diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1405.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1405.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1405.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://tamilthamarai.com/1-19/", "date_download": "2020-09-30T01:42:20Z", "digest": "sha1:JTYMSJONFBFKWNTRTLGYY34P3RW7XCJ5", "length": 8072, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "அக்னி-1 இரவு நேர சோதனை வெற்றி |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nஅக்னி-1 இரவு நேர சோதனை வெற்றி\nஅக்னி-1 ஏவுகணையை முதன் முதலாக இரவுநேரத்தில் பரிசோதித்து இந்தியா, வெற்றிபெற்றுள்ளது.அணு ஆயுதங்களை சுமந்துசென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்திகொண்டது இந்த அக்னி-1 ஏவுகணை.\n1000கிலோ எடைசுமக்கும்:12 டன் எடையுடன் 15 மீ நீளமுள்ள அக்னி-1 ஏவுகணை, 1000 கிலோ எடைகொண்ட அணு ஆயுதம் உள்ளிட்ட பெரிய ஆயுதங்களை சுமந்தபடி, சீறிப்பாய்ந்து சென்று 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் சக்திகொண்டதாகும்.\nஇரவில் பரிசோதனை விருப்பம்:இந்த ரக ஏவுகணைகளை இதுவரை பகல் நேரங்களில் மட்டுமேபரிசோதித்து வந்திருக்கிறார்கள். இரவிலும் இதை பரிசோதிக்க விரும்பி, நேற்று இரவு 11.10 மணியளவில் ஒடிசா மாநிலம், பலசோர் அருகேயுள்ள வீல்ஸ் தீவில் இருந்து அக்னி-1 ஏவப்பட்டது. ஏவியவேகத்தில் 700 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி இலக்கை அது துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.\nபிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது\nஅக்னி-5 ஏவுகணை சீனா அலறுவதற்கு காரணம் இவைதான்\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\nவிஞ்ஞானிகளை போற்றுவோம், நாட்டின் வீரம் காப்போம்\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநி���ங்களிலும் நெல்/அரிசி முன� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-48/", "date_download": "2020-09-30T02:05:35Z", "digest": "sha1:33QPTSKGZYJRK7FJ5S7SZ6WGI7BWTSSN", "length": 7542, "nlines": 158, "source_domain": "tamilandvedas.com", "title": "பர்த்ருஹரி 48 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபேசினாலும் பிரச்சனை, பேசாட்டாலும் பிரச்சனை; என்னடா இது உலகம்\nPosted in குறள் உவமை, தமிழ் பண்பாடு\nTagged பர்த்ருஹரி 48, பர்த்ருஹரி47, பேசினாலும் பிரச்சனை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2019/01/blog-post_19.html", "date_download": "2020-09-30T03:02:07Z", "digest": "sha1:O5XYVRPPRRIJQYINIXN253YAVQ77NLCC", "length": 31060, "nlines": 96, "source_domain": "www.kannottam.com", "title": "சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! தோழர் பெ. மணியரசன். - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / சமூக நீதி / சாதி ஒழிப்பு / செய்திகள் / பிராமணத்துவா / பெ. மணியரசன் / சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி\nசமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி\nசமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இர��குல் சூழ்ச்சி தோழர் பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nமுன்னேறிய வகுப்பில் பிறந்து, பொருளியல் வகையில் பின்தங்கியுள்ளோருக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தனியே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நரேந்திர மோடி அரசு அவசர அவசரமாக இராகுல் காங்கிரசின் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்து விளைவிக்கும் நுட்பமான சதிவேலையே இந்தச் சட்டம்\nதற்போது, முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப, அவர்களுக்குக் கல்வி - வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்று மோடி அரசுக்கு யார் சொன்னது அவர்களுக்கு இப்போது இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டிய அளவுக்கு, அப்படி என்ன அவசரமும், அவசியமும் ஏற்பட்டது\nஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள், அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடம் பெறவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குரிய கணக்கீடு களின்படியே அப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முன்னேறிய வகுப்பினரின் இட ஒதுக்கீட்டுக்கு அப்படி ஏதேனும் ஆணையம் அமைத்து ஆய்வு செய்யப் பட்டதா\nஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள் ஏன் பின்தங்கிப் போனார்கள்\nஆரிய வைதீக வர்ணாசிரம தர்மம் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, மக்களிடையே சாதிப் பிளவு களை உண்டாக்கியது. உழைக்கும் மக்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்தது. அவர்களது தொழில் நுட்ப அறிவையும், உழைப்பையும் சுரண்டியது. எனவேதான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர் களது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.\nமுன்னேறிய வகுப்பினரே கல்வி - வேலை வாய்ப்புகளில் நிறைந்திருந்தனர். இதன் காரணமாகவே, மற்ற வகுப்பினர் முன்னேறி வருவதற்கான ஏற்பாடாக இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15 - 16களில் இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டு, சமூக வகையிலும், கல்வியிலும் பின் தங்கியவர்களை கை தூக்கி விடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஇப்போது, தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பாக பிராமணர்கள்தான் கோலோச்சுகின்றனர். தமிழ்நாட்டில் முன்னேறியோர் பட்டியலில் பிராமணர் அல்லாதவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலோர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்குள் வந்துவிடுகின்றனர். மக்கள் தொகையில் பிராமணர்கள் 3 விழுக்காட்டினராக உள்ளனர். அவர் களில் பொருளியல் வகையில் பின்தங்கியவர்களுக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என சட்டம் இயற்றியுள்ளது எந்த வகையில் ஞாயம் அவர்கள் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப கல்வியும், வேலை வாய்ப்பும் பெறவில்லை என்று இந்திய அரசு எதன் அடிப்படையில் கணக்கிட்டது\nஇன்றைக்கு பிராமணரல்லாத உயர் வகுப்பினர்கூட பிராமணர்களின் அளவுக்கு பிரதிநிதித்துவம் பெறவில்லை. இந்த முன்னேறிய வகுப்பினர், எந்தக் காலத்திலாவது பிறப்பு அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்களா கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா பின்னர், இவர்களுக்கு ஏன் இந்த சிறப்புரிமை பின்னர், இவர்களுக்கு ஏன் இந்த சிறப்புரிமை இதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - இந்துத்துவா - பிராமணத்துவா\nபா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தை காங்கிரசுக் கட்சி ஆதரித்து வாக்களித்தது. சி.பி.எம். - சி.பி.ஐ. கட்சிகளும் ஆதரித்துள்ளன. தேர்தலை மனத்தில் வைத்து பா.ச.க. இச்சட்டத்தைக் கொண்டு வருவதையும், அவசர அவசரமாகக் கொண்டு வருவதையும்தான் இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றனவே தவிர, இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை\nகாங்கிரசுக் கட்சி கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் எனத் தேர்தல் வாக்குறுதியே அளித்திருந்தது. அண்மையில் இராகுல்காந்தி, தன் பூணூலைக் காட்டி தான் தத்தாத்ரிய கோத்திர பிராமணன் என்று கூறி தன்னை உலகுக்கு அடையாளப் படுத்திக் கொண்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.\nகடந்த 08.01.2019 அன்று அறிக்கை வெளியிட்ட சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு இந்தச் சட்டம் சமூகநீதிக்கு எதிரானது என்றெல்லாம் குரல் எழுப்பவில்லை. தங்கள் கட்சி முன்னேறிய வகுப்பாருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கு வதை ஆதரிக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. அவசரமாக ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று மட்டும் கேட்கிறது.\nநாடாளுமன்றத்தில் பேசிய சி.பி.எம். கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராசன், சி.பி.ஐ. கட்சி உறுப்பினர் டி. ராஜா ஆகியோர், மாற்றுத் திட்டம் என்ற பெயரில், வெளித் தோற்றத்துக்கு எதிர்ப்பு என்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக தனியார் துறையிலும் இதே இட ஒதுக்கீடு வேண்டுமென பேசியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் “நான் முன்னேறிய வகுப்பாருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தேன்” என்று டி.கே. ரங்கராசன் கூறினார்.\nஇவ்வாறு, பிராமணர்களுக்காக ஒரே அணிவகுப்பில் நின்று இக்கட்சிகள் குரல் கொடுப்பதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - அதன் இன்னெரு பெயர்தான் இந்துத்துவா - அதன் அசல் பெயர்தான் பிராமணத்துவா\nஇச்சிக்கலில் மட்டுமின்றி, இந்தியத்தேசியத்திற்கு முன்னுரிமை தரும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் பல்வேறு அடிப்படைச் சிக்கல்களில் காங்கிரசு - பா.ச.க. நிலை பாட்டையே கொண்டுள்ளன. பல எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. சான்றுக்கு ஒன்றே ஒன்று, இந்தியாவின் ஆட்சிமொழி இந்திதான் என்று சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளின் கொள்கை அறிக்கை கூறுகிறது.\nமுன்னேறிய வகுப்பில் பிறந்து பொருளியல் வகையில் பின்தங்கியவர்களைக் கணக்கிட, ‘ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள்’ என மோடி பிறப்பித்த இச்சட்டம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் என்றால், அவர்களது மாத ஊதியம் 66 ஆயிரம் ரூபாய் ஒரு நாள் ஊதியம் 2,191 ரூபாய் ஒரு நாள் ஊதியம் 2,191 ரூபாய் இந்த வருமானம் பெறுபவர்கள் பின்தங்கியவர்களா இந்த வருமானம் பெறுபவர்கள் பின்தங்கியவர்களா அவர்களுக்கு ஏன் தனி இட ஒதுக்கீடு\nசாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் வெளியிடவில்லை\nஇச்சட்டம் செயலுக்கு வந்த பின், தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் பிறந்தவர்கள் மதிப்பெண் அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பளித்த 31 விழுக்காட்டுப் பொதுப் பட்டியல் 21 விழுக்காடாக சுருங்கிவிட்டது\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் மொத்த மக்கள் தொகை விகிதத்திற்குச் சமமாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சற்றொப்ப 70 விழுக்காடு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடுதான் இட ஒதுக்கீடு உள்ளது.\nஇந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்���ினர் மக்கள் தொகை 56 விழுக்காடு என மண்டல் குழு கணக்கிட் டுள்ளது. அந்த 56 விழுக்காட்டினருக்கு இந்திய அரசுப் பணிகளில் 27.5 விழுக்காடுதான் ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது அளிக்கப் பட்டுள்ள 10 விழுக்காட்டை, வெறும் 3 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட பிராமணர்கள் தான் மிகப்பெரும்பான்மையாக எடுத்துக் கொள்வார்கள். அதே பிராமணர்கள், மதிப்பெண் அடிப்படையில் பெறுவதற்கு 21 விழுக்காடு பொதுப்பட்டியலும் இருக்கிறது.\nகடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரசு ஆட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாதி வாரியாகக் கணக்கிட்டார்கள். இப்போது வரை, அந்த சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியல் வெளியிடப்படவில்லை காங்கிரசு ஆட்சியும் வெளியிடவில்லை; பின்னர் வந்த பா.ச.க. ஆட்சியும் அதை வெளியிட வில்லை. வெளியிட்டுவிட்டால், மக்கள் தொகையில் மிகவும் குறைவாக உள்ள பிராமணர்களின் எண்ணிக்கையும் - முன்னேறிய வகுப்பார் எண்ணிக்கையும் தெரிந்துவிடும், அதேபோல் மக்கள் தொகையில் மிகப்பெரும் பான்மையான வகுப்பினர், ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகை ஆகியோர் எண்ணிக்கை யும் தெரிந்துவிடும் என்று இக்கட்சிகள் அஞ்சுகின்றன. எனவே, இந்த இரட்டையர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத்தேசியம் அளிக்கும் சமூகநீதி பழைய “மனுநீதி”தான்\nதங்களை “சமூகநீதிக் காவலர்கள்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகள், சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியலை வெளியிடச் சொல்லி ஏன் போராடவில்லை\nதி.மு.க., அதிமுக. கட்சிகள் இச்சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. வரவேற்கிறோம் ஆனால், வெறும் குரல் எழுப்பிவிட்டு அவர்கள் யாரோடு இருக் கின்றனர் ஆனால், வெறும் குரல் எழுப்பிவிட்டு அவர்கள் யாரோடு இருக் கின்றனர் அச்சட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ள காங்கிரசுடன் தி.மு.க. இருக்கிறது. இச் சட்டம் நிறைவேற பா.ச.க.வுக்கு உதவும் வகையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல், தந்திரமாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து பா.ச.க.வுடன் நிற்கிறது.\nதமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வு, வரி வசூல் உரிமையைப் பறிக்கும் ஜி.எஸ்.டி., உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வருவது, எட்டுவழிச் சாலை அமைப்பது, காவிரிப் படுகையை நாசமாக்கி வேதி மண்டலமாக்க பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, ஏழு தமிழர் விடு தலையை எதிர்ப்பது முதலியவற்றில் எல்லா வகையிலும் எதிராக நிற்கும் காங்கிரசுடன் தி.மு.க. எதற்காக கூட்டணி சேர்ந்து நிற்கிறது பதவிக்காக பதவிக்காக தமிழரைக் காட்டிக் கொடுத்து, இனத்துரோகம் செய்ய இவர் களுக்குத் தயக்கமில்லை காங்கிரசுக் கட்சியை வெளிப்படையாகக் கண்டித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையேல் காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் காங்கிரசுக் கட்சியை வெளிப்படையாகக் கண்டித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையேல் காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்\nஅ.தி.மு.க.வோ, பா.ச.க.வின் எடுபிடியாக அவர்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பதுபோல் நாடகமாடிக் கொண்டுள்ளது.\nஆக, இக்கட்சிகள் வெறும் கணக்குக் காட்டத்தான் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கை சமூகநீதி எனக் கூறிக் கொள்ளும் இக்கட்சிகள், இந்தச் சட்டத்தின் வழியே சமூகநீதிக் கோட்பாட்டையே காலி செய்துள்ள இந்தியத் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து குலாவிக் கொண்டுள்ளன.\nஇவற்றையெல்லாம் எதிர்க்க ஒரு மாற்று சிந்தனை - புதிய சிந்தனை தேவை சிந்திக்கும் ஆற்றல், உண்மை களைக் கண்டறியக் கூடிய உளப்பாங்கு ஆகியவற்றோடு தமிழ் மக்கள் இதனை எதிர் கொள்ள வேண்டும். அதற்கான தத்துவமே “தமிழ்த்தேசியம்” சிந்திக்கும் ஆற்றல், உண்மை களைக் கண்டறியக் கூடிய உளப்பாங்கு ஆகியவற்றோடு தமிழ் மக்கள் இதனை எதிர் கொள்ள வேண்டும். அதற்கான தத்துவமே “தமிழ்த்தேசியம்” பிற்போக்குச் சட்டங்களை தூக்கி எரியும் ஆற்றல் நமக்கிருக்கிறது\n சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் இச்சட்டத் திருத்தத்தைக் கைவிடு திரும்பப் பெறு என்று முழங்குவோம்\nஅறிக்கை சமூக நீதி சாதி ஒழிப்பு செய்திகள் பிராமணத்துவா பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“வடமாநிலத்தவரை பணியமர்த்தியது தவறு என உணர்க்கிறோம்” திரு. பா. சரவணன் அவர்களின் நேர்காணல்\n“கலாச்ச��ர ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்” - Liberty Tamil ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவும் தராதீங்க.” “ழகரம்” ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09358+de.php", "date_download": "2020-09-30T02:24:50Z", "digest": "sha1:SDVCN4EHU4L4XKGZDRNGCQ6SKXEK2CYF", "length": 4519, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09358 / +499358 / 00499358 / 011499358, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09358 (+499358)\nமுன்னொட்டு 09358 என்பது Gössenheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gössenheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gössenheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9358 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gössenheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9358-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9358-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/15/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-09-30T03:03:29Z", "digest": "sha1:7MHBWEIYBIR32BRUMARWIOZI5NJWZ6O4", "length": 7749, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "இத்தாலி அருகே படகு கவிழ்ந்தது: 400 பேர் உயிரிழந்திருக்கலாம்", "raw_content": "\nஇத்தாலி அருகே படகு கவிழ்ந்தது: 400 பேர் உயிரிழந்திருக்கலாம்\nஇத்தாலி அருகே படகு கவிழ்ந்தது: 400 பேர் உயிரிழந்திருக்கலாம்\nஇத்தாலி அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nசட்டவிரோதமாக இத்தாலியில் குடியேற முயன்ற 550 பேருடன் லிபியாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த படகு மத்திய தரைக்கடலில் பயணித்த போது, திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nதகவல் அறிந்த இத்தாலியின் கடலோர காவல் பாதுகாப்புப் படையினர் 150 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.\nஎஞ்சியவர்கள் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என மீட்புக் குழுவினர் கூறியிருப்பதால், அவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nமூழ்கியவர்களில் பெரும்பாலோனோர் சிறுவர்கள் என உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து, அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா கோரியுள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nஇத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பியது\nகொரோனாவின் தாக்கம் ; கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய ஐரோப்பிய நாடுகள்\nஅமெரிக்காவை மீள திறப்பதற்கான ட்ரம்பின் வழிகாட்டல்\nCovid-19 : டென்மார்க்கில் பாடசாலைகள் திறப்பு\nதொழில் திணைக்களத்திற்கு நாளாந்தம் முறைப்பாடுகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு\nஇத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பியது\nகட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய ஐரோப்பிய நாடுகள்\nஅமெரிக்காவை மீள திறப்பதற்கான ட்ரம்பின் வழிகாட்டல்\nCovid-19 : டென்மார்க்கில் பாடசாலைகள் திறப்பு\nதொழில் திணைக்களத்திற்கு நாளாந்தம் முறைப்பாடுகள்\n20 ஆவது திருத்தம்: இரண்டாவது நாள் பரிசீலனை இன்று\nவெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் - UGC\nதென்னை ��ெய்கையினை விஸ்தரிக்க வேண்டும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அசர்பைஜான் மோதலால் 100 பேர் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132292/", "date_download": "2020-09-30T01:51:30Z", "digest": "sha1:VCHPXLTR7RGHT6PBMWAADLE3QYWV4OLK", "length": 7907, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "போராட்டங்களில் பங்குபற்றாத ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீனின் தரப்பினர்.அரசுக்கு பச்சைக்கொடியா? – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபோராட்டங்களில் பங்குபற்றாத ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீனின் தரப்பினர்.அரசுக்கு பச்சைக்கொடியா\nபாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட போராட்டங்களில் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீனின் எம்.பி.க்களோ அக்கட்சிகள் சார்ந்தவர்களோ பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த கறுப்பு-சால்வை போராட்டத்தில் இரு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.\nகொழும்பில் நடந்த போராட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கிடையில், இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக பாராட்டியுள்ளனர்.\nநேற்றுமுன்தினம் நடாந்த முஸ்லிம்காங்கிரஸின் உயர் பீடக்கூட்டத்திலும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைசடாத்தவேண்டுமென பல உறுப்பினர்கள் தெரிவித்ததுடன் தேசியபட்டியல் தராத தரப்புடன் நமக்கென்ன பேச்சு என சஜித்தரப்பை கடுமையாக சாடியதாகவும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிர் நசீர் அகமட் தெரிவித���துள்ளார்.\nகூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்தினை வைத்துப்பார்க்கும்போது 20வது திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் போல் தென்படுவதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் சுபீட்சத்துக்கு தெரிவித்தார்.\nPrevious articleமாட்டிறைச்சி மட்டுமே விஷம் இல்லாமல் சாப்பிடக்கூடிய இறைச்சி தடை செய்வது மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும்.\nNext articleமகிந்தவின் நிழல் இல்லாமல் கோத்தாவுக்கு வெற்றிகரமான அரசியல் வாழ்க்கை இல்லை. மாதில பன்காலோக தேரர்\nமட்டக்களப்பு நகரிலிருந்து பெரியகளம் தீவுக்கான பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு யப்பான்தூதுவரிடம் கையளிப்பு.\nயானை தாக்கி அக்கரைப்பற்று மாநகர சாரதி வைத்தியசாலையில் அனுமதி.\nதிருகோணமலையில் நாங்கள் ஒன்றாக ஒரே பாதையில் எனும் தொனிப்பொருளிலான சிறு வணிக தயாரிப்புக் கண்காட்சி\nமட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தினைகட்டி முடிக்க16.997 கோடி\nகொல்லநுலை வீதியில் உடைந்து வீழ்ந்த மின்சார கம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407691.html", "date_download": "2020-09-30T02:31:43Z", "digest": "sha1:R5H2HK4AXPLHC2I6VL5KS4M55WTFS2ZX", "length": 14563, "nlines": 205, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!! – Athirady News ;", "raw_content": "\nபொது தேர்தல் 2020 – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஏழாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.\nகாலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27535\nஐக்கிய மக்கள் சக்தி – 18706\nதேசிய மக்கள் சக்தி – 4380\nஐக்கிய தேசிய கட்சி – 3930\nபொது தேர்தல் 2020 – அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nமுதலாவது தேர்தல��� முடிவு வௌியிடப்படும் நேரம்\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nநாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு\nதேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்\nநுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு\nபுத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ\nயாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்\nவவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் குழப்ப நிலை\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை \n2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்\nஅதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nஅம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்\nபாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்\nபொது தேர்தல் 2020 – அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபொது தேர்தல் 2020 – ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nசில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர்…\nஇயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000 ஹெக்டேயரில் செய்கை\nசிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் –…\nசர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்\nகொரோனாவுக்கு பின் நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்..\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய…\nசில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது;…\nஇயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000…\nசிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும்…\nசர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்\nகொரோனாவுக்கு பின் நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்..\nஐந்தாம் திகதி 20வது திருத்தத்துக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் பாரிய…\nஇங்கிலாந்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதலை மீறினால் ரூ.8.60…\n15 கோடி கொரோனா சோதனை கருவிகள் விரைவில் விநியோகிக்கப்படும் –…\n‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்…\nபிழையான விடயங்களை திருத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்…\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nசில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3346-sookshma-sarreraththin-theeya-kunankal", "date_download": "2020-09-30T02:29:59Z", "digest": "sha1:EFOAX3JILCRBITK4DVSZQHFAZOMR5GEP", "length": 11911, "nlines": 236, "source_domain": "www.brahminsnet.com", "title": "sookshma sarreraththin theeya kunankal.", "raw_content": "\nதீய குணங்கள் பதிமூண்று. இராகம், த்வேஷம்.,காமம், க்ரோதம்,உலோபம்., மதம், மாற்சரியம், ஈரிசை, அசுயை, டம்பம், தர்பம்,அஹங்காரம்.\nஇராகம்.: பர தாரம் விரும்பல்; இராவணன் ஸீதை யை இச்சித்து இராகவணால் தன் குலம் முழுமையும் அழித்தான்\nதுவேஷம்: ஹிரண்ய கஸிபன் தன் தமையனை கொன்ற த்வேஷத்தால் நாராயண்னை எதிர்த்து நாசம் அடைந்தான்.\nகாமம்: ஐஸ்வர்யத்தை மேன் மேலும் விரும்புதல்; நரகாஸுரன் லக்*ஷம் ஸ்த்ரீகளை விவாஹம் செய்ய இச்சித்து பதினோராயிரத்துஅறுனூறு ராஜ ஸ்த்ரீகளை சிறை பிடித்து வர அவர்கள் வேண்டுகோள் படி பகவானால் நாசம் அடைந்தான்.\nகுரோதம்: தான் சம்பாதித்த பொருளுக்கு விக்கினஞ் செய்தவர் பேரில் சீறுதல்: பகாஸுரன் தனது புசிப்புக்கு விக்கினஞ்செய்த பீம ராஜனை சீறி அவனால் நாசம் அடைந்தான்\nஉலோபம்: ஒருவருக்கும் ஈயாமை: துரியோதனன் பாண்டவர்களுக்கு வசித்திருக்க ஓர் வீடும் கொடுக்க மாட்டேன் ��ன்றதால் நாசம் அடைந்தான்.\nமோகம்: ப்ரியம்; அனுபவித்தல்; தஸரதன் ராமன் பேரில் பெரிய ப்ரியம் வைத்ததால் ராமன் காட்டிற்கு செல்ல தான் நாசம் அtaiந்தான்..\nமதம்: தெரியாமை: கார்த்தவீர்யாச்சுனன் நாரதரை உபசரியாதலால் பரசு ராமனால் நாசம் அடைந்தான்.\nமாற்சரியம்: பொறாமை: சிசுபாலன் தருமராஜன் செய்த ராஜசூய யாகத்தில் பகவானுக்கு செய்த பூஜையை சகியாமல் பொறாமையால் நாசம் அடைந்தான்.\nஈரிசை: அருணாக்ஷதன் தனக்கு வந்த துன்பம் தன்னிஷ்டனான வரணாசுரனுக்கு வரட்டும் என்று நினைத்ததால் தான் நாசமடைந்தான்.\nபிறர் துன்பமடையவும் தான் அத்துன்பத்தை அடைய கூடாது என எண்ணுதல்.\nஅசுயை: தனக்கு வந்த சுகம் போல் பிறர்க்கு வரலாகாது.என் நினைத்தல்.பெளண்டரீக வாசுதேவன் என்ற பெயர் இருப்பது பற்றி பகவானோடு எதிர்த்து யுத்தம் செய்து நாசம் அடைந்தான்.\nடம்பம்: தான் செய்கின்ற தருமத்தை பார்த்து எல்லோரும் மெச்ச வேண்டும் என எண்ணுதல்;நபூர்வமஹாராஜன் தான் செய்த யாகத்தை புகழ்ந்து கொண்டது பற்றி துர்வாச முனிவரால் ஏவப்பட்ட பூதத்தால் நாசம் அடைந்தான்\nதர்ப்பம்: நானே செல்வத்தில் பெரியவன் எனக்கு நிகர் யாருமில்லை என எண்ணுதல்; ஐஸ்வர்யத்தால் கர்வித்து ராவணன் தேவர்களை உபத்ரவம் செய்ய அதை நாரத முனிவர் ராமனுக்கு அறிவிக்க சீதையால் நாசமடைந்தான்.\nஅகங்காரம்: பிடிவாதம்: மது, கைடபர் என்ற இரு ராக்ஷசர்கள் மஹா விஷ்ணு வோடு பதிணாயிரம் வருஷம் யுத்தம் செய்து , தோல்வி அடைந்த விஷ்ணு வானவர் அவர்களை பார்த்து நீங்கள் அதி பராக்ரம சாலிகள், என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்று கேட்க நாங்கள் உணக்கு வரம் தருகிறோம் என சொல்ல மஹா விஷ்ணு அவர்களிடம் உங்கள் உயிரை கொடுங்கள் என கேட்க அதனால் அவர்கள் நாசமடைந்தார்கள்.,\nஇந்த பதிமூன்றும் சூட்சும சரீரத்தின் தொழில் ஆனதால் இவைகள் இருப்பதால் சூட்சும சரீரம் அசுத்தமாகிறது. இவை தவிற இச்சை,பக்தி சிரத்தை கூட சூட்சும சரீரத்தின் அசுத்தங்களே.\nஇச்சை என்பது பொருட்களில் ஏற்படும் விருப்பம். பக்தி என்பது சிரவண் பொருளில் மனம் பற்றுதல். சிரத்தை என்பது ஸ்வரன் குரு நூல் இவைகளில் விஸ்வாஸம், இம்மூன்றும் மோட்ச ஸாதன மாக இருப்பினும் முடிவில் இல்லாமையால் அசுத்தம்..\nஇப்படி அசுத்தமாயுள்ள 35 தத்துவங்களுக்கு விலக்*ஷனமாயும் சாக்ஷியாயும் உள்ள ப்ருஹ்மமானது இவைகளோடு கூடி யிருந்தாலும் இந்த அசுத்தம் பற்றாதிருக்கும் ப்ரும்மமே சுத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4304-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%EF%BB%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%EF%BB%BF%E0%AF%88", "date_download": "2020-09-30T02:16:47Z", "digest": "sha1:54JCNVJCVGISKMZUJM3I5YXPSJXJBQAA", "length": 8159, "nlines": 229, "source_domain": "www.brahminsnet.com", "title": "சிவாலயங்களில் வழிபட வேண்டிய முறை", "raw_content": "\nசிவாலயங்களில் வழிபட வேண்டிய முறை\nThread: சிவாலயங்களில் வழிபட வேண்டிய முறை\nசிவாலயங்களில் வழிபட வேண்டிய முறை\nசிவாலயங்களில் வழிபட வேண்டிய முறை\n(காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலின் 5000 ஆண்டுகள் பழமையான மா மரம் (1870ம் ஆண்டு எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம்)\n1. நீராடி தூய ஆடை உடுத்தித் திருநீறு அணிந்து முடிந்தால் ருத்ராட்சமும் அணிந்து செல்ல வேண்டும்.\n2. மலர், தேங்காய், பழம், பூ, சூடம் ஆகிய இவற்றுள் அவரவர் வசதிக்கேற்ப இயன்றவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.\n3. கோபுரத்தைக் கண்டவுடன் இரு கைகூப்பி வணங்க வேண்டும்.\n4. நமச்சிவாய ஐந்தெழுத்தை மனதில் ஜபித்தவாறே செல்ல வேண்டும்.\n5. தல விநாயகரைத் தரிசித்துக குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.\n6. பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிச் செல்ல வேண்டும்.\n7. உள்ளே மூலமூர்த்தியை வணங்கிச் சுற்றிலுமுள்ள உற்சவ மூர்த்திகளையும் சண்டேசுவரரையும், பிற சந்நிதிகளையும் வணங்க வேண்டும்.\n8. திருநீற்றினை இருகையால் பணிவுடன் பெற்றுக்கீழே சிந்தாது அணிந்து கொள்ள வேண்டும்.\n9. ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வர வேண்டும்.\n10. தரிசிக்கும் காலத்தில் சந்நிதிகளுக்கு ஏற்ப துதிப் பாடல்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும்.\n11. வெளியே வந்து கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும். (உள்ளே எந்த சந்நிதியிலும் தரையில் வீழ்ந்து வணங்க கூடாது)\n12. சிறிது நேரம் அமர்ந்து அவரவர் நிலைக்கேற்ப தியானம் செய்து பின் அங்கிருந்து புறப்பட்டுச் சிவ சிந்தனையோடு செல்ல வேண்டும்\n« அங்கன்யாசம், கரன்யாசம் தேவையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/karunakaran/", "date_download": "2020-09-30T02:09:59Z", "digest": "sha1:354H3Q3GZ5BH2ZO2UARJTH5MU5EQQKCF", "length": 4895, "nlines": 96, "source_domain": "www.behindframes.com", "title": "Karunakaran Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“திருடன் போலீஸ்’ இயக்குனருடன் சந்தீப் இணைந்து மிரட்டும் கண்ணாடி\nயாருடா மகேஷ் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி மாநகரம், மாயவன் என்று மிகவும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடித்து வருபவர்...\n8 தோட்டாக்கள் என்கிற கவனிக்கத்தக்க படத்தை தயாரித்த நிறுவனமும் அதில் நடித்த ஹீரோ வெற்றியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்\nராட்சசன் என்கிற அதிரடி ஆக்சன் படத்தில் நடித்த விஷ்ணு விஷால் சற்றே இளைப்பாறுவது போல நடித்திருக்கும் அக்மார்க் விஷ்ணுவிஷால் பிராண்ட் படம்தான்...\nமுழுக்க முழுக்க நடனத்தை, நடன போட்டியை முன்னிறுத்தி வெளியாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’. கணவனை இழந்து, மகள் லக்ஷ்மியுடன் (பேபி தித்யா) தனியாக...\nடைட்டிலை பார்க்கும்போதே புரிந்திருக்குமே இது ஒரு ஞாபக மறதிக்காரனின் கதை என்று.. ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் எப்படி கஜினிகாந்த் ஆனார், அதனால்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-09-30T04:25:07Z", "digest": "sha1:3D752TXGCMJ2CHBHTNZASTZ2PDEDN7L2", "length": 18799, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் பற்றி அறிய பொன்மணி (திரைப்படம்) ஐப் பார்க்கவும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 17 சதுர கிலோமீட்டர்கள் (6.6 sq mi)\nபொன்மணி (Ponmani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சிகுட்பட்ட பகுதியில் பெருஞ்சாணி அணை அமைந்துள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nகன்னியாகுமரியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். இதன் கிழக்கில் குமாரபுரம் 7 கிமீ ; மேற���கில் திருவட்டாறு 3 கிமீ; வடக்கில் குலசேகரம் 2 கிமீ தொலைவில் உள்ளது.\n17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4068 வீடுகளும், 15554 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பொன்மனை பேரூராட்சியின் இணையதளம்\n↑ பொன்மனை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம் • கிள்ளியூர் வட்டம் • திருவட்டார் வட்டம்\nநாகர்கோயில் மாநகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nபகவதியம்மன் கோயில் • சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் • நாகராஜா கோவில் • ஆதிகேசவப் பெருமாள் கோயில் • சுவாமிதோப்பு பதி • புனித சவேரியார் பேராலயம்\nதிருவள்ளுவர் சிலை • விவேகாநந்தர் மண்டபம் • விவேகானந்த கேந்திரம் • காந்திமண்டபம் • திற்பரப்பு அருவி • மாத்தூர் தொட்டிப் பாலம் • பத்மநாபபுரம் அரண்மனை • பகவதியம்மன் கோயில் • மாம்பழத்துறையாறு அணை • பேச்சிப்பாறை அணை • சிதறால் மலைக் கோவில் • முட்டம் கலங்கரை விளக்கம்\nகுழித்துறை ஆறு • வள்ளியாறு • பழையாறு\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nஇரணியல் • கன்னியாகுமரி • குழித்துறை • சுசீந்திரம் • நாகர்கோவில் சந்திப்பு • நாகர்கோவில் நகரம் • வீராணி ஆளூர் •\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2019, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-venue-flux-special-model-unveiled-022622.html", "date_download": "2020-09-30T02:55:35Z", "digest": "sha1:5F7JRSNESG7RZXAREA54IVNSDQW2WMJZ", "length": 18947, "nlines": 269, "source_domain": "tamil.drivespark.com", "title": "தென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்... - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n55 min ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n1 hr ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n8 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\n10 hrs ago ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nNews உலக பொருளாதாரத்தில் அமெரிக்காதான் நம்பர் 1.. எல்லாம் இந்த சீன வைரஸால் பாழானது- டிரம்ப்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெற��வது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாய் களமிறக்கியுள்ள வென்யூ மாடலின் ஸ்பெஷல் எடிசன்...\nஇந்தியா, ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடலுக்கு மிக பெரிய சந்தையாக விளங்குகிறது. இருப்பினும் தென் கொரிய மக்களால் மட்டுமே வாங்க இயலும் வகையில் வென்யூவின் ஸ்பெஷல் எடிசனை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.\nஃப்ளக்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் வழக்கமான வென்யூ எஸ்யூவி மாடலில் இருந்து ஸ்டாம்ப்டு ரேடியேட்டர் க்ரில் அமைப்பின் மூலமாக தான் பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது.\nஇதன் க்ரில் அமைப்பு, மெர்சிடிஸ்-பென்ஸின் டைண்ட்-பேட்டர்ன் க்ரில்லையும், எம்ஜி மோட்டார்ஸின் ஸ்டார்-ரைடர் மற்றும் ஸ்டார்லைட் மேட்ரிக்ஸ் க்ரில்லையும் தான் நினைவூட்டுகிறது. அதேநேரம் காரின் தோற்றத்திற்கு ஏற்ப ஃபங்கியான டிசைனில் ஃபளக்ஸ் எடிசனின் க்ரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபக்கவாட்டில் C-பில்லரில் எஸ்யூவியின் வென்யூ பெயருடன் பிரத்யேகமான நிறத்தில் வட்ட வடிவிலான ஸ்பெஷல் முத்திரையை புதிய ஃப்ளக்ஸ் எடிசன் பெற்றுள்ளது. இந்த ஸ்பெஷல் முத்திரையானது வழக்கமான வென்யூ மாடலிற்கும் வெவ்வேறான நிறங்களில் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஉட்புற கேபினை வெளிப்புறத்திற்கு ஏற்ற பெயிண்ட அமைப்பில் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் ஹூண்டாய் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனால் உட்புறத்தில் ட்ரைவ் மோட் டயல், க்ளைமேட் கண்ட்ரோல் டயல்கள் மற்றும் ஏர் வெண்ட் அட்ஜெஸ்டர்ஸ் மற்றும் இருக்கை தையல் உள்ளிட்ட பாகங்கள் ஒரே பளிச்சிடும் நிறத்தில் ஹைலைட்டாக காட்சியளிக்கின்றன.\nமற்றப்படி இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் வென்யூ எஸ்யூவி மாடலின் வழக்கமான 1.6 லிட்டர் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் பெட்ரோல் என்ஜின் உடன் தான் புதிய ஃப்ளக்ஸ் வேரியண்ட்டும் இயங்கவுள்ளது.\n4-சிலிண்டர் அமைப்புடன் அதிகப்பட்சமாக 6,300 ஆர்பிஎம்-ல் 123 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்-ல் 154 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக சிவிடி கியர்பாக்ஸ் இணைக்க��்படுகிறது. ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்படவில்லை.\nபுதிய வென்யூ ஃப்ளக்ஸ் எடிசனின் விலை 2.15 கோடி கொரியன் ரிபப்ளிக் வுன் ஆக தென்கொரியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.13.56 லட்சமாகும். இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ மாடல் ரூ.6.7 லட்ச ஆரம்ப விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\nபுதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nடெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\n டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\n2021 ஹுண்டாய் ஐ30 என் காரின் டீசர் படங்கள் முதன்முறையாக வெளியீடு...\nரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...\nமுற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஏலத்தில் இமாலய தொகையை நெருங்கி கொண்டிருக்கும் 2020 மஹிந்திரா தார்... இப்போவே ரூ.89 லட்சமாம்...\nரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி மோட்டார்\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567427", "date_download": "2020-09-30T03:13:51Z", "digest": "sha1:L5CKD2EXP7JES4LICOMF4JC5OB2AJ6QP", "length": 7530, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் திவ்யப்பிரபந்தம் பாட ஐகோர்ட் அனுமதி - Dinakaran", "raw_content": "SUN கு���ுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் திவ்யப்பிரபந்தம் பாட ஐகோர்ட் அனுமதி\nசென்னை: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் திவ்யப்பிரபந்தம் பாட ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. பொது வழிபாட்டு தளமான கோயில்களில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை; திருவிழா நேரங்களில் தென்கலை, வடகலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டால் புகார் தர வேண்டும் எனவும் கூறியுள்ளது.\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் திவ்யப்பிரபந்தம் ஐகோர்ட் அனுமதி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி அணி தாமதமாக வீசியதற்காக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஉளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 60 ஆடுகள் பலி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதல் முறையாக கடைசி இடம்\nகுடியாத்தம் அடுத்த மோர்தனா அணை 2 ஆண்டுக்குப் பின் நிரம்பி வருகிறது\nஅமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் : ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் சாடல்\nசெப்டம்பர் 30 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.10\nகொரோனாவுக்கு உலக அளவில் 10,11,887 பேர் பலி\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய காவலர் இடமாற்றம்\nதுணை முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்திப்பு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும்: தமிழக அரசு\nஅக். 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\n30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..\nகொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்: கொட��ய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..\nபற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8212%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-30T03:41:05Z", "digest": "sha1:NIYTX2R2BTI7GBANMTY7AAUXXOY6XYSI", "length": 26061, "nlines": 182, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர் தொழிற்பூங்காவில் தமிழகத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்கிற செய்தி கர்நாடக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் தராமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவில், தமிழர்கள் முதலீடு செய்திருப்பது அம்மாநில மக்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்\nஇத்தொழிற்பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தபோது ‘கர்நாடகா - தமிழ்நாடு இடையே அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து உள்ளன.\nஇந்நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ள தமிழக முதலீட்டாளர்களுக்கு முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.’ என உறுதி அளித்தார்.\nஇந்த தொழிற் பூங்காவில் கிரானைட், ஜவுளி, தோல், ஆட்டோமொபைல், வேளாண்மை, உணவு பதனிடுதல், ஆயுர்வேத மருந்துகள், சிறு தொழில்கள் இவற்றின் ஆலைகள் அமைக்கப் படுகின்றன.\nஇன்னும் 6 மாதங்களில் முழுமையாக செயல்பட உள்ள இந்த தொழில் பூங்கா மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கர்நாடக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.\nதொழில் முதலீட்டைத் திரட்ட, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் முதலீட்டாளர் கூட்டம் நடத்தி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.\nஇதன் பின் கடந்த 15 மாதங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 தொழில் முதலீட்டாளர்கள், தங்களது தொழில் விரிவாக் கத்திற்காக தமிழகத்தை தவிர்த்து விட்டு,சாமராஜ்நகர் தொழிற்பூங்காவில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர்.\nபுதிதாக அமைக்கப்பட்ட சாமராஜ்நகர் தொழிற்பூங்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு 1 ஏக்கர் நிலத்தை ரூ.39.5 லட்சத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கியுள்ளது.\nஇதுவே தமிழக முதலீட்டாளர்கள் இப் பகுதியில் தொழில் துவங்க ஆர்வம் காட்டியதற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது.\nமேலும் கர்நாடகத் தில் நில மதிப்பு, மின் கட்டணம் போன் றவை தமிழகத்தை விட குறைவு என்பதும் ஒரு முக்கிய காரணம்.\nகர்நாடகத்தின் சாம்ராஜ் நகர், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து, இரண்டு மணி நேர பயண தூரத்தில் தான் உள்ளது. இதுவும் ஒரு முக்கிய அம்சமாகும்.\n‘தமிழகத்தில் ஈட்டிய லாபத்தை, மேலும் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பன்னாட்டு நிறுவனங் களைப் போல, உள்ளூர் தொழில்முனை வோரும், வெளி மாநிலத்தில், முதலீடு செய்வது சரியா’ என கேள்வி எழுப்புகின்றனர் தமிழகத்தின் சமூக ஆர்வலர்கள்.\nகோவை தொழில் வர்த்தக சபை துணைத் தலைவர் நந்தகுமார், ‘கர்நாடகாவில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு, தொழில் செய்யத் தான் அங்கு செல்கிறோம். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், கூடுதலான தொழில், முதலீடு, அதற்கான பாதுகாப்பு என்பதை முன்னிட்டுதான் கர்நாடகாவில் முதலீடு செய்கின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள தொழில்கள், இடம் பெயர்ந்துவிடாது’ என்று கூறியுள்ளார். பொருளாதார வல்லுனர் ஜோதி சிவஞானம் ‘தமிழகத்தில் இருந்து, தொழில் முதலீடு வெளிமாநிலத்துக்கு செல்கிறது என்றால், அதற்கு அடிப்படை காரணம்,வெளிமாநிலத்தில் நிலவும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தத்தான்.\nஇந்தியாவில், அன்னிய முதலீடு வரும் அதே வேளையில் நமது ��ாட்டு முதலாளிகளும் அன்னிய நாட்டில் முதலீடு செய்கின்றனர்.அதுபோலவே தமிழக முதலீடும் கர்நாடகம் செல்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.\nதமிழகம் வந்து கர்நாடக முதல்வர் சித்தாராமையா தமிழக முதலீட்டை ஈர்த்ததைப் போல, தமிழக முதல்வரும் கர்நாடகம் சென்று முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஉலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nவருமானத்தைப் பெ��ுக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nமின்சாரத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் உடன்குடி அனல்மின் நிலையம்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nஉலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.startcutaction.com/rasipalan-27-10-2018/", "date_download": "2020-09-30T01:48:39Z", "digest": "sha1:WUS6FG7JL3EB5JOD4NVXH5FFD24KV6ZN", "length": 16484, "nlines": 125, "source_domain": "www.startcutaction.com", "title": "இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 27. 10. 2018 -ஜோதிட ரத்னா வி. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388 | Start.. Cut.. Action", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 27. 10. 2018 -ஜோதிட ரத்னா...\nஇன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் 27. 10. 2018 -ஜோதிட ரத்னா வி. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388\n🕉27-10-2018, ஐப்பசி 10, சனிக்கிழமை, திரிதியை திதி மாலை 06.38 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.20 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை 08.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.\nஇன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று ப��ள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.\nPrevious articleஅமீர் – ஆண்ட்ரியா முதலிரவுக் காட்சி நீக்கம்; மீனவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்த ‘வடசென்னை.’\nNext articleஅமெரிக்கத் தமிழர் இயக்கும் படம்; ஹீரோ கொடுத்த டார்ச்சரால் நேர்ந்த திருப்பம்\n“அம்மனுக்கு உடுத்த என் மனைவி அவங்க கையாலேயே பாவாடை தைச்சுக் கொடுப்பாங்க” -காத்தாயி அம்மனுக்கும் தன் குடும்பத்துக்குமான பந்தம் பற்றி சொல்கிறார் ‘தொழுதூர்’ பிராமணக் குடும்பத்திலிருந்து டி.என். ராமமூர்த்தி\n“பிரமோஷனுக்கு மேல பிரமோஷன்… நடந்ததெல்லாம் நினைச்சே பார்க்க முடியாத மிராக்கிள்” – தன் வாழ்க்கையில் கீழையூர் காத்தாயி அம்மன் நிகழ்த்திய அற்புதங்களைப் பகிர்கிறார் கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணசாமி\n“தன் சம்பாத்தியத்திலிருந்து காத்தாயி அம்மனுக்கு சொத்து எழுதி வைத்த நடேசப் பிள்ளை” -பின்னணியில் நடந்தது என்ன” -பின்னணியில் நடந்தது என்ன விளக்குகிறார் நடேசப் பிள்ளையின் பேரன் வே. முருகன்\nசென்சாரில் போட்ட முட்டுக்கட்டையைத் தகர்க்க மறுபரிசீலனைக்கு செல்லும் ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படம்\nபெண் இயக்குநர் ஹலீதா ஷமீமின் ‘சில்லு கருப்பட்டி.’ சமுத்திரகனிக்கு ஜோடியாக சுனைனா\nகஜா புயலால் தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்துக்கு நடிகர் ஆரி நிதியுதவி\nஇது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை -’83’ திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் பெருமிதம்\nஇன்றைய ராசிபலன் 13. 6. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388\nசினிமா, அரசியல், ஆன்மீகம், வணிகம் என அனைத்து செய்திகளும் ஒரு தளத்தில் startcutaction.com\nநடிகர் பார்த்திபன் மகளுக்கும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரனுக்கும் திருமணம்; திரையுலகினர் திரளாக கலந்துகொண்டு வாழ்த்து\nஒரே இடத்தில் 100 மூலிகைகள்; சென்னையிலேயே கிடைக்கிற ஆச்சரியம் -கண்ணகி ராஜகோபாலின் மூலிகைப் பண்ணை ஒரு விசிட்\n”நான் ஆக்‌ஷன் ஹீரோன்னு சொல்லிக்க வெட்கப்படறேன்” ‘எழுமின்’ படவிழாவில் விஷால் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/actor-soori-thanks-letter/", "date_download": "2020-09-30T03:20:46Z", "digest": "sha1:T7IYEUUTXO3KD3TA7CASNAK4PKR4MEP2", "length": 4282, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "Actor Soori Thanks Letter - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nநான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஇன்று என் பிறந்த நாளை வாழ்த்துக்களால் அலங்கரித்து அளவில்லா அன்பால் திக்குமுக்காட வைத்த உங்கள் னைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.\nஇன்று நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்றதில் பெரும்பங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், எனது ரசிகர்கள், என் நண்பர்களுக்கும் உண்டு. அவர்கள் அனைவருக்கும் என் இதயம்கனிந்த நன்றி.\nஉங்களது ஆதரவினாலும், அன்பினாலும் நான் மேலும் மேலும் எனது சிறந்த நடிப்பினை உங்களுக்கு அளித்து மகிழ்விப்பேன்.\nதிகிலும் காமெடியும் கலந்த படம் “மல்லி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/05/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-30T03:50:45Z", "digest": "sha1:MCZ4WY57FO553UG3BMN6EUR6XERKZJAJ", "length": 17657, "nlines": 239, "source_domain": "sarvamangalam.info", "title": "கோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு | சர்வமங்களம் | Sarvamangalam கோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nகோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு\nகோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகுடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் வட மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரே திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும், வைகாசி 1-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறும். அன்று மாலையில் மிக பிரம்மாண்டமான வாணவேடிக்கையும் நடைபெறும்.\nதிருவிழாவுக்காக குடியாத்தம் நகரம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருக்கும். எப்போதும் விழாக்கோலத்தில் இர��க்கும் கெங்கையம்மன் கோவிலை ஒட்டியுள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றில் திருவிழாவுக்கு முன்னதாகவே நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டிருக்கும். திருவிழா முடிந்து 15 நாட்களுக்கும் மேலாக கடைகள் இருக்கும். திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு முன்னதாகவே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.\nஇவ்வளவு முக்கியமான கெங்கையம்மன் திருவிழா நேற்று நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தடை உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா தடைப்படும் நிலையிலிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து திருவிழா நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதனை ஏற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை கொண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார். இதனையடுத்து நேற்று நள்ளிரவு சுமார் 2 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் சிரசு வீதிகளுக்கு செல்லாமல் கோவிலின் உள்பகுதியில் வலம் வந்தது. தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கை அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின்பு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து கெங்கை அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரத்தில் திருவிழா நிகழ்வுகள் முடிவு பெற்றது.\nநிகழ்ச்சிகளில் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், குடியாத்தம் தாசில்தார் வத்சலா, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், ஊர் நாட்டாண்மை சம்பத் உள்பட ஒரு சிலரே கலந்துகொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், விழா சிறப்பு அதிகாரி மாதவன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.\nஸ்ரீ சக்கரத்தின் 25 கோட்டைகள்\nபொருளாதார சிக்கலை தீர்க்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் விரதம்\nஆந்திரா கர்நாடகா கேரளா கோவில் கோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு சித்திரை மாதம் தமிழ்நாடு திருவிழா தெலுங்கானா புதுச்சேரி பொதுமக்கள்\n��ங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/tamil-nadu-light-rail-transit-system-to-be-introduced-in-chennai-soon-020520.html?ufrom=tamildrivesparkbig2", "date_download": "2020-09-30T02:27:21Z", "digest": "sha1:M3JRPSFHLD75P6MXV5PMXY5OXETWMG5Y", "length": 22697, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "நம்புங்க... இனி நம்ம சென்னை 'சாலைகளில்' ரயில் ஓடும்... எப்படியோ சிட்னி, சிங்கப்பூர் மாதிரி ஆனா சரி - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n27 min ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n1 hr ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n7 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\n10 hrs ago ரூ.1 கோடியை கடந்து செல்லும�� 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nNews துணை முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமாவா காரில் தேசிய கொடி அகற்றமாம்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்புங்க... இனி நம்ம சென்னை 'சாலைகளில்' ரயில் ஓடும்... எப்படியோ சிட்னி, சிங்கப்பூர் மாதிரி ஆனா சரி\nசென்னையில் லைட் ரயில் சேவையை கொண்டு வருவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nதமிழக தலைநகர் சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடி வருகிறது. ஒரு இடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவது என்பது, ஏதோ போர்க்களத்திற்கு சென்று வருவதை போல் ஆகி விட்டது. எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nபுறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை சென்னையில் ஏற்கனவே உள்ளன. இந்த வரிசையில், புதிதாக மேலும் ஒரு ரயில் போக்குவரத்து முறையை அறிமுகம் செய்ய அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது. சென்னை மாநகரில் புதிய ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் வெளியாகியுள்ளது.\nஎல்ஆர்டி (LRT - Light Rail Transit) என சுருக்கமாக அழைக்கப்பட்டு வரும் லைட் ரயில் போக்குவரத்து முறையைதான் சென்னையில் புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதனை இலகு ரயில் போக்குவரத்து முறை என்றும் சொல்லலாம். உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது லைட் ரயில் போக்குவரத்து முறை பயன்பாட்டில் உள்ளது.\nசிட்னி (ஆஸ்திரேலியா), ஒட்டாவா (கனடா), சான் பிர��ன்சிஸ்கோ (அமெரிக்கா) உள்ளிட்ட நகரங்களில், லைட் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சிங்கப்பூர், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் பல்வேறு நகரங்களிலும் கூட லைட் ரயில்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.\nஇந்த வரிசையில் தற்போது சென்னைக்கும் லைட் ரயில்கள் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது. லைட் ரயில்கள் பார்ப்பதற்கு டிராம்களை போன்ற தோற்றத்தில் இருக்கும். ஆனால் டிராம்களை விட பல்வேறு அதிநவீன வசதிகள் லைட் ரயில்களில் இருக்கும். மற்ற வாகனங்களை போல், லைட் ரயில்களையும் சாலைகளின் வாயிலாகவே இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.\nமெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தற்போது அதிக செலவு ஆகி வருகிறது. ஆனால் லைட் ரயில் போக்குவரத்து முறை ஓரளவிற்கு சிக்கனமானதுதான். குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், குறைவான செலவிலேயே லைட் ரயில் போக்குவரத்து திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.\nஅத்துடன் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு அதிக காலம் ஆகிறது. ஆனால் லைட் ரயில் போக்குவரத்து திட்டத்திற்கான கட்டுமான பணிகளை வெகு விரைவாகவே முடித்து விட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறுகலான வழித்தடங்களில் கூட லைட் ரயில்களால் எளிதாக சென்று வர முடியும்.\nஎனவே மிகவும் நெரிசலான அதே சமயம் வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாதைகளை அதிகம் கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்கு லைட் ரயில் போக்குவரத்து முறை மிகவும் உகந்ததாக இருக்கும். மேலும் லைட் ரயில்களுக்கான ஸ்டேஷன்களை நிர்மாணிப்பதும் எளிதுதான். ஒட்டுமொத்தாக சொல்வதென்றால், லைட் ரயில் போக்குவரத்து முறைக்கான கட்டமைப்பு பணிகளை எளிதாக முடித்து விட முடியும்.\nலைட் ரயில் போக்குவரத்து முறையை, சென்னை மாநகரின் தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. தாம்பரம் மற்றும் வேளச்சேரி இடையே சுமார் 15.5 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு லைட் ரயில் போக்குவரத்திற்கான வழித்தடம் அமைக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.\nசென்னைவாசிகள் இடையே இந்த செய்தி பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைட் ரயில் போக��குவரத்து முறை முதலில் சென்னை நகரில் பரிசோதனை முயற்சியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன்பின் தமிழகத்தின் மற்ற முக்கியமான நகரங்களுக்கும் லைட் ரயில் போக்குவரத்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டால் மகிழ்ச்சிதான்.\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\nகார்களுக்கான புதிய கேமிரா அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்னனு தெரிஞ்சா உடனே ஒன்னு வாங்கிடுவீங்க\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nபைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் தீவிரம் காட்டிய போலீஸ்காரர்கள்... அப்படி என்ன தேடினாங்கனு தெரியுமா\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nஇந்தியருக்காக வான் வழியாக வந்த ஸ்பெஷல் கார்... விலையை கேட்டு மயங்கி போன மக்கள்...\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\nபோலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய டெலிவரி கேர்ள் இப்படி ஒரு தண்டனையை எதிர்பார்த்திருக்க மாட்டார்\nரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...\nதீபிகா படுகோனேவை பின்தொடர்ந்த கார்கள்... போலீஸ் என்ன செய்ய போறாங்க தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nஏலத்தில் இமாலய தொகையை நெருங்கி கொண்டிருக்கும் 2020 மஹிந்திரா தார்... இப்போவே ரூ.89 லட்சமாம்...\nகுட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=961508", "date_download": "2020-09-30T03:43:43Z", "digest": "sha1:DL6T4P4EWLKR6LXO62GQBIRP5EI76TSC", "length": 7762, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக சிலம்பம் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nஉலக சிலம்பம் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை\nேகாவை, அக். 10: மலேசியாவில் நடந்த உலக அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் 18 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சமீபத்தில் மலேசியாவில் நடந்த உலக அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். இதில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில், கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவன் பிரகதி உதயேந்திரன் இரட்டை சுருள் மற்றும் கம்பு ஜோடி சண்டையில் இரண்டு தங்கம் மற்றும் கம்பு சண்டையில் ஒரு வெள்ளி வென்றார். 6ம் வகுப்பு மாணவி விஸ்மயா இரண்டை சுருள் மற்றும் கம்பு சண்டையில் 2 தங்கமும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் சவுந்தரராஜ் நெடுங்கம்பு வீச்சு போட்டியில் 2 தங்கமும், 7ம் வகுப்பு மாணவி கரிஷ்மா கம்பு சண்டையில் ஒரு தங்கம்\nமற்றும் ஒற்றை சுருளில் ஒரு வெள்ளியும், பிளஸ்1 மாணவி மவுலிகா இரட்டை சுருள், கம்பு ஜோடியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கமும், பிளஸ்1 மாணவன் ஹரீஸ் கம்பு சண்டையில் தங்கமும், கம்பு ஜோடியில் வெள்ளியும் வென்றார். மேலும், 9ம் வகுப்பு மாணவி மித்ரா நெடுங்கம்பு ஜோடியில் ஒரு வெள்ளி வென்றார். இந்த பள்ளி மாணவர்கள் மொத்தம் 18 தங்கம், 15 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.\nகோவை ரோட்டில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டி அகற்றம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை\nகிராமப்புறங்களில் சுகாதார வளாகங்களை பராமரிக்க வலியுறுத்தல்\nவரத்து அதிகரிப்பால் மல்லிகை ஒரு கிலோ ரூ.250 ஆக சரிவு\nபோதையில் கோர்ட்டில் ஆஜரானவர் மீது வழக்கு\nமான்கறி சமைத்த இருவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்\nநடைப்பயிற்சி தியானம் புரதம் நிறைந்த சைவ உணவுகள்\n30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்: இந்தியா கேட் அருக�� டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..\nகொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..\nபற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/seyyakkoodathavai-parri-ariviraa-thampathiyare", "date_download": "2020-09-30T03:06:38Z", "digest": "sha1:MITAZBPDLF7SDYYUD4BKMLAFAL4RUDZA", "length": 11766, "nlines": 255, "source_domain": "www.tinystep.in", "title": "செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா தம்பதியரே..!! - Tinystep", "raw_content": "\nசெய்யக்கூடாதவை பற்றி அறிவீரா தம்பதியரே..\nஉடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில் ஈடுப்படும் முன்னர் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்பதை போல.\nஉடலுறவில் ஈடுபட்ட பின்னரும் கூட சில செயல்களில் ஈடுபட கூடாது. முக்கியமாக உடனே தூங்கக் கூடாது. இது போன்று எந்தெந்த செயல்களில் ஈடுபடக் கூடாது, அவற்றால் உறவில் என்ன எதிர்விளைவுகள் நடக்கும் என்பது பற்றி இனிக் காணலாம்….\nஉடலுறவில் ஈடுபடும் முன்னர் குளிப்பது நல்லது. ஆனால், உடலுறவில் ஈடுபட்ட உடனே குளிக்க செல்வது அல்லது பிறப்புறுப்பை கழுவ செல்வது தவறு. அதிலும் கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் இதை செய்ய வேண்டாம். உடலுறவில் ஈடுபட்டு சில நேரம் கழித்து மேற்கொண்டால் போதுமானது. உடலுறவுக்கு பிறகு ஏற்படும் அந்த மனநிலையில் இருந்து உடனே மாற வேண்டாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஏதோ ஒரு வேலை முடித்து அடுத்த வேலைக்கு செல்வது போல நண்பருக்கு / தோழிக்கு அலைபேசியில் போன் செய்து பேச வேண்டாம். இந்த செயல்கள் அனைத்தும் உங்களை முழு இன்பத்தை அடைய விடாமல் தடுப்பவை ஆகும்.\nஉடலுறவின் போது பெரும்பாலான தம்பதிகள் செய்யும் பொதுவான தவறு, இருவரில் யாரேனும் ஒருவர் உடனே உறங்கிவிடுவது. பெரும்பாலும் இந்த தவறை செய்வது ஆண்கள் தான். உடலுறவில் ஈடுபட்டவுடன் உங்கள் துணையுடன் பேசுவது, கொஞ்சுவது உறவில் இறுக்கம் பெருக உதவும். எனவே, இதை தவிர்க்க வேண்டாம்.\nபடிப்பது அல்லது அலுவலக வேலையை செய்ய வேண்டாம். பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் அதிகம் ஆணின் துணையை தேடுவார்கள். இதன் பிறகு கொஞ்சி மகிழ்தல் தான் அவர்களுக்கு இன்பத்தை உணர உதவும். இந்த நேரத்தில் நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடுவது அவர்களை மனதளவில் பாதிக்கும்.\nஉடலுறவில் ஈடுபட்டவுடன் தனியாக தூங்குவது தவறு. இது அடுத்த முறை உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை குறைத்து விடும்.\nசிலர் உடலுறவில் ஈடுபட்ட பிறகு குழந்தைகளை அழைத்து படுக்க வைத்துக் கொள்வார்கள். இவை அனைத்தும் நாம் மேற்கூறியவாறு முழு இன்பத்தை அடைய தடையாக இருப்பவை தான்.\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு உடனே சாப்பிட செல்ல வேண்டாம். இருவரும் சேர்ந்து சிறுது நேரம் கழித்து ஒன்றாக சமைத்து சாப்பிடுவது நல்ல யோசனை தான், தம்பதி மத்தியில் இது இறுக்கத்தை ஏற்படுத்த உதவும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5.html", "date_download": "2020-09-30T03:36:09Z", "digest": "sha1:VJRZXVPNDQZBQHR4AHNN6T2YBEGDLW4F", "length": 10720, "nlines": 83, "source_domain": "oorodi.com", "title": "இணையத்தளங்களுக்கான கருவிகள்", "raw_content": "\nஇணையத்தளங்களில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய கருவிகள் பல கருவிகள் (gadgets) இலவசமாக இணையமெங்கும் கிடைத்தாலும், அவை குறிப்பிட்ட வசதிகளை கொண்டவையாகவும் அதைவிட விளம்பர நோக்கத்துடனுமேயே வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் பதிபவர்கள் பலர் அவ்வாறன கஜெற்சை உருவாக்கும் வல்லமையுடையவர்களாயிருப்பதை அவர்களின் பதிவுகளிலிருந்து உணரக்கூடியதாக உள்ளது. இதனால் தமிழ் பதிபவர்கள் நாங்களாகவே எங்களுக்கு தேவையான கருவிகளை உருவாக்கிகொண்டால் அவை தேவைக்கேற்றபடி மாற்றி பயன் படுத��தக்கூடியதாக இருக்கும். இப்படி யராவது உருவாக்கினால் அவற்றை இணையத்தில் ஏற்ற நம்பிக்கையான எனது இணையப்பிரதேசத்தினை(web hosting place) தரமுடியும்.\nஇதன் மூலம் ஏனைய வலைப்பதிபவர்களும் பயன்பெற முடியும்.\nஉங்கள் பயனுள்ள கருத்துகளை எதிர்பார்க்கிறேன்\n28 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: Gadget, Widget, ஊரோடி\n« உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி\nவடுவூர் குமார் சொல்லுகின்றார்: - reply\n6:29 முப இல் மார்கழி 1, 2006\nபகீ,இது பின்னூட்டம் அல்ல.சின்ன சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்று.\nநான் என்னுடைய டெம்பிளேட்யில் எப்படி மாறுதல் செய்தால் இதை என்னுடைய வலைப்பூவில் புகுத்த முடியும்\nஎன்னிடம் “சுரதா” விடம் பெற்ற நிரல் (பாமினி/தமிங்கலம்)உள்ளது.தேவைக்கேற்ற முறையில் கருத்தை அடித்தவுடன் அது தானாகவே “போஸ்ட் கமென்ட்” பெட்டிக்குள் போகவேண்டும்.அது எப்படி முடியும்\nஆதாவது அடித்து முடித்த “டெக்ஸ்ட்”க்கும் கமென்ட் பெட்டிக்கும் எப்படி தொடர்பு கொடுப்பது\nவடுவூர் குமார் சொல்லுகின்றார்: - reply\n6:32 முப இல் மார்கழி 1, 2006\nபகீ,இது பின்னூட்டம் அல்ல.சின்ன சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்று.\nநான் என்னுடைய டெம்பிளேட்யில் எப்படி மாறுதல் செய்தால் இதை என்னுடைய வலைப்பூவில் புகுத்த முடியும்\nஎன்னிடம் “சுரதா” விடம் பெற்ற நிரல் (பாமினி/தமிங்கலம்)உள்ளது.தேவைக்கேற்ற முறையில் கருத்தை அடித்தவுடன் அது தானாகவே “போஸ்ட் கமென்ட்” பெட்டிக்குள் போகவேண்டும்.அது எப்படி முடியும்\nஆதாவது அடித்து முடித்த “டெக்ஸ்ட்”க்கும் கமென்ட் பெட்டிக்கும் எப்படி தொடர்பு கொடுப்பது\nபகீ சொல்லுகின்றார்: - reply\n6:52 முப இல் மார்கழி 1, 2006\nவடுவூர் குமார் பின்னூட்டுத்துக்கு நன்றி. இது உண்மையில் சிக்கலான ஒரு விடயம். ஆனால் நாங்கள் உருவாக்கும் பெட்டியுடனே பயனர் பெயர், கடவுச்சொற்களுக்கான பெட்டிகளையும் உருவாக்கினால் மிகசுலபமாக உங்கள் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். மேலதிக தகவல்களுக்கு புளொக்கரின் அபி கோட்டை பாருங்கள். இதற்கான கருவியொன்றை உருவாக்கி வருகிறேன். இது சம்பந்தமான பதிவு ஒன்றையும் விரைவில் இட முயற்சிக்கின்றேன்.\nஉங்கள் கேள்விக்கு இது சரியான பதிலோ தெரியவில்லை. இல்லையென்றால் கேள்வியை இன்னும் விளக்கமாக கேளுங்கள். நன்றி\nபகீ சொல்லுகின்றார���: - reply\n6:52 முப இல் மார்கழி 1, 2006\nவடுவூர் குமார் பின்னூட்டுத்துக்கு நன்றி. இது உண்மையில் சிக்கலான ஒரு விடயம். ஆனால் நாங்கள் உருவாக்கும் பெட்டியுடனே பயனர் பெயர், கடவுச்சொற்களுக்கான பெட்டிகளையும் உருவாக்கினால் மிகசுலபமாக உங்கள் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். மேலதிக தகவல்களுக்கு புளொக்கரின் அபி கோட்டை பாருங்கள். இதற்கான கருவியொன்றை உருவாக்கி வருகிறேன். இது சம்பந்தமான பதிவு ஒன்றையும் விரைவில் இட முயற்சிக்கின்றேன்.\nஉங்கள் கேள்விக்கு இது சரியான பதிலோ தெரியவில்லை. இல்லையென்றால் கேள்வியை இன்னும் விளக்கமாக கேளுங்கள். நன்றி\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Chakravakeswarar.html", "date_download": "2020-09-30T02:08:13Z", "digest": "sha1:Q74J3X23RXRAO4FZVP2GR77S662TQNTR", "length": 11352, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்\nசெவ்வாய், 28 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சக்கரவாகேஸ்வரர்\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை\n5 மணி முதல் இரவு 7 மணி வரை.\nமுகவரி : அரும்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில், சக்கரப்பள்ளி,அய்யம்பேட்டை அஞ்சல் 614 201.\nதஞ்சாவூர் மாவட்டம்.Ph 04374-311 018\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 80 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.\n* மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை ��ன்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.\n* கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. கருவறை கீழ்புறம் கருங்கல்லாலும் மேற்புரம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. விமானத்தில் அதிக சிற்பங்களில்லை. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும் போது விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கல்வெட்டுக்களில், இவ்வூர், குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.\n* மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்கவேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.\n* திருமணத்தடை நீங்கவும், செல்வ வளம் செழிக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் ப��யர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/general_astrology/mantras/planets_remedy_mantras/ketu.html", "date_download": "2020-09-30T02:02:29Z", "digest": "sha1:ESTWHFWJBSWRCNGREMR5AN3NXFCZSDHX", "length": 15956, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேது - Ketu - Mantras for the nine planets - நவக்கிரக மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், செப்டெம்பர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » பொது ஜோ‌திட‌ம் » மந்திரங்கள் » நவக்கிரக மந்திரங்கள் » கேது\nநவக்கிரக மந்திரங்கள் - கேது\nகேது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கேது தசை அல்லது கேது அந்தர் தசையின் போது:\nகேதுவின் கடவுளான பிள்ளையாரைத் தினமும் வழிபடவேண்டும்.\nதினசரி பிள்ளையார் திவதசனம ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.\nகேது மூல மந்திர ஜபம்:\n\"ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ\",\n40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.\nகேது ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.\nதம் கேதும் ப்ரணமாம் யஹம்\nகேது��் தேவே கீர்த்தித் திருவே\nபாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்\nவாதம், வம்பு வழக்கு களின்றி\nகேதுத் தேவே கேண்மையாய் ரட்சி\nதொண்டு: வியாழனன்று நன்கொடையாக கருப்பு மாடு அல்லது கருப்பு கடுகு கொடுக்கவேண்டும்.\nருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.\nஅச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|\nகேது தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியில் காண்டத்தின், 50 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.\nஅனைத்து கேது தொடர்பான பிரச்சனைக்கும் சிவ பஞ்சாக்சரி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/6946/", "date_download": "2020-09-30T03:32:13Z", "digest": "sha1:IYDUFI5IOHR3XGP5O63EMGO26FLNMZNV", "length": 2681, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் | Inmathi", "raw_content": "\nதேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்\nForums › Inmathi › News › தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்\nநீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி., டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்தார்.”கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது” என்று கேவியட் மனுவில் டி.கே.ரங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/05/07/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-09-30T02:15:50Z", "digest": "sha1:7SHSS2MPF44C3ETWEXY45E4SW4PU7M3F", "length": 15715, "nlines": 239, "source_domain": "sarvamangalam.info", "title": "மண்டூக முனிவருக்கு நாளை சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர்: இணையதளம் மூலம் தரிசிக்கலாம் | சர்வமங்களம் | Sarvamangalam மண்டூக முனிவருக்கு நாளை சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர்: இணையதளம் மூலம் தரிசிக்கலாம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nமண்டூக முனிவருக்கு நாளை சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர்: இணையதளம் மூலம் தரிசிக்கலாம்\nமண்டூக முனிவருக்கு நாளை சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர்: இணையதளம் மூலம் தரிசிக்கலாம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. அதில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவையும், கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாவில் எதிர்சேவை, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்டவை சிறப்பு வாய்ந்தவை. இந்த திரு விழாவை காண உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.\nஇந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் மட்டும் நடந்தது.\nஇதற்கிடையே கள்ளழகர் கோவிலில் கடந்த 3-ந் தேதி தொடங்க இருந்த சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை திட்டமிட்டபடி விழா நடந்து இருந்தால், கள்ளழகர் இன்று (வியாழக்கிழமை) காலையில் வைகை ஆற்றில் இறங்கி இருக்க வேண்டும்.\nஆனால் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலக புகழ் பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் நடைபெறும் பொருட்டும் நாளை (8-ந்தேதி) கள்ளழகர், கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இவை, பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்ப��டுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.\nமேலும் இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கலந்துகொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் www.thhrce.gov.in என்ற இணையதளம், யூடியூப் மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்ப திருக்கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிரதம் இருந்து சித்ரகுப்தரை வணங்கினால் சிறப்பான வாழ்வமையும்\nwww.thhrce.gov.in இணையதளம் சாப விமோசனம் தரிசனம் தேரோட்டம் மண்டூக முனிவருக்கு நாளை சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர்: இணையதளம் மூலம் தரிசிக்கலாம் மீனாட்சி பட்டாபிஷேகம் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் முகநூல் யூடியூப்\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/technology-news/redmi-9-prime-launched-sale-today-check-price-and-specifications.html", "date_download": "2020-09-30T04:03:43Z", "digest": "sha1:Y3TN2544QV6QRMLBLCOFP3I4CQOMG7IA", "length": 8131, "nlines": 62, "source_domain": "www.behindwoods.com", "title": "Redmi 9 prime launched sale today check price and specifications | Technology News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய குடும்பம்’.. திடீரென நடந்த ‘பயங்கரம்’.. திடீரென நடந்த ‘பயங்கரம்’.. தாய், மகன்கள் உயிரிழந்த சோக சம்பவம்\nசீனாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கையால்... பெருத்த 'நஷ்டம்' அமெரிக்காவுக்கு தான்... கலங்கிப்போன முன்னணி நிறுவனம்... காரணம் என்ன\n94% மதிப்பெண்களுடன் கலங்கி, தவித்த ஏழை 'மாணவி'க்கு... பார்சலில் வந்த 'சர்ப்ரைஸ்'... பிரபல நடிகை அளித்த 'சூப்பர்' கிஃப்ட்\nஅதிர்ச்சி கொடுத்த கோவை 'என்ஜினியர்'... ஷாக்கிங் 'ஆடியோ'வால் போலீஸ்க்கு சென்ற சரத்குமார்\nமுன்னாள் முதல்வர் மகளுக்கு... செல்போனில் 'ஆபாச' அழைப்புகள்... சிக்கிய 3 நம்பர்கள்\n\"என்னடா பாத்துட்டு இருக்க போன்ல\" \"ஒன்னும் இல்ல மா... என்னோட மிஸ்ஸு...\" - நிர்வாண படங்களை 'சிறுவனுக்கு' அனுப்பிய டீச்சர்... அதிர்ந்து போன அம்மா\nஉங்க ஸ்மார்ட் போன் 'தண்ணில' விழுந்துட்டா... மொதல்ல 'இதை' செய்யுங்க\n'கொலை வெறி'யோடு ஓடிவந்த காட்டு யானைக்கு முன்னால்... 'செல்பி' எடுத்த இளைஞர்... கடைசில என்ன ஆச்சுன்னு பாருங்க\nஃபர்ஸ்ட் ரூ.1,000 க்கு ஒரு Gun வாங்குனேன் மம்மி.. அப்புறம் ரூ.10,000 க்கு 'Upgraded weapon''.. 'அடேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா\n\"ஆசையா தாத்தா வீட்டுக்கு போன 10-ஆம் வகுப்பு மாணவி\".. 'ஒரு நொடியில்' உயிரைப் பறித்த செல்போன்\n\"ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு\".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019_11_24_archive.html", "date_download": "2020-09-30T03:13:10Z", "digest": "sha1:YM36EWMS7LCKILBFQF3RD23UMJLQHS2B", "length": 89516, "nlines": 864, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2019/11/24", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை28/09/2020 - 05/10/ 2020 தமிழ் 11 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ச���ட்னிக் கிளையின் வருடாந்தக் கொண்டாட்டம் 2019 - கானா பிரபா\nகற்ற தொழுகு” எனும் தாரக மந்திரத்தோடு கல்விச் சிறப்பிலும், உடல் வலுப் பெறும் விளையாட்டிலும் மேன்மையும், புகழும் கொண்டு விளங்கும் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்ற மாணவர்கள் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கிளை பரப்பித் தம் கல்லூரித் தாயைப் போற்றிச் சிறப்பிக்கிறார்கள். அவ்வண்ணம் சிட்னியிலும் தசாப்தங்கள் கடந்து கொக்குவில் இந்துவின் மைந்தர்கள் சங்கம் அமைத்து கல்லூரியின் புகழ் பாடும் ஆண்டுக் கொண்டாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி, சிட்னியின் மேற்குப் பாகத்தில் அமைந்துள்ள Redgum Function Centre, Wentworthville இல் வெகு சிறப்பானதொரு நிகழ்வை வழங்கியிருந்தார்கள்.\nபூமிக்குவந்த புதுமலராய் நாமிருப்போம் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \n20/11/2019 பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதன் மூலம், புதிய கட்­சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பத­வியில் அறி­மு­க­மா­கி­யுள்­ளது. இந்தப் புதிய முக பிர­வே­ச­மா­னது நாட்டைப் புதி­யதோர் அர­சியல் நெறியில் வழி­ந­டத்திச் செல்­வ­தற்கு வழி­வ­குக்­குமா என்­பது பல­ரு­டைய ஆர்­வ­மிக்க கேள்­வி­யாக உள்­ளது.\nஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள கோத்­த­பாய அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரல்ல. பாராளு­மன்ற அர­சி­யலில் அனு­ப­வ­மு­டை­ய­வ­ரு­மல்ல. யுத்தச் செயற்­பாட்டுப் பின்­ன­ணியைக் கொண்­டதோர் அதி­கார பல­முள்ள சிவில் அதி­கா­ரி­யா­கவே அவர் பிர­பலம் பெற்­றி­ருந்தார்.\nஒரு சிப்­பா­யாக இரா­ணு­வத்தில் பிர­வே­சித்து போர்க்­கள அனு­ப­வத்தின் பின்பே அவர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பொறுப்­பேற்­றி­ருந்தார். முடி­வின்றி தொடர்ந்த யுத்­தத்­திற்கு முடி­வு­கட்­டு­வ­தற்­காக விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாகச் செய­லி­ழக்கச் செய்ய வேண்டும் அல்­லது முழு­மை­யாகத் தோற்­க­டிக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக் ஷ இரா­ணுவ நட­வ­டிக்­கை­களைத் தீவ­ிரப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.\nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்கள்- பொறுத்திருந்து பார்க்கும் மனோநிலையில்\nநந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம்\nபதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர்.\nசெயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.\nநல்லாட்சிக்காக பிரச்சாரம் செய்த காமினிவியாங்கொடவும் சந்திரகுப்ததேனுவரவும் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற தினத்தன்று இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nகோத்தாபயவின் வெற்றியையும் சஜித்தின் தோல்வியையும் புரிந்துகொள்தல் - பி.கே.பாலச்சந்திரன்\n18/11/2019 கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.\nஞாயிறன்று தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.\nசைவ மன்றத்தில் வேலை வாய்ப்பு - சைவக்குருக்கள் (இறுதிக்கிரியை செய்பவர்)\nசைவமன்றம் தனது சமூகப்பணிகளின் இன்னும் ஒரு பரிமாணமாக இறுதிக்கிரியைகள் செய்யும் காரியத்தை சேவை அடிப்படையில் வழங்க முன்வந்துள்ளது. ஆதலால் சைவமன்றத்தில் சைவக் குருக்களாக பணிபுரியவும் ஏனைய நேரத்தில் சைவமன்றத்தின் பிற பணிகள் செய்வதற்கும் ஒருவருக்கு வாய்ப்புண்டு. தேர்ந்தெடுக்கப்படுபவர் சைவமன்ற வெளியீடான சைவ இறுதிக்கிரியைகள் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய கிரியை செய்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஏற்கெனவே இந்த சமூகப்பணியில் ஈடுபட்டு அனுபவம் உடையவர்களால் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கத்தில் 6 மாத தகுதி அவதானிப்புக் காலத்துடன் இரு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும்.\n• அவுஸ்ரேலியாவில் உத்தியோகபூர்வமாக வேலைசெய்யக்கூடிய குடியுரிமை\n• சைவ இறுதிக்கிரியைகள் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்\n• தமிழில் தான் செய்யும் கிரியைபற்றி கூடியிருப்போருக்கு கூறக்கூடிய ஆற்றல்\n• இதனை ஆங்கிலத்திலும் சுருக்கமாக கூறும் ஆற்றல் விரும்பத்தக்கது\n• பஞ்சபுராணம,; சிவபுராணம், திருப்பொற்சுண்ணம் முதலியன பாடும் ஆற்றல்\nவிண்ணப்ப நிறைவு நாள் 12. 12. 2019. மேலதிக விபரங்களுக்கு சைவமன்ற தலைவர் திரு துரைச்சாமி பவராஜா 0415 681 588.\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \n21/11/2019 அடுத்­து­வரும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ர­சான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்­தலின் மூலம் நந்­த­சேன கோத்­தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்­களால் ஒப்படைக்கப்பட்டுள்­ளது.\nஅடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான பொதுத் தேர்­தலும், மாகாணசபைகளுக்­கா­ன தேர்­த­லுக்­கான எதிர்­பார்ப்பும் உள்­ளது.\nஇவ்­வா­றுள்ள நிலையில் நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பெறு­பே­றுகள் தெரி­வா­கி­யுள்ள ஜனா­தி­ப­தியின் எதிர்­காலத் திட்­டங்கள் எவ்­வாறு அமையும் என்ற எதிர்­பார்ப்பை நாட்டு மக்­க­ளிடம் குறிப்­பாக சிறு­பான்மை மக்­க­ளிடம் மட்­டு­மல்ல உலக அரங்­கிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை நோக்க முடி­கின்­றது.\nநாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, தேசிய பாது­காப்பு, தொழிலற்றோர் பிரச்­சினை எனப் பல்­வேறு பிரச்­சினை களுக்குத் தீர்­வு­காண வேண்­டி­யுள்­ளது என்று கூறப்­பட்­டாலும், அதற்கும் அப்பால் நாட்டின் சகல இன, மத மொழி மக்­க­ளுக்கு மத்­தி­யிலே புரிந்­து­ணர்வும், நல்­லு­றவும் ஏற்­ப­டுத்தும் பாரிய பொறுப்பும் அவ­ருக்­குள்­ளது.\nயார் விரும்­பி­னாலும், விரும்­பா­விட்­டாலும் நாடும், நாட்டு மக்­களும் எதிர்­நோக்­கி­யுள்ள முதன்மைப் பிரச்­சினை அது­வா­க­வே­யுள்­ளது.\nபெரும்­பான்மை வெற்­றியின் மூலம் நாட்டில் இனப்­பி­ரச்­சினை இல்­லை­யென்­றாகி விடாது. இந்த நாட்டில் மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களால் வ���ற்­றி­யீட்­டிய அர­சாங்­கங்­களே இனப்­பி­ரச்­சி­னைக்கு அடித்­த­ள­மிட்­டன என்ற உண்­மையை மறைக்க முடியாது.\nபிளவடைந்துள்ள அரசியலை மீள ஐக்கியப்படுத்துவதில் உள்ள சவால்கள்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதியை தெரிந்தெடுப்பதில் தமக்கும் ஒரு பங்கு இருப்பதன் காரணமாக, ஜனாதிபதிக்கு சிறுபான்மையினத்தவர்களது நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் இருக்கும் என்ற நம்பிக்கையே சிறுபான்மையினத்தினர் இம்முறை தேர்தலில் பெரிதும் அக்கறையும் ஆதரவும் காட்டுவதற்கான காரணமாக இருந்துள்ளது.\nஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் முடிவுகளும் பெரும்பான்மையின மக்களையே ஒன்றிணைத்ததாக அமைந்துள்ளமை சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தக் கூடியதாகியுள்ளது. மேலும் பொதுவாகவே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறப் போவதில்லை என்ற அனுமானம் இருந்திருந்த நிலையில் இரண்டாவது விருப்பு வாக்குகளையும் கவனித்து பார்க்க வேண்டி வரலாம் என்ற அபிப்பிராயங்கள் நிலவிய சூழ்நிலையில் கோத்தாபய அவர்கள் 52.5 வீத வாக்குகளை பெற்றுள்ளமை மனதில் பதிய வைப்பதாக உள்ளது.\nஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கு சிறுபான்மை இனத்தவர்களதும், சமயத்தவர்களதும் ஆதரவு அத்தியாவசியமாக தேவைப்படும் என்ற சிந்தனைவாதம் மாத்திரமே இப்போது அழிந்து விட்டதாக கூற முடியாது. மனதிலும் அரசியலிலும் ஏற்பட்டுள்ள வேதனைகள் காரணமாக தெளிவாக இனங்காணக்கூடிய வகையில் அரசியலில் முனைவாக்கம் நிலவுகின்றது என்பதனை தெளிவாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n19/11/2019 இலங்­கையின் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்தாபய ராஜ­பக்ஷ நேற்று வர­லாற்று சிறப்புமிக்க அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சாய வளா­கத்தில் பத­வி­யேற்­றுக்­கொண்டார். நடந்து முடிந்த 8ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலில் 6924255 வாக்­கு­களைப் பெற்ற ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ 52.25 வீதத்­துடன் வெற்­றி­வாகை சூடி­யி­ருக்­கிறார். மிகவும் பர­ப­ரப்­பா­கவும் கடு­மை­யான போட்­டிக்கு மத்­தி­யிலும் நடை­பெற்ற இந்த தேர்­தலில் ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவை நாட்டு மக்கள் மிக அமோ­க­மாக ஆத­ரவளித்து வாக்­கு­களை அள��ளி வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.\nமழைக்காற்று தொடர்கதை - அங்கம் 11 - முருகபூபதி\nசுபாஷினியின் அறைக்குள் அபிதா பிரவேசித்தபோது, ஜீவிகாவும் மஞ்சுளாவும் சமையலறையிலிருந்தனர்.\nஅந்த வீட்டுக்கு வந்த நாளன்று காலையில், தனது கைபற்றி வரவேற்றவள் சுபாஷினி மாத்திரம்தான் என்பதை அபிதா மறக்கவில்லை. அக்கணத்தில் சுபாஷினியிடமிருந்து கிடைக்கப்பெற்ற கனிவான வார்த்தைகள் இன்னமும் அபிதாவின் செவிகளில் ரீங்காரமிடுகின்றன.\nஅங்கிருக்கும் ஒவ்வொருவரதும் குணஇயல்புகளை நன்கு தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்வதற்கு அபிதா தன்னை தயார்படுத்தியிருந்தாள்.\nஜீவிகா, இந்த மழைக்காலத்தில் எடுத்துச்சென்ற குடையை மறக்காமல் பத்திரமாக எடுத்துவரவில்லை என்பதை சுபாஷினி சுட்டிக்காண்பித்தமையால் எழுந்த சாதாரணமான வாய்த்தர்க்கம் விபரீதமாகிவிட்டதனால், அடுத்து என்ன நிகழுமோ என்ற பயம் அபிதாவை பற்றிக்கொண்டாலும், வெளியே காண்பிக்கவில்லை. மஞ்சுளாவுக்கும் ஜீவிகாவுக்கும் அன்றைய பொழுதும் வழக்கம்போலவே கழிந்துகொண்டிருக்கிறது.\nஅடிக்கடி இங்கு இவர்களுக்குள் நடக்கும் வாதங்கள், சூரியனைக்கண்ட பனிபோன்று மறைந்துவிடுமா.. ஆனால், ஜீவிகா, எய்த அம்பினால், அடிபட்ட மான்போன்று துள்ளிக்கொண்டு சுபாஷினி ஓடி தனது அறைக்குள் மறைந்துகொண்டதுதான் அபிதாவின் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறது.\nஅந்த ஓட்டோகாரன் குடையை கொண்டுவந்து கொடுத்துவிட்டான். பிரச்சினை அத்தோடு முடிந்துவிட்டது. கொட்டிய அரசியை பொறுக்கி எடுத்துவிடலாம், கொட்டிவிடும் வார்த்தைகளை அவ்வாறு பொறுக்கிவிடமுடியுமா..\nசுபாஷினி, எதனை பத்திரப்படுத்தி பாதுகாக்கத்தவறினாள்.. அதனை ஏன் ஜீவிகா குத்திக்காண்பித்து இடித்துரைத்தாள்..\nசுபாஷினி முகம்குப்புறப்படுத்துக்கிடக்கிறாள். அபிதா கட்டிலருகில் சென்று அமர்ந்து, அவளது நீண்ட கூந்தலை தடவி வருடிவிட்டாள். அந்த ஸ்பரிசம் அபிதாவுடையதாகத்தான் இருக்கும் என்பது சுபாஷினிக்குத் தெரியும்.\nமுகத்தை திருப்பாமலேயே, “ அபிதா, நீங்க போங்க. நான் பிறகு வாரன். கொஞ்சநேரம் தனியே இருக்கவிரும்புறன். “\nஅபிதா, குனிந்து அவளது முகத்தைத்திருப்பினாள். அவளது கண்கள் சிவந்திருப்பதைப்பார்த்து அபிதா கலவரமுற்றாள்.\n“ ஏன்… ஏன்… எதற்காக அழுதீங்க.. “அபிதா கேட்டதும் சுபாஷினிய���டமிருந்து விம்மல் வெடித்தது.\nசமையலறையிலிருக்கும் ஜீவிகாவும் மஞ்சுளாவும் இங்கே வந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் எச்சரிக்கையாக இருந்தனர்.\n ஜீவிகா, அப்படி என்ன சொன்னாங்க… “ சுபாஷினியின் கூந்தலை வருடியவாறு அபிதா கேட்கிறாள்.\nவாழ்வை எழுதுதல் -- அங்கம் 05 சாய்வுநாற்காலியில் தஞ்சமடைந்திருக்கும் மூத்த எழுத்தாளர் மு. பஷீர் மனிதநேயமும் போர்க்குணம்தான் என்பதை கதைகளில் சித்திரித்த இலக்கியவாதி - முருகபூபதி\nஎமது நீர்கொழும்பூரில் கலை, இலக்கியவாதிகள் இணைந்து இலக்கிய வட்டம் என்ற அமைப்பை 1975 களில் தொடங்கினோம். அதன் தலைவராக இயங்கியவர் எழுத்தாளர் மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்ற நூல் நிலையத்தையும் தொடக்கியிருந்தேன்.\nவளர்மதி நூலகம் 1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் உருவானது. மாலையானதும் ஊரடங்கு உத்தரவு அமுலாகிவிடும். வெளியே செல்லமுடியாது. அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை.\nஇலக்கிய நண்பர்கள் மத்தியில் நூல்களை பரிமாரிக்கொள்வதற்காகவே வளர்மதி இயங்கியது. வளர்மதி கையெழுத்து சஞ்சிகையும் நடத்தினோம். இக்காலப்பகுதியில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் எங்கள் ஊருக்குவந்து அறிமுகமானார்.\nமல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழும் வெளியிட்டோம். அதற்கு முன்னர் எமது மாமா முறையானவரான அ. மயில்வாகனன் தனது சாந்தி அச்சகத்திலிருந்து அண்ணி என்ற மாத இதழை சில மாதங்கள் நடத்தினார். அதன் முதல் இதழின் வெளியீட்டு விழாவுக்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின்போதுதான் பஷீர் எனக்கு அறிமுகமானார்.\nஎனினும் அப்போது நான் இலக்கியப்பிரவேசம் செய்திருக்கவில்லை. பழைய பஸ்நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த மாநகர சபையின் பொது நூலகத்தில் பஷீரை அவ்வப்போது சந்திப்பேன். அவருக்குத் தெரிந்த தொழில் பீடி சுற்றுவது. அவரது வாப்பா கேரளத்திலிருந்து வந்தவர்.\nகேரளத்தில் மிகவும் புகழ்பெற்ற தொழில்தான் பீடி வர்த்தகம். இலங்கையில் அக்காலப்பகுதியில் ராஜா பீடி, யானை பீடி, கல்கி பீடி, பவுண் பீடி என்பன பிரபல்யம் பெற்றிருந்தன.\nராஜா பீடி தொழிற்சாலையை கேரளத்திலிருந்து வந்தவர்கள��� தொடங்கியிருந்தாலும், நீதிராஜா - யானை , சின்னத்துரை - கல்கி , வடிவேல் - பவுண் என்பன இலங்கைத் தமிழர்களினால் தொடங்கப்பட்டவை. இவர்களில் நீதிராஜா யூ. என்.பி.யின் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் செனட்டராகவும் இருந்தவர்.\nஇவரது யானை பீடித்தொழிற்சாலைக்கு நீர்கொழும்பிலும் கிளை இருந்தது. அதனை நடத்தியவர்தான் பஷீரின் வாப்பா. பஷீருக்கு கேரளத்தொடர்புகள் இருந்தமையால், கேரள இலக்கியங்களில் பரிச்சியம் மிக்கவர்.\nஇவர்தான் எனக்கு வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை, பொற்றேகாட், கேசவதேவ் முதலான கேரள இலக்கியவாதிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தியவர்.\nமார்பு கச்சம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்\nஎமது சமூக சிந்தனையில் மார்பு கச்சம் (Bra) பற்றி வெளிப்படையாக பேசுவதோ எழுதுவதோ சங்கோசப் படவேண்டிய விஷயமாகவே இருந்து வருகிறது. நான் நடனத்தின் பாரம்பரியம் அது எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆராயும் பொழுது நர்த்தகிகள் அணிந்த மார்பு கச்சங்கள் பற்றி வெளி நாடுகளில் இருந்து வந்த பயணிகள் எழுதியிருந்தமை என்னை வியப்பில் ஆழ்த்தியது . இதை பலரும் அறியவேண்டும் என்ற ஆர்வம் தூண்டப் பட் டமையால் எழுதுகிறேன்.\n12ம் நூற்றாண்டிலே இந்திய ஆடல் நங்கையர் இடையே இது பரவலாக இருந்தமையை வெனிஸ் நகரில் இருந்து வந்த மாலுமி தனது The Travel என்ற நூலில் எழுதுகிறார். இவரே இதுபற்றி வெளிநாட் டவருக்கு வியந்து எழுதியவர். 1298 இல் இவர் தென்னகம் நோக்கி வந்தவர். அவர் எழுதியது எம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது.\nஆடல் நங்கையர் தமது மார்பகங்களை கிண்ணம் போன்ற ஒரு கவசம் கொண்டு மூடியிருக்கிறார்கள். இந்த வடட வடிவமான மார்புக் கவசம் முன்னோக்கி இருக்கும் . இது மார்பகங்களை மிருதுவாக தாங்கிக் கொள்கிறது . அதை அலங்கரித்து தங்க வேளை பாடுகள் இருக்கும் . இது சூரிய ஒளியில் பிரகாசிப்பதே தனி அழகு என்கிறார். 57 John Henry Grose A Voyage to the east Indies என்ற நூலில் கிண்ணம் போன்று அமைக்கப்பட்ட மார்புக்கான உடை, மார்பின் அழவுக்கேற்ப பிடிப்பாக அமைக்கப் பட்டிருக்கும் மிக மிருதுவான மரப்பட்டையால் ( வாழை மடலாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது ) அமைக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டிருக்கும் . முத்துக்குப் புறத்தில் ஒரு இணைப்பு (Buckled at the back) இருக்கும். இதன் வெளிப்புறம் மென்மையானது. தங்க��்தினாலோ அல்லது வெள்ளியில் தங்க முலாம் பூசப் பட்டு இருக்கும் . அவரவர் அந்தஸ்துக்கேற்ப நவரத்தினங்கள் பதிக்கப் பட்டிருக்கும் . இலகுவாக கழட்டக் கூடியதாக இருக்கும்.\nடச்சுக் காரரான Jacob Haafaner 1754 முதல் 1809 வரை வாழ்ந்தவர் , இவரோ 13 ஆண்டுகள் தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் வாழ்ந்தவர். ஒரு தாசியை திருமணம் செய்து வாழ்ந்தார். (De Werken van Jocob Haafiner) என்ற நூலில் மார்பகங்கள் பெருத்து விடாதோ சிறுத்து விடாதோ இருப்பதற்காக மார்பகங்கள் ஒரு கவசத்தால் மூடப்பட்டிருக்கும் , இந்த கவசம் மிக மெல்லியதாக ஊடுருவிப் பார்க்கக் கூடியதாக இருக்கும். மென்மையானதும் ரப்பர் போன்று இழுபடும் தன்மை வாய்ந்தது . அவரவர் நிறத்திலேயே அமைக்கப் பட்டிருக்கும். இது அவர்கள் உடலா உடையா என எண்ணும் வண்ணம் உடலுடன் இணைந்திருக்கும் . இந்த பயணிகள் மூலம் 1298 முதல் 1809 வரையான 5 நூற்றாண்டுகள் தென் இந்திய ஆடல் நங்கையரிடையே இருந்த மார்பகத்திற்கான உடைகளைக் கண்டோம் .\nஆடலைத் தொழிலாக கொண்டவர் தமது மார்பகங்களை அவ்வாறு அலங்கரித்தனர் என அறிய வியப்பாகவே உள்ளது .\nஇலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nதனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார\nராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்\nபொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள் மைக்பொம்பியோ கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள்\nகாலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தீவிர விசாரணை\nயாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nதமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்\nஜனாதிபதி விமர்சித்தமை குறித்து செய்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரித்தானிய தூதரகத்தில் மகஜர்\nசிங்­கள பெளத்த அரசு உரு­வானால் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும்: ஜே.வி.பி.\nலசந்த கொலை உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த அதிகாரி இடமாற்றம் - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்\nஅமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nதேர்தலை தொடர்ந்து விசமிகளால் அழிக்கப்படும் தமிழ் பெயர் பலகைகள்\nஉலகில் இரண்டாவது முறையாக அதியுயர் இருபதவிகளை வகிக்கும் சகோதரர்கள்\nநாட்டை அதிர வைத்த குற்றங்கள் தொடர்பில் துப்புத் துலக்கிய சி.ஐ.டி. சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறினார்\nதனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார\n19/11/2019 ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.\nஜனா­தி­ப­திக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களை மீறிய டொனால்ட் ட்ரம்ப்\nஈரானின் போர்ட்டோ அணு­சக்தி நிலை­யத்­துக்­கான தடைகள் தொடர்­பான சலு­கைகள் நிறுத்­தம் - அமெரிக்கா\nமுகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஈரானில் ஆர்ப்­பாட்­டங்களின் போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - சர்­வ­தேச மன்­னிப்பு சபை\nகுழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்\nஹொங்கொங்கிற்கு எதிராக இரு சட்ட மூலங்களை நிறைவேற்றியது அமெரிக்கா\nபாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்\nஜனா­தி­ப­திக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களை மீறிய டொனால்ட் ட்ரம்ப்\n19/11/2019 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், தனது ஜனா­தி­பதி பதவி நிலைக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களைப் பின்­பற்­றாது இரா­ணுவ மருத்­து­வ­ம­னை­யொன்றுக்கு நடு இரவு வேளையில் விஜயம் செய்­துள்ளார்.\nபொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 21\nஏவி. எம். ராஜன், ஜெய்சங்கர் இருவரும் முன்னணி நடிகர்களாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அந்தப் படம் தான் மன்னிப்பு.\nஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் ஜோடியாக நடிக்க வைத்து படங்களை தயாரித்தவர் மோகன்ராம். இவர் தயாரித்த ராஜா வீட்டுப் பிள்ளை முத்துச் சிப்பி படங்களில் இவர்கள் இருவரும் நடித்தார்கள். ஆனால் மூன்றாவது படத்தில் இணைந்து நடிப்பதில் ஒரு பெரிய நடிகரின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் ஜெயலலிதா ஒதுங்கிக் கொள்ள லஷ்மி நடித்தார். இரண்டாவது நாயகியாக வெண்ணிற ஆடை நிர்மலாவும் தோன்றினார். இவர்களுடன் சுந்தரராஜன் நாகேஷ் மனோகர் பி. கே. சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.\nகிராமத்து அருவியில் குளிக்கச் செல்லும் இளம் பெண்ணை பணக்கார வாலிபன் ஒருவன் பலாத்காரம் செய்ய முனைகிறான். அதனை தடுக்க முனையும் ஒருவர் தாக்கியதில் வாலிபன் இறக்கிறான். தடுக்க முனைந்தவன் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்படுகிறது.\nஅவனுக்காக வாதிடும் இளம் வக்கீல் பெண்ணின் கற்பு உயிரைவிட மேலானது அதைக் காக்க செய்த கொலை தண்டனைக்குரியதல்ல என்று வாதிட்டு வெற்றி காண்கிறார். ஆனால் சில காலம் கழித்து கற்புக்காக குரல் கொடுத்த வக்கிலே ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்யும் நிலைக்கு உள்ளாகிறான். குண நேரசபலம் ஒரு பெண்ணின் உயிரையே பறித்து விடுகிறது.\nமாவீரர் நாள் அவுஸ்திரேலியா 2019\nதமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.\nஅவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2019ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் புதன்கிழமை (27 – 11 – 2019) அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nமாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே, இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது. எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், 20 - 11 - 2019 இற்கு முன்பதாக தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nமாவீரர் நாள் மெல்பேர்ண் 27/11/2019\nதமிழ் சினிமா - ஆதித்ய வர்மா திரைப்பட விமர்சனம்\nதமிழ் சினிமாவில் பல படங்கள் ரீமேக் ஆகியுள்ளது. ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்கள் ரீமேக் படங்களில் நடித்துள்ளனர். அவர்கள் ஒரு படத்தில் நடித்தால் எப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்குமோ, அதில் பாதியளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ள படம் தான் ஆதித்ய வர்மா, அப்படி என்ன இந்த படத்திற்கு ஒரு எதிர்ப்பார்ப்பு, அர்ஜுன் ரெட்டியா என்றால், அதைவிட விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார் என்பதே இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அத்தனை பேர் எதிர்ப்பார்ப்பையும் காப்பாற்றினாரா துருவ்\nதுருவ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவன். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு கதாபாத்திரம், ஹீரோயின் பனிதா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக வர, அவரைப்பார்த்தவுடன் துருவ்விற்கு காதல் பற்றிக்கொள்கின்றது.\nஅதை தொடர்ந்து அந்த பெண் இந்த காதலை ஏற்கின்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை, துருவ், அவருக்கு முத்தம் கொடுக்கின்றார், கையை பிடிக்கின்றார், ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு ஏற்படும் சங்கடத்தை பக்கத்து கல்லூரி வரை சென்று தட்டிக்கேட்க, அந்த தருணம் தான் பனிதாவிற்கு காதல் பிறக்கின்றது.\nபிறகு இருவரும் ஈர் உயிர் ஒரு உடலாக இருக்க, இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, பனிதாவிற்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது, துருவ் அதை தடுக்க சென்ற இடத்தில் பனிதா தன்னுடன் வராத கோபத்தில் போதைக்கு அடிமையாகி மிக அரக்கக்குணத்திற்கு மாறுகின்றார், இதன் பிறகு இவர்கள் காதல் என்ன ஆனது என்பதன் உணர்ச்சிப்போராட்டமே இந்த ஆதித்ய வர்மா.\nஆதித்ய வர்மாவாக த்ருவ், உண்மையாகவே அர்ஜுன் ரெட்டி என்ற கதாபாத்திரத்தை எப்படி தாங்குவார் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்தது, அதை விட படம் ஏற்கனவே எடுத்து அதன் ரிலிஸை நிறுத்தி, பிறகு மீண்டும் முழுவதும் எடுத்தது என கசப்பான அனுபங்களை சந்தித்து வந்தார், ஆனால், துளிகூட அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்திற்கு குறை இல்லாமல் சிறப்பாக செய்துள்ளார், தமிழ் சினிமாவிற்கு இளைஞர்கள் கொண்டாடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். அதைவிட த்ருவ் வாய்ஸ் மிகப்பெரிய ப்ளஸ்.\nஅதேபோல் அவருடைய நண்பராக வரு��் அன்பு, ஹீரோயின் பனிதா, சில நிமிடங்கள் வரும் ப்ரியா ஆனந்த், நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுத்து ராஜா உட்பட அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர், பனிதா, ஷாலினி பாண்டே அளவிற்கு ஆரம்பத்தில் மனதில் நிற்காமல் விலகி வந்தாலும், கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.\nஅர்ஜுன் ரெட்டி படத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை கூட மாற்றாமல் அப்படியே எடுத்தது புத்திசாலித்தனம், மேலும், அதே பாடல்கள், பின்னணி இசை என ரதனும் மனதில் நிற்கின்றார், ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு சிகரெட் புகையில் இருந்து அதில் விழும் நெருப்பு வரை தெளிவாக படம் பிடித்துள்ளது.\nசரி ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி என கொண்டாடிய படம் இதில் குறை சொல்ல என்ன இருக்கின்றது என்றால், அந்த அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரமே ஒரு வகையில் மைனஸ் தான், படத்தில் இந்த குணம் இந்தியாவிற்கே செட் ஆகாது என்று கூட வசனம் வருகின்றது.\nஅதை விட என்ன தான் இப்படம் சாதி திருமணத்தை எதிர்க்கிறது, குடியால் இழந்த வாழ்க்கை என்று காட்டினாலும், தேவர் மகன் போல் படம் முழுவதும் சாதியை கொண்டாடி கிளைமேக்ஸில் சாதியை விடுங்கள் என்று சொல்வது போல் தான் உள்ளது.\nஆதித்ய படம் முழுவதும் தன் கோபம், பிடிவாதம், போதைக்கு அடிமை என இருந்துக்கொண்டு கிளைமேக்ஸில் அனைத்தையும் விட்டு வருவது படமாக பார்க்க நன்றாக இருந்தாலும், இதை இளைஞர்கள் எப்படி தெளிவாக எடுத்துக்கொள்வார்கள் என்பதிலேயெ கேள்விக்குறி மிஞ்சுகிறது, ஏனெனில் இன்றும் அர்ஜுன் ரெட்டி என்றால் நம் நினைவிற்கு போதை, கோபம் மட்டுமே முதலில் வந்து செல்கின்றது.\n என்று கூட தெரியாமல் ஒரு பெண்ணை முத்தமிடுவது, படமாக பார்க்க நன்றாக இருந்தாலும், கதாபாத்திரமாக ஆதித்ய வர்மா ரியல் லைபில் பயணப்பட முடியாத கதாபாத்திரம், திரையோடு மட்டும் கொண்டாடி செல்லுங்கள்.\nபடத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாருமே மிகைப்படுத்தி நடிக்கவில்லை, த்ருவ் ஆதித்ய வர்மாவாகவே வாழ்ந்துள்ளது.\nபடத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள். படத்தின் வசனங்கள் குறிப்பாக பெண்களின் ப்ரீயட் வைத்து கூறும் எ-கா, சாதி திருமணத்தை எதிர்ப்பது போன்ற வசனங்கள்.\nத்ருவ்-அன்பு நட்பு படத்தில் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, அதிலும் அழும் நண்பரின் கண்ணீரை துடைக்��ும் காட்சி செம்ம.\nஅர்ஜுன் ரெட்டியில் எங்கெங்கு நாம் அழுதோமோ, சிரித்தோமோ அதெல்லாம் இங்கும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது நன்று.\nஅர்ஜுன் ரெட்டி பார்த்தாவர்களுக்கு கொஞ்சம் அடுத்த இதானே, என்று எண்ணிக்கொண்டே இருக்கும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் த்ருவ் பேண்ட் ஈரமாகும் போதே பலரும் இடைவேளை என்று திரையரங்கில் இருப்பவர்களே எழுந்து நிற்பது தெரிகின்றது.\nமொத்தத்தில் அர்ஜுன் ரெட்டியை தாண்ட முடியாது என்றாலும், அதை டேமேஜ் செய்யாமல் எடுத்தது ஆதித்ய வர்மாவின் வெற்றி தான்.\nயாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ச...\nபூமிக்குவந்த புதுமலராய் நாமிருப்போம் ம...\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \nகோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி- தமிழ் தலைவர்க...\nகோத்தாபயவின் வெற்றியையும் சஜித்தின் தோல்வியையும் ப...\nசைவ மன்றத்தில் வேலை வாய்ப்பு - சைவக்குருக்கள் (இற...\nநாட்டில் சமூக உறவுக்கான வழி பிறக்குமா \nபிளவடைந்துள்ள அரசியலை மீள ஐக்கியப்படுத்துவதில் உள்...\nமழைக்காற்று தொடர்கதை - அங்கம் 11 ...\nவாழ்வை எழுதுதல் -- அங்கம் 05 சாய்வுநாற்காலியில் ...\nமார்பு கச்சம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்\nஇலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nபொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்த...\nமாவீரர் நாள் அவுஸ்திரேலியா 2019\nமாவீரர் நாள் மெல்பேர்ண் 27/11/2019\nதமிழ் சினிமா - ஆதித்ய வர்மா திரைப்பட விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/cb-profile/17512-userrykrv48u36siagyv.html", "date_download": "2020-09-30T03:58:27Z", "digest": "sha1:KYTUMFT2YCZHBS3HZCOJ26EROP4BZHQB", "length": 17495, "nlines": 260, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - சிபி சுயவிவரம்", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nடர்னர் ரோடு சர்ச் ஆஃப் கிறிஸ்து\nடர்னர் ரோடு சர்ச் ஆஃப் கிறிஸ்து\nபுதன்கிழமை இரவு பைபிள் படிப்பு\nசண்டே காலை பைபிள் படிப்பு\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை ம��றை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2020 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/09/14162611/1877320/Corona-increase-Only-6-people-allowed-together-in.vpf", "date_download": "2020-09-30T02:13:24Z", "digest": "sha1:RE2ZB2VBG2QYOTUV36C3RIYMPPINCCP5", "length": 20501, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா அதிகரிப்பு: இங்கிலாந்தில் 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி || Corona increase Only 6 people allowed together in UK", "raw_content": "\nசென்னை 30-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா அதிகரிப்பு: இங்கிலாந்தில் 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி\nபதிவு: செப்டம்பர் 14, 2020 16:26 IST\nஇங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.\nஇங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.\nஇங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதை மக்கள் சரியாக பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் ஒரு கடினமான முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.\nஇங்கிலாதில் கடந்த ச��ல நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கூட 3000-க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியே சென்றால், இது மிகவும் ஆபத்து என்பதால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி நாளை முதல் ஆறு முக்கிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது.\nஅதாவது, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது 30 பேருக்கு அனுமதி, பப்புகளில் ஒன்றாக 6 பேர் மட்டுமே, பார்க்குகளிலும் அதே போன்று 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி. அதே சமயம் வீடுகளில் 8 பேருக்கு மேல், வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூடக் கூடாது, பொதுவெளியில் வெகுஜன் மக்கள் கூடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த 6 விதிகள் பெரிய குடும்பங்களுக்கு ஒரு சில விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி இன்னும் முழு விபரம் வெளியாகவில்லை. வேலைகளின் போது 6-க்கும் மேற்பட்டோர், பள்ளிகளில் கல்வி நோக்களுக்காக 6-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர்.\nஅதே போன்று வழிபாட்டு தலங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே சந்திக்க அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்து முழுவதிலும் மாறுபடும்.\nஸ்காட்லாந்தில் மூன்று வெவ்வேறு வீடுகளில் இருந்து எட்டு பேர் வரை கூடலாம். வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வரை என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் நாளை முதல் தனியார் வீடுகள், பூங்காக்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களில் கூடிய கூட்டங்களுக்கு அமலுக்கு வரும். இந்த விதிகள் குறைந்தது மூன்று மாதங்களாவது இருக்கும் என்று நம்ப்பப்படுகிறது.\nமேலும், இந்த விதிகள் எதிர் வரும் காலம் வரை இருக்கும். அதாவது கிறிஸ்துமஸிற்கு முன்பு இதை நாங்கள் திரும்ப பெற முடியும் என்று நம்புவதாக சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு மாநில செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.\nநாளை முதல் அமுலுக்கு வரும் இந்த விதிமுறைகளை மீறினால் முதலில் 100 பவுண்ட் அபராதம், அதன் பின் அதன் தொடர்ச்சியாக அபராதம் செலுத்த நேர்ந்தால், அது 3,200 பவுண்ட் வரை செலுத்த நேரிடும்.\nஒரு சிலருக்கு இந்த 6 பேர் கூடுவதில், குழந்தைகளும் உள்ளடங்குவார்களா என்ற சந்தேகம் இருக்கலாம், இது குழந்தைகளையும் உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்களுடன் ஐந்து பேர் கொண்ட வீடு இருந்தால், அவர்கள் வேறு ஒரு நபரை மட்டுமே சந்திக்க முடியும்.\nமொத்த எண்ணிக்கை ஆறு பேரைத் தாண்டினால் குடும்பக் கூட்டங்கள் நடத்த முடியாது. அப்படி நடத்தினால் அபராதம். பப்கள், உணவகங்கள் மற்றும் கபேக்கள் உள்ளிட்ட சமூக வளாகங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து சோதனை மற்றும் தகவல்களைக் கோரவும், அந்த விவரங்களை 21 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\nஏனெனில், வைரஸின் பரவல் அதிகமாகினால், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது.\ncorona virus | கொரோனா வைரஸ்\nகுடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று\nடெல்லிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழகத்தில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை\nதமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கும்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nஉத்தர பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் உயிரிழப்பு\nஇளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு\nவங்கிக்கணக்குளை முடக்கிய மத்திய அரசு - இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு\nபெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே வாரத்தில் ரூ.2.14 கோடி அபராதம் வசூல்\nவடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக இருக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சமாக உயர்வு\nஅமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\n3 கோடியே 38 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் 20 கோடி ‘டோஸ்கள்’ தயாரிக்கும் புனே நிறுவனம்\nகொரோனா எதிரொலி - 28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி பூங்கா முடிவு\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nமுதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/karnataka-farmer-walks-pay-3-rs-loan/", "date_download": "2020-09-30T03:50:19Z", "digest": "sha1:A3R5IFNL4CWBZZCHZ3RPBB6RPBONI4TL", "length": 12184, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரூ.3 கடனை திருப்பிச் செலுத்த விவசாயியை 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி... குவியும் கண்டனங்கள்... | karnataka farmer walks to pay 3 rs loan | nakkheeran", "raw_content": "\nரூ.3 கடனை திருப்பிச் செலுத்த விவசாயியை 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி... குவியும் கண்டனங்கள்...\nமூன்று ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விவசாயி ஒருவரை சுமார் 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.\nகர்நாடக மாநிலம் பருவே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லஷ்மி நாராயணன், நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ 35 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றிருந்தார். இதில், ரூ. 32,000 அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 3,000 ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு அவர் வங்கியில் செலுத்தியிருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் லஷ்மி நாராயணனைத் தொடர்புகொண்ட வங்கி அதிகாரிகள், மீதமுள்ள கடன் தொகை குறித்துப் பேசுவதற்காக அவரை உடனே வங்கிக்கு வரச்சொல்லியுள்ளனர். ஏற்கனவே கடன் அனைத்தையும் செலுத்திவிட்டதால் குழப்பமடைந்த அவர், அதிகாரிகள் வற்புறுத்தலால் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், பொது முடக்கம் காரணமாகப் பேருந்து சேவை இல்லாததால், தனது வீட்டிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே வங்கிக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று விசாரிக்கையில் அவர் செலுத்த வேண்டிய தொகை 3 ரூபாய் 46 பைசாவை உடனே செலுத்தவேண்டும் எனக் கேட்டு அவர் அதிருப்தி ���டைந்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், \"வங்கியிலிருந்து போன் செய்து உடனே வருமாறு கூறினார்கள். அதனால், அச்சமடைந்தேன். ஊரடங்கு காரணமாகப் பேருந்து சேவை எதுவும் இல்லை. என்னிடம் சைக்கிள் கூட இல்லை. எனவே நடந்தே வங்கிக்கு வந்தேன். இங்கு வந்து பார்த்ததும் நான் கட்ட வேண்டிய தொகை 3 ரூபாய், 46 பைசாக்கள் என்று தெரிவித்தார்கள். வங்கியின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்னைக் காயப்படுத்திவிட்டது\" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் பிங்வா பேசுகையில், \"தணிக்கை நடந்து கொண்டிருந்ததால், அவரது கடன் கணக்கை முடிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் 3 ரூபாய், 46 பைசா பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், அவருடைய கையெழுத்தும் தேவைப்பட்டது\" எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசசிகலா கோரிக்கையால் பதிலளிக்க மறுத்த சிறைத்துறை...\nகர்நாடக துணை முதல்வருக்கு கரோனா தொற்று...\nதமிழகத்தை அடுத்து கன்னடத்திலும் ட்ரெண்டாகும் \"இந்தி கொத்தில்லா‌ ஹோகோ\"\n பிரபலமானவரின் தலைமையில் பெரும் பட்டாளமே இருப்பதால் பரபரப்பு\nபாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு... பாதுகாப்பு அதிகரிப்பு\nகுறையாத உயிரிழப்பு... கையைப் பிசையும் மராட்டிய அரசு\nகுறையாத கரோனா பாதிப்பு... குழப்பத்தில் கர்நாடக அரசு\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/killed-by-is-baghdadis-wife-arrested-in-syria/", "date_download": "2020-09-30T02:36:07Z", "digest": "sha1:ZQ7T5MJUTKWY6B76M7GYZHO2WBBX26B4", "length": 7175, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் மனைவி சிரியாவில் கைதுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nநாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை\nராட்சத கற்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » உலகச்செய்திகள் » கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் மனைவி சிரியாவில் கைது\nகொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் மனைவி சிரியாவில் கைது\nபாக்தாதியின் மரணத்தை ஐ.எஸ். இயக்கமும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து பாக்தாதியின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பாக்தாதியின் சகோதரி ரசியா அவாத்தை, கணவர் மற்றும் குழந்தைகளுடன் துருக்கி படையினர் கைது செய்தனர்.\nஇதைப்போல பாக்தாதியின் மனைவியையும் துருக்கி ராணுவம் கைது செய்துள்ளது. இந்த தகவலை அதிபர் எர்டோகன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுரங்கம் ஒன்றில் பாக்தாதி தற்கொலை செய்து கொண்டார். நாங்கள் அவரது மனைவியை சிரியாவில் கைது செய்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக நாங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதை தற்போது நான் முதல் முறையாக வெளியிடுகிறேன். பாக்தாதியின் சகோதரி மற்றும் அவரது கணவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.\nPrevious: நெதர்லாந்தில் விமானியின் தவறால் விமான நிலையத்தில் பதற்றம்\nNext: அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் – சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேட்டி\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nநாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை\nராட்சத கற்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவட���க்கை எடுக்க வலியுறுத்தல்\nகஞ்சா போதை ஊசி சப்ளை வளைத்துப் பிடித்தது போலீஸ்\nகுமரி மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் அதிகாரி தகவல்\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\nஊழல் புகார் கூறும் மொட்டை கடிதம் மீது நடவடிக்கை கூடாது: ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு\nசிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதித்தது மகாராஷ்டிர அரசு\nபாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்: கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/ucacanaiitaimanarama-kautatau-inaiyaavatau-elauvara-vaitautalaaiyaila-vairaainatau", "date_download": "2020-09-30T03:01:42Z", "digest": "sha1:D2M455ZBKHZJENQXKOBIBYU2B7RXA52X", "length": 8160, "nlines": 50, "source_domain": "thamilone.com", "title": "உச்சநீதிமன்றம் குட்டு: இனியாவது எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுங்கள்! | Sankathi24", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் குட்டு: இனியாவது எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுங்கள்\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nஎழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரிடம் பதில் கேட்டு சொல்லுங்கள் என உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இனியாவது ஆளுநரை வற்புறுத்தி நல்ல முடிவெடுங்கள் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nபேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வநதபோது தமிழக அரசு தரப்பில், ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.\nஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.\nவிடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வார்த்தில் தெரிவியுங்கள். என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் தனது பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:\n\"பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு\" அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.\nஅமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் \"குட்டு\" வைத்துள்ளது. எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்”.\nதனுஷ்கோடியில் விறுவிறுப்பு அடைந்த கலங்கரை விளக்கம் பணிகள்\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nரூ.8 கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டும் பணி\nஇனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு:\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nஅக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி என்கிறார் மோடி\nசனி செப்டம்பர் 26, 2020\nசிறீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்கா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nபிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/vatakakau-kailakakaila-paautata-valaipaatatauta-talanakalaai-paataukaakaka", "date_download": "2020-09-30T04:04:53Z", "digest": "sha1:P6E2MSEBESI5DXV2MSO47JOA77VCKC24", "length": 6102, "nlines": 45, "source_domain": "thamilone.com", "title": "வடக்கு கிழக்கில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க நடவடிக்கையாம்! | Sankathi24", "raw_content": "\nவடக்கு கிழக���கில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க நடவடிக்கையாம்\nவியாழன் பெப்ரவரி 13, 2020\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் எல்லைகளை மாயமிட்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.\nபௌத்த பிக்குகள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார்.புத்த சாசனம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அகில இலங்கை பிக்குகள் அமைப்பு இன்று அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தனர்.\nகடலை அண்டிய விகாரைகள், யாழ்ப்பாணத்தின் வரலாற்று இடங்கள், நெடுந்தீவில் உள்ள பண்டைய விகாரை,முல்லைதீவில் உள்ள கருகந்த விகாரை மற்றும் பிற தொல்பொருள் இடங்கள் குறித்து தொல்பொருள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலாச்சார அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டிய தருணம்\nபுதன் செப்டம்பர் 30, 2020\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது\nபுதன் செப்டம்பர் 30, 2020\nசட்டமா அதிபர் தப்புல டி லிவேரா\nமட்டு,புணாணை மேற்கு விவசாயிகளால் கவனயீர்ப்புப் பேரணி\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nமாதுறுஓயா கிளை ஆற்றில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி,மட்டக்க\nசட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nமட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nபிர���ன்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/02/blog-post_338.html", "date_download": "2020-09-30T03:43:39Z", "digest": "sha1:D3J72LCF2ADVUAHMZR3I7CYUQOYNJ7KQ", "length": 9996, "nlines": 81, "source_domain": "www.importmirror.com", "title": "எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களின் வேடத்தனம் வெளியீடு | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , கவிதைகள். » எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களின் வேடத்தனம் வெளியீடு\nஎழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களின் வேடத்தனம் வெளியீடு\nஇலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகிவற்றின் அனுசரணையுடன் கொடகே கையெழுத்துப் போட்டியில் விருது பெற்ற மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களின் வேடத்தனம் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும் 15.02.2020 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெறும்.\nகௌரவ அதிதிகளாக : தேசபந்து சிரிசுமன கொடகே, திருமதி நந்தா கொடகே ஆகியோர் கலந்து கொள்வார்கள்,\nநூலின் முதற்பிரதியை பெறுநர்: இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்றுகொள்வார்.\nமக்கள் எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களுக்கான அஞ்சலி உரைகளைப் பேராசிரியர் செ.யோகராஜா, திரு.வவுனியர் இரா உதயணன், திரு.பி.பி.தேவராஜ், திரு.அந்தனி ஜீவா, டாக்டர்\nதி.ஞானசேகரன், திரு.தம்பு சிவசுப்பிரமணியம், திரு.தெளிவத்தை ஜோசப், திரு.அல்அசூமத், திருமதி.பிரமீளா பிரதீபன், டாக்டர் ஜின்னாஹ் சரீப்புத்தீன், திரு.மு.சிவலிங்கம், திரு.கே.பொன்னுத்துரை, திரு.ஆ.செல்வேந்திரன் திரு.எம்.வாமதேவன் திரு.மேமன்கவி ஆகியோர் நிகழ்த்துவார்கள், ரூபா 650.00 பெறுதியான நூல் விழாவில் ரூபா 500.00 வழங்கப்படும்.\nநன்றியுரையை மல்லிகை சி. குமார் அவர்களின் குடும்ப அங்கத்தினர் வழங்குவார்கள்,\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தன\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாமுடீன்- முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆகியோ ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளத...\nசுனாமியில் காணாமல் போன மகன் நேற்று (27) வீடு வந்தது ஆனந்தம் என்கிறார் -மாளிகைக்காடு சித்தி கமாலியா\nதொகுப்பு : நூருல் ஹுதா உமர்- சு னாமியில் பாதிக்கப்பட்டு அன்றைய தினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய ...\nநிந்தவூரில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர் பலி\nபாறுக் ஷிஹான்- வே கமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/contact-us.html", "date_download": "2020-09-30T03:39:29Z", "digest": "sha1:AT3QGND3NIOL6FV74OUWVEYDCP36I2VY", "length": 5728, "nlines": 81, "source_domain": "www.importmirror.com", "title": "CONTACT US | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்ப���ும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nவிரைவில் சிகரம் வானொலி மீண்டும் இயங்கும் தாமதத்துக்காக வருந்துகிறோம்.\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தன\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாமுடீன்- முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆகியோ ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளத...\nசுனாமியில் காணாமல் போன மகன் நேற்று (27) வீடு வந்தது ஆனந்தம் என்கிறார் -மாளிகைக்காடு சித்தி கமாலியா\nதொகுப்பு : நூருல் ஹுதா உமர்- சு னாமியில் பாதிக்கப்பட்டு அன்றைய தினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய ...\nநிந்தவூரில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர் பலி\nபாறுக் ஷிஹான்- வே கமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/uvari-temple-history-tamil/", "date_download": "2020-09-30T02:46:25Z", "digest": "sha1:PRLEQTZGV6DRDCOK325QBBEAEZ2Z2Z67", "length": 12245, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள்\nஉவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள்\n“சர்வம் சிவமயம்” என்பது சைவர்களின் திட நம்பிக்கை. உலகின் தொன்மையான கடவுளாக இருக்கும் சிவபெருமான் பெரும்பாலான புனிதத்தலங்களில் லிங்க வடிவில் தான் வழிபடப்படுகிறார். இதில் எந்த ஒரு சிற்பியினாலும் வடிக்கப்படாத சிவனின் அருளால் தானாக தோன்றிய லிங்கங்கள் கொண்ட கோவில்கள் நாடு முழுவதும் உண்டு. அந்த வகையில் கடற்கரையோரமாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு நன்மைகளை அருளும் “உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி” திருக்கோவில் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.\nசுயம்புலிங்க சுவாமி கோவில் வரலாறு\nகடற்கரை அருகே இருக்கும் சுயம்புலிங்க கோவிலான இது பக்தர் ஒருவர் தினமும் கடம்ப மரமிருந்த இப்பகுதியை கடந்து செல்லும் போது, இக்கோவில் தற்போது இருக்கும் பகுதியில் இடறி விழுந்து கொண்டே இருந்தார். தான் விழுவதற்கு காரணமாக இருந்த கடம்ப மரத்தின் வேறை அவர் வெட்டியெடுத்த போது ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பக்தருக்கு அசரீரியாக தான் இங்கு லிங்க ரூபத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்காக ஒரு கோவில் கட்டுமாறும் அந்த பக்தரிடம் இறைவன் கூற அதன்படியே அவரும் பனையோலையால் கோவில் கட்ட நாளடைவில் மக்களின் உதவியுடன் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கோவிலாக மாறியது. இந்த ஆலயத்தின் இறைவனாக சுயம்புலிங்கம் இருப்பதால் இவர் சுயம்புலிங்க சுவாமி என அழைக்கப்படுகிறார். பக்தர்கள் அனைவரின் முயற்சியாலும் இக்கோவில் தற்போது சிறப்பான முறையில் கட்டப்பட்டு வருகிறது.\nசுயம்புலிங்க சுவாமி தல சிறப்பு\nஇக்கோவிலின் சிறப்பாக மார்கழி மாதத்தில் 30 தினங்களும் காலை 7 மணிக்கு சூரியனின் ஒளி சுயம்புலிங்க திருமேனியின் மீது விழுவது தான். இக்காட்சியை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலுக்கு அருகே உள்ள கடற்கரையில் நான்கு நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன. இறைவனின் அபிஷேகத்திற்கு இந்நீரையே பயன்படுத்துகின்றனர். இக்கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க ஸ்வாமியை மனமுருக வழிபடுவதாலும், இந்த ஊற்று நீரை பருகுவதாலும் தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மனநிலை சம்பந்தமான நோய்களை கொண்டவர்களின் நோய் பாதிப்புகள் நீங்குவதாகவும், துஷ்ட சக்திகளின் பாதிப்புகள், கிரக தோஷங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கை நிலை மேபடுவதாகவும் , குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக இருக்கிறது.\nஅருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரையை ஒட்டிய உவரி என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல திருநெல்வேலியிலிருந்து பேரெழிந்து வசதிகள் உள்ளன.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்\nகாலை 6 மணி முதல் 11 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.\nஅருள்ம���கு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் – 628 658\nதிருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் சிறப்புக்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-30T03:48:40Z", "digest": "sha1:EWUYV6VNE2VZZAS3XJCAT4QLB64GC2SU", "length": 14539, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூத்தப்பூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநூத்தப்பூர் ஊராட்சி (Noothapur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5750 ஆகும். இவர்களில் பெண்கள் 2755 பேரும் ஆண்கள் 2995 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 36\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த��த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வேப்பந்தட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜெமீன் பேரையூர் · ஜெமீன் ஆத்தூர் · வரகுபாடி · திம்மூர் · தெரணி · தேனூர் · து. களத்தூர் · சிறுவயலூர் · சிறுகன்பூர் · சில்லகுடி · சாத்தனூர் · இராமலிங்கபுரம் · பிலிமிசை · பாடாலூர் · நொச்சிகுளம் · நாட்டார்மங்கலம் · நாரணமங்கலம் · நக்கசேலம் · மேலமாத்தூர் · மாவிலிங்கை · குரூர் · குரும்பாபாளையம் · கொட்டரை · கூத்தூர் · கொளத்தூர் · கொளக்காநத்தம் · கீழமாத்தூர் · காரை · கண்ணப்பாடி · இரூர் · கூடலூர் · எலந்தங்குழி · எலந்தலப்பட்டி · செட்டிகுளம் · புஜங்கராயநல்லூர் · அருணகிரிமங்கலம் · அல்லிநகரம் · அயினாபுரம் · ஆதனூர்\nவேலூர் · வடக்குமாதவி · சிறுவாச்சூர் · செங்குணம் · புதுநடுவலூர் · நொச்சியம் · மேலப்புலியூர் · லாடபுரம் · கோனேரிபாளையம் · கீழக்கரை · கவுல்பாளையம் · கல்பாடி · களரம்பட்டி · எசனை · எளம்பலூர் · சத்திரமனை · பொம்மனப்பாடி · அய்யலூர் · அம்மாபாளையம் · ஆலம்பாடி\nவேப்பந்தட்டை · வெங்கலம் · வெண்பாவூர் · வாலிகண்டபுரம் · வ. களத்தூர் · உடும்பியம் · தொண்டபாடி · தொண்டமாந்துரை · திருவாளந்துரை · தழுதாழை · பிம்பலூர் · பில்லங்குளம் · பெரியவடகரை · பெரியம்மாபாளையம் · பேரையூர் · பசும்பலூர் · பாண்டகபாடி · நூத்தப்பூர் · நெய்குப்பை · மேட்டுப்பாளையம் · மலையாளப்பட்டி · காரியானூர் · கைகளத்தூர் · எறையூர் · தேவையூர் · பிரம்மதேசம் · அனுக்கூர் · அன்னமங்கலம் · அகரம்\nவயலப்பாடி · வசிஷ்டபுரம் · வரகூர் · வடக்கலூர் · துங்கபுரம் · திருமாந்துரை · சித்தளி · சிறுமத்தூர் · புதுவேட்டக்குடி · பெருமத்தூர் · பெரியவெண்மணி · பெரியம்மாபாளையம் · பேரளி · பென்னகோணம் · பரவாய் · ஒதியம் · ஓலைப்பாடி · ஒகளூர் · நன்னை · மூங்��ில்பாடி · குன்னம் · கொளப்பாடி · கிழுமத்தூர் · கீழபுலியூர் · கீழபெரம்பலூர் · காடூர் · எழுமூர் · அத்தியூர் · அசூர் · ஆண்டிக்குரும்பலூர் · அந்தூர் · அகரம்சீகூர் · ஆடுதுறை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/ciaz/s-1-5-mt/", "date_download": "2020-09-30T04:00:34Z", "digest": "sha1:FGFHAWICIMOVDQ74FRAGQKGUGDDTNPPY", "length": 8263, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி சியாஸ் S 1.5 MT விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரம், விமர்சனம், வண்ணங்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி » சியாஸ் » S 1.5 MT\nமாருதி சுஸுகி சியாஸ் S 1.5 MT\nஅதிகபட்ச சக்தி 138 Nm @ 4400 rpm\nமாருதி சுஸுகி சியாஸ் S 1.5 MT தொழில்நுட்பம்\nஇருக்கைகள், எரிபொருள் கலன், பூட்ரூம் கொள்திறன்\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nபூட் ரூம் கொள்திறன் 510\nஎரிபொருள் கலன் கொள்திறன் 43\nசஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம்\nமுன்புற பிரேக் வகை Ventilated Disc\nபின்புற பிரேக் வகை Drum\nமுன்புற டயர்கள் 195 / 55 R16\nபின்புற டயர்கள் 195 / 55 R16\nமாருதி சுஸுகி சியாஸ் S 1.5 MT வண்ணங்கள்\nமாருதி சுஸுகி சியாஸ் S 1.5 MT போட்டியாளர்கள்\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ Onyx\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ Highline 1.0 (P)\nடொயோட்டா யாரிஸ் G MT OPT\nமாருதி சுஸுகி சியாஸ் S 1.5 MT மைலேஜ் ஒப்பீடு\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ Onyx\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ Highline 1.0 (P)\nடொயோட்டா யாரிஸ் G MT OPT\nமாருதி சுஸுகி சியாஸ் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/namagiripettai-vastu/", "date_download": "2020-09-30T03:46:26Z", "digest": "sha1:MOSL3ZAR2WKWTIPOM4CGUWBJPCDJ62Y3", "length": 4752, "nlines": 120, "source_domain": "www.chennaivasthu.com", "title": "namagiripettai vastu Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஈஷா யோகா ஆதியோகி சிலை பிறை அமைப்பு / நாமகிரிப்பேட்டை வாஸ்து / namagiripettai vastu\nஈஷா யோகா ஆதியோகி சிலை பிறை அமைப்பு,நாமகிரிப்பேட்டை வாஸ்து ,namagiripettai vastu ,சென்னை வாஸ்து,ஈஷா வரலாறு,ஈஷா யோகா சிவராத்திரி, ஈஷா யோகா பயிற்சி,மகா சிவராத்திரி ஈஷா,Vastu Shastra […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து மூலம் பணக்காரர் ஆக முடியுமா/Vastu Tips To Help You Get Rich/செந்தாரப்பட்டி வாஸ்து/sendarapatti vastu\nபடிக்கட்டு வாஸ்து/படிக்கட்டு எண்ணிக்கை வாஸ்து/படிக்கட்டு ஏறும் முறை /mallur vastu/மல்லூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/22/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-30T02:05:11Z", "digest": "sha1:UB6QEHHIEGN7FMOP27DLFXPG5QY4OL6M", "length": 6929, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதால் பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதால் பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்\nதுப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதால் பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்\nதுப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக சிலர் தெரிவித்ததையடுத்து, பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nபிரித்தானிய பாராளுமன்றத்தின் அருகே துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக அவர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் இடைநிறுத்தியுள்ளார்.\nகாயமடைந்த இருவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஎவ்வாறாயினும், அவர்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானதாக பொலிஸாரால் உறுதிப்படுத்தப்படவில்லை.\nநெற்செய்கையாளர்களுக்கு 100 வீத உர மானியம்\nபாராளுமன்றத்திற்கு அதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nபாராளுமன்ற உணவகத்தில் சேவையாற்றியவருக்கு விளக்கமறியல்\nநிதி அதிகாரம் வரையறுக்கப்படும் அபாயம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரித்தானியா\nபாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு\nநெற்செய்கையாளர்களுக்கு 100 வீத உர மானியம்\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nபாராளுமன்ற உணவக உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்\nநிதி அதிகாரம் வரையறுக்கப்படும் அபாயம்\nஅவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரித்தானியா\nபாராளுமன்றமருகில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு\nMCC தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை\nவெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் - UGC\nதென்னை செய்கையினை விஸ்தரிக்க வேண்டும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அசர்பைஜான் மோதலால் 100 பேர் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/australia-world-cup-squad-announced/", "date_download": "2020-09-30T03:49:49Z", "digest": "sha1:IO6ZPVMXXANYAZRPVCWCSM5F42UKVO4V", "length": 10545, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய ஸ்மித், வார்னர்: வருத்தத்தில் ரசிகர்கள்... | australia world cup squad announced | nakkheeran", "raw_content": "\nஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய ஸ்மித், வார்னர்: வருத்தத்தில் ரசிகர்கள்...\nஇங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு வருட தடை முடிந்து இருவரும் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக��கும் ஆஸ்திரேலியா அணியில் அவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் ஸ்மித்துக்கு கேப்டன் பதவி வழக்கப்படாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதை சமூகவலைதளங்களில் காண முடிகிறது. இம்முறை ஸ்மித்துக்கு பதிலாக ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n15 வீரர்கள் கொண்ட ஆஸி. அணி:\nஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நீல், ஜேஸன் பெஹரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்தியாவில் மரணம்\n\"சோகமான நாட்களில் ஒன்று\" - ஜடேஜா ட்வீட்...\n\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...\nசர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகம்... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐசிசி...\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n தோனி குறித்து கங்குலி பேட்டி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_16.html", "date_download": "2020-09-30T03:37:10Z", "digest": "sha1:LF7YJ5MHDSVVPVM2HVSMCXMRNCLLCB2U", "length": 7311, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் வெடி பொருட்கள் ம��ட்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லையில் வெடி பொருட்கள் மீட்பு\nமுல்லையில் வெடி பொருட்கள் மீட்பு\nயாழவன் April 16, 2020 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதன்போது இரண்டு கைக் குண்டுகள், இரண்டு ஆர்.ஜி.பி தோட்டாக்கள், ஐந்து 60 மில்லி மீற்றர் மோட்டார் தோட்டாக்கள், இரண்டு 81 மில்லி மீற்றர் மோட்டார் தோட்டாக்கள் என்பவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொ��்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_49.html", "date_download": "2020-09-30T02:05:47Z", "digest": "sha1:5FMKRYQ5ZGIA3KRONF5SNATQYVBC52IL", "length": 8190, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "பாஸ்டர் ஊடாகவே தொற்று; அச்சம் தவிருங்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பாஸ்டர் ஊடாகவே தொற்று; அச்சம் தவிருங்கள்\nபாஸ்டர் ஊடாகவே தொற்று; அச்சம் தவிருங்கள்\nயாழவன் April 17, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளா்களுக்கும் சுவிஸ் பாஸ்டர் ஊடாகவே தொற்று ஏற்பட்டது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டவில்லை. எனவே மக்கள் குழப்பமடைய வேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nசுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாாிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனா் என தெரிவித்த சத்தியமூர்த்தி, மக்கள் எந்தவொரு சந்தா்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை சாியான பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்ம��ர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-08-aug-2020-headlines-news-tamil-morning-headlines/", "date_download": "2020-09-30T02:16:23Z", "digest": "sha1:TXBAAFHL7RICX5BMGCODAJYKZDKAFHNJ", "length": 9720, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "Today Headlines - 08 Aug 2020 | Headlines News Tamil - Sathiyam TV", "raw_content": "\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\n மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..\nவீட்டில் இருந்த போதைப்பொருள்.. ஒத்துக்கொண்ட நடிகை.. பரபரப்பு வாக்குமூலம்..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வ�� மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\nபெருந்தொற்றால் பலி.. குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட உடல்.. இறுதியில் டுவிஸ்ட்..\nஅப்படி என்ன தான் செஞ்சாங்க.. 2-வது மனைவியால் கணவனின் விபரீத முடிவு..\nஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர்.. பொளந்துகட்டிய 3 பெண்கள்..\nமீண்டும் தங்க விலை உயர்வு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2020-09-30T01:45:18Z", "digest": "sha1:RNTK42KD7C5LRTQOJVZV6PB7OJWWGVOF", "length": 6742, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "சஜித் பிறேமதாஸ Archives - GTN", "raw_content": "\nTag - சஜித் பிறேமதாஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் சஜித் பிறேமதாஸ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nதமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேசுவதே இழுக்கு என கருதும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தோ்தலின் பின்னா் யாழ்.மாவட்டம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.\nஜனாதிபதி தோ்தலின் பின்னா் யாழ்.மாவட்டம் அபிவிருத்தியில்...\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்த��� பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=7a53dd4ea9656a7a72c488618c9b49f9&tab=thanks&pp=20&page=2", "date_download": "2020-09-30T01:44:23Z", "digest": "sha1:NJRSUS7FWCBTCDSWZPD67ZW6S7XU7CDI", "length": 15099, "nlines": 265, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nசிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே... உதடு உருக அமுதம் பருக வருகவே... வருகவே Sent from my SM-N770F...\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை Sent from my SM-N770F using Tapatalk\nஎன் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய் நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் சிலுவைகள் சிறகுகள் இரண்டில் என்ன...\nஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்து பாடினேன் பல ஜென்மங்கள் உனைத் தேடினேன் இன்று நேரில் காண்கிறேன் Sent from my SM-N770F using Tapatalk\nகாதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் Sent from my SM-N770F using Tapatalk\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை Sent from my SM-N770F using Tapatalk\nயாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ பல கோடி மாந்தரிலே விளையாடும் வாழ்க்கையிலே\nஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா\nஇதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்\nபூ பூ பூ பூப்பூத்த சோலை பூ பூ பூ பூமாதுளை பூ பூ பூ புல்லாங்குழல் பூ பூ பூ பூவின் மடல் பூ பூ பூ பூவை மனம் பூ பூ பூ பூங்காவனம் பூ பூ பூ பூஜை...\nமங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி\nராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாய் அம்மா பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பாட சுகமானது\nஉன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்\nதென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ\nபொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே\nமின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி\nகாதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க\nநிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை\nதினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல்...\nகண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா Sent from...\nகல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கள் ஏராளன்டி Sent from my SM-N770F...\nராதா ராதா நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே என் உள்ளம் புது வெள்ளம் பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம் Sent from my SM-N770F using Tapatalk\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/12/blog-post_27.html", "date_download": "2020-09-30T02:24:20Z", "digest": "sha1:V2TKX5LFNIQFVPKIH3BI63MDIJYUXB33", "length": 6385, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "ஆபாசமென்று நீங்கள் முடிவு செய்யலாம். ~ நிசப்தம்", "raw_content": "\nஆபாசமென்று நீங்கள் முடிவு செய்யலாம்.\nஇக்கவிதையை நீங்கள் படித்துவிட்டு ஆபாசமான கவிதை என்ற முடிவுக���கு நீங்கள் வ‌ரக்கூடும்.\nதேடியலைகிறாள். பச்சைச் சுடிதார்க் காரி.\nஒன்றா என பிதற்றித் திரிகிறாள். சிவப்புப் புடவைக் காரி.\nதலைப்பை ஆமோதிப்பவ‌ர்களுக்கு: நான் ஒன்றும் செய்வதற்கில்லை.\nபுரியவில்லை கொஞ்சம் விளக்க ஏலுமா\nசில நாள் முன்னர் ஒரு கலாச்சாரம் பற்றிய விவாத்தின் பொழுது நான் எண்ணிப் பார்த்த சில விஷயங்களில் இந்த female molestation ஒன்று.\nஇந்த கவிதையை எழுதியது தாங்களா\nஇப்படி எல்லாம் கவிதை எழுதும் நிலை(க்கு சமூகம்) வந்து விட்டதே என்று...\nஒன்றா என பிதற்றித் திரிகிறாள். சிவப்புப் புடவைக் காரி.\n//பிதற்றித் திரிகிறாள். சிவப்புப் புடவைக் காரி.//\nஇந்த வரியின் அர்த்தம் சரியா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/pm-modi-believes-that-middle-class-is-the-strength-of-the-nation-137589.html", "date_download": "2020-09-30T03:36:36Z", "digest": "sha1:UHE2HXB2F6KOVXAASU3FXJH3VBN4BOCR", "length": 11972, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "‘மிடில் க்ளாஸ் மக்கள்தான் நாட்டை முன்னேற்றப் போகிறார்கள்..!’ - மோடி நம்பிக்கை | PM Modi believes that middle class is the strength of the nation– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n‘மிடில் க்ளாஸ் மக்கள்தான் நாட்டை முன்னேற்றப் போகிறார்கள்’ - மோடி நம்பிக்கை\n'நடுத்தர வர்க்கத்தினர்தான் சட்டத்தை மதிப்பார்கள். சட்டத்தை மதித்து விதிகளுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்’.\nமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nநியூஸ் 18 தொலைக்காட்சிக்கான நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய மோடி, “நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய முதல் விஷயம் வளர்ச்சி. வளர்ச்சிக்கு இருமுகங்கள் உள்ளன. முதலாவது, சமூகக் கட்டமைப்பு. இரண்டாவது, உள்கட்டமைப்பு வளர்ச்சிகள். நாட்டில் இன்னும் பலர் அடிப்படை அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.\nவீடில்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும். மருத்துவ வசதியும் கல்வியும் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மரியாதை உடனான வாழ்க்கையை வாழ வகை செய்ய வேண்டும். இந்தியாவின் பலமே புதிதாக உருவெடுத்துள்ள நடுத்தர வர்க்கம் தான். இந்த வர்க்கத்தினரை முன்னாள் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடுத்தர வர்க்கம்தான் நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கு வகிக்கப்போகிறார்கள்.\nநடுத்தர வர்க்கத்தினர்தான் சட்டத்தை மதிப்பார்கள். சட்டத்தை மதித்து விதிகளுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். நடுத்தர மக்கள்தான் வரியை முறையாகச் செலுத்துவார்கள். அரசிடம் குறைவான எதிர்பார்ப்பே அவர்களிடம் இருக்கும். எங்கள் பணியே அவர்களைப் பாதுகாப்பதுதான். ஆனால், காங்கிரஸ் கட்சி நடுத்தர வர்க்க மக்களை அவமானப்படுத்தியது.\nஇந்திய கிராமப்புறங்களைப் பொறுத்த வரையில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நாங்கள் பணியாற்றுகிறோம். மேலும், 60 வயதுக்குப் பின்னர் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் நாங்கள் உறுதி செய்யும் பணியில் உள்ளோம். இதேபோல், சிறு தொழில் செய்வோருக்கும் நாங்கள் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்தத் துறையில் வரும் காலங்களில் 100 லட்சம் கோடி ரூபாய் வரையிலான முதலீடுகள் இருக்கும். இவை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்” என்றார்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\n‘மிடில் க்ளாஸ் மக்கள்தான் நாட்டை முன்னேற்றப் போகிறார்கள்’ - மோடி நம்பிக்கை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\nஎளிமையான திருமணத்தை நோக்கி நகரும் இந்தியர்கள்: சேமிப்பின் அவசியம் உணர்த்திய கொரோனா தொற்று.. ஒரு அலசல்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும் - ஆய்வில் தகவல்..\nபுதிய வேளாண் சட்டங்களால் மத்திய உணவு கழகம் மூடப்படும் அபாயம் உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-09-30T04:17:30Z", "digest": "sha1:TMPBZKUPKJEF6IHYAH6FFTRXFVAZXUM3", "length": 2823, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புறா பறக்குது முன்னோட்டம்", "raw_content": "\nTag: actor aarun, actor gowtham, director lakshmikanthan, pura parakkuthu movie, pura parakkuthu movie preview, slider, இயக்குநர் லட்சுமிகாந்தன், திரை முன்னோட்டம், நடிகர் ஆருண், நடிகர் கெளதம், புறா பறக்குது திரைப்படம், புறா பறக்குது முன்னோட்டம்\nவித்தியாசமான காதல் கதையில் வரவிருக்கும் ‘புறா பறக்குது’ திரைப்படம்\nமறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குநராகப்...\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\nயூடியூபில் தவறாகப் பேசிய நபரை ரவுண்டு கட்டி அடித்த மலையாள நடிகை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/isdnfsi291.html", "date_download": "2020-09-30T01:56:32Z", "digest": "sha1:VG7JY6CQOW4SJI4VYEQD7OKQJXUNDFEM", "length": 8846, "nlines": 105, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகனி May 30, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக���களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2019/02/inji.html", "date_download": "2020-09-30T02:57:34Z", "digest": "sha1:RCW53LOI2ODIK3L67XLQSXM27BLZIW6P", "length": 11574, "nlines": 164, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: இஞ்சி - Inji மருத்துவப் பயன்கள்", "raw_content": "\nஇஞ்சி - Inji மருத்துவப் பயன்கள்\nவளரியல்பு: செடிகள் இரு ஆண்டுகள் வாழ்பவை.\nதாவர விளக்கம்: மணமுள்ள கிழங்குகளை உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றது. கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனப்படுபவை இவை மருத்துவப் பண்பும், உணவு உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இது உணவில் சேர்க்கப்படுகின்றது. இது, பசியைத்தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும் மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி எராளமாக பயிராகின்றது. தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் அதிகமாக விளைகின்றது. நன்றாகக் காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு எனப்படுபவை. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nமருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்\nஇஞ்சி கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை வியர்வை மற்றும் உமிழ்நீர் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.\nபசியின்மை, வயிற்றுப் பொருமல் தீர\nØ முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில் இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர், தினமும் இரண்டு துண்டுகள் வீதம் உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட வேண்டும்.\nØ இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப் போட வேண்டும்.\nவயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாக\nØ இஞ்சிசாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்கு தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும்.\nசளியுடன் கூடிய இருமல் கட்டுப்பட\nØ இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகவும்.\nØ இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும் மனம் பலப்படும்\nØ சுக்கைப் பொடி செய்யவும். அரைத் தேக்கரண்டி அளவு பொடியைச் சிறிது தண்ணீர் கலந்து, சூடாக்கி, பசை போலச் செய்து கொண்டு, வலி இருக்கும் இடத்தில் பசையைப் பரவலாகத் தடவ வேண்டும்.\nØ இஞ்சிச் சாறும் வெங்காயச் சாறும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து, கலந்து சிறிதளவு தேன் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/dec/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3307367.amp", "date_download": "2020-09-30T03:11:06Z", "digest": "sha1:2COG3BD7HSFL2MBPMTLVINOCAIHUHHSZ", "length": 4905, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "மாநில குத்துச்சண்டைப் போட்டி: தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு | Dinamani", "raw_content": "\nமாநில குத்துச்சண்டைப் போட்டி: தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு\nமாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் சான்றிதழ் வழங்கி அண்மையில் பாராட்டினாா்.\nசிவகங்கை தாகூா் தெருவைச் சோ்ந்த எஸ். செந்தில்ராஜன் மகள் சகானா. இவா் சிவகங்கையில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் தேவகோட்டையில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவா் தருமபுரியில் கடந்த டிச.7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான 40 முதல் 42 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கம் வென்றாா்.\nஇதையடுத்து, அவருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந��தன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். அப்போது, மகளிா் திட்ட அலுவலா் அருண்மணி, பயிற்சி ஆசிரியா் நீலமேகம் நிமலன், மாணவியின் பெற்றோா்கள் செந்தில்ராஜன், சத்தியா ஆகியோா் உடனிருந்தனா்.\nசிவகங்கையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கட்சிப் பிரமுகா்களுடன் ஆட்சியா் ஆய்வு\nகாரைக்குடியில் பட்டா வழங்கக் கோரி நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்\n‘கிசான்’ திட்ட முறைகேடு: இளையான்குடி ஒன்றியத்தில் விவசாயிகளிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை\n‘பழங்குடியின மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’\nதிருப்பத்தூா் சிவாலாயங்களில் பிரதோஷ வழிபாடு\nசிவகங்கை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா: 5 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு\nதிருப்பத்தூா் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு\nமானாமதுரையில் மழையால் மண்பாண்டத் தொழில் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/life-on-venus-astronomers-find-phosphine-in-clouds-conditions.html?source=other-stories", "date_download": "2020-09-30T03:30:39Z", "digest": "sha1:QRNMMJYIKFMA2L74G3MUKAZGXH2FBONE", "length": 11035, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Life on venus astronomers find phosphine in clouds conditions | World News", "raw_content": "\nபூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகத்தில்... உயிர்கள் வாழும் சூழல்.. மேகங்கள் சொல்லும் செய்தி.. மேகங்கள் சொல்லும் செய்தி.. விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் ஏதேனும் இருக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nசூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகத்தைப் பற்றிய ஆய்வில் Jane Greaves என்ற இங்கிலாந்து விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டபோது, வெள்ளி கிரகத்தின் அமில மேகங்களில் இருந்து பாஸ்பீன் (Phosphine) வாயுவின் தடயத்தை கண்டுபிடித்தனர்.\nநிறமற்றதும், எளிதில் தீப்பிடிக்கக் கூடியதும், துர்நாற்றம் அடிக்கக் கூடிய இந்த வாயு, ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் 3 மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் உருவாகும் வாயுவாகும்.\nஎனவே, வெள்ளி கிரகத்தில் இந்த வாயு இருப்பதன் மூலம் ஹைட்ரஜன் இருப்பதும் உறுதியாகி உள்ளது. மனிதர்கள் உயிர் வாழ ஹைட்ரஜன் வாயுவும் தேவை என்பதால், உறுதியாக வ���ள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\n\"'விராட்' கோலிக்கு அடுத்ததா... 'இந்தியா'வோட கேப்டனாக இவருக்கு தான் 'சான்ஸ்' அதிகம்..\" கணித்து சொல்லும் முன்னாள் கிரிக்கெட் 'வீரர்'\n“மனைவி சொந்தப் படம் எடுக்கனும்”.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை\n'13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...\n'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு\n'அலைபாயுதே' பட பாணியில் நடந்த கல்யாணம்.. க்ளைமாக்ஸ் மாதிரி 'திருமண மண்டபத்தில்' நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்\n.. நம்ம நிலைம இவ்ளோ மோசமாயிடுச்சே'.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. 90s கிட்ஸ் ஆசை நிறைவேறுமா\nஹை ஃபை வாழ்க்கை... கடவுள் வழிபாடு.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'\n.. நான் விண்வெளிக்கு போறேன்\".. சூரியனுக்கு புறப்படும் சிம்பன்ஸி\".. சூரியனுக்கு புறப்படும் சிம்பன்ஸி.. நாசாவின் மாஸ்டர் ப்ளான் 'இது' தான்\n\"இப்படி ஒரு காட்சியை...\" \"வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டீர்கள்...\" 'கிரஹணத்தின்' திகைக்க வைக்கும் 'மற்றொரு காட்சி...\nஅறிவார்ந்த '36 ஏலியன்' சமுதாயங்கள் ' உள்ளன...' 'நாட்டிங்ஹாம்' பல்கலைக்கழக 'விஞ்ஞானிகள்...' 'ஆஸ்ட்ரோஃபிசிகல் ஜர்னலில்' ஆய்வுக்கட்டுரை 'வெளியீடு...'\n'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா.. வெளியான பரபரப்பு தகவல்\n'கொரோனா' கிருமிகளை அழிக்க 'நாசாவின்' புதிய 'தொழில்நுட்பம்...' 'வைரஸ்களை' முற்றிலும் 'அழிக்கும்' திறன் கொண்டது என 'விளக்கம்...'\n‘சூடான ராட்சஸ கிரகம் கண்டுபிடிப்பு...’ ‘இது சாதாரண நெருப்பு இல்ல...’ இரும்பு மழை பெய்துக் கொண்டிருப்பதாக தகவல்...\nபூமியை நோக்கி வரும் 'எரிகல்'... '4 கி.மீ.' அகலம்... மணிக்கு '31,320 கி.மீ.' வேகம்... 'ஏப்ரல் 29'ம் தேதி... 'ஆபத்து' இருக்குமா என்று 'நாசா' விளக்கம்...\n“பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ\n\"ஐ... ரோபோ பேசுது\"... பேரு வியோமித்ரா...இஸ்ரோவுக்கு போனா கண்டிப்பா மீட் பண்ணுங்க... தலைவி தான் அடுத்து விண்வெளிக்கு போறாங்க...\n“உடற்பயிற்சி.. யோகா.. ஆர்கானிக் உணவு மட்டும் போதுமா” .. ஆரோக்கியமா இருக்கணும்னா “இதுதான்” அவசியம்” .. ஆரோக்கியமா இருக்கணும்னா “இதுதான்” அவசியம் - உலகின் அதிரடி ரிப்போர்ட்\n”.. “இண்டர்ன்ஷிப்க்கு வந்த ஸ்கூல் பையன் கண்டுபிடிச்சுட்டான்”.. “நேர்மையாக அறிவித்த நாசா”.. “நேர்மையாக அறிவித்த நாசா\n'தடம் புரண்ட பொறியியல் கனவு.. நொடியில் மாறிய வாழ்க்கை'.. ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ வீடியோ\n'இதயங்களை வென்ற குட்டி யானை'.. 'அதன் க்யூட்டான செயலுக்கு'.. குவியும் பாராட்டுக்கள்.. வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/sep/15/commencement-of-new-development-projects-in-andipatti-union-villages-3465444.html", "date_download": "2020-09-30T03:52:28Z", "digest": "sha1:ZJ2RQIJONEY5KSIXVLTE4RWZMSXW65RM", "length": 9687, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டி ஒன்றிய கிராமங்களில்புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டி ஒன்றிய கிராமங்களில்புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்\nகோவில்பட்டி ஊராட்சியில் புதிய பேவா் பிளாக் பதிக்கும் பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆ. லோகிராஜன்.\nஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.\nஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மொட்டனூத்து ஊராட்சிக்குள்பட்ட ஆசாரிபட்டி கிராமத்தில் நான்கு தெருக்களில் பேவா் பிளாக் பதித்தல் மற்றும் சிமென்ட் சாலை பணிகளுக்காக ரூ. 17 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி முத்தனம்ப���்டி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பேவா் பிளாக் பதிக்கும் பணிகள் ஆகியவற்றை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லோகிராஜன் தொடக்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆண்டாள், ஜெயகாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோவில்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா்கள் சுமதி வடிவேல், கலைவாணி கணேசன், ஊராட்சித் தலைவா்கள் கருப்பு என்ற ராஜன், தங்கப்பாண்டி, ரத்தினம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/01/12/211839/", "date_download": "2020-09-30T02:51:42Z", "digest": "sha1:T37CAQ2YFY5ZQRA6CJNJP4ZLN47V7KZL", "length": 4081, "nlines": 55, "source_domain": "www.itnnews.lk", "title": "அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை - ITN News அண்மைய செய்திகள்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை\nபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் விளக்கமறியலில்.. 0 08.ஜூலை\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கென புதிய படையணி 0 20.ஜூலை\nசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு 0 18.ஜூலை\nஅனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் காணப்படும் சனநெரிசலை குறைத்து மக்களுக்கு தாம் வசிக்க��ம் பகுதிகளிலேயே தேவையான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுப்பதே திட்டத்தின் நோக்கமாகும். புதிய வேலைத்திட்டத்டதின் கீழ் மாவட்டத்திற்குள் மத்திய அரசின் கொண்டுவரப்பட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் துரித வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/90-of-jayalalithaa-memorial-work-completed-at-marina-beach/", "date_download": "2020-09-30T02:38:39Z", "digest": "sha1:KW2F3YMNI57M2U2V6JEUTFE5KUV3W7RF", "length": 9191, "nlines": 97, "source_domain": "www.mrchenews.com", "title": "சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் நிறைவு ! | Mr.Che Tamil News", "raw_content": "\nசென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் நிறைவு \nசென்னை :மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.\nஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.\nஅதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ளன.\nபொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க டெல்லியில் இருந்து முக்கிய தலைவர்களை அழைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nநினைவு மண்டப பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவ��� வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. ராட்சத கிரேன்கள், கலவை எந்திரங்கள் உதவியுடன் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.\nபீனிக்ஸ் பறவை இறக்கை மாதிரி அமைக்கும் கடினமான பணி நடந்து வருகிறது. இது சவாலான பணி என்பதால் துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைப்படி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\nஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அருகே இரும்பு தகரத்தினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் சமாதியை, எம்.ஜி.ஆர். நினைவு மண்டபம் அருகே இருந்தபடி பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளன.\nமுழுமையாக பணிகள் நிறைவடைந்த உடன் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். திறப்பு விழா எப்போது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து முறையாக அறிவிக்கும்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/congress-bears-travel-cost-needy-workers", "date_download": "2020-09-30T03:46:46Z", "digest": "sha1:UDX2TTFF76MRJKR25DOPXCM2E3CAE7YB", "length": 10667, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் செய்யும் உதவி... சோனியா காந்தி புதிய அறிவிப்பு... | congress bears travel cost of needy workers | nakkheeran", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் செய்யும் உதவி... சோனியா காந்தி புதிய அறிவிப்பு...\nநாடு முழுவதும் ஊரடங்கால் வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல ஆகும் செலவைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும் எனச் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் தினக்கூலிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழி���ாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல நாட்களாக வருமானம் ஏதும் இல்லாத காரணத்தால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். இதில் பலர் நடைப்பயணமாகவும், சைக்கிள்களிலும் பல நூறு கிலோமீட்டர்கள் பயணித்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணங்களால் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.\nஇந்நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்பு ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயணச் செலவைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அறிவித்துள்ளார். மேலும், \"பிரதமரின் கரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் கொடுக்கும் நிலையில், தொழிலாளர்களுக்குக் குறிப்பாக இலவச ரயில் பயணத்தை, இந்த நேரத்தில் ஏன் கொடுக்க முடியாது\" எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் தளர்வுகளுடன் அக்.,31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஓபிஎஸ், இபிஎஸ் உடன் அமைச்சர்கள் மாறி மாறி சந்திப்பு\nபாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு... பாதுகாப்பு அதிகரிப்பு\nகுறையாத உயிரிழப்பு... கையைப் பிசையும் மராட்டிய அரசு\nகுறையாத கரோனா பாதிப்பு... குழப்பத்தில் கர்நாடக அரசு\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nஇஷான் ��ிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/twittertrupm.html", "date_download": "2020-09-30T03:01:27Z", "digest": "sha1:CT64N7AF3VRAJHKNB3CR3L33Y4AWMCUS", "length": 8463, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "டொனால்ட் டிரம்பின் பதிவுகளை மறைத்தது கீச்சகம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / டொனால்ட் டிரம்பின் பதிவுகளை மறைத்தது கீச்சகம்\nடொனால்ட் டிரம்பின் பதிவுகளை மறைத்தது கீச்சகம்\nவன்முறை விதிகளை மீறுவதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கீச்சகப் பதிவு ஒன்றை கீச்சகம் தனது சுயவிவரத்திலிருந்து மறைத்துள்ளது.\nஆனால் நீக்கப்படுவதற்கு பதிலாக, அது ஒரு எச்சரிக்கையுடன் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அதைக் சொடுக்குச் செய்வதன் மூலம் பார்க்கலாம்.\nஎச்சரிக்கை பதிவு அணுகக்கூடியதாக இருப்பது பொதுமக்களின் நலனுக்காக இருக்கலாம் என்று கீச்சகம் தீர்மானித்துள்ளது என்று கூறுகிறது.\nஇது கீச்சகத்திற்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையில் அதிகரித்து வரும் நெருக்கடியாக இருக்கிறது.\nஅமொிக்காவின் காவல்துறை காவலில் இருந்த கறுப்பினத்தவர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களைக் கண்ட அமெரிக்க நகரமான மினியாபோலிஸ் குறித்து திரு டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.\nஅப்பதிவே கீச்சகத்தினால் மறைக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/126491-the-abandoned-story-of-cauvery-series-15", "date_download": "2020-09-30T02:46:24Z", "digest": "sha1:FQ2EFVCDTXYL2BJGI6KWWRWIGLPHYCVK", "length": 20170, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்..\" - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 15 | The abandoned story of Cauvery - series 15", "raw_content": "\n``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்..\" - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\n``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்..\" - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\n``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்..\" - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\n``காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தி.மு.க. அரசு வழக்கை திரும்பப் பெற்றதால்தான், இன்றுவரை அதற்குத் தீர்வு காண முடியாமல் இருக்கிறது” என்று அன்றுமுதல் இன்றுவரை அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் தி.மு.க. மீது பழி சுமத்தி வரும் வேளையில், இதுதொடர்பாகத் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையையும் நாம் சற்றே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.\nஇந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...\n\"காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக, தன் மீதும், தி.மு.க மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்து, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, கடந���த 2016- ம் ஆண்டு அக்டோபர் 26- ம் தேதி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``காவிரிப் பிரச்னையில் தி.மு.க. துரோகம் செய்துவிட்டது என்றும், உச்ச நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்ட வழக்கினைத் தி.மு.க. தன்னிச்சையாகத் திரும்பப் பெற்றதால், குடி முழுகிவிட்டது என்றும் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்ளாமல் திரும்பத்திரும்ப அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெறுப்பையும், விரோதத்தையும் சிலர் கக்கிவருகிறார்கள். அவர்களின் உண்மைக்குப் புறம்பான அந்தப் பேச்சுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், நடந்தது என்னவென்பதைப் புரியாதவர்களுக்கும், புரிந்தும் புரியாததைப்போல நடிப்பவர்களுக்கும் அழுத்தந்திருத்தமாகப் புரியவைக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கடமையின் அடிப்படையில் பின்வரும் விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.\nநான் பிறந்த வருடமான 1924-க்கும் காவிரிப் பிரச்னைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அப்போதுதான் மைசூரு ராஜ்ஜியமாக இருந்த கர்நாடக மாநிலத்துக்கும், சென்னை ராஜதானியாக இருந்த தமிழ்நாட்டுக்கும் காவிரி சம்பந்தமான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் வரக்கூடிய உபரிநீரை இரு மாநிலங்களும் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பது பற்றிக் கலந்துபேசி அதனை முறைப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையில் முடிவெடுப்பது என்றும், ஒருவேளை அதில் பிரச்னைகள் ஏற்படின், மத்திய அரசை நாடியோ, நடுவர் மன்றத் தீர்ப்பை நாடியோ உரிய முடிவெடுக்கக்கூடிய வழிவகை காண்பது பற்றித் தீர்மானித்திட 1974- ம் ஆண்டு ஆய்வு செய்யலாம் என்பதும்தான் 1924- ம் ஆண்டு ஒப்பந்தமாகும்.\nஇடைப்பட்ட 50 ஆண்டுக் காலத்தின் பெரும்பகுதி பிரச்னைகள் எதுவும் அதிகமின்றி நிலைமை இருந்ததற்கு மாறாக; 1974-க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924- ம் ஆண்டு ஒப்பந்தமே 1974- ம் ஆண்டு முடிந்துவிடுகிற ஒப்பந்தமென்று வாதிடத் தலைப்பட்டு; அதற்கு முன்னதாகவே 1924- ம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக 1968- ம் ஆண்டிலேயே ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர். அப்போது அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த தி.மு.க அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது��ன்; மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது. மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி, 19-8-1968 அன்றும், 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரி தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.கே.எல்.ராவ் முன்னிலை வகித்து நடத்தினார்.\nகர்நாடக முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் பொதுப்பணித் துறையையும் கவனித்தார் என்ற முறையில் அதில் கலந்துகொண்டார். தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் நான், சட்ட அமைச்சர் மாதவனுடன் டெல்லி சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். முக்கியமாக 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்துவைக்கப்பட்டது; முடிவு எதுவும் தோன்றவில்லை. பின்னர், 1969-இல் அண்ணா மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9- ம் நாள், மீண்டும் கே.எல்.ராவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும், மகிழ்ச்சியடையக்கூடிய முடிவு எதுவும் ஏற்படவில்லை.\nதிரும்பத்திரும்ப நாம் வலியுறுத்தியதன் காரணமாக, 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாள்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும், அவை பலனளிக்கவில்லை. எனவே, 1971 ஜூலை 8- ம் நாள் காவிரிப் பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கழக அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.\nதொடர்ந்து ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு ஆணை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், காவிரிப் பிரச்னையை நடுவர் மன்றத்துக்கு விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார்.\n21-5-1972 அன்று தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி, ‘வழக்கு இல்லாமலே பேச்சுவார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம்’ என்று கூறினார்கள். அப்போது இந்திரா காந்தி அம்மையார், ‘இந்தப் பிரச்னையில் நான் பேசுவதென்றால், இடையில் நீங்கள் ஒரு வழக்குப் போட்டிருக்கிறீர்களே, இந்த வழக்கு இருக்கும்போது பேச முன்வருவார்களா எனவே, என்னை நம்பி இந்த வழக்கைத் திரும்பப் பெறுங்கள்’ என்று கேட்டார்கள். அப்போதுகூட நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டிக் கலந்துபேசி, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து - அப்படித் திரும்பப் பெறுகின்ற நேரத்திலேகூட மீண்டும் வழக்குப்போட வழி வைத்துக் கொண்டுதான் அந்த வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறக் காரணம் இதுதான். ஜனநாயக அடிப்படையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட இந்த முடிவைத்தான் முன்பு அ.தி.மு.க-வினரும், தற்போது பி.ஜே.பி-யினரும் காவிரிப் பிரச்னையில் தி.மு.க-வும், நானும் துரோகம் செய்துவிட்டதாகத் திரும்பத்திரும்ப வேண்டுமென்றே அடிப்படைப் பிரச்னையைத் திசை திருப்பக்கூடிய வகையில் குறைகூறுகிறார்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார்.\nஇப்படி, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி விரிவான அறிக்கை வெளியிட்டும், அவர் மீதும் அவருடைய ஆட்சியின் மீதும் பலராலும் விமர்சனம் வைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு முறையும் காவிரிப் பிரச்னை தொடர்பாக விஸ்வரூபம் எடுக்கும்போதெல்லாம் தொடர்ந்து தி.மு.க. மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-june-19", "date_download": "2020-09-30T01:31:39Z", "digest": "sha1:XNA64FC4AYTOEICIKEMBOGSUXZPQK5ZD", "length": 9553, "nlines": 210, "source_domain": "www.keetru.com", "title": "நிமிர்வோம் - ஜூன் 2019", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட�� தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிமிர்வோம் - ஜூன் 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி\n‘புனிதங்’களை பகடிகளால் தகர்த்த திராவிட இலக்கியங்கள் ராஜ் கவுதமன்\nவரலாற்றின் வரலாறு யுவால் நோவா ஹராரி\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி க.திருநாவுக்கரசு\nஅயோத்தி இராமன் கோயில் - பாபர் மசூதி - வரலாறுகள் கூறுவது என்ன\nநிமிர்வோம் ஜூன் 2019 இதழ் மின்னூல் வடிவில்... நிமிர்வோம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176447/news/176447.html", "date_download": "2020-09-30T02:51:37Z", "digest": "sha1:X7Y4W374G72YKG3NLZIGL2XIDCIQR6DK", "length": 6169, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து\nநியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்டு கிண்ணத்துக்கான 3-வது இறுதி சுற்றில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.\n19-வது ஓவரில் ஆக்லாந்து இடக்கை ஆட்டக்காரர் ஜீத் ரவல், எதிரணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் வீசிய பந்தை நேராக தூக்கியடித்தார். எதிர்பாராதவிதமாக அந்த பந்து, பந்து வீசிய எலிசின் தலையில் பட்டு தெறித்து ‘லாங்-ஆன்’ திசையில் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்து சிக்சராக மாறியது.\nபந்து தாக்குதலுக்குள்ளான ஆண்ட்ரூ எலிஸ், தலையை கொஞ்ச நேரம் தேய்த்து கொண்டே இருந்தார். பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் அடையவில்லை என்று தெரியவந்தது. இதனால் தொடர்ந்து பந்து வீசினார்.\nஇந்த ஆட்டத்தில் ஜீத் ரவலின் சதத்தின் (149 ஓட்டங்கள், 10 பவுண்டரி, 4 சிக்சர்) உதவியுடன் ஆக்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்ததுடன், 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியையும் பறித்தது.\nபந்து தலையில் பட்டு சிக்சருக்கு பறக்கும�� வீடியோ.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176524/news/176524.html", "date_download": "2020-09-30T03:08:47Z", "digest": "sha1:XWLGAGNZDGLT7M6ARQFVD3HLEZ7TOJ44", "length": 6874, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nகேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள் கையில் அரிசி மூட்டையுடன் ஒருவரை பார்த்துள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி உணவுபொருட்கள் திருடு போயுள்ளது. அப்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தோடு, இவரின் உருவம் ஒத்துப் போக பொதுமக்கள் அவரைப்பிடித்து சராமரியாக அடித்து உதைத்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படத்தனர். ஆனால், பொலிஸ் வாகனத்திலேயே அவர் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.\nவிசாரணையில், அவர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது (27) என்பது தெரியவந்தது. அவரை திருடன் என தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். மேலும், அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வர, அவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு ��ெய்துள்ள பொலிஸார், அந்த வாலிபரை தாக்கியவர்கள் பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2018/09/blog-post.html", "date_download": "2020-09-30T03:35:44Z", "digest": "sha1:DYYXB3ULEMH47UO6MAS2GGYOVTZUDRZF", "length": 16334, "nlines": 187, "source_domain": "www.ssudharshan.com", "title": "அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள்.", "raw_content": "\nஅவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள்.\nஅவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம\nசெந்தூரப் பொட்டும், சீரான பூந்துகிரும், கொண்டைக்குச் சில சின்மலர்களும் சூடியபடி நின்றாள். கண்ணாடி முன்னால், வளைகள் ஆர்க்க, அம்மம் ததும்ப, இரு கைகளையும் உயர்த்தி, குழலை வாய்ப்பாகச் சொருகி முடிந்தாள். இதழில், செம்முகை முத்தங்கள் பல வரச்செய்து, குதிக்கால்கள் தத்தி எழ, காற்றை முத்திமுத்திச் சிரிக்கும் குழந்தை அவள். இப்படி எல்லாமும் கோர்த்து, புறத்தில் இயற்கை போற்றி வளர்த்த பொம்மல் மலரழகுபோல், அழகினை வாரிக் கட்டிக்கொண்ட பதுமைபோல், பொலிவான தோற்றம் அவளுக்கு.\nஅகத்தின் ஆழத்தில், மிகையான அழகுகள் கண்டால், அவளுக்கு அதைக் கண்ணீர் விட்டுக் கொண்டாடத் தோன்றும். இப்படி அழகினால் மனதைப் பழக்கிக்கொண்டவளிடம் மிகுதிப் பண்பெல்லாம் வந்து வணங்காதா என்ன இதற்குமேலும் அவள் மனதின் வடிவைச் சொல்ல உவமைகள் வேண்டுமா\nஆனால், இவை மட்டுமா மதிப்பிற்குரிய பெண்ணின் இலட்சணைகள் அவளின் இன்னொரு முகமும்தானே அரவணைப்புக்குரியது அவளின் இன்னொரு முகமும்தானே அரவணைப்புக்குரியது ஒரு நாளின் இரகசிய யோசனைகளில், மாராப்புப் பெருமூச்சில், தன் அழகைத் தானே மெச்சி மருவும் மோகப் பொழுதுகளில், அவளிடம் தோன்றும் அந்த வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம ஒரு நாளின் இரகசிய யோசனைகளில், மா��ாப்புப் பெருமூச்சில், தன் அழகைத் தானே மெச்சி மருவும் மோகப் பொழுதுகளில், அவளிடம் தோன்றும் அந்த வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம மஞ்சத்திலும் அதை நேருக்கு நேராய்ச் சந்திக்கும் ஆடவனைத் தேடினாள். எந்தக் குறையுமின்றி, பாவமுமின்றி, அதே மதிப்போடும், அதே கருவத்தோடும் அவளைப் பார்க்கும் ஆடவனின் கண்கள் அவளுக்கு வேண்டும்.\nஅவளுக்குப் புறா குனகும் ஓசை கேட்டபடி தூங்கப் பிடிக்கும். அளாவியிருக்க ஒரு தலையணையும், முடிந்தால், முலாம் பூசாத கரங்களால் மார்பில் அவளை இடுக்கி வளாவியிருக்கும் அன்பனும் வேண்டும். ஆகமொத்தம், அதனதன் அழகு கெடாமல், இலக்கணங்களைப் பகுமானமாய் உடைத்துப் பார்க்கும் இரகசிய ஆசைகள் அவளுக்குள் இருந்தது. அந்த வயமான் அருந்தும் புனலாக இருக்க ஆசைப்படும் ஆணின் உணர்வுக்கும் காதல் என்று பெயர்தானே\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்ல��வற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்���ை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\nஉண்ணத் தலைப்படுதல் - மணிரத்னம்\nவீராவின் காதல் - மணிரத்னம்\nஅவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள்.\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/tirunelveli/", "date_download": "2020-09-30T03:57:23Z", "digest": "sha1:UZ2KN6F4O4V7UE2B6NXFN7FJRXGNX6XZ", "length": 2377, "nlines": 38, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Tirunelveli | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nதிருநெல்வேலியில் Motor Mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nRead moreதிருநெல்வேலியில் Motor Mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு\nRead moreதிருநெல்வேலியில் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு\nதிருநெல்வேலியில் சமையல்காரர் பணிக்கு ஆட்சேர்ப்பு\nRead moreதிருநெல்வேலியில் சமையல்காரர் பணிக்கு ஆட்சேர்ப்பு\nமாதம் Rs.20,000/- சம்பளத்தில் அரசு வேலை நிச்சயம்\nகுழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் 10th படித்தவர்களுக்கு வேலை பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nதிருச்சிராப்பள்ளியில் பாதுகாவலர் பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Motor Mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Four Wheeler Service Technician பணிக்கு ஆட்சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/kia-seltos-ev-confirmed-global-debut-this-year-022738.html", "date_download": "2020-09-30T03:16:30Z", "digest": "sha1:4BP4C2QRNVGPXGL27OQA3YL3FMHEHKJQ", "length": 20422, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது? - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n16 min ago தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\n1 hr ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n2 hrs ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n8 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nNews பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது\nசூப்பர் ஹிட் அடித்திருக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடல் விரைவில் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது.\nகடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் எஸ்யூவி மார்க்கெட்டின் நம்பர்-1 மாடலாக வலம் வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பையும், விற்பனையில் பல புதிய மைல்கல்லை மாதத்திற்கு மாதம் தொட்டு சாதித்து வருகிறது.\nஇந்த நிலையில், இந்தியா தவிர்த்து, கியா மோட்டார் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் செல்டோஸ் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடலும் உருவாக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.\nஇந்த நிலையில், கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகமாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் மூலமாக வெளி உலகுக்கு கசிந்துள்ளன.\nஇந்த ஆண்டு இறுதியில் கியா செல்டோஸ் எஸ்யூவியின் மின்சார மாடல் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. முதலாவதாக சீனாவில் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் விற்பனையில் உள்ள கியா கேஎக்ஸ்3 எலெக்ட்ரிக் காருக்கு மாற்றாக மூன்றாம் தலைமுறை மாடலாக கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.\nஹூண்டாய் க்ரெட்டா பிளாட்ஃபார்மில் உருவ���க்கப்பட்ட தற்போதைய கியா கேஎக்ஸ்5 எலெக்ட்ரிக் காரில் 45.2kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 111 பிஎச்பி பவரையும், 285 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை செல்லும். மணிக்கு 150 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது. இதனைிடையே, புதிய தலைமுறை கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் அங்கு அதிக சிறப்பம்சங்கள மற்றும் திறன் கொண்டதாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடலானது ஸ்டான்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதாவது, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பாணியில் வாடிக்கையாளர்களின் பட்ஜெட், பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இரண்டு ரேஞ்ச் கொண்ட மாடல்களில் செல்ல இருக்கிறது.\nகியா செல்டோஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 10,000 யூனிட்டுகள் என்ற இலக்குடன் உற்பத்தி செய்யப்படும். கியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் உடனடியாக விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனினும், நிச்சயம் இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் மீது கியா மோட்டார் கண் வைக்கும்போது செல்டோஸ் எலெக்ட்ரிக் முதன்மையான தேர்வாக இருக்கும் என்று நம்பலாம்.\nதீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\nமிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\nஇந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nகியா சொனெட்டின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியது... டாப் வேரியண்ட்களின் விலை ரூ.15+ லட்சம்..\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nகியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகளின் அறிமுக விபரம்\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் ம���தல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nகியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\nபுக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nமுதல் சொகுசு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\nரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/krishnagiri/", "date_download": "2020-09-30T03:09:44Z", "digest": "sha1:GN52DSOC3COHTYRHVV5HSKI6JJYLHIVO", "length": 7627, "nlines": 147, "source_domain": "thennakam.com", "title": "Krishnagiri – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு மையத்தில் – 64 பணியிடங்கள் – கடைசி நாள் – 09-10-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு மையத்தில் – 342 பணியிடங்கள் – கடைசி நாள் – 09-10-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு மையத்தில் – 645 பணியிடங்கள் – கடைசி நாள் – 09-10-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரியில் Zoology Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரியில் Botany Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரியில் Chemistry Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரியில் Physics Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரியில் Maths Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணக��ரியில் Tamil Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகிருஷ்ணகிரியில் English Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/09/17.html", "date_download": "2020-09-30T02:28:02Z", "digest": "sha1:64SWXZBKZU6JIC4RXNISQABTZJXRCWRO", "length": 42606, "nlines": 659, "source_domain": "www.kousalyaraj.com", "title": "தாம்பத்தியம் 17 - எதிலும் அவசரம் எங்கு போய் முடியும் ?! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதாம்பத்தியம் 17 - எதிலும் அவசரம் எங்கு போய் முடியும் \nமுதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர் எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும். அன்றுதான் உறவு நடக்கணுமா.... ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்ட பின் நடப்பதே பெரும்பாலும் சரியாக இருக்கும் என்று இதற்கு முந்தைய பதிவில் பகிர்ந்தேன். ஆனால் ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்திருந்தால் அதன் பின் விளைவுகள் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்ககூடியதாக தான் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியவில்லை.\nநம்முடைய இந்த திருமண முறை இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம் , அறிவு சார்ந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண் அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைபடுகிறது. ஆனால் இப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது சந்தேகமே. அந்த காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன் மணம் புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ முயற்சித்தார்கள் . ஆனால் இப்போது அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால் தலைமுறையினர் மாறிவிட்டனர்.\nதெரிந்த உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு தான் வெகு விமரிசையாக நடந்தேறியது. திருமணமும் 10 நாளில் பெண் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள்...நல்ல வேலையிலும் இருப்பவர்கள்...இருவரின் முழு சம்மதத்தின் படி தான் திரும��ம் முடிவு செய்யப்பட்டது...\nஒரே மகன் என்பதால் திருமணம் தொடர்பான பத்திரிகை அடிப்பது, உறவினர்களுக்கு கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன் தான் இழுத்து போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம் முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது. பின்னர் இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.....\nஆனால் காலையில் மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம் கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல், 'எனக்கு பையனை பிடிக்கவில்லை...அவன் ஆம்பளையே இல்லை ' ,என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதை பாருங்கள்' என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.\nமுந்தினநாள் இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும், பிரயாண களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார்...நேரமும் அதிகமாகி விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று கூறி விட்டு இவள் பதிலுக்கும் கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார். ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்து போய் இருக்கிறாள். இதுதான் நடந்தது\nஇப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி...\n(இந்த விசயத்திற்கு குறை சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள். பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி புரிந்துகொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை )\nஎதிலும் அவசரம்...எங்குதான் போய் முடியும் ...\nகுழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது , வேலை தேடுவது என்று எதிலும் அவசரம்...உணவிலும் கூட பாஸ்ட் புட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....\nசீக்கிரமே அனைத்திலும் தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்.... எதிர்பார்ப்புகள் விரைவாக நிறைவேறனும் என்ற இன்றைய தலைமுறையினரின் கட்டுக்கடங்காத வேகம் கடைசியில் 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த கல்யாணமும் விரைவாகவே மு���்றும் போட கூடிய அளவில் வந்து நின்றுவிட்டது.\nநான் சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல இன்னும் செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான் விசயத்தின் தீவிரம் இருக்கிறது.\nஒரே நாளில் எப்படித்தான் ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில் கவனிப்போம், அப்புறம் மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றே முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..\nபெண்களில் சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்து கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரபடுவதாலும் தான் ஆரம்பமே அலங்கோலமாகி விடுகிறது. இன்னும் பல காலம் சேர்ந்து தான் இருக்க போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....\nதிருமணம் எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்து கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10 , 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும்...இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போது தான் அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் இருப்பதை உணரமுடியும்.\nஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதர்க்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும் இது 'இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு' மட்டுமே.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மிக அவசியமாகிறது. \"உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்\" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.\n\"வேலை பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல் வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்குள் காரணமான 'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. இந்த கெட்ட ஹார்மோன் சுரப்பதை கட்டுபடுத்துவது 'ஆக்சிடோசின்' என்ற ஹார்மோன் தான். இந்த ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது என்பது அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 'மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்த்ததாகவும்' ஆய்வுகள் கூறுகின்றன.\nஇந்த மாதிரியான விசயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.\nதாம்பத்தியம் தொடரில் இனி அடுத்து வருவது......\nகணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இந்த உறவிற்கு விரும்பி அழைக்கும் போது மற்றவர் மறுப்பது என்பது இன்று பெரும்பாலோரிடம் சாதாரணமாக காணபடுகிறது. அப்படி 'உறவு மறுத்தல்' என்பதால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதையும் , அதனை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதையும் அடுத்த பதிவில் பார்போம்.\nநல்ல அலசல். தொடருங்கள் கௌசல்யா\nபதிவு உபயோகமாக இருந்தது. ஏன் இவ்வளவு இடைவெளி எங்கு சென்றீர்கள்.\nஆஹா இதன் அவசரகுடுக்கையா..இப்பொழுது இருக்கும் இளைஞ்ஞர்களுக்கு உறவுகள் சமுதாயம் கல்யாணம் போன்ற வற்றின் அருமை புரிவதில்லை\nதங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...\n இன்றைய இளம் தம்பதியினர்களுக்கு மட்டும் இல்லாமல் எல்லா தம்பதிகளுக்கும் மிகவும் பயன்படதக்க விஷயத்தை சொல்லி இருக்கின்றீர்கள்.\nதொடரும் உங்களின் வருகைக்கு மகிழ்கிறேன்.\nபிற வேலைகள் கொஞ்சம் இருந்தது, அதுதான் இந்த இடைவெளியாகி விட்டது...\nஇனி பதிவுகள் தொடர்ந்து வரும். விசாரித்ததுக்கு நன்றி சகோ.\n//அவசரகுடுக்கையா..இப்பொழுது இருக்கும் இளைஞ்ஞர்களுக்கு உறவுகள் சமுதாயம் கல்யாணம் போன்ற வற்றின் அருமை புரிவதில்லை//\nஉண்மைதான் தோழி...கல்யாணமும் வேடிக்கையாகி விட்டது.\n//தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...//\n//இன்றைய இளம் தம்பதியினர்களுக்கு மட்டும் இல்லாமல் எல்லா தம்பதிகளுக்கும் மிகவும் பயன்படதக்க விஷயத்தை சொல்லி இருக்கின்றீர்கள்.//\nசரியாகதான் சொல்கிறீர்கள்....அனைவருக்கும் ஏற்ற மாதிரியான பதிவு தான். நன்றிங்க\nமிகவும் தெளிவான ஒரு அலசல்... திருமணமானவர்களும்... இனிமேல் திருமணம் செய்து கொள்பவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...\nபக்குவமாக எடுத்து சொல்கிறீர்கள்..... :-)\nகௌசி...தாம்பத்யம் பற்றிய அத்தனை பதிவும் பிரயோசனமாயிருக்கிறது.மனதில் பதியப்படவேண்டிய சங்கதிகள் \nசொல்ல வேண்டியதை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் பாராடுக்கள்.\nநல்ல பதிவு தோழி...ரொம்ப நாளா உங்களை காணுமே என்னாச்சு எல்லோரும் நலம் தானே \n//திருமணமானவர்களும்... இனிமேல் திருமணம் செய்து கொள்பவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்..//\nநான் எழுதியதை சரியாக புரிந்து கொண்டதுக்கு நன்றி சகோ.\nஅப்படியா தோழி...சந்தோசமா இருக்கு. புரிதலுக்கு நன்றி.\nஆமாம் தோழி பலருக்கும் ஒரு புரிதல் வர வேண்டும் என்பதற்காகத்தான் நிதானமாக யோசித்து எழுதுகிறேன். புரிதலுக்கு நன்றி.\n//சொல்ல வேண்டியதை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் சேவை தொடர வேண்டும்//\nநிச்சயமாக தொடரும் உங்களை மாதிரி அன்பானவங்க இருக்கும் போது.....\n//நல்ல பதிவு தோழி...ரொம்ப நாளா உங்களை காணுமே என்னாச்சு எல்லோரும் நலம் தானே \nகொஞ்சம் பிற வேலைகள் ஜாஸ்தி தோழி...அதுதான் போஸ்ட் எழுத முடியல...விசாரித்ததுக்கு சந்தோசம் சந்த்யா... நன்றி. .\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nகண்டனம் - எது விழிப்புணர்வு....\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nதாம்பத்தியம் 17 - எதிலும் அவசரம் எங்கு போய் முடியு...\nஅவசர உலகில் நம் குழந்தைகள் - தொடர்ச்சி\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோ���ை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/100-people-tested-positive-corona-bihar-marriage", "date_download": "2020-09-30T03:41:40Z", "digest": "sha1:NP6LS2Z5YTL5WCC3W5KVREPSDZF52PLF", "length": 9968, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருமணத்தில் பங்கேற்ற 100 -க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு... மணமகன் உயிரிழப்பு... | 100 people tested positive for corona in bihar marriage | nakkheeran", "raw_content": "\nதிருமணத்தில் பங்கேற்ற 100 -க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு... மணமகன் உயிரிழப்பு...\nதிருமண விழா ஒன்றில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த பாலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட நிலையில், திருமணம் நடைபெற்ற இரண்டு நாட்களில் மணமகன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇந்தச் சூழலில், இறப்புக்குக் காரணம் கரோனா பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததையடுத்து, மணமக்கள் வீட்டார் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட இந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் மேற���பட்டோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் தளர்வுகளுடன் அக்.,31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஓபிஎஸ், இபிஎஸ் உடன் அமைச்சர்கள் மாறி மாறி சந்திப்பு\nபாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு... பாதுகாப்பு அதிகரிப்பு\nகுறையாத உயிரிழப்பு... கையைப் பிசையும் மராட்டிய அரசு\nகுறையாத கரோனா பாதிப்பு... குழப்பத்தில் கர்நாடக அரசு\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/12/blog-post_9.html", "date_download": "2020-09-30T04:04:19Z", "digest": "sha1:YA5OBKTAAYFRV5ZAKO2HO3Z7K44TAVAU", "length": 5570, "nlines": 36, "source_domain": "www.weligamanews.com", "title": "அரைச் சொகுசு பஸ்களை ரத்து செய்ய முஸ்தீபு ~ Weligama News", "raw_content": "\nஅரைச் சொகுசு பஸ்களை ரத்து செய்ய முஸ்தீபு\nஅரைச் சொகுசு பஸ் சேவையை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nஅரைச் சொகுசு பஸ்கள் பயணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கட்டணங்களுக்கு ஏற்ப, போதிய சேவையை வழங்காமை உட்பட பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து இந்த தீர்மானத்துக்கு வரவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஅமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்து ஆராயப்பட��டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1407672.html", "date_download": "2020-09-30T02:27:22Z", "digest": "sha1:EGW4D6DPBK2HSHWNQE3EOWBWIBMN7MY3", "length": 8184, "nlines": 81, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மூன்றாவது உத்தியோ���பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.\nயாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஇலங்கை தமிழரசு கட்சி – 7524\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5542\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642\nஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான தபால் மூல முடிவுகள்\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nமுதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு \n2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்\nநாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு\nதேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்\nநுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு\nபுத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ\nயாழ் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்\nவவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட பெட்டிகள்\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் குழப்ப நிலை\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை \n2011 ஆம் ஆண்டின் பின்னர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிக்க வந்தமைக்கான காரணம்\nஅதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nஅம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்\nபாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nசில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர் அறிவிப்பு\nஇயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000 ஹெக்டேயரில் செய்கை\nசிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் – ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_37.html", "date_download": "2020-09-30T02:12:28Z", "digest": "sha1:6HS43UWM4SP5MYCL3FN5U2ZBVSPLTQFY", "length": 8989, "nlines": 74, "source_domain": "www.nisaptham.com", "title": "மின்னிதழ் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு புதிய மின்னிதழ் வந்திருக்கிறது. தமிழ் என்று பெயர். பிடிஎஃப் வடிவம். யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அறுபத்து நான்கு பக்கங்களில் இருக்கும் என்றுதான் அதன் ஆசிரியர் முன்பு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால் முதல் இதழ் நூற்றி முப்பத்தெட்டு பக்கங்கள். இது ஆச்சரியமான விஷயம். இவ்வளவு படைப்புகளைத் திரட்டுவதே கூட சிரமமான காரியம்தான். கவிதைகள், கதைகள், ஜெயமோகனின் நேர்காணல், விமர்சனங்கள் , ஓவியம், நிழற்படம், அனுபவம் சார்ந்த பதிவுகள் என்று ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. பொறுமையாக வாசிக்கலாம்.\nதமிழ் மின்னிதழின் ஆசிரியர் சரவண கார்த்திகேயன். அவருடன் பணியாற்ற ஆசிரியர் குழுவொன்றும், ஆலோசனைக் குழுவொன்றும் இருக்கிறது.\nஇவ்வளவு நல்ல படைப்புகளுடன் பிடிஎஃப் வடிவில் ஒரு மின்னிதழ் வருவது முக்கியமான முயற்சி. இணையம் முக்கியமான ஊடகமாகிக் கொண்டிருக்கிறது. வாசிப்பு சார்ந்த இப்படியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியம். எவ்வளவு சாத்தியங்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறைத் தமிழ் வாசகர்களின் பரப்பை இத்தகைய செயல்பாடுகளால்தான் விரிவாக்க முடியும்.\nஇப்போதைக்கு காலாண்டிதழாகத்தான் கொண்டு வருவார்கள் போலிருக்கிறது. அதுதான் சரி என்று நினைக்கிறேன். மாத இதழ் என்றால் அவசர அவசரமாக வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். சரியான படைப்புகள் வரவில்லையென்றால் சுமாரான படைப்புகளுக்குக் கூட சமரசம் செய்ய வேண்டியிருக்கும். காலாண்டிதழ் என்றால் அந்தப் பிரச்சினையெல்லாம் இருக்காது. அதுவுமில்லாமல் சரவண கார்த்திகேயன் கறாரான ஆள். அதனால் படைப்புகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என தைரியமாக நம்பலாம்.\nஇதழைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதில் நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் ஆனால் அதையெல்லாம் சமாளித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது. ஓரளவு கவன���் பெற்றுவிட்டால் போதும். பரவலாக வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.\nமுதல் இதழில் பாஸிட்டிவாகச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. குறையாகச் சொன்னால்- இதைக் குறையாகச் சொல்ல முடியாது. ஒரு suggestion- வடிவமைப்பில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தலாம். கணினித் திரையில் வாசிக்கும் போது- அதுவும் இவ்வளவு அதிகமான பக்கங்களை- தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை.\nவாசகனாக இந்த மின்னிதழ் குறித்து மிகுந்த சந்தோஷமடைகிறேன்.\nசிரத்தையெடுத்து தரமான மின்னிதழைக் கொண்டு வர வேண்டும் என மெனக்கெட்டிருக்கும் சரவண கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Neyyadiappar.html", "date_download": "2020-09-30T02:35:51Z", "digest": "sha1:Q4CXGKLLTN3YHVAYL3TGYBMP7O3JTC3Z", "length": 9575, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில்\nதிங்கள், 27 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : பாலாம்பிகை, இளமங்கையம்மை\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 10 .மணி முதல் 11. மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை\nமுகவரி : அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில் தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருநெய்த்தானம் போஸ்ட் - 613 203. திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.Ph : 04362-260 553\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 52 வது தேவாரத்தலம் ஆகும்.\n.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது த���த்தின் சிறப்பம்சமாகும்.\n* கோயில் சொத்து, அடுத்தவர் சொத்து ஆசைப்படாத எண்ணத்தை பெற இங்கு வேண்டுகின்றனர்.\nசித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் த��றக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athi-varadhar-visit-tamil/", "date_download": "2020-09-30T03:11:38Z", "digest": "sha1:4E5XPKYOZVTMDAYS5VRY24KHJYMVCTKO", "length": 11400, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "அத்தி வரதர் செய்திகள் | Athi varadhar visit in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். ஏன் தெரியுமா\nஅத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். ஏன் தெரியுமா\nஉதட்டில் புன்சிரிப்பும், உண்மையான பக்திக்கு கரையும் இதயம் கொண்டவர் தான் நாராயணனாகிய திருமால். அந்த திருமாலின் பல புகழ்பெற்ற கோவில்கள் பாரதத்தில் இருந்தாலும், தென்னகத்தில் மட்டுமே மிகப் பழமையான புகழ்பெற்ற பெருமாள் ஆலயங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றுதான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். அக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைபவம்தான் அத்திவரதர் தரிசன வைபவம் அது குறித்த சில தகவல்களை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.\n40 வருடங்களுக்கொரு முறை மட்டுமே கிடைக்கின்ற அத்திவரதர் தரிசனம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு என்பதால் நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதை தினந்தோறும் காண முடிகிறது.\nதினந்தோறும் அத்திவரதர் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தாலும் ஆடி மாதத்தின் மூன்றாம் செவ்வாய்க் கிழமையான இன்று எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து அத்தி வரதர் தரிசனம் செய்ததாகவும், இதனால் பக்தர்கள் வரிசையில் சற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஎப்போதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் கோயிலாக இருப்பது திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயில். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மிக அதிக அளவில் பக்தர்கள் வருகின்ற ஒரு கோயிலாக அத்திவரதர் அருள் புரியும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மாறியுள்ளது.\nஜூலை 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையான காலகட்டத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாகவும், இது தினந்தோறும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு என்ற பக்தர்களின் எண்ணிக்கையை காட்டிலும் பன் மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.\nதற்போது நின்ற நிலையில் அருள் புரிகின்ற அத்திவரதரை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கில் தினந்தோறும் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருப்பதாகவும், மேலும் அத்திவரதரின் சயன கோல தரிசனம் கண்டவர்கள் தற்போது நின்ற நிலையில் இருக்கும் அத்திவரதரின் தரிசனம் காண மீண்டும் வரக்கூடும் என்பதால் வரும் நாட்களில் அத்திவரதர் தரிசனத்திற்கான பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.\nகண் திரிஷ்டி பாதிப்புகளை போக்கும் பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/05/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-30T03:35:14Z", "digest": "sha1:BBA3JDIXSRU7LPC27BAKSCFFYFUZNV7V", "length": 23100, "nlines": 200, "source_domain": "noelnadesan.com", "title": "கல் தோன்றி மண் தோன்றாத காலம் | Noelnadesan's Blog", "raw_content": "\nகல் தோன்றி மண் தோன்றாத காலம்\nகல் தோன்றி மண் தோன்றாத காலம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் எனக்கு மிகவும் சமீபத்தில் அதுவும் நியுசிலாந்து தேசத்தில்தான் தெரிந்தது..\nநியுசிலாந்தில் பெரிய நகரமான ஓக்லண்ட் நகரத்துக்கு அருகே உள்ள சிறுதீவின் பெயர் றான்ஜிரோரோ ( ( Rangitoto) முக்கால் மணித்தியாலம் ஓக்லண்டில் இருந்து சிறிய கப்பலில் போனால் இந்தத் தீவுக்கு சென்று விடலாம. இந்தத் தீவு 600 வருடங்களுக்கு முன்பு கடலில் இருந்து எரிமலை பொங்கி எழுந்ததால் உருவானது. எரிமலைக் குழம்புகள் கரிய நிறத்தில் கல்லாகி இருக்கின்றன. தற்பொழுது இந்தத் தீவில் மரங்கள் முளைத்துள்ளன. ஆனால் புற்கள் இன்னும் இல்லை.\nபுல் வளர்வதற்குத் தேவையான மண் அங்கு இன்னும் உற்பத்தியாகவில்லை.\nமண் என்பது கல்லுதிர்ந்து மண்துகளாவதுடன் தாவரங்கள் சிதைந்தும் மற்றும் நுண்ணுயர்களால் உருவாகிய சேதனபொருட்களாலும் உருவாவதாகும். இந்தத் தீவில் எரிமலைக்கற்கள் பல இடங்களில் தூள்களாகிவிட்டன. ஆனால் சேதனப் பொருட்கள் இல்லாததால் இன்னும் புல் வளரமுடியவில்லை. இந்தக் கற்களில் பாசி மாத்திரம் ஆரம்பத்தில் வளர்கிறது. இவை உணவையும் நீரையும் காற்றில் இருந்து எடுக்கிறது. அப்படியான பாசி வகைகள் சிதைவடைந்து உள்ள இடங்களில் சிறிய மரங்கள் பறவைகளால் கொண்டு வரப்பட்ட விதைகளில் துளிர்கின்றன இந்ததீவில் இருபத்தைந்து வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. ஆனால் புல் மட்டும் முளைக்கவில்லை.\nஇலையுதிர் காலத்தின் காலை நேரத்து இளவெயில் ஓக்லண்ட் நகரையும் முக்கியமாக துறைமுகப்பகுதியையும் பொன்னிறத்தில் குளிப்பாட்டுவதை இந்தச் சிறு தீவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு வியப்பாக இருந்தது. மூன்று வருடத்தின் முன்பு பிஜி தீவுக்கு போவதற்கு திட்டம் போட்டு நியுசிலாந்து விமான நிறுவனத்தூடாக பதிவு செய்த பின் அந்தப்பயணத்தின் பிரகாரம் ஓக்லண்ட வந்து இறங்கியபோது, பிஜியில் கால நிலை சரியில்லை என விமானம் இரத்துச் செய்யப்பட்டது. அடுத்த நாள் மதியம் விமானம் ஏறி சென்றாலும் விமானத்தளத்தில் பயங்கர மழை காரணமாக விமானம் இறங்க முடியவில்லை. மீண்டும் திரும்பி ஓக்லண்ட் வந்தது. பிஜி செல்லும் ஆசையை விட்டு விட்டு நியுசிலாந்தில் விடுமுறையை கழிக்க தீரமானித்தோம்.\nவழக்கமாக திட்டமிட்டு ஒரு இடத்துக்குச்செல்லும் போது ஹோட்டல் மற்றும் போகும் இடங்களை முன்கூட்டி பதிவு செய்து செல்லும் நாங்கள் விமானம் நடு வழியில் இறக்கிய இடத்தில் அவற்றை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.\nஇந்த றான்ஜிரோரோ தீவு போல்தான் முழுமையான நியுசிலாந்தும் எனக்கு புதுமையாக இருந்தது.\nநியுசிலாந்து, பூமியில் கடைசியாக மனிதர்கள் குடியேறிய நாடு மட்டுமல்ல கொண்வானன் (Gondwanan) என்ற இந்தியா அவுஸ்திரேலியா ஆபிரிக்கா சேர்ந்த பெரிய நிலக்கண்டம். பின்பு புவியியல் மாற்றங்களால் விலகி கடலுக்குள் அமிழ்ந்து போன பிரதேசம். 24 மில்லியன் வருடங்களின் பின்பு மீண்டும் கண்டங்களின் மோதலால் உருவாகியது என சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆதிவாசிகளான மாவுரிகளும் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் இங்கு குடிபெயர்ந்தார்களாம். இரண்டு நூற்றாண்டுகளின் முன்பாகத்தான் ஐரோப்பியர்கள் அங்கு குடியேறினார்கள்.\nஇந்தத் தேசம் நோத் ஐலண்ட் சவுத் ஐலண்ட் என இரண்டு தீவுகளாகி இருக்கிறது. இதில் நோத் ஐலண்ட் எரிமலைப் பிரதேசமாக உள்ளது. இந்த எரிமலைகளால் ஆபத்து இருந்தாலும் பல நன்மைகள் இருக்கின்றன. எரிமலை குழம்புகளாக பூமிக்கடியில் இருந்து வெளியே தள்ளப்பட்டு கனிம சத்து அதிகமாவதால் அவை விவசாயத்துக்கு உவப்பாகிறது. கனிம சத்துள்ள நிலமாக இப்பிரதேசம் இருப்பதால் இங்கு சிறந்த புல்வகைகள் வளர்கின்றன. விவசாயத்துக்கு சிறந்த இடமாகிறது. வழமையாக கடற்கரையில் எங்கும் வெள்ளை மணலைப் பார்த்த எனக்கு கருமையான மணலைக் கொண்டுள்ள ஓக்லண்ட் கடற்கரை ஆச்சரியத்தைத்தந்தது.\nஇதைப் போல் சவுத்ஐண்ட், கண்ட நகர்வினால் மடிப்புகள் கொண்ட மலைப் பகுதியாக உருவாகி இருக்கிறது. இந்த மலைப்பகுதிகளும் அவற்றினிடையே உறைந்து கிடக்கும் பனிப்பாளங்களும் அவற்றினிடையே பாய்ந்துவரும் அருவி ஊற்றுக்களும் கண்ணுக்கும் மனத்துக்கும் உவகையானது. இங்கு உள்ள மில்போட் சவுண்ட்(Milford Sound) என்ற பிரதேசத்தில், பனிப்பாறைகள் உருகி மலை மடிப்புகளுக்கு இடையே புது வழி சமைத்து கடலுக்குச் செல்கிறது. மலை முகடுகளை ஊடறுத்து பல கிலோ மீட்டர் தூரம் பெரிய ஆறாகி; கடலை நோக்கிச் செல்கிறது. இந்த ஆற்றில் கப்பலில் செல்வது மறக்கமுடியாத ஒரு சுகானுபவம். அதே போல் இங்குள்ள பனிப் பாறைகளால் வேயப்பட்ட மலைகளுக்கு மேலாக உல்லாசப் பிரயாணிகள் ஹெலிகப்டரில் பயணிக்கிறார்கள். நியுசிலாந்துக்கு செல்பவர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம் இந்தப் பயணமாகும்.\nமலைகள் பிரமாண்டமாக காட்சியளிப்பவை. அத்துடன் மனிதர்கள�� மலைக்க வைப்பவை. ஆனால் ஹெலிகொப்டரில் செல்லும்போது அவற்றை மனிதன் எளிதாக வென்றுவிடுகிறான் என சிந்திக்க வைக்கும். இந்த மலைகள் சாதாரணமானவை அல்ல. ஏறுவதற்கு மிகவும் கடினமானவை. எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த எட்மண்ட் ஹிலாரி இங்குதான் பயிற்சி பெற்றார்.\nஅவுஸ்திரேலியாவில் இருந்து போன என்னை ஆச்சரியப்படுத்தியது நியுசிலாந்தின் கால்நடை விவசாயம் ஆகும். கடந்து செல்லும் பாதையோரத்தில் செம்மறி, மான், மாடுகள் என மிக அடர்த்தியான கால் நடைவிவசாயத்தை அவதானிக்க முடிந்தது. இங்கு விளையும் புற்களைத் தின்னும் குதிரைகள் பெரும்பாலும் மெல்பன் குதிரை பந்தயத்தில் வெல்கின்றன.\nநியுசிலாந்துக்கு உலகம் முழுவதும் இருந்து இளம் வயதினர் உல்லாசப் பிரயாணிகளாக வருகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் எனப்படும் சகல சாகசங்களுக்கும் இங்கு இடம் உண்டு. ஓக்லாண்டில் உள்ள 328 மீட்டர் உயரமான கோபுரத்தில் இருந்து நாங்கள் சுழலும் ரெஸரோரண்டில் சாப்பிட்டபடியே முழு ஓக்லண்ட் நகரத்தையும் பார்க்க முடியும். ஆனால் பலர் அதில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும் விதமாக வெளவ்வால்கள் போன்று கீழே இறங்கினார்கள். இதை விட ஸ்கை வாக்கிங் என அந்த கோபுரத்து விளிம்புகளில் நடந்தார்கள். ஓக்லண்ட் பாலத்தில் இருந்து இறப்பராலான கயிற்றில் காலை கட்டியபடி பன்ஜி யம்பிங். இவைகள் போதாதென்று கயாக்கிங் மலை ஏறுவது போன்ற சகல சாகச விளையாட்டுகளும் உண்டு. பனிக்காலத்தில் சகல பனிவிளையாட்டுகளும் இங்கே நடைபெறும். நியுசிலாந்தில் மனிதரைக் கொல்ல எந்த மிருகங்களும் இல்லை. ஏன் பாம்புகளே கிடையாது. விபத்து அல்லது இயற்கைக்கு மாறான மரணங்கள் நடந்தால் இப்படியான சாகசங்களால்தான் ஏற்படும்.\nஓக்லண்ட் நகரம் சிட்னியைப் போன்று பல இனமக்களைக் கொண்ட துறைமுக நகரம். பிஜியில் இருந்து குடிவந்த 250,000 பேர் இருப்பதாக ஒரு இந்திய டாக்சி சாரதி கூறினார். சவுத் ஐலண்டில், பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்பவர்கள். பிரித்தானியாவில் இருந்து குடிவரவாக வந்தவர்கள்.\nநியுசிலாந்து உலகத்தரமான வைன்களையும் உற்பத்தி செய்கிறது. பினோ நோ (Pinot noir) என்ற சிவப்பு வைனும் சவுயோன் புலோக்(Sauvignon Blanc) என்ற வெள்ளை வைனும் உலகப் பிரசித்தி பெற்றவை. முக்கியமாக சவுயோன் புலோக்கின் ருசி பற்றி வைனைப்பற்றி எழுதும் ஒருவர், முதலாவது ��ாலியல் உறவுக்கு இணையாக ஒப்பிடுகிறார்.\nஇலங்கையில் இருந்து ஒரு பத்திரிகையாளர் வெளிநாட்டுக்கு போக முயன்ற போது இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி செனநாயக்கா சொன்னார் ‘உலகத்தில் மூன்று நாடுகள் மிக அழகானவை- இலங்கை, சுவிட்சலாந்து நியுசிலாந்து. இலங்கையை விட்டு செல்லும் போது மற்ற இரண்டு நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு போ’என்றாராம். நியுசிலண்டை பார்த்த அளவில் அந்த கூற்றில் உண்மையுள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nஇது ஒரு வகை வசியம்\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் muraleetharan navara…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/nbghyt-mnjhyui-zxcsder/", "date_download": "2020-09-30T02:56:42Z", "digest": "sha1:35P7PIE6FF3SFQSMIX4GDUY5LUUKEMCZ", "length": 6761, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 September 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.2வது சர்வதேச யோகா திருவிழா மற்றும் சர்வதேச யோகா விளையாட்டு போட்டி – 2017 ஶ்ரீநகரில் நடைபெறுகிறது.\n2.பெண் விவசாயிகளின் பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு வித்திட்ட புனேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் Swayam Shikshan Prayog (SSP) , 2017 UN Equator Prize பெற்றுள்ளது.\n3.பெண்களால் அவர்களின் கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது அளிக்கப்படும் புகார்கள் பற்றி விசாரிக்க இந்தியாவிலேயே முதன்மையாக திரிபுராவில் மாவட்ட அளவிலான குடும்ப நல குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n4.நாட்டிலேயே முதன்மையாக கால்நடைகளுக்காக நடமாடும் மருந்தகங்களை தெலுங்கானா மாநில அரசு துவக்கியுள்ளது.\n5.நவம்பரில் டெல்லியில் World Food India என்ற உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.இதன் ஒரு பகுதியாக நடைபெற இருக்கின்ற Food Street என்ற நிகழ்வின் நல்லெண்ண தூதராக பிரபல சமயற்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n6.பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முதல்வரிடம் தெரிவிக��க People First என்ற செயலியை ஆந்திரா முதல்வர் அறிமுகம் செய்துள்ளார்.\n7.கடந்த ஏப்ரல் முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்கு பின் செல்லாது எனவும்,இணைக்கப்பட்ட வங்கிகளின் IFSC code அனைத்தும் செப்டம்பர் 30ல் காலாவதி ஆகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.நைஜீரியாவின் போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நைஜீரிய வழக்கறிஞர் Zannah Mustaphaவுக்கு ஐ.நா.அகதிகள் ஆணையம் ( UNHCR ) ஐ.நா. நான்சென் அமைதி பரிசை வழங்கியுள்ளது.\n2.ஐ.நா.மக்கட்தொகை நிதியம், 270 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.இதற்கென Bandhan Tod என்ற செயலியையும் பீகார் துணை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.\n1.1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-30T03:23:14Z", "digest": "sha1:7KQL5FFL3VAAZ4EQ7XDJG7AVUNTHAINZ", "length": 8421, "nlines": 117, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், செப்டம்பர் 30, 2020\nகேலி செய்த மும்பை நெட்டிசன்கள்... ருத்ரதாண்டவமாடிய சாம் கர்ரன்...\nசாம் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி மும்பை அணியின்....\nநாளை ஐபிஎல் தொடர் தொடக்கம்...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி... பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சி...\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா 2-வது அலையை தொடங்கியுள்ள...\nஹர்பஜன் சிங்கிடம் காசோலை மோசடி... விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்\nதனக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். ....\nலயன்ஸ்மேன் மீது பந்தை அடித்த விவகாரம்... அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடலிருந்து ஜோகோவிச் தகுதியிழப்பு...\nஉலகின் நம்பர் 1 வீரர் தகுதியிழப்பு செய்யப்பட்டது டென்னிஸ் உலகில் பெரும் அதிர்ச்சியை....\nஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு...\nரசிகர்கள் இல்லாமல் பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்படும் இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன...\nமல்யுத்த வீரர் தீபக் பூனியாவுக்கு கொரோன��...\nஏற்கெனவே வினேஷ் போகத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்....\nஐபிஎல் தொடலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்...\nபிரபல கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று…\nஅணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா குடும்ப உறுப்பினர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்...\nரெய்னாவிற்கு சென்னை அணியின் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என...\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nகுடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கிடுக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nகொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்துக - சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஇந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்க முயற்சி மத்திய அரசிற்கு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் கண்டனம்\nஅவிநாசியில் பள்ளி மாணவன் தற்கொலை\nசாக்கடை கால்வாய், தார்சாலை பணிகளை விரைந்து முடித்திடுக அம்மாபாளையம் மக்கள் கோரிக்கை\nதற்காலிக கிராவல் மண் குவாரிகள் அமைத்திடுக டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு\nமருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று - அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்\nஅடகுவைத்த தாலியை மீட்காத கணவன் கொலை\nஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய மர்ம நபர்கள் கைது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/epdpotataukakaulau-talaaivarakakau-irautai-ecacaraikakaai", "date_download": "2020-09-30T04:00:57Z", "digest": "sha1:KGBOJL5XCWIHGUYPQEQLURRCKHHDEZA5", "length": 4032, "nlines": 43, "source_domain": "thamilone.com", "title": "EPDPஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை | Sankathi24", "raw_content": "\nEPDPஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை\nசனி சனவரி 04, 2020\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீதான EPDPயினரின் தாக்குதலைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஇலட்சியங்களை அடைவதற்காக முள்ளிவாய்காலில் உறுதி எடுத்தோம்\nசனி ஓகஸ்ட் 15, 2020\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் முள்ளிவாய்க\nசனி ஓகஸ்ட் 15, 2020\nதேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை\nவீழந்த இடத்தில் இருந்து எழுந்த போது.....\nசனி ஓகஸ்ட் 15, 2020\nசனி ஓகஸ்ட் 15, 2020\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nபிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2010/10/blog-post_09.html", "date_download": "2020-09-30T01:46:54Z", "digest": "sha1:XCNEWAZ255PC3R3G4UPXYJFT4ZL63KJB", "length": 56364, "nlines": 215, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம் : செல்வி எம்.ஐ.எப் நபீலா தமிழ்த்துறை இறுதியாண்டு,\nஇணையத்தள பாவனை சர்வதேச அளவில் வெகு தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும்கூட, எமது இலங்கையில் அதன் வேகம் மந்தகரமான நிலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையில் இணையத்தளம் பற்றிய அறிவு அல்லது விளக்கம் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதும் இணையத்தள சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண���்கள் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக 20ஆம் நூற்றாண்டுகளில் இறுதிக்கட்டங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் இணையத்தள இணைப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட, டவுண்லோட் - தரவிரக்கத்திற்கேற்ப கட்டணங்கள் அறவிடப்பட்டமையினால் பாவனையாளர்களுக்குப் பெருந்தொகையான பணத்தினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புரோட்பேண்ட் இணையத்தள இணைப்பு வசதியை ஸ்ரீலங்கா டெலிகொம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரதான நகரங்களை மாத்திரம் மையப்படுத்தியிருந்த இவ்விணைப்பானது தற்போது அகில இலங்கை ரீதியில் வியாபிக்கப்பட்டு வருகின்றது. புரோட்பேண்ட் இணையத்தள சேவைக் கட்டணம் நிலையான கட்டணத்தைக் கொண்டிருப்பதினால் தரவிரக்க பரப்பளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தினால் தற்போது படிப்படியாக இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தொகை பல மடங்குகளாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். அதேநேரம், இலங்கையில் போட்டியாக செயல்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் எஸ்.எல்.ரி. சிட்டிலிங்க், மொபிடெல், மற்றும் சன்டெல், லங்காபெல், டயலொக், எடிசலாட், எயாடெல், ஹட்ச், டயலொக் சீ.டி.எம்.எ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையினை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருவதை அவதானிக்கின்றோம்.\nமத்திய காலத்தில் உருவான அறிவியல் எழுச்சியுடன் படிப்படியாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) தோன்றியது. அதற்கு தமிழ்மொழியும் ஈடுகொடுத்தது, அதன் விளைவாகவே இன்றைய தமிழ் உயர்ந்த நிலையில் உள்ளது. தொடர்தேர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியில் 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனியுகம் (Age of Computer) ஆகும். இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.\nஇன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவைகள் முதல், விண்வெளியில் செயற்படுகிற ஏவுகணைகளை மாத்திரமல்லாமல் விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கூட பூமியிலிருந்து கட்டுப்படுத்தி, செயற்படுத்தக்கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறிவிட்டது. இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல்லது பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இருக்கட்டும் கணனியின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான தகவல்களைத் தரவுகளாகச் சேமித்துவைத்தல் (Database Development), தேவைப்படும்போது தகவல்களைத் தேடியெடுத்தல் (Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail)வினாடிகளில் உலகெங்கும் இணையத்தளம் (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்றைய காலகட்டத்தில செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.\nஇலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங்கள் இணையங்களை பயன்படுத்துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களினூடாக செய்திகளை உடனுக்குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன்னணித் தேசிய தமிழ் பத்திரிகைகளான தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற (தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும்) தத்தமது இணையத்தளங்களினூடாக செய்திகளை தரவேற்றம் செய்து வருகின்றன. இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ - பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக்கூடியதாக இருக்கும். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகங்கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.\nஇணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவைக��ட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media) கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை பின்வருமாறு\nஆண்டு பாவனையாளர்கள். சனத்தொகை வீதம்\nமேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டின் பிறகு இணையத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான காரணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும் போது இணையத்தளப் பாவனை 30% மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனைப் பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் வருமாறு\nஉலக வலயங்கள் சனத்தொகை டிச.31, 2000 நிகழ்காலம் வீதம்\nஇங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச சனத்தொகையாகும்.\nடிச.31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள். நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது. http://www.internetworldstats.com/stats.htm\nஉலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டெம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரணமாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் ��ன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு http://www.w3.org/history/19921103-hypertext/hypertext/ www/theproject.html\nஉலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப்பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.\nஇத்தகைய பின்னணிகளின் மத்தியில் இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக தமது படைப்புகளை முன்வைப்பதில் இலங்கை தமிழ் எழுத்தாளர் புன்னியாமீனின் பங்களிப்பு விசாலத்துவமிக்கதாக அமைகின்றது. இதுவரை இவரின் 300க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சர்வதேச ரீதியிலான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் சர்வதேச ரீதியில் தமிழ் இணையத்தள வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெயராகவே இவரின் பெயர் பிரபல்யம் பெற்றுள்ளது. அண்மையில் புன்னியாமீன் இணையத்தளங்களில் பிரசுரமான 70 கட்டுரைகளை தொகுத்து சர்வதேச நினைவு தினங்கள் எனும் பெய��ில் 03 பாகங்களை வெளியிட்டிருந்தார். இம்முயற்சி பற்றி இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “…உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் (புன்னியாமீன்) இணையத்தளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்…\". இதிலிருந்து இணையத்தளங்களில் புன்னியாமீனுக்குள்ள ஈடுபாடு பற்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.\nகலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் பெயர் பதிந்திருப்பதற்கு இணையத்தளங்களில் வெளிவரும் அவரது ஆக்கங்களே ஒரு பிரதான காரணியாக அமையலாம். இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், விஞ்ஞானம், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக சர்வதேச நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவரின் எழுத்துக்கள் முத்திரை பதித்து வருகின்றன. இலங்கை எழுத்தாளர்களிடையே இணையங்களில் எழுதுவதில் தற்போதைய நிலையில் இவர் முதன்மை இடத்தில் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.\nஇந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டங்களில் இவரின் ஆக்கங்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. கூகூல் http://www.google.lk, Yahoo http://www.yahoo.com, எம்.எஸ்.என்.http://www.msn.com திரட்டிகளிலிருந்து இணையத்தள தேடல்களின் அடிப்படையில் இதுவரை 183 இணையத்தளங்களில் இவரின் ஆக்கங்களையும், இவர்பற்றிய ஆக்கங்களையும் காண முடிகின்றது. இவரின் ஆக்கங்கள் பிரசுரமான இந்த இணையத்தள முகவரிகளின் ஆங்கில அகரவரிசைப்படி கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.\nசெப்டம்பர் 26. 2010இல் சுவிஸ் அரசின் கலாசார வானொலியான கனல்கா சர்வதேச வானொலி நிகழ்ச்சியில் குறுந் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அ. ஜீவன் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது “…தான் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையத்தளத்திலும், சங்கமம் லைவ் இணையத்தளத்திலும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற், தமிழ்நிரூபர் போன்ற இணையளத்தளங்களிலும், பிரான்ஸை மையமாகக் கொண்டியங்கும் இலங்கைநெற் இணையத்தளத்திலும் மூலமாக எழுதுவதாக குறிப்பிட்டார். அதேநேரம், அதிரடி, புதிய அதிரடி, முழக்கம், எங்கள் தேசம், நெருப்பு, கண்ணாடி, ஊடரு, பெண்ணியம் போன்ற பல இணையத்தளங்களும் இவரின் ஆக்கங்களை முதன்மையாக பிரசுரித்துள்ளன.\nஇணையத்தளங்களிலுள்ள ஒரு பொதுவான பண்பு ஒரு இணையத்தளத்தில் வெளிவரக்கூடிய தரமான ஆக்கங்கள் வேறும் இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுவதனை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீனின் அண்மைக்கால சில ஆக்கங்கள் 20 தொடக்கம் 30 வரையிலான இணையத்தளங்களில் மறுபிரசுரமானதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2010 செப்டம்பரில் பிரசுரமான அன்னை தெரேசா நூற்றாண்டுவிழா எனும் கட்டுரை 24 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல 14 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த உலகிலே தரையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் எனும் கட்டுரை 20 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. 24 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் எனும் கட்டுரை மொத்தம் 16 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல சர்வதேச இளைஞர் ஆண்டைப் பற்றி இவரால் ஆகஸ்ட் 2010ல் எழுதப்பட்ட கட்டுரையும் 34 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.\nஇவ்வாறாக ஒரே ஆக்கம் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடிய பல நாடுகளை தளமாக அமைத்து இயங்கும் இணையத்தளங்களில் பிரசுரமாகும்போது எழுத்தாளரின் முக்கியத்துவம் அதிகமாகின்றது. அதேநேரம் மேற்குறிப்பிட்ட உதாரணப்படி மீள்பிரசுரம் செய்துள்ள இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.\nஇணையத்தளங்களில் காணப்படக்கூடிய மற்றுமொரு சிறப்பம்சமாக வாசகர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். குறித்த கட்டுரை தொடர்பில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக இணையத்தளத்துக்குத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் புன்னியாமீனின் ஆக்கங்கள் தொடர்பாக இடம்பெற���றுள்ள பின்னூட்டங்களை அவதானிக்குமிடத்து இவரது எழுத்துக்குக் சர்வதேச மட்டத்தில் காணப்படும் வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது.\nஅதேநேரம், தற்போதைய நிலையில் இலங்கை எழுத்தாளர்களிடையே இணையத்தள பயன்படுத்தல்கள் குறைவாகக் காணப்பட்ட போதிலும்கூட, 2007 முதல் 2010 வரை தமிழ் மொழி மூல இணைய எழுத்துக்களை ஆராயுமிடத்து புன்னியாமீனின் பெயர் தனியிடத்தில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nகலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 1, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-43-6\nகலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 2, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-44-3\nகலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 3, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-45-0\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை சிறப்பு மலர் 2010. தமிழ் நாட்டு அரசு\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில��� சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nதிண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ணக் குறியீடு.\nகடந்த காலங்களில் குளிர்பானங்களுக்கு வர்ண குறியீடு பயன்படுத்தப்பட்டமை போன்று நேற்று முதல் திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முற...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பே��்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managua2017.org/ta/nuratrim-review", "date_download": "2020-09-30T03:55:55Z", "digest": "sha1:364RX47TTU7P2B5RC36JGS42N6XCBLYY", "length": 34902, "nlines": 121, "source_domain": "managua2017.org", "title": "Nuratrim முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்��திப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nNuratrim : வர்த்தகத்தில் இன்னும் சரியான எடை இழப்பு உதவி வேண்டுமா\nNuratrim தற்போது இன்ஸ்லிங்கரின் Nuratrim என கருதப்படுகிறது, Nuratrim, சமீபத்தில் பிரபலமடைந்த ராட்ஸ்-ஃபாஸ்ட்ஸை அதிகரிக்கிறது - தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் Nuratrim உடன் Nuratrim பெறுகிறார்கள். நீங்கள் தொடர்ந்து மெலிந்திருக்க வேண்டுமா அவளுடைய தோற்றத்துடன் நீங்கள் அதிருப்தி அடைகிறீர்களா\nமீண்டும் மீண்டும், பல அனுபவங்கள் கூறுகின்றன, Nuratrim நீங்கள் எடை குறைக்க Nuratrim என்று Nuratrim, உண்மையில் உண்மையாக இருக்க மிகவும் நன்றாக இருக்கிறது. ஆகையால், நாங்கள் அதே நேரத்தில் முகவர் மற்றும் விளைவு, அளவை மற்றும் அதன் பயன்பாடு பகுப்பாய்வு. இறுதி முடிவு இந்த வலைப்பதிவில் காணலாம்.\nகுறைந்த எடை உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குமா\nஉண்மைகளை மறைக்காதீர்கள்: வேறு யாரும் அங்கு வேறு யாராக இருக்கிறார்கள்\nஅதை பற்றி அற்புதமான விஷயம்: நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் மற்றும் முழு உடல் தங்கள் கொழுப்பு உள்ளடக்கத்தை மிகவும் அதிகமாக ஒப்புக்கொள்கிறேன். அடுத்த படியாக \"நிரந்தரமாகவும் நிரந்தரமாகவும் வெளியேறுவதற்கான வழியை நீங்கள் காணலாம்\".\nநிச்சயமாக இந்த தெளிவான \"மாய வேக திட்டங்கள்\" அதே போல் உங்கள் அதிருப்தி விளைவாக உங்கள் தோள்பட்டை உட்கார்ந்து அந்த அசாதாரண மன அழுத்தம் சூழ்நிலைகள் இருக்கலாம் என்று கஷ்டங்களை தெரியும்.\nஇறுதியாக நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறேன் மற்றும் ஓய்வெடுக்க தொடங்கும் - அது ஒரு பெரிய இலக்கு தான். நீங்கள் இன்னும் மகிழ்ச்சியாகவும், இன்னும் அதிக நம்பிக்கையுடனும், அதே நேரத்தில் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் இருந்தால், இவை நிச்சயமாக பக்க விளைவுகளை வரவேற்கின்றன.\nNuratrim இந்த முழு வழிமுறையும் குறைக்க வேண்டும் - நிறுவனங்கள் சரியாக இருந்தால். சில கூறுகள் விரைவில் குறைக்க உதவுவதால் மட்டுமல்லாமல், முழு வாழ்க்கையையும் மீண்டும் மீண்டும் சரியாகக் கழிப்பதில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Nuratrim -ஐ வாங்கவும்\nஇந்த ஊக்குவிப்பு ஊக்கத்தினால், நீங்கள் இறுதியாக தயக்கமின்றி, அவர்களின் வெற்றிகளுக்குப் பணிபுரியாதபடி பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் நிரந்தரமாக தங்கியிருந்தால் இது உங்கள் கனவு தோற்றத்திற்குக் கொண்டுவரும்.\nNuratrim உங்களுக்கு உதவும் மற்றும் நிச்சயமாக இந்த புதிய தொடக்கத்தில் தேவையான எரிபொருள் ஆகும்.\nNuratrim ஒரு இயற்கையான சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது செயல்பாட்டின் நிறுவப்பட்ட இயக்கங்களின் பல ஆண்டுகளில் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் சில எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் மற்றும் மலிவானதாக எடை இழக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக, மொபைல் ஃபோன் அல்லது டேப்லெட் மூலமாக ஒரு மருந்து இல்லாமல் பொருட்களை ஆர்டர் செய்ய மிகவும் எளிதானது, தனியுரிமைக் கோட்பாடு பராமரிக்கப்படுகையில், பொதுவான தரநிலைகளுக்கு (SSL குறியாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் பல) இணக்கமாக உள்ளது.\nNuratrim உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு Nuratrim முடியுமா\nசிறந்த கேள்வி சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது:\nயார் தயாரிப்பு தவிர்க்க வேண்டும்\nஎடை இழப்பு பிரச்சினைகள் எவருக்கும் Nuratrim எடுத்துக் கொண்டு சிறந்த முடிவுகளை Nuratrim முடியும் என்பது நன்கு அறியப்பட்டுள்ளது.\nஒருபோதும் Nuratrim, நீங்கள் Nuratrim எடுத்து கொள்ளலாம் & திடீரென்று அனைத்து அறிகுறிகள் போய்விடும். பொறுமையாக இருங்கள். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஎடை குறைப்பு என்பது ஒரு நேரத்தை எடுத்துக்கொள்வதாகும். இது பல நாட்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். இது Locerin போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nNuratrim இலக்குகளை அடைய முடுக்கிவிடுகிறார். இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nகூடுதலாக, நீங்கள் குறைந்த உடல் கொழுப்பு சதவீதம் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் மட்டும் தயாரிப்பு வாங்க முடியாது, ஆனால் தொடர்ந்து அதை பயன்படுத்த வேண்டும். இந்த வழியில், நீங்கள் விரைவில் விரைவில் முதல் முடிவுகளை நம்புகிறேன். நீங்கள் ஏற்கனவே அதை செய்ய வளர்ந்துள்ளீர்கள் என்று திட்டமிடுங்கள்.\nஅனைத்து வகையான விஷயங்கள் Nuratrim எடுத்து பேச:\nகுறிப்பாக, Nuratrim பயன்படுத்தி நல்ல Nuratrim அற்புதம்:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகளை தவிர்ப்பது\nஅனைத்து பொருட்களும் இயற்கையான தோற்றமுள்ள உணவு வகைகளை மட்டுமே கொண்டுள்ளன, உடலில் எந்த எதிர்மறையான விளைவும் இல்லை\nநீங்கள் உங்க��் நிலைமையை கேலி செய்கிற டாக்டர் மற்றும் மருந்தாளரிடம் சென்று, \"நான் எடை இழக்க முடியாது\" & உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்\nதனிப்பட்ட இணைய வரிசைமுறை காரணமாக, உங்களுடைய எந்த பிரச்சனையும் எதுவும் தெரியாது\nஅந்த விளைவை Nuratrim துல்லியமாக அடைந்தது ஏனெனில் தனிப்பட்ட கூறுகள் ஒன்றாக வேலை ஒன்றாக.\nஎனவே, இந்த நீண்டகால செயல்முறைகளைப் பயன்படுத்தி உங்கள் உயிரினத்தின் சுத்திகரிக்கப்பட்ட இயல்புகளைப் பயன்படுத்துகிறது.\nஇறுதியில், உடல் எடை குறைக்க பங்கு எல்லாம் உள்ளது மற்றும் அது அனைத்து அந்த செயல்முறைகள் போகிறது பற்றி தான்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, மற்ற விளைவுகள் உயர்த்தப்பட்டுள்ளன:\nதயாரிப்புகளின் மூலப்பொருள் மெலிதாக்கிக் கொள்ள பல்வேறு வழிகளில் உதவுகிறது\nNuratrim பட்டினி விளைவு காரணமாக Nuratrim குப்பை உணவு ஆசை இழக்கிறீர்கள்\nஅதிக அளவு பொருட்கள் பயனுள்ள மற்றும் இன்னும் தீங்கு இல்லை\nஇவை Nuratrim உடன் சாத்தியமான விளைவுகளாகும். இருப்பினும், வாங்குபவர் பொறுத்து, அந்த முடிவுகள் இயல்பாகவே மிகவும் தீவிரமாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். தனிப்பட்ட சோதனை மட்டுமே தெளிவைக் கொண்டு வர முடியும்\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nதயாரிப்பு Nuratrim பக்க விளைவுகள்\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் வாங்க முடியும்.\nஉற்பத்தியாளர்களுக்கும், Nuratrim பின்னூட்டத்திற்கும் இருவரும் ஒரேமாதிரியானவர்கள்: Nuratrim தயாரிப்பாளர், பல விமர்சனங்கள் மற்றும் நெட்வொர்க் எந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்பதில்லை.\nஇருப்பினும், இது மிகவும் உறுதியானது, தயாரிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டின் கடுமையான பயன்பாட்டிற்கு உட்பட்டது.\nஎனவே, நீங்கள் Nuratrim முகவர்களிடமிருந்து Nuratrim மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் - வாங்குவதற்கான ஆலோசனையைப் பின்பற்றவும் - போலிஸ்களை தவிர்க்கவும். அத்தகைய ஒரு போலி தயாரிப்பு, ஒரு வெளித்தோற்றத்தில் மலிவான விலையை நீங்கள் தூக்கி எடுக்கும்போது, சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nபார்வையில் Nuratrim மிகவும் சுவாரசியம��ன பொருட்கள்\nNuratrim செயலில் Nuratrim நன்கு சீரான மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்கள் அடிப்படையாக கொண்டது:\nஎந்த விஷயத்திலும், பொருட்களின் வகை மட்டுமே அதன் விளைவுக்கு உறுதியானது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது, அதே அளவுதான் அளவுகோலாகும்.\nஇது நடக்கும் என, தயாரிப்பு ஆர்வம் அந்த நிச்சயமாக டோஸ் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - மிகவும் மாறாக: இந்த பொருட்கள் தற்போதைய முடிவு பார்வையில் மிகவும் குவிமையப்படுத்தப்பட்டுள்ளன.\nபயன்பாடு பற்றி தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது\nNuratrim பயன்படுத்த முடியும் எந்த நேரத்திலும் மற்றும் மேலும் நடைமுறையில் இல்லாமல் - தயாரிப்பாளர் நேர்மறை படத்தை நன்றி மற்றும் தயாரிப்பு முழுவதும் எளிமை.\nயாருக்கும் கவலையில்லாமல் 24 மணிநேரத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் எப்பொழுதும் தயாரிப்புகளை சுமக்க முடியும். இறுதியில், உற்பத்தியைப் பொருத்துவதற்கும் மகிழ்ச்சியான முடிவுகளை எடுப்பதற்கும் தயாரிப்பாளரின் வடிவமைப்பை விரைவில் ஆய்வு செய்ய போதுமானது.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Nuratrim -ஐ இங்கே வாங்கவும்.\nNuratrim என்ன விளைவுகள் உண்மையானவை\nNuratrim எடை இழக்க வேண்டும் என்று ஒரு தெளிவான உண்மை\nஎன் கருத்து, நிச்சயமாக, போதுமான சான்றுகள் மற்றும் மிகவும் நேர்மறை சான்றுகள் உள்ளன.\nஇறுதி விளைவாக சேர்க்கப்படும் திட்டவட்டமான நேரம் உண்மையிலேயே நபருக்கு நபர் மாறுபடும்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக தோன்றும் அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் Nuratrim உடனடியாக உதவுகிற வாடிக்கையாளர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம்.\nமுற்றிலும் கற்பனையாக, Nuratrim அனுபவங்களை முதல் உட்செலுத்துதல் ஒரு சிறிது தோன்றும் அல்லது Nuratrim என்று ஒரு வாய்ப்பு உள்ளது.\nஎல்லா சந்தர்ப்பங்களிலும், உங்கள் சொந்த விருப்பத்தின் விளைவை நீங்கள் உணர மாட்டீர்கள், ஆனால் அந்நியர்கள் உங்களை பாராட்ட வேண்டும். உங்கள் புத்துணர்வூட்டும் சுய நம்பிக்கையை விரைவில் நீங்கள் காண்பீர்கள்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், கட்டுப்பாடற்ற கட்டுப்பாட்டு இல்லாமல் கட்டுரை நல்லது எனக் கருதும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிக்கைகள் உயர்ந்தவை. நிச்சயமாக, ஒரு சிறிய சிக்கல் இருக்கும் மற்றவர்கள் உள்ளன, ஆனால் அந்த தெளிவாக எண்ணிக்கையில் உள்ளன.\nநீங்கள் இன்னும் Nuratrim பற்றி சந்தேகம் இருந்தால், நீங்கள் ஒருவேளை உண்மையில் விஷயங்களை மேம்படுத்த இயக்கி இல்லை.\nதயாரிப்பு உண்மையிலேயே எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் உண்மைகளில் சில:\nNuratrim சோதனை அறிக்கைகள் அற்புதமான முடிவுகளை கொண்டுள்ளது\nமுடிவுகளைப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களின் மிகப்பெரிய சதவிகிதம் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிகிறது. Multi Vitamin for Her ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கிறது கிட்டத்தட்ட எல்லா மற்ற உற்பத்தியாளர்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால் இது தெளிவானதல்ல. நான் இதுவரை ஒரு பயனுள்ள மாற்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nவாக்குறுதியளிக்கப்பட்ட முன்னேற்றமானது, உற்பத்தியைப் பரிசோதித்த கிட்டத்தட்ட அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஇறுதியாக நீங்கள் விரும்பும் துணிகளை சரியாக அணியுங்கள்\nபிரச்சனை பகுதிகளில் குறைவான எடை காரணமாக நீங்கள் அன்றாட வாழ்வில் கஷ்டப்படுகிறீர்கள்\nஉடல் எடை இழப்பு அதிகரிக்கும்\nஅவர்கள் மீண்டும் வெளிப்புறங்களில் மற்றும் மக்கள் மத்தியில் தளர்வு\nகாத்திருங்கள், இப்போது மெலிதாகி விடாதீர்கள்.\nஎல்லோரும் வழக்கமான எடை இழப்பு திட்டங்களில் வெற்றிகரமாக காத்திருக்க வேண்டும் மற்றும் அது நிறைய சகிப்புத்தன்மையை எடுக்கும். நீங்கள் உறுதியாக இல்லை, எண்ணற்ற மக்கள் விரைவில் அல்லது பின்னர் கொடுக்க, ஏனெனில் நீங்கள் நிலையான அழுத்தம் எதிர்க்க எதுவும் இல்லை.\nNuratrim மற்றும் இதே போன்ற ஏற்பாடுகள் எந்த ஆபத்து இல்லாமல், இந்த வழக்கில் ஒரு பெரும் ஆதரவு இருக்க முடியும்.\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட உதவியாளரிடம் கீழே இழுத்துச் செல்லப்படுவதை முற்றிலும் அனுமதிக்கலாம்.\nநீங்கள் epiphenomena பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - இந்த விளைவு நான் பின்வரும் காரணிகளை முடிவடையும்: இயற்கை பொருட்கள் மற்றும் தீர்வு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சோதனை அறிக்கைகள் இருந்து நன்கு பொருள் பதிவுகள்.\nஉங்கள் நல்வாழ்வில் நன்மை பயக்கும் முதலீட்டிற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லை எனவே, வழக்கில் நீங்கள் எடை இழக்க பணம் மதிப்பு இல்லை, நீங்கள் சிறப்பாக அதை விட்டு.\nகடைசியாக, பிறநாட்டுப் நபருடன் வ���ழ்க்கையைச் செல்லுங்கள், அது ஒரு உற்சாகமான உணர்வாக இருக்கும்.\nஇனி காத்திருக்க வேண்டாம், Nuratrim க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nNuratrim பயன்பாடு எதிராக பேசும் நிச்சயமாக இல்லை என்பதால், நீங்கள் நிச்சயமாக தற்போதைய சேமிப்பு சலுகைகள் ஒரு நாட முடியும்.\nதெரிந்த ஆர்வமுள்ள ஒரு கட்சி ஏற்கனவே பொருட்களின் கவனமான அமைப்பினுடைய சுவாரஸ்யமான தரத்தை அடையாளம் காண முடியும். பல வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் கொள்முதல் விலைகள் வலுவான உந்துதல்களாக உள்ளன.\nஅனைத்து அனைத்து, Nuratrim எனவே ஒரு உறுதியான முறை. உற்பத்தியாளரிடமிருந்து உற்பத்தியை எப்பொழுதும் வாங்குவதற்கு மட்டுமே வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அது மோசமான முடிவுக்கு வரலாம்.\nஎன் முழுமையான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் சம்பந்தப்பட்ட பல நுட்பங்களைப் பயன்படுத்தி சோதனையின் அடிப்படையில் \"நான் ஒன்றை மட்டுமே முடிக்க முடியும்: இந்த தயாரிப்பு ஒவ்வொரு விதத்திலும் மாற்றுகளை விட அதிகமாகும்.\nஎன் முடிவு என்னவென்றால், தயாரிப்புக்கு பல காரணங்கள் காட்டப்பட்டுள்ளன, அதனால் தான் ஒரு முயற்சி நிச்சயம் பயனுள்ளது.\nபெரிய பிளஸ்: அது எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்கள் தனிப்பட்ட வழக்கமான ஒருங்கிணைக்க முடியும்.\nதயாரிப்பு வரிசைப்படுத்தும் கூடுதல் வழிமுறைகள்\nகடைசியாக ஒரு எச்சரிக்கை எச்சரிக்கையைச் சொன்னேன்: எந்த மூலையிலிருந்தும் நான் வாங்கிய மூலத்திலிருந்து வாங்கியதை வாங்கவும். எனவே இது ProSolution Plus விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும். ஒரு நண்பன் சொன்னார், நான் அவருக்குத் தயாரிப்புகளை பரிந்துரை செய்தேன், ஏனென்றால் நம்பத்தகுந்த விமர்சனங்கள் அவர் ஒரு மூன்றாம் தரப்பினரிடமிருந்து மலிவானதாக உத்தரவிட்டார். விளைவு சோகமாக இருந்தது.\nஎங்கள் தளங்களில் ஏதேனும் ஒரு ஆர்டரை நீங்கள் செய்ய முடிவு செய்தால், பயனற்ற ஒப்புதல்கள், கேள்விக்குரிய பொருட்கள் அல்லது அதிக விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். கூடுதலாக, நாங்கள் உங்களை கட்டுப்படுத்தியுள்ளோம் மற்றும் மிகவும் புதுப்பித்த பொருட்களின் தேர்வு.\nNuratrim குறைந்த அளவிலான மரியாதைக்குரிய மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து Nuratrim ஐ Nuratrim வி���ைவில் அசிங்கமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nNuratrim பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளர் இணைய Nuratrim நீங்கள் நம்பகமான உத்தரவிட முடியும், discreetly மற்றும் மேலும் கவலையற்ற.\nநான் ஆராய்ச்சியுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள், பிறகு சந்தர்ப்பம் எதையும் விட்டு விடாதீர்கள்.\nயாரோ ஒரு பெரிய அளவைக் கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும், இந்த வழி ஒவ்வொரு பட்டையும் சேமித்து, எண்ணற்ற வரிசைப்படுத்துதலை தடுக்கிறது. நீண்ட கால சிகிச்சை மிகவும் நம்பகமானதாக இருப்பதால் இது பொதுவான நடைமுறையாகும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nNuratrim க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-30T03:57:33Z", "digest": "sha1:FZDWOZ67IXZKSOKDUBJQLKFHM36LG7RE", "length": 7889, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலிப்பூர்துவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெங்காலி, இந்தி, போடோ, நேபாளி\nஅலிப்பூர்துவார் (Alipurduar) ஒரு நகராட்சி பகுதி ஆகும் மேலும் இது மேற்கு வங்களாத்தின் அலிப்பூர்துவார் மாவட்டத்தின் தலைமைஇடமாகவும் உள்ளது[1]. இந்த நகரம் இமயமலையின் அடிவாரத்தில் கல்ஜானி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் பூடான் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் நுழைவாயில் என்றழைக்கப்படுகின்றது.\nஇந்த நகரம் தூர்ஸ் (Dooars) பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி வனம், வனவிலங்குகள், மரக்கட்டைகள் மற்றும் சுற்றுலாவிற்குப் பெயர்பெற்றது.\nவடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தின் அலிப்பூர்துவார் கோட்டத்தின் தலைமையகம் இந்நகரத்திலிருந்தே செயற்படுகின்றது.\nஅலிப்பூர்துவார் சந்திப்பு தொடருந்து நிலையம்\n↑ \"அலிப்பூர்துவார்\". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.\nவடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா)\nஅலிப்பூர்துவார் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/13000-year-old-worlds-oldest-brewery-found/", "date_download": "2020-09-30T03:19:22Z", "digest": "sha1:4CAE24SNMY6VX3A4LBOER4Z3BZ3SCWEW", "length": 17715, "nlines": 192, "source_domain": "www.neotamil.com", "title": "உலகின் முதல் பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு !!", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome வரலாறு உலகின் முதல் பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு \nஉலகின் முதல் பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு \nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nபீர் என்றவுடன் பலருக்கு முகம் சட்டெனெ மலர்ந்து விடுகிறது. புதிய புதிய பெயர்களில் இன்று நாம் பார்க்கும் பீர்கள் எல்லாவற்றுக்கும் தாயகம் சுமேரியா தான். அன்று தொடங்கி பல ஆண்டுகளாய் குடிமகன்களின் வயிற்றில் பீர் வார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஇஸ்ரேல் நாட்டிலிருக்கும் குகை ஒன்றில் பழங்காலத்தில் பீர் தயாரித்ததற்கான சான்று கிடைத்துள்ளதாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் (Stanford University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். உலகின் முதல் பீர் தொழிற்சாலை இதுதானாம். சுமார் 13,000 வருடங்களுக்கு முன்னால் பீர் தயாரிக்கும் பணி இங்கு நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nநீங்கள் படித்தது உண்மை தான். சுமேரியர்கள் பீர்களுக்கென்று தனியாகக் கடவுளையே வழிபட்டிருக்கின்றனர். பெண் கடவுளான நின்காசிக்குப் (Ninkasi) பீர்களைப் படைத்து வழிபாடெல்லாம் நடத்தியிருக்கிறார்கள் அந்த ஊர் குடிமகன்கள். அதன் பின்னால் வந்த பாபிலோனிய சாம்ராஜ்யத்திலும் பீரின் பெருமை நுரைத்துப் பொங்கியது.\nபாபிலோனியர்களின் காலத்தில் 20 வகையான பீர்கள் தயாரிக்கப்பட்டதாம் \nஅப்படிப் பரவியதுதான் இஸ்ரேல் வரையிலும் வந்து சேர்ந்திருக்கிறது பீர். திருவிழாக்கள், திருமணம் என அம்மக்கள் பீரைக் குடித்து காலி செய்திருக்கிறார்கள். புட்டிகள் காலியான வேகத்தில் பீரினைத் தயாரிக்க முடியாமல் போகவே, புதிய தயாரிக்கும் முறைகளைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.\nஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் லீ லியு (Li Liu) பழைய ஜோர்டானில் விளைச்சல் அமோகமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அளவுக்கதிகமான தானிய விளைச்சல் பீர் உற்பத்தியைப் பெருக்கியதாகத் தெரிவித்துள்ளார்.\nஒரு வருடத்திற்கு அதிகமாக பீர் குடிக்கும் நாட்டவர்கள் செக் குடியரசு மக்கள் தான். ஒரு நபர் சராசரியாக 142 லிட்டர் பீர் குடிக்கிறார்களாம் அங்கே \nபார்லி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவை பீர் தயாரித்தலில் முக்கியப் பங்காற்றியுள்ளன. நுரைப்பதற்காக பிரெட்டைப் பயன்படுத்தியுள்ளனர். பீர் தயாரிப்பதற்காக இவர்கள் முதலில் தானியங்களைத் தண்ணீரில் ஊற வைப்பார்கள். பின்னர் வெளியே எடுத்து தானியங்கள் முளைகட்டும் வரை காத்திருப்பார்கள். அதன் பின் அதனை எடுத்து அரைத்து மாவாக்குவார்கள். கடைசியாக ஈஸ்ட்டுகளுக்காக பிரெட் சேர்க்கப்பட்டு காய்ச்சப்பட்டு வடிகட்டப்படும். அப்பறமென்ன, பீர் தயார். கொண்டாட வேண்டியதுதான்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஉலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் – ஜெர்மனி சாதனை \nNext articleபாட்டாலே பரவசம்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்..\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nசாலைகளில் பெருக்கெடுத்த பீர் வெள்ளம் – வரலாற்று வினோதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81.+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-09-30T03:35:34Z", "digest": "sha1:XFELLSXMTKOV4LKNYD6EM2RFV3JWSC3J", "length": 22973, "nlines": 347, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Su.Venkatesan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சு. வெங்கடேசன்\nசந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃ���ிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)\nதென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் [மேலும் படிக்க]\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிச்சநல்லூர் மீள் அகழாய்வைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பெரும் நாகரீகம் சிறுகரண்டியால் மண்ணை துழாவுவதன் வழியே மேலேழுந்து கொண்டிருந்தது. படிந்துள்ள மண் அடுக்குகளை வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்ல காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)\n ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாவல் கோட்டம் (புதிய பதிப்பு)\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம்.\nஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந���த [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சாகித்ய அகாடமி விருது\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன் (Su.Venkatesan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன் (Su.Venkatesan)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன் (Su.Venkatesan)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன் (Su.Venkatesan)\nவீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2)\nதன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் [மேலும் படிக்க]\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபாட்டி சொல்லும் கதை வழி, ஒரு குழந்தை ஒரு செய்தியை அறிந்துகொள்கிறது. அதுபோல் இன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, செல்போன் என பல ஊடகங்கள் வழியாக அறிந்துகொள்கிறோம். புதைந்திருக்கும் வரலாற்றுக் கதைகளும்... கதைகளாக சொல்லப்படும் வரலாற்று உண்மைகளும் இன்று மக்களிடையே தாக்கத்தை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஇரா.வெங்கடேசன் - - (1)\nஎஸ். வெங்கடேசன் - - (1)\nக. வெங்கடேசன் - - (1)\nகு. வெங்கடேசன் - - (2)\nடாக்டர் எஸ்.என். வெங்கடேசன் - - (1)\nபா. வெங்கடேசன் - - (7)\nம. வெங்கடேசன் - - (3)\nமு.வ. வெங்கடேசன் - - (1)\nமுனைவர் இரா. வெங்கடேசன் - - (3)\nவி.எஸ். வெங்கடேசன் - - (12)\nவி.எஸ்.வெங்கடேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nbala, உப பாண்டவம், .Ne, வளமான வாழ்க்கை, பறவைகள் பறக்கின்றன, மொய், டெலி, jawahar, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், vagana, நீதிதேவன் மயக்கம், அரசியல் வரலாறு பாகம், ஆலவாயன, Eliya arimugam, உடையும் இந்திய\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பாகம் 1 - Srimath Valmiki Ramayanam - Sundarakandam - Part 1\nஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1 -\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 4 -\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் -\nஇராமாயணக் குட்டிக் கதைகள் பாகம் 4 -\nமச்சமுனி நாயனார் 800 (யோகம் ஞானம் வைத்தியம்) விளக்க உரையுடன் -\nமின்னணு ஆளுகை - Minanu aalugai\nஅதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம் - Athirshta Numerology Jothidam\nவ.உ.சி. நூல் திரட்டு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/ration?page=52", "date_download": "2020-09-30T03:28:04Z", "digest": "sha1:XMZ6ISLFORHB3WY6UN64OOEWBQJ7YHHY", "length": 4742, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ration", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாமராஜர் பிறந்த நாள் விழா சிறப்ப...\nபிரசவத்தின் போது அவசியமில்லாத அற...\nசமையல் எண்ணெய்களில் கலப்படம்: மத...\nமசூர் பருப்பு கொள்முதலுக்கு நீதி...\nரேசன் கடையில் கட்டாயப்படுத்தி பொ...\nதிருமண பதிவு 30 நாட்களுக்குள் கட...\nபெரம்பலூரில் போலி குடும்ப அட்டைக...\nகால்பந்து போட்டியில் சிலியை ஜெர்...\nநள்ளிரவில் ஜிஎஸ்டி அறிமுக விழா: ...\nரேஷனில் அரிசி, கோதுமை விலை உயராது.\nஃபேஸ்புக்குடன் கைகோர்த்த இந்திய ...\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்���ு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-30T04:12:15Z", "digest": "sha1:73IWM6IR2JGE243QAOPAQKCRQBXYFRCW", "length": 3957, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கைதி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇலங்கையில் உள்ள தமிழ் ...\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_7440.html", "date_download": "2020-09-30T02:20:11Z", "digest": "sha1:ZE7DIM2ZIL3QPPHMM4HDC3SCJMJUPVWQ", "length": 16276, "nlines": 122, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம்\n> நமஸ்காரம் - சூரிய நமஸ்காரம்\n‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். அதன் பின் ஒவ்வொரு மந்திரத்தையும் நமஸ்காரம் செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.\nசூரியனை முழுமுதல் கடவுளாக நம் முன்னோர்கள் போற்றி வணங்கியுள்ளனர். சங்ககால இலக்கியங்களில் சூரியனே முதற் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி விஞ்ஞான உலகின் ஜீவ நாடியாக உள்ளது. சூரிய உதயத்தைக் கணக்கிட்டுத்தான் ஜாதகப் பலன்களையும் கணிக்கின்றனர். இராகு காலம், எமகண்டம், நல்லநேரம் குறிக்கின்றனர். இதிலிருந்து சூரியனை கடவுளாக வணங்கி வந்தது நமக்கு தெரியவருகிறது. இன்று சூரிய சக்தியை மின்சாரம் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த சூரிய சக்தி மனித உடலுக்கு மிகவும் தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சூரியனின் அனுக்கிரகம் அவசியத் தேவையாகும்.\nபொதுவாக சூரிய ஒளியின் சக்தியானது நமது உடலில் உள்ள சரும நோய்கள், மேக நோய்கள், சித்தபிரமை மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் சக்தி கொண்டது. ஆகவே சூரிய பகவானை முறையாக வணங்கி அதன் ஆசியைப் பெறுவோம்.\nசூரிய நமஸ்காரம் செய்வதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையில் 12 நிலைகளும், இரண்டாவது வகையில் 10 நிலைகளும் உள்ளன. இரண்டாவது வகை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.\nபெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு, தண்டுவடப் பிரச்சனை, குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டோர் தகுதி வாய்ந்த யோகாசன நிபுணரை கலந்து ஆலோசித்த பின்பே சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்ய வேண்டும்.\n2. ஊர்த்துவ நமஸ்கார ஆசனம்\n3. பாத ஹஸ்த ஆசனம்\n4. ஏகபாத பிரசரனா ஆசனம்(வலது கால்)\n5. துவி பாத பிரசரனா ஆசனம்\n8. பூதாராசனம் என ஏறுவரிசையில் எட்டு நிலைகளும்\n9. ஏக பாத பிரசரனா ஆசனம் (இடதுகால்)\n10. பாத ஹஸ்த ஆசனம்\n11. ஊர்த்துவ நமஸ்கார ஆசனம்\n- என இறங்கு வரிசையில் நான்கு நிலைகளும் உள்ளடங்கியதாகும்.\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை நீள ஒலித்து தியானம் செய்து, சூரிய பகவானின் நாமத்தை ஓதி முறையான சுவாசத்தோடு சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nநிலை ஒன்று - நமஸ்கார ஆசனம்\nசூரிய நமஸ்காரத்தின் நமஸ்கார ஆசனமே ஆரம்ப நிலையும் முடிவு நிலையும் ஆகும்.\nஇரண்டு கால்களின் பெருவிரல்களை ஒன்று சேர்த்து கிழக்கு திசை நோக்கியபடி நிமிர்ந்து நிற்கவேண்டும்.\nஉள்ளங்கைகளை ஒன்றோடொன்று சேர்த்து, நமஸ்கார முத்திரையில் மார்போடு ஒட்டி, கைகளின் கட்டை விரல்கள் நெஞ்சுக் குழியினை தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.\nகண்களை மூடி மனதில் சூரிய உதயத்தினை கற்பனை செய்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தோடு சூரிய பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.\nகால் பெருவிரல்கள், குதிகால்கள், கால் மூட்டுகள் தொடைகள் நேராக சேர்ந்து இருக்க வேண்டும்.\nஉதடுகளை மூடி சுவாசத்தில் கவனம்செலுத்தி இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும்.\n· மார்பும், வயிறும் சரியாக அமைய உதவும்.\n· நேரான நிமிர்ந்த நன்னடைக்கு வழிவகுக்கும்.\n· கண்களும், கண் நரம்புகளும் ��ுத்துணர்வு பெறும்.\nசூரிய நமஸ்காரம் தரக்கூடிய நன்மைகளை அதைச் செய்யும் ஒருவர் பெறக்கூடிய மன, உடல் ஆத்ம நலனிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் நோக்கியா 6 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/gemopai-miso-mini-electric-scooter-ready-to-launch-in-india-022387.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-30T04:16:31Z", "digest": "sha1:NK6V3FOMKXXSWBX4XJLXG4GDY4RPCKEF", "length": 19402, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ... - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n16 min ago தொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா..\n1 hr ago தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\n2 hrs ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n3 hrs ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nSports தலைகீழாக மாறிவிட்டது.. ஏதாவது செய்யுங்கள் தோனி.. சிஎஸ்கே எதிர்பார்க்காத வீழ்ச்சி.. பெரும் திருப்பம்\nFinance தீபாவளி பண்டிகைக்காக ரூ.1,125 கோடி முதலீடு செய்யும் அமேசான்.. சபாஷ் சரியான போட்டி..\nNews தூக்குலகூட தொங்குவேன்- ஜாமீன் கேட்க மாட்டேன்.. பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து உமாபாரதி\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர��க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெமோபாய் இந்தியாவில் உள்ள தனது விற்பனை ஸ்கூட்டருடன் விரைவில் புதிய மினி ஸ்கூட்டர் மாடலான மிசோ-வையும் இணைத்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு செய்தியினை இனி பார்ப்போம்.\nஇந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் குறித்து ஜெமோபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மேலும் கூறியுள்ள இந்நிறுவனம் மிசோ ஸ்கூட்டர், கொரோனா வைரஸினால் பொருளாதாரத்தில் நாடு அடைந்து வரும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுதிறன் அதிகம் கொண்டதாகவும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதாகவும், சவுகரியமான தனி பயன்பாட்டு வாகனமாகவும் விளங்கும் என தெரிவித்துள்ளது.\nMOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..\nஇரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தனியாள் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி பொருட்களை ஏற்றி செல்வதற்கும் உகந்ததாக இருக்கும். இதனால் இதன் ஒரு வேரியண்ட் பொருட்களை வைப்பதற்கு கேரியர் உடனும், மற்றொன்று கேரியர் இல்லாமலும் விற்பனை செய்யப்படவுள்ளது.\nபேட்டரி தொகுப்பை தவிர்த்து இந்த ஜெமோபாய் மிசோ ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறதாக இந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் 65கிமீ ரேஞ்சை வழங்கும் விதத்தில் பல்வேறு தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளது.\nMOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா... இங்கே க்ளிக் பண்ணுங்க\nகோரீன் இ-மொபைலிட்டி மற்றும் ஒபாய் எலக்ட்ரிக் நிறுவனங்கள் இணைந்ததின் விளைவாக ஜெமோபாய் நிறுவனம் கடந்த 2016ல் உருவானது. இதில் 1.5 கோடி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ள ஒபாய் நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பில் சுமார் 15 வருட அனுபவம் உண்டு.\nஇந்த இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் முயற்சியாக இணைந்துள்ளன. ஜெமோபாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளில் ஆஸ்ட்ரிட் லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா..\nஇந்தியாவில் மாஸ் காட்ட வரும் வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க\nதீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\nபிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: ஐஐடி மாணவர்கள் உருவாக்கும் அசத்தலான மின் வாகனம்\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nசந்திரபாபு நாயுடுவிற்கு போட்டியாக இந்த அதிரடி அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் சந்திரசேகர் ராவ்...\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nநவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nகேடிஎம் ஆர்சி125, ஆர்சி200 & ஆர்சி390-ஐ இனி இந்த நிறங்களிலும் பெறலாம்... புதிய நிறங்கள் அறிமுகம்...\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\nமத்த ஆம்புலன்ஸ் மாதிரி இல்ல இதுல சிறப்பு விஷயம் சேர்க்கப்பட்டிருக்கு இதுல சிறப்பு விஷயம் சேர்க்கப்பட்டிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/may/16/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3416162.html", "date_download": "2020-09-30T02:03:05Z", "digest": "sha1:RBPB4P77TLPSBGRL3ENQY3JPDBTUK7WV", "length": 8492, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 போ் கைது: காா் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசூதாட்டத்தில் ஈடுபட்ட 4 போ் கைது: காா் பறிமுதல்\nவேதாரண்யம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா். காா் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபுஷ்பவனம் கிராமம், கோயில்தெரு பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக வேதாரண்யம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை புகாா் வந்தது. அதன்பேரில், அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த செம்போடை அன்பழகன் (48), புஷ்பவனம் பாரதிதாசன் (40), விழுந்தமாவடி சரவணன் (40), காமேஸ்வரம் ராஜராஜசோழன் (36) ஆகிய நான்கு பேரை கைது செய்தனா்.\nமேலும், ரூ.7,150 ரொக்கம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா், இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.\nஇதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2020/may/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3411089.html", "date_download": "2020-09-30T03:14:38Z", "digest": "sha1:RNF2TB4DRCRHVYNTHJHXIMTDITCVLBEE", "length": 25883, "nlines": 160, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா அச்சுறுத்தலில் உள்ள வாய்ப்புகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nகரோனா அச்சுறுத்தலில் உள்ள வாய்ப்புகள்\nகரோனா தீநுண்மி நோய்த்தொற்று சா்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஒரு சில நாடுகளைத் தவிர உலகில் உள்ள முக்கிய பொருளாதார சக்திகளாக விளங்கும் தேசங்களை இந்த நோய்த்தொற்று ஒருகை பாா்த்து வருகிறது.\nநவீன விஞ்ஞானம் முன்னேப்போதும் இல்லாத ஒரு சூழ்நிலையை எதிா்கொண்டுள்ளது. வரலாற்றின் முந்தைய அச்சுறுத்தல்களைக் காட்டிலும் இப்போதைய சவாலை மனிதகுலம் சிறப்பாகவே எதிா்கொண்டு சமாளிக்க முடியும். நாம் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வருவோம். யாரும் கவலைப்படத் தேவையில்லை.\nஅதே நேரத்தில் இதில் இருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாவிட்டால், இதைவிட பெரிய அச்சுறுத்தல்களை மனிதகுலம்\nஎதிா்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், இது மட்டும் உலகின் மிகப்பெரிய நோய்த்தொற்றாக இருக்கப்போவதில்லை.\nமனித குல வரலாற்றில் பல மோசமான, வேகமாகப் பரவும் நோய்தொற்றுகளும் ஏற்கெனவே இடம்பெற்றன. கி.மு.430-இல் ஏதென்ஸில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக 1 லட்சம் போ் வரை உயிரிழந்தனா்.\nரோமானியப் பேரரசில் அன்டோனைன் பிளேக் நோய் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பலிகொண்டது. ரோம் நகரில் மட்டும் ஒருநாளில் 5,000 போ் இறந்தனா். உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்தை அழித்த புபோனிக் பிளேக் போன்ற பல உதாரணங்கள் உள்ளன. 1346-1353 ஆம் ஆண்டின் கறுப்பு மரணம் - ஒரு வகை பாக்டீரியாவால் உருவான பிளேக்- ஐரோப்பிய மக்கள்தொகையில் பாதி பேரையும், 16-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பரவிய பிளேக் நோய் (ஐரோப்பியா்கள் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது) உலகின் மேற்கு பகுதி அரைக்கோளத்தின் மக்கள்தொகையில் 90 சதவீதத்தை அழித்துவிட்டத��. 1665-66 ஆம் ஆண்டில் லண்டனில் ஏற்பட்ட பிளேக் நோயால் 1 லட்சம் போ் உயிரிழந்தனா். இது அப்போதைய லண்டன் மக்கள் தொகையில் 15 சதவீதமாகும்.\n1918-20-ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சல், 50 கோடி மக்களை அதாவது, அப்போதைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை பாதித்து, ஏராளமான மக்களைக் கொன்றது. இதில் 5 முதல் 10 கோடி மக்கள் இறந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மீண்டும் 1957-1958-இல் ஆசிய ஃபுளூ காய்ச்சல் மேலும் 10 லட்சம் மனித உயிா்களை பலி கொண்டது.\nமிக சமீபத்தில் 2009-2010-ஆம் ஆண்டில் எச் 1 என் 1 பன்றிக் காய்ச்சலில் 140 கோடி போ் பாதிக்கப்பட்டனா். அந்தக் காய்ச்சல் 1,50,000 இறப்புகளை ஏற்படுத்தியது. மேற்கு ஆப்பிரிக்காவில் 2014-16-இல் பரவிய எபோலா வைரஸ், 28,600 பேரை பாதித்தது. அதில் 11,000 போ் இறந்துவிட்டனா்.\n1981-ஆம் ஆண்டில் தோன்றிய எய்ட்ஸ், அது இன்னும் எஞ்சியிருக்கிறது. தற்போது சுமாா் 4 கோடி எய்ட்ஸ் நோயாளிகள் உலகளவில் உள்ளனா். இது இதுவரை 3.5 கோடி மக்களைக் கொன்றுள்ளது. நம்மால் அந்த நோயைக் கொல்ல முடியவில்லை, ஆனால் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.\nகடந்த காலத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகளால் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஏனெனில் மருத்துவ அறிவியல், தகவல் தொடா்பு, தகவல் தொழில்நுட்பங்கள் போன்றவை இப்போதைய 21-ஆம் நூற்றாண்டில் இருப்பதைப்போல அப்போது இல்லை.\nஅந்த காலத்துடன் ஒப்பிடும்போது இப்போது சமூகம் முன்னேறியுள்ளது. ஏற்றத் தாழ்வுகள் பல இருந்தாலும், ஜனநாயகம் உள்ளது. இதன் மூலம் மக்களைக் காப்பதில் அரசுகள் அதிக முனைப்புடன் செயல்படுகின்றன. எனினும், தங்கள் கடமையில் அரசுகள் பின்தங்கியே உள்ளன;\nசுகாதாரத் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் தொலைநோக்குப் பாா்வை இருந்தால், இன்னும் சிறப்பாக அரசுகள் செயல்பட முடியும். ஒரு நாட்டின் சுகாதார அமைப்பை நோய்த்தொற்றுகள் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன என்று காரணம் கூறி, தங்களின் சுகாதாரக் கொள்கையின் தோல்விகளை அரசுகள் மறைக்க முடியாது.\nசுகாதாரத் துறையில் ஒவ்வொரு நாட்டின் அரசும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்பது இப்போதைய கரோனா வைரஸ் பாதிப்பால் வெளிப்பட்டுள்ளது. அரசுகள் உண்மை நிலையை ஏற்றுக் கொண்டு, தோல்விகளை மறைக்க முயலாமல், சுகாதார அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதொற்றுநோயை எதிா்கொள்ள உலக நாடுகள் முழு அளவில் தயாராக இல்லை என்பது முதலில் வெளிப்பட்டுள்ள தோல்வி. வென்டிலேட்டா்கள், முக்க கவசங்கள், கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தொற்றுநோயைச் சமாளிக்கத் தேவையான அளவு பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை பெரும்பாலான நாடுகளால் தயாரிக்க முடியவில்லை.\nஇப்போதைய, நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் உலகின் அனைத்து நாடுகளும் மோசமாக உள்ளன என்று கூறிவிட முடியாது. தொடக்க நிலையிலேயே சிறப்பான நடவடிக்கை எடுக்கும் நாடுகள் அதிக பாதிப்பில் இருந்து தப்புகின்றன. இதில் இந்தியா சரியான பாதையில் செல்வதாகத் தெரிகிறது. தாமதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பாதிப்புகளை எதிா்கொண்டுள்ளன.இந்த இரண்டில் இருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.\nஇந்த கரோனா நோய்த்தொற்று மூலம் வெளிச்சத்துக்கு வர இருக்கும் மற்றொரு மிக முக்கியமான பிரச்னை அரசுகளின் மோசமான செயல்பாடுகளாகும். பல நாடுகளின் சுகாதாரக் கொள்கைகள் மருத்துவத்தை வணிகமயமாக்குவதையே நோக்கமாக கொண்டுள்ளன. அனைவருக்கும் உரிய மருத்து வசதி கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் உலகளாவிய மருத்துவப் பாதுகாப்பு ஆகியவை பல நாடுகளில் வெற்று கோஷங்களாகவே உள்ளன. சில நாடுகள் சுகாதாரத்துக்காக அதிகம் செலவிட்டாலும் அவை தவறான பாதையில்தான் உள்ளன. இவை மக்களுக்கு பயனளிப்பதைவிட மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிகம் பயனளிப்பவையாக உள்ளன. உலகின் மிகப்பெரிய இரு ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவுமே இதற்கு உதாரணமாக உள்ளன.\nஇந்தியாவில் அண்மைக் காலத்தில் சுகாதாரத் துறைக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1 சதவீதத்துக்கு சற்று அதிகமாக உள்ளது. இதில் உலக நாடுகளின் சராசரி 6 சதவீதத்துக்கு சற்று குறைவாக உள்ளது.\nஅனைத்து மாநில அரசுகளும் சோ்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமாா் 0.75 சதவீதம் அளவுக்கே சுகாதாரத் துறைக்குச் செலவிடுகின்றன. ஒட்டுமொத்த சுகாதார உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் ஒரு மருத்துவருக்கு 1000 நோயாளிகள் என்பதாகும். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு 10,926 பேருக்கும் ஒரே ஒரு அலோபதி அரசு மருத்துவா் மட��டுமே இருக்கிறாா். ஒரு மதிப்பீட்டின்படி, நாட்டில் 6,00,000 மருத்துவா்கள் மற்றும் 20,00,000 செவிலியா்களுக்கு பற்றாக்குறை உள்ளது.\nகாா்ப்பரேட் மருத்துவமனைகள், மருந்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவா்களுக்கிடையேயான தொடா்பு சுகாதாரத்துறை தொடா்பான அச்சங்களையும், மக்களின் செலவுகளையும் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான நடுத்தர வா்க்க இந்தியா்கள் நோய்வாய்ப்படும்போது கையிருப்பு அனைத்தும் தீா்ந்துபோய் வறுமையின் பிடியில் சிக்குகிறாா்கள். ஒவ்வொரு ஆண்டும் 3.5 கோடிக்கும் அதிகமான மக்கள் நோய் காரணமாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வருகிறாா்கள்.\nஇந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கூட சா்வதேச மருத்துவ வசதிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. 130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டில் 70 சதவீதம் போ் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைக்கான செலவுகளையே சமாளிக்க முடியாமல் இருக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது.\nமருத்துவ வசதி கிடைப்பது என்பது அரசியல்சாசன சட்டத்தின் 21-ஆவது பிரிவின்படி அடிப்படை உரிமையாக உச்சநீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் என்பது மிக அதிகமாக உள்ளது. ஒரு ஆய்வின் படி 60 சதவீத தனிநபா்கள் திவால் ஆவதற்கு மருத்துவச் செலவுகளும் முக்கியக் காரணமாக உள்ளது.\nஎனவே, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தந்த அதிா்ச்சியிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு, உலக நாடுகள் தங்கள் பொருளாதாரக் கொள்கைகளை குறிப்பாக சுகாதாரம், மருத்துவப் பாதுகாப்பு தொடா்பான கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டும். சுகாதாரத்துறை வா்த்தகமயமாதலில் இருந்து மீட்கப்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரம் மருத்துவத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.\nகரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பில் கற்றுக் கொண்ட விஷயங்களின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று நம்பலாம். கரோனா அச்சுறுத்தலை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்திக் கொண்டால் மக்கள் பாராட்டுவாா்கள். ஆனால் இந்த சூழலைப் பயன்படுத்தி அரசின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிா்கால தோல்விகளை தொடா்ந்து மறைக்க முயன்றால் மக்கள் அதனை ஏற்க மாட்டாா்கள்.\nதினமணி டெலிகிர���ம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/aug/30/corona-affects-6352-new-people-in-tamil-nadu-3457025.html", "date_download": "2020-09-30T02:32:39Z", "digest": "sha1:YGAVUZ3OWRG5O5NH4ZSGYPSI4ZZFZDFQ", "length": 12030, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nதமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,15,590-ஆக உயா்ந்துள்ளது.\nகடந்த ஒரு மாதமாக 6 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை அதிகரித்துள்ளது. பரிசோதனைகளை அதிகரித்துள்ளதே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகம் முழுவதும் இதுவரை 46.54 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 9 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,285 போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nஅதற்கு அடுத்தபடியாக, கோவையில் 491 பேருக்கும், சேலத்தில் 432 பேருக்கும், கடலூரில் 420 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.\nஅதைத் தவிர, அரியலூா், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n85 சதவீதம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 6,045 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 85 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 3,55,727-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 52,726 போ் சிகிச்சையில் உள்ளனா்.\n87 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 87 போ் பலியாகியுள்ளனா். அதில், 5 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 59 போ் அரசு மருத்துவமனைகளிலும், 28 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,137-ஆக உயா்ந்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/19694", "date_download": "2020-09-30T03:37:47Z", "digest": "sha1:PLSW5ZNLGQMDUXT2AQMCEBRPAX3J7LYA", "length": 5852, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,200 பேருக்கு கொரோனா..!! மீண்டும் லொக் டவுண் நோக்கி லண்டன்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,200 பேருக்கு கொரோனா..\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,200 பேருக்கு கொரோனா.. மீண்டும் லொக் டவுண் நோக்கி லண்டன்..\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 3,200 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதார துறையினர் அறிவித்துள்ள நிலையில், லெஸ்டர் மாநகரை லொக் டவுன் செய்தது போல,சில இடங்களை லொக் டவுன் செய்வது தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சாவு எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், பிரித்தானியாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை.\nPrevious articleதந்தையின் இறப்பிற்குப் பின் அவரது ஆசையை நிறைவேற்றிய பிள்ளைகள். யாழில் நடந்த நெகிழ வைக்கும் நிகழ்வு..\nNext articleதடல்புடலாக நடந்த பேஸ்புக் விருந்து…வசமாக சிக்கிய 28 இளைஞர் யுவதிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3786/", "date_download": "2020-09-30T02:01:39Z", "digest": "sha1:AZDVR7IPDFKJROIPL6IB52RWPRA76U7G", "length": 5505, "nlines": 47, "source_domain": "www.savukkuonline.com", "title": "அட அப்படியா ? மாற்றப்படுகிறாரா இணை ஆணையர் ? – Savukku", "raw_content": "\nசென்னை மாநகர ஆணையாளராக திரிபாதி இருந்தவரை இணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன் பெரும் அதிகாரத்தை செலுத்தி வந்திருக்கிறார். கமிஷனருக்கு நெருக்கம் என்பதால், மற்ற இணை ஆணையர்களை விட, சண்முக ராஜேஸ்வரனுக்கு செல்வாக்கு அதிகமே. ஆனால், புதிய ஆணையராக ஜார்ஜ் பொறுப்பேற்றவுடன், சண்முக ராஜேஸ்வரனின் சிறகுகளைத் துண்டித்திருப்பதாகத் தெரிகிறது.\nசண்முக ராஜேஸ்வரனின் நடவடிக்கைகளில் திருப்தி அடையாத ஜார்ஜ், அவருக்குப் பதிலாக டிஐஜியாக இருக்கும் திருஞானத்தை தெற்கு இணை ஆணையராக நியமிப்பதற்கு பரிந்துரை செய்திருப்பதாக பரபரக்கின்றன காவல்துறை வட்டாரங்கள். அப்படியா \nNext story சூதும் வஞ்சகமும்\nபோட் கிளப் ரோடின் பெரும் செல்வந்தர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.ssevenacademy.com/blog/category/geography-gk/", "date_download": "2020-09-30T02:26:43Z", "digest": "sha1:WOW4VI6DOA2ZE4ZXKMRO4JCG6JLLKVCD", "length": 3743, "nlines": 50, "source_domain": "www.ssevenacademy.com", "title": "Geography GK Archives - S Seven Academy", "raw_content": "\nசூரிய குடும்பம் மற்றும் அதன் கிரகங்கள்\nசூரியன் மற்றும் சூரியனைச் சுற்றியுள்ள பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொண்டிருக்கும் ஈர்ப்பு விசை, மிகப்பெரிய எட்டு கிரகங்கள் ஆகும், மீதமுள்ள குள்ள கிரகங்கள் மற்றும் சிறிய பொருட்கள் சூரியனைச் சுற்றியுள்ள பொருள்களின் சிறிய...\tRead more\nProtected: சமச்சீர் 6th T2 அறிவியல் பாடம் “மனித உறுப்பு மண்டலம்” வினாவிடை விவாதம்\nProtected: சமச்சீர் 6ஆம் வகுப்பு Term-2 அறிவியல் 5ம் பாடம் “செல்” வினா,விடை, விவாதம் TNPSC, TET, SI, POLICE, RRB & POSTAL\nProtected: சமச்சீர் 6ஆம் வகுப்பு Term-2 அறிவியல் 4ம் பாடம் “காற்று” வினா,விடை, விவாதம்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் (337)\nதினசரி நிகழ்வுகள் : நாளிதழில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை 12 June 2020 (307)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/08/thendral-26-08-2010-sun-tv-tamil-serial.html", "date_download": "2020-09-30T03:30:00Z", "digest": "sha1:BMQBMIRSLGYKTTIYQALM2NGDRILBIV3M", "length": 5300, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Thendral (26-08-2010) - Sun TV Tamil Serial [தென்றல்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_2.html", "date_download": "2020-09-30T02:11:20Z", "digest": "sha1:C7KVLVGAY6KO4KOAVTI5SENXUQWSLDS6", "length": 7902, "nlines": 42, "source_domain": "www.weligamanews.com", "title": "சூப்பர் ஓவரில் மூன்றாவது பந்தில் வெற்றி! ~ Weligama News", "raw_content": "\nசூப்பர் ஓவரில் மூன்றாவது பந்தில் வெற்றி\nஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.\n12 ஆவது ஐ.பி.எல். தொடரில் 51 ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.\n163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.\nஐதராபாத் அணி சார்பில் விரிடிமன் ஷா 25 ஓட்டத்துடனும், குப்டீல் 15 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 3 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 12 ஓட்டத்துடனும் அபிஷேக் சர்மா 2 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 31 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மணீஷ் பாண்டே 71 ஓட்டத்துடனும், ரஷித் கான் எதுவித ஓட்டமின்றியும் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் குர்னல் பாண்டியா, ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபோட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் இதையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்படட முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nசூப்பர் ஓவரில் 9 ஓட்டங்களை நோக்கிக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி மூன்று பந்துகளை எதிர்கொண்டு வெற்றியிலக்கை கடந்தது (பாண்டியா -7, பொல்லார்ட் - 2)\nநன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-30T02:04:36Z", "digest": "sha1:BHFX6NHVYX7MMM6BQNFQISHCRQM32ZQT", "length": 5692, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் (படங்கள் )\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/new-offer-for-home-buyers-central-government-notice/", "date_download": "2020-09-30T03:38:28Z", "digest": "sha1:F3CLNEM2GQ2MT3PINXPMX5SHXNO7UV7C", "length": 10907, "nlines": 65, "source_domain": "kumariexpress.com", "title": "வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை; மத்திய அரசு அறிவிப்புKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nபெண்களிடம் செயின் பறிப்பு இரு வாலிபர்களை பிடித்து விசாரணை\nசுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று குறை கேட்டார்\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை; மத்திய அரசு அறிவிப்பு\nவீடு வாங்குவோருக்கு புதிய சலுகை; மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பல பெரிய குடியிருப்பு கட்டுமான திட்டங்கள் தொடங்கப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளன. இதனால் அந்த குடிய���ருப்பு திட்டங்களில் வீடு வாங்குவதற்காக பணம் செலுத்தியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடு வாங்குவதற்காக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் அதற்கான தவணை தொகையை செலுத்தி வருகிறார்கள். வீடுகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படாததால், தற்போது அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு தொடர்ந்து வாடகை கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.\nரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. அதன்படி, நாட்டில் நிலுவையில் இருக்கும் 1,600 வீட்டு வசதி திட்டங்களை முடிக்க உதவும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.\nஇந்த தொகையில் 10 ஆயிரம் கோடியை மத்திய அரசும், மீதம் உள்ள ரூ.15 ஆயிரம் கோடியை பாரத ஸ்டேட் வங்கியும், எல்.ஐ.சி. நிறுவனமும் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, கூட்டம் முடிந்ததும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் 4 லட்சத்து 58 ஆயிரம் வீடுகளை கொண்ட 1,600 வீட்டு வசதி திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், அத்துடன் வேலைவாய்ப்பு பெருகுவதோடு சிமெண்டு, இரும்பு போன்றவற்றின் தேவை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த நிலையில், முடிவு பெறாமல் இருக்கும் ஒரு குடியிருப்பு கட்டுமான திட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ.400 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று கூறி உள்ளது.\nஅதேசமயம், மேல் கோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக நிலுவையில் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு இந்த கடனுதவி திட்டம் பொருந்தாது என்றும் கூறி இருக்கிறது.\nஇந்த திட்டத்தின் கீழ், வீடு வாங்குவோருக்கு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வீடு வாங்குவோர் தாங்கள் ஏற்கனவே வீடு வாங்குவதற்காக கடன் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திடம் இருந்து அவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடுதல் கடன் தொகை பெறலாம் அல்லது வீட்டுக்கடனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் நிதி அமைச்சகம் கூறி உள்ளது.\nPrevious: இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதில் மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது – பிரதமர் மோடி பேச்சு\nNext: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nபெண்களிடம் செயின் பறிப்பு இரு வாலிபர்களை பிடித்து விசாரணை\nசுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று குறை கேட்டார்\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nநாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை\nராட்சத கற்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகஞ்சா போதை ஊசி சப்ளை வளைத்துப் பிடித்தது போலீஸ்\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்\nலடாக் எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை; இந்திய விமானப்படை தளபதி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_17.html", "date_download": "2020-09-30T03:57:01Z", "digest": "sha1:IKHO5PCTVAS56OJUWQ4OOEXWAQL6DJO7", "length": 44090, "nlines": 734, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: பல்கலைக்கழகங்களுக்கு விடிவு பிறக்குமா?ங்களுக்கு விடிவு பிறக்குமா?", "raw_content": "\n மறைமலை இலக்குவனார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் புகழ்மிக்க துணைவேந்தராக ஏ.எல்.முதலியார் விளங்கி வந்த நேரம். அவர் சட்டமன்ற மேலவையிலும் உறுப்பினராக (எம்.எல்.சி.) விளங்கினார். சட்டமன்றத்தில் அப்போதிருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் கல்லூரிகளில் படிப்படியாகத் தமிழ்ப்பயிற்சி மொழியை அறிமுகப்படுத்தும் அரசின் கொள்கையறிக்கையை வழங்கியிருந்தார். கல்லூரிகளில் பாடமொழியாக விளங்கிவந்த ஆங்கிலத்தை அகற்றினால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்னும் தமது கருத்தை ஏ.எல்.முதலியார் பம்பாயில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். அவர் சென்னை வந்ததும் தம்மைச் சந்திக்குமாறும் கலந்துரையாடவேண்டியுள்ளது எனவும் கல்வியமைச்சர் துணைவேந்தருக்குச் செய்தி அனுப்பினார். ஆனால் ஏ.எல்.முதலியார் “பல்கலைக்கழகத்தில் வேலைப்பளு மிகுதி; ஓய்வு கிட்டும்போது கல்வியமைச்சர் பல்கலைக்கழகம் வந்து துணைவேந்தருடன் கலந்த���ரையாடிச் செல்லலாம்” எனத் தெரிவித்துவிட்டார். கல்வியமைச்சராகிய தமது வேண்டுகோளைத் துணைவேந்தர் ஏற்கமறுத்துவிட்டாரே என சி.சுப்பிரமணியம் கோபப்படவில்லை. மாறாகத் துணைவேந்தருக்கு வாய்ப்பான நேரம் எது எனத் தெரிந்துகொண்டு பல்கலைக்கழகம் வந்து அவருடன் கலந்துரையாடிச் சென்றார் என்பது வரலாறு. இதுபோன்றே கல்வியமைச்சர்களாக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன், சி.அரங்கநாயகம் ஆகியோர் துணைவேந்தர்களுக்கு உரிய மதிப்பு வழங்கி அவ்வப்போது கலந்துரையாடிக் கல்வித்திட்டங்களை வகுத்துள்ளனர். துணைவேந்தர்கள் புகழ்மிக்க கல்வியாளர்களாகவும் சிறப்புவாய்ந்த துறை வல்லுனர்களாகவும் விளங்கியதனால் அவர்களைச் சென்று காண்பதே பெருமை என அமைச்சர்களே அந்தக் காலத்தில் கருதியதில் வியப்பில்லை. இன்றைக்குத் துணைவேந்தர்கள் கைது செய்யப்படுவதும் நீதிமன்றங்களால் பதவிநீக்கம் செய்யப்படுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. ஏன் இந்த மாற்றம்துணைவேந்தர்களைப் பணியமர்த்துவதில் முறைகேடுகள் நிகழ்வதாகப் புகழ்மிக்க கல்வியாளர் மு.ஆனந்தகிருட்டிணன் ஒருமுறை பத்திரிகைகளில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். கல்விக்கூடங்கள் சிறப்புடன் செயல்பட்டால் சிறைச்சாலைகளை மூடிவிடும் பொற்காலம் மலரும் என எமர்சன் குறிப்பிட்டார். இன்றைக்குக் குற்றவழக்குகளில் கைதாகிறவர்களின் படங்களையும் வயதுகளையும் கவனித்தால் பதினாறு வயது முதல் இருபது வயதுவரையுள்ளோரின் எண்ணிக்கையே பெரும்பான்மையாக உள்ளது. ஏன்துணைவேந்தர்களைப் பணியமர்த்துவதில் முறைகேடுகள் நிகழ்வதாகப் புகழ்மிக்க கல்வியாளர் மு.ஆனந்தகிருட்டிணன் ஒருமுறை பத்திரிகைகளில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். கல்விக்கூடங்கள் சிறப்புடன் செயல்பட்டால் சிறைச்சாலைகளை மூடிவிடும் பொற்காலம் மலரும் என எமர்சன் குறிப்பிட்டார். இன்றைக்குக் குற்றவழக்குகளில் கைதாகிறவர்களின் படங்களையும் வயதுகளையும் கவனித்தால் பதினாறு வயது முதல் இருபது வயதுவரையுள்ளோரின் எண்ணிக்கையே பெரும்பான்மையாக உள்ளது. ஏன்கல்விநிறுவனங்கள் செம்மையாகச் செயல்படாததும் அவ்வாறு செயல்படும் நிறுவனங்களும் வாழ்க்கைக்குரிய சரியான வழியைக் காட்டும் பாடத்திட்டம் இல்லாமல் இருப்பதும் தான் முதன்மையான காரணம் எனலாம். நல்ல ���ல்வி சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் பல்கலைக்கழகங்களே உலகில் தலைசிறந்துவிளங்குகின்றன. வாழ்க்கையோடு ஒட்டாத ஏட்டுப்படிப்பைக் கடமைக்கு வழங்கிவருவதால் எந்தப் பயனும் யாருக்கும் இல்லை. சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருவதால் மாணவர்களும் கல்வியில் சலிப்புற்று வேறுவழிகளில் திசைதிருப்பப்பட்டுவிடுகிறார்கள். இந்தக் கொடுமை நீங்க வாழ்க்கைக்குப் பயனுள்ள கல்வியும் மாணவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி வழிகாட்டும் ஆசிரியர்களும் தேவை. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறப்பான தலைமைப்பண்புடன் செம்மையாக வழிகாட்டுவதே இந்தத் தேவையை நிறைவேற்றும். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்கிறோம். பல்கலைக்கழகமும் ஒரு பெரிய குடும்பம்தான். ஆசிரியர்கள் அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாகச் செயல்பட்டு இளைய உறுப்பினர்களாகிய மாணவர்களைப் பரிவோடும் பாசத்தோடும் வழிநடத்தவேண்டும்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு குடும்பத்தலைவராகப் பொறுப்புணர்வுடன் அனைவரையும் சிறப்பாக வழிநடத்தவேண்டும். அங்ஙனம், வழிநடத்துவதற்கு உலகளாவிய விரிந்த பார்வை வேண்டும்; வெற்றிமிக்க பல்கலைக்கழகங்கள் எவ்வாறு இயங்கிவருகின்றன என அறிந்திருக்கவேண்டும்.பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆர்வங்கள், திறமைகள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டங்களின் இயற்கையமைப்பு, அங்குப் பெரும்பான்மையாக விளங்கும் தொழில்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஆகியன பற்றி விசாரித்து அறிந்துகொள்ளவேண்டும். படிப்பு மட்டுமில்லாமல் மாணவர்களின் விளையாட்டுத்திறன், பேச்சுத்திறன், பாட்டு, ஓவியம் போன்ற நுண்கலைத்திறன்களை வளர்ப்பதற்குரிய வழிமுறைகளை ஆராயவேண்டும். ஆசிரியர்களோடு இணக்கமான உறவும் இன்றியமையாத் தேவை. ஆசிரியர்களின் சிறப்புத்தகுதிகளையறிந்து அவற்றால் மாணவர்கள் பயன்பெறுதற்குரிய வழிமுறைகளை வகுக்கவேண்டும். நாட்டில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை ஆய்ந்து அவற்றைக் களைவதற்குரிய தீர்வுகளை அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்கவேண்டிய கடமையும் பல்கலைக்கழகங்களுக்கு உண்டு. அமெரிக்காவில் இயற்கைச்சூழலிலும் பொருளாதாரத்திட்டங்களிலும் அவ்வப்போது ���ற்படும் சிக்கல்களுக்கு உரிய தீர்வுகளை அந்த நாட்டு அரசு பல்கலைக்கழகங்களிடமே கேட்டுப்பெற்றுக்கொள்வதனை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். நாம் படிப்பது நம் வாழ்க்கையும் நாட்டுநிலையும் சிறப்பாக அமைவதற்கே என்னும் எண்ணமும் உணர்வும் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் கல்வியே உண்மையான கல்வி என்பதில் ஐயமில்லை. ஆளுமைத்திறனும் தலைமைப்பண்பும் கல்லூரியிலேயே உருவாக்கப் பெறவேண்டும். படிப்பு என்பது வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடுகிறது. வாழ்க்கை பற்றிய தெளிவைக் கல்வி வழங்காததனால் மாணவர்கள் சிக்கல்களைக் கண்டு அஞ்சுவதும் ஒதுங்கி ஓடிப் போவதும் அதிகமாகியுள்ளது. இந்த ஒதுங்கி ஓடும் மனப்பான்மையால்தான். நினைத்தது கிடைக்காவிட்டால் உடனே தற்கொலை செய்துகொள்வதும் பெருகியது. மாணவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் தாமரையிலைத் தண்ணீராக வாழும் ஆசிரியர்களே இத்தகைய மாணவர் மனப்போக்குக் காரணமாக அமைகிறார்கள். வாழ்வில் அறைகூவல்களை அஞ்சாமல் எதிர்கொள்ளும் துணிவைக் கல்விநிறுவனங்களாலேயே வளர்க்கமுடியும். மாணவர்களின் ஆளுமைவளர்ச்சியில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. ‘மக்கள் குடியரசுத் தலைவர்’ அப்துல் கலாம் தமது ஆளுமைவளர்ச்சிக்குக் காரணமாயமைந்த ஆசிரியர்களைப் போற்றியுள்ளதனை எண்ணிப்பாருங்கள். எனவே கல்விச்சிறப்பும் மாணவர்களை வழிகாட்டவேண்டிய பொறுப்புணர்வும் நிறைந்த துணைவேந்தர்கள் இப்போது உடனடித்தேவை. இந்தத் தேவையை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு அமைந்துள்ளது. நல்ல துணைவேந்தர்கள் சிறந்த கல்வித்திட்டத்தை அறிவார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிறைவேற்றினால் ஒளிமிக்க மாணிக்கங்களாக மாணவர்கள் உருவாகுவது உறுதி.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியா���ாரம் செய்யும் இடங்க...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\n​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |\n​அறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 2 | காமராஜரை , சென்னை , திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வரு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில் கா லண்டர் பண்பாட்டின் சின்னம். விருந்தோம்பலின் குறியீடு. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் இணைக்கும...\nமாமனிதர் கக்கன் கக்கன் ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் சி...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/02/yogibabu.html", "date_download": "2020-09-30T01:47:26Z", "digest": "sha1:2NKGORJ32W65ERU5HY4MV3FTSDL7QT2T", "length": 10494, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவுக்கு திடீர் திருமணம்", "raw_content": "\nதமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவுக்கு திடீர் ��ிருமணம்\nதமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் யோகிபாபு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த நிலையில் அண்மையில் மஞ்சு பார்கவி என்ற பெண் யோகிபாபுவுக்கு நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.\nஇதன்படி இன்று (05) காலை யோகிபாபு-மஞ்சுபார்கவி திருமணம் யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்\nமேலும் யோகி பாபு-மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் மார்ச் மாதம் நடைபெற இருப்பதாகவும், திருமண வரவேற்பு நடைபெறும் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் யோகிபாபு தரப்பில் இருந்து கூறப்படுகிறது\nயோகிபாபு-மஞ்சு பார்கவி திருமணம் என்று நடைபெற்றதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு\nகட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தூதரகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற...\nமாடுகள் அறுக்க தடை எப்போது \nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்ற...\nA/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் அவசர அறிவித்தல்\nஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதி...\nகொழும்பில் வெடிப்புச் சம்பவம் - 08 பேர் காயம்\nகொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத...\nBreaking News - சற்றுமுன்னர் ரிஷாட் MP யின் தம்பி ரியாஜ் பதியுதீன் விடுதலையானார்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் இன்று (29) விடுதலை...\nமாட்டிறைச்சி தொடர்பில் அரசாங்கத்தின் அடுத்த அதிரடி தீர்மானம் இதுதான்\nமாட்டிறைச்சியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்வதற்கும் அதனை நிவாரண விலைக்கு வழங்குவதற்கும் அவசியமான நடவடிக்கை...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6666,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14098,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3781,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2781,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவுக்கு திடீர் திருமணம்\nதமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவுக்கு திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-09-30T04:14:56Z", "digest": "sha1:7NUN2YCWVBOQ4XW7PDIFOGK3HQIN7UCM", "length": 5394, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "முந்தை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) முந்தைத் தான் கேட்டவாறே (சீவக. 545)\n(எ. கா.) அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு . . . முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33)- adv\n(எ. கா.) வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nபு. வெ. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2014, 14:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/dzire/vxi/", "date_download": "2020-09-30T04:25:51Z", "digest": "sha1:3FQQJHZQ3ZAMA2Y7M3MQTIYD7STSLHM6", "length": 8022, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி டிசையர் VXi விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரம், விமர்சனம், வண்ணங்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி » டிசையர் » VXi\nமாருதி சுஸுகி டிசையர் VXi\nஅதிகபட்ச சக்தி 113 Nm @ 4400 rpm\nமாருதி சுஸுகி டிசையர் VXi தொழில்நுட்பம்\nஇருக்கைகள், எரிபொருள் கலன், பூட்ரூம் கொள்திறன்\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nபூட் ரூம் கொள்திறன் 378\nஎரிபொருள் கலன் கொள்திறன் 37\nஎஞ்சின் வகை 1.2L DualJet\nசஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம்\nமுன்புற பிரேக் வகை Disc\nபின்புற பிரேக் வகை Drum\nமுன்புற டயர்கள் 165 / 80 R14\nபின்புற டயர்கள் 165 / 80 R14\nமாருதி சுஸுகி டிசையர் VXi வண்ணங்கள்\nமாருதி சுஸுகி டிசையர் VXi போட்டியாளர்கள்\nஹூண்டாய் ஆரா S 1.2 Petrol\nடாடா டிகோர் Revotron XMA\nமாருதி சுஸுகி டிசையர் VXi மைலேஜ் ஒப்பீடு\nஹூண்டாய் ஆரா S 1.2 Petrol\nடாடா டிகோர் Revotron XMA\nமாருதி சுஸுகி டிசையர் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7735", "date_download": "2020-09-30T02:34:31Z", "digest": "sha1:HKGCCIG53JUAV3LNECKOHEVZ2REGUXWH", "length": 19907, "nlines": 79, "source_domain": "www.newlanka.lk", "title": "உங்கள் ராசிக்கு எந்த செல்லப் பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும்? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..! | Newlanka", "raw_content": "\nHome ஜோதிடம் உங்கள் ராசிக்கு எந்த செல்லப் பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும்\nஉங்கள் ராசிக்கு எந்த செல்லப் பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும்\nசெல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத்தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலோனோருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறலாம். அது மட்டுமில்லாமல் ‘லவ் பேர்ட்ஸ்’ எனப்படும் கிளி வகைகளையும் அதிக அளவில் வளர்ப்பதை விரும்புகின்றனர். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக ரீதியாக கண்டுபிடிக்கபட்ட உண்மை. எந்த ராசிக்காரர்கள் எந்த வளர்ப்பு பிராணியை வளர்த்தால் எந்த வளர்ப்பு பிராணியை வளர்த்தால் மேலும் அதிர்ஷ்டம் பெருகும் என்பதை இப்பதிவில் காணலாம்.\nவளர்ப்��ு பிராணிகளுக்கு வீட்டில் இருக்கும் துர் சக்தியை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. வீட்டில் இருப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து முதலில் பாதுகாப்பது செல்லப்பிராணிகள் தான். வீட்டில் தீய சக்திகள் இருந்தால், நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் வீட்டு செல்லப் பிராணி கூட திடீரென இறந்துவிடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் செல்லப்பிராணி உங்களை மிகப் பெரிய விஷயத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று அர்த்தம்.\nபறவைகளை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள். கிளி, புறா, கோழி போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதால் வீடு சுபிட்சமாக இருக்கும் என்றும், உங்களுக்கு வர இருக்கும் அதிர்ஷ்டத்தை தடுக்காமல் பாதுகாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறவைகளை நேசிப்பவர்கள் அவற்றை துன்புறுத்துவதில்லை. இவற்றை நீங்கள் வளர்க்க விரும்பினால் உங்கள் வீட்டை சுற்றி மரங்களையும் வளர்க்க வேண்டும். புதனின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் பறவைகளை கூண்டில் அல்லாமல் வெளியில் வைத்து வளர்க்கிறீர்கள் என்றால் நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். உங்களிடம் நல்ல சிந்தனைகளும், செல்வ வளமும் பெருகியிருக்கும்.\nகுரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நாய்கள் வளர்ப்பதால் நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாய்கள் வளர்ப்பதால் உங்களிடம் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. அவர்களிடம் அதிக அன்பும், அக்கறையும், வெளிப்படையான பேச்சும் கட்டாயம் இருக்கும். நாயைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. தன் எஜமானருக்காக இன்னுயிரையும் கொடுக்கும் நன்றியுள்ள ஒரு செல்லப்பிராணியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. உங்களால் நாய் வளர்க்க முடியவில்லை என்றால், நீங்கள் நாய் படத்தையோ அல்லது உருவத்தையோ உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். நாய், பைரவரின் அம்சமாக பார்க்கப்படுவதால் சகல யோகங்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.\nமேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் சேவல் படத்தை சனி உச்சம் பெற்ற காலத்தில் வீட்டில் வைப்பதால் அதிர்��்டம் உண்டாகும். முடிந்தவர்கள் சேவலை வீட்டில் வளர்க்கலாம். முடியாதவர்கள் சேவல் உருவ சிறிய சிலையை வேலை செய்யும் இடங்களிலோ, வியாபார தளங்களில் வைத்துக்கொள்ளலாம்.\nமேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் வீட்டில் மீன் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மற்ற ராசிக்காரர்கள் அனைவரும் மீன் வளர்ப்பதால் அதிர்ஷ்டம் பெறலாம். மீன் என்பது மீன ராசிக்குரிய குறியீடாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் மீன் வளர்ப்பது அவ்வளவு நல்ல பலன்களை தராது.\nதனுசு ராசிக்காரர்கள் காளை மாட்டை வளர்ப்பது நல்லதல்ல. ரிஷப ராசிக்குரிய குறியீடான காளைமாடு தனுசுராசிக்கு பொருந்துவதில்லை. இதுபோல் ஒவ்வொரு ராசிக்கும் குறியீடுகளின் அடிப்படையில் செல்லப்பிராணிகள் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் பெற்றுத்தரும்.\nமேஷ ராசிக்காரர்கள் ஆடு, கோழி, சேவல், குதிரை போன்ற பிராணிகளை வளர்ப்பதால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்கள் பசு, காளை, முயல் போன்ற விலங்குகளை வளர்ப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியும், சுபீட்சமும், அதிர்ஷ்டமும் பெறலாம். மிதுன ராசிக்காரர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டுக்கோழி, பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் பெறலாம்.\nகடக ராசிக்காரர்கள் கோழி, வான்கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் நாய் வளர்க்க கூடாது. அதிலும் பொதுவாகவே சூரியன் பகை வீடாக இருந்தால் கடகம் மட்டுமின்றி எந்த ராசிக்காரர்களும் நாய் வளர்க்கக் கூடாது. சிம்ம ராசிக்காரர்கள் ஆடு, மாடு, நாய், கோழி போன்றவற்றை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்.\nகன்னி ராசிக்காரர்கள் நாய், கிளி, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெறலாம். அதிலும் குறிப்பாக லவ்பேர்ட்ஸ் வளர்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை தவிர்க்கலாம். துலாம் ராசிக்காரர்கள் விலங்குகளை வளர்ப்பதை விட பறவைகள் வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். கிளி, புறா, பஞ்சவர்ண கிளி போன்றவற்றை தாராளமாக வளர்க்கலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு நாய் வளர்ப்பது நல்லதல்ல. நாயால் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர���கள் கோழி இனத்தை சேர்ந்த எந்த வகையான பறவைகளையும் வளர்க்கலாம். இது போன்ற பறவைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை பெற்று தரும். பறவைகள் வளர்க்க முடியாதவர்கள். நீங்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பறவைகள் படத்தை வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும். தனுசு ராசிக்காரர்களுக்கு யானை, மயில் போன்றவற்றை நீங்கள் வளர்க்கலாம். ஆனால் யானை, மயில் எல்லாம் வளர்த்தால் சிறை தண்டனை தான் கிடைக்கும் என்பதால் காளை, பசு மாடு வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். யானை, மயில் படமாக வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்போதாவது காணும்போது நீங்கள் உங்கள் கைகளால் உணவு வாங்கி கொடுப்பது நல்லது.\nமகர ராசிக்காரர்களுக்கு கழுதை, பன்றி போன்றவை அதிர்ஷ்ட பிராணிகளாக உள்ளன. ஆனால் இந்த காலத்தில் இவற்றை எல்லாம் வளர்க்க முடியாது என்பதால் நீங்கள் கழுதை படத்தை மாட்டி வைப்பது யோகத்தை பெற்று தரும். கழுதை படத்தை யார் மாற்றி வைத்தாலும் யோகம் தரும். ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு அது பெரும் யோகமாக அமையும்.\nகும்ப ராசிக்காரர்கள் தினமும் காக்கைக்கு உணவு வைப்பதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். கும்ப ராசிக்கும் விலங்குகளை விட பறவைகளே அதிர்ஷ்டம் தரும் செல்லப்பிராணியாக இருக்கின்றன. நீங்கள் எந்த வகை பறவைகளாக இருந்தாலும் தாராளமாக வளர்க்கலாம். நாய் வளர்க்கக் கூடாது. மீன ராசிக்காரர்கள் ஆடு, மீன், கோழி வளர்த்தால் அதிர்ஷ்டம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்கும். நேர்மறை ஆற்றல்களை ஊடுருவ செய்யும்.\nPrevious articleதங்கத்திற்கும் உங்களுக்கும் ராசியே இல்லையா இந்த 2 முறையை பின்பற்றிப் பாருங்கள்\nNext articleவீட்டில் இந்த மரங்களை மட்டும் வளர்க்காதீர்கள்… கண்டிப்பாக பிரச்சனை தான் வருமாம்..\nநீங்கள் காதலில் வெற்றி பெற அவசியம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..\nசனி ஆட்சி செய்யும் இந்த ராசிக்கு காத்திருக்கும் பேராபத்து..\nவாழ்வில் சகல நலன்களையும் தரவல்ல புரட்டாதிச் சனி விரதத்தின் மகத்துவம்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேச��� சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8626", "date_download": "2020-09-30T02:10:51Z", "digest": "sha1:EVZP4PANJGCJ4QV2MSPVUPKIFFUUCLQY", "length": 9570, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவின் ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்…!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனாவின் ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்…\nகொரோனாவின் ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்…\nகொரோனா வைரஸ் மே 21-ம் திகதியுடன் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், அவரைப் பின் தொடர்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பேஜன் தருவாலா. இவர் ஜோதிடத்தில் உலகப்புகழ் பெற்றவர். உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பேஜன் தருவாலாவிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக அகமதாபாத்தில் குவிவார்கள். காரணம் அந்தளவிற்கு இவர் மீதும் இவரது கணிப்புகள் மீதும் லட்சக்கணக்கானோர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.\nமோடி பிரதமராக வருவார் என இவர் ஏற்கனவே கணித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி ஆகியோரின் மரணம் தொடர்பாகவும் இவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சி, அழிவு உள்ளிட்டவற்றையும் தனது ஜோதிடம் மூலம் அவ்வப்போது அறிவித்து வந்தார்.இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மே 21-ம் திகதியுடன் இந்தியாவை விட்டு கொரோனா போய்விடும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இவர் கணித்திருந்தார். மேலும், இந்தியாவில் இந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும், அடுத்தாண்டு பீனிக்ஸ் பறவை போல், இந்தியா எழுந்து நிற்பதோடு சாதிக்கவும் செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அகமதாபாத் மாநகராட்சி வெளியிட்ட கொரோனா தொற்றுள்ளவர்கள் பட்டியலில் பேஜன் தருவாலா பெயரும் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் மே 21-ம் திகதியோடு கொரோனா இந்தியாவை விட்டு போய்விடும் என அவர் கூறியிருந்த நிலையில், மே 31-ம் திகதியான நேற்று இன்று வரை கொரோனா இந்தியாவை விட்டு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவின் ஆயுட்காலத்தைக் கணித்த பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலா, தனது ஆயுட்காலத்தைக் கணிக்கத் தவறிவிட்டாரே என சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.\nPrevious articleஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த..\nNext articleகட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றிலிருந்து அமுலாகும் புதிய நடைமுறை\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/karnataka/", "date_download": "2020-09-30T03:01:22Z", "digest": "sha1:RPP54NIFGNENFADOB4UMACM2W3HZGLTT", "length": 5336, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "karnataka Archives - TopTamilNews", "raw_content": "\nஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் மாணவி- குவியும் பாராட்டுகள்\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அரசு வெற்றி.. காங்கிரஸ் ஏமாற்றம்\nகொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி.. கர்நாடகாவில் மீண்டும் லாக்டவுனா…. விளக்கம் கொடுத்த அமைச்சர்\nசெப்.27 முதல் சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு சிறப்பு ரயில்கள்\nகொரோனா பாதிப்பால் கர்நாடக எம்பி அசோக் கஸ்தி காலமானார்\nகோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்\nகர்நாடகாவிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் சிக்கியது\nகர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு ஹான்ஸ் மூட்டைகள் கடத்த முயன்ற 2 பேர் கைது\nஜி.எஸ்.டி-க்கு போட்டியாக எடியூரப்பா மகன் வசூலிக்கும் வி.எஸ்.டி – கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கதறல்\nகர்நாடகாவில் அக்.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு\nகோஷம் போடுவீங்களா… பாஜகவினருக்கு தடியடி கொடுத்த காவல்துறையினர்\nமுதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்தது..\nதிருவண்ணாமலையில் 24-ந்தேதி குபேரர் கிரிவலம்\n2 சதவிகித ஓட்டுதான் இருக்குன்னா,ஏன் எங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கிறீங்க\nநெல் ஜெயராமன் மறைவு: பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மீசையை முறுக்குவாரா ஐஜி அன்பு..\n29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகல்லால் அடித்து போலீஸ் மண்டையை உடைத்த இளைஞர்கள்: சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/11774--2", "date_download": "2020-09-30T03:05:23Z", "digest": "sha1:XGETSP3SZTVW7232TAIWNBBKLBS6B2CU", "length": 16075, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 October 2011 - புதுவையில் ஒரு பழமைப்பித்தர்! | pudhucherry, princes, old", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஒடுப்புரை நாகம்மனும்.... சுட்ட கொழுக்கட்டையும்\nபாபா குகையில் ரஜினி ரசிகர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nசௌமியா என்னும் சங்கீதக் குயில்\nவிகடன் மேடை - வடிவேலு\nஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு\nநந்தி உண்டு... நந்தன் இல்லையா\nஆம்பளைங்களையே வாந்தி எடுக்கவெச்ச அழகி\nஎன் விகடன் - கோவை\nநாய்களிடம் வழவழன்னு பேசக் கூடாது\nகுறள் பாட்டு கேட்க வா\nஎன் விகடன் - திருச்சி\nஅரியலூர் கொண்டாடிய நீதிமன்றத் திருவிழா\nஅம்மாவும் நீயே... அப்பாவும் நீயே\nஎன் விகடன் - சென்னை\nக்ளோசப்: 'போராளி' நாயகி வசுந்தரா கஷ்யபின் பெர்சனல் பக்கம்\nமா���ும் வாழ்க்கை... மாறாத கொசுக்கள்\n\"நான் தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி\nஅஜீத்தைப் பாராட்டினேன்... விஜய்யைச் சந்தித்தேன்\nதமிழ் சினிமாவின் புதிய இளைஞர்கள்\nவட்டியும் முதலும் - 11\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nஹாய் மதன் கேள்வி - பதில்\n''பழங்கால நாணயங்கள் பாதுகாக்க ப்பட வேண்டிய அரிய பொக்கிஷங்கள். ஆனால் சிலர் அதை உருக்கி தங்க நகைகள் செய்து கொள்வது கேட்கவே சங்கடமான விஷயம்'' வருத்தம் தொனிக்கிறது டி. என் கோபிராமனின் வார்த்தைகளில். புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ஒரு நாணய சேகரிப்பாளர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான நாணயங்கள், பழங்கால ரூபாய் நோட்டுகள், அஞ்சல்தலைகள், கலைப்பொருட்கள் என்று ஒரு மினி மியூசியத்தையே தன் வீட்டில் வைத்துள்ளார்.\n''புதுச்சேரியோட நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பாகூர் தான் நான் பிறந்த ஊர். என்னோட 15 வது வயசிலே ஸ்டாம்ப் சேகரிக்க ஆரம்பிச்சேன். திருமணம், குழந்தைகள்னு இல்லற வாழ்க்கை ஆரம்பிச்சபிறகு சேகரிப்புப் பணிகளில் ஈடுபட முடியலை. அப்புறம் 40 வயசுக்கு மேல ரிலாக்ஸா பழையபடி சேகரிப்புப் பணிகளைத் தொடங்கினேன். பிரெஞ்சு அரசு புதுவையில் வெளியிட்ட நாணயங்கள்தான் முதலில் சேகரித்தது. 1947ல் இருந்து 2011 வரையுள்ள நாணயங்களைச் சேகரித்து வெச்சிருக்கேன். ஒருசில ஆண்டுகள் இல்லை. ஆனால் கண்டிப்பா அதையும் சேகரிச்சுடுவேன்.\nஇந்தியாவின் பல பகுதிகளில் நாணயங்களுக்கு ரூபாய், பைசா, வராகன், பணம், டப்பு, அரை டப்பு, கால் டப்பு என்று பல பெயர்கள் இருந்திருக்கு. ஒருகாலத்தில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட சோழிகளுக்கும் அதன் அளவுக்கு ஏற்ப மதிப்பு இருந்திருக்கு. முகமது அலி ஜின்னா, ஹோசிமின், நிக்சன், சதாம் உசேன்னு பல உலகத் தலைவர்கள் முகம் பதித்த நோட்டுகளைச் சேகரித்திருக்கிறேன். ரஷ்யா தான் உலகளவில் பெரிய கரன்சி நோட்டு வெளியிட்டு இருக்கு. சீனாதான் மிகச்சிறிய கரன்சி நோட்டுகளை வெளியிட்டு இருக்கு. முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் 1998 இல் விநாயகர் படம் பதித்த கரன்சி புழக்கத்தில் இருந்துள்ளது. எல்லா நாட்டின் கரன்சியும் இருப்பதால் வேற எதாவது சேகரிக்கணும்னு நினைச்சப்பதான் இந்திய நோட்டுகளைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். 11111 22222 33333 வரிசை கொண்ட நோட்டுகள், மன்மோகன்சிங் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது கையெழுத்து போட்ட நோட்டுகள், தப்பாக அச்சடிக்கடிப்பட்ட நோட்டுகள், * சின்னம் உள்ள நோட்டுகள்னு விதவிதமாச் சேகரிச்சு வச்சிருக்கேன். முஸ்லிம் மன்னர்கள் பயன்படுத்திய போர்வாள், 1850 களில் பயன்படுத்தப்பட்ட காபி கொட்டை அரவை மிஷின், பழங்கால உண்டியல், பல வருடங்களுக்குப் பின்னர் கல்லாக மாறிய முட்டை மற்றும் நத்தை பாசில்கள், பழங்கால ஓலைச்சுவடிகள்னு பழங்காலப் பொருட்களையும் சேர்த்து வெச்சிருக்கேன்'' என்கிறார் இந்த பழமைப்பித்தர்.\n‘வரலாற்றில் தமிழ் எழுத்து நாணயங்கள்’, ‘பிரெஞ்சு இந்திய நாணயங்கள்’ என்று முக்கியமான ஆய்வுக்-கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nதொண்டை மண்டல நாணவியல் கழகத்தின் தலைவராக உள்ளார். புதுச்சேரியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள சேகரிப்பாளர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/taeratala-kalatataila-ilatatamailaraukakaana-maararauta-taeraivau-kalaanaitai-caeramaana", "date_download": "2020-09-30T03:29:05Z", "digest": "sha1:H7QXXA5GW4NWGECDHGPPPVKDXVCMQRMD", "length": 23367, "nlines": 59, "source_domain": "thamilone.com", "title": "தேர்தல் களத்தில் ஈழத்தமிழருக்கான மாற்றுத் தெரிவு - கலாநிதி சேரமான் | Sankathi24", "raw_content": "\nதேர்தல் களத்தில் ஈழத்தமிழருக்கான மாற்றுத் தெரிவு - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் மார்ச் 24, 2020\nமுழு உலகமும் கொரனா கொல்லுயிரிக் கிலியில் ஆழ்ந்திருக்கும் இன்றைய சூழமைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களத்தை சிங்கள தேசத்தின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்ச திறந்து விட்டுள்ளார். இத் தேர்தலின் மூலம் தளம்பல் போக்கற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதை விட, அரசியலமைப்பில் நினைத்த மாத்திரத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், பதின்மூன்றாவது திருத்தச் சட்டம், பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் ஆகியவற்றை அல்லது அவற்றின் முக்கிய சரத்துக்களை இல்லாதொழிப்பதற்கும் தேவையான மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதே ராஜபக்ச சகோதரர்களின் நோக்கமாகும். இதற்காகவே அதிபர் தேர்தல் நடந்து முடிந்து அதன் சூடு ஆறுவதற்குள் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை கோத்தபாய விடுத்திருக்கின்றார்.\nஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்ற கடந்த பதினொரு ஆண்டுகாலப் பகுதியில், மீகானின்றித் த��சைதெரியாது கடலலைகளின் நீரோட்டங்களுக்கு ஏற்ப அங்கிங்கென தட்டுத் தடுமாறி அலைந்துழலும் கப்பலின் நிலையில் தான் இன்று ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நகர்வுகள் இருக்கின்றன. சிங்கள தேசத்தில் இன்று வீசிக் கொண்டிருக்கும் இனவாத அலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் சென்று ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என்று எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அதன் தலைவர்களோ கூறினால், அதை விட ஏமாற்று வித்தை இருக்க முடியாது.\nஅதாவது இன்று சிங்கள தேசத்தில் ராஜபக்ச சகோதரர்களின் திசையில் வீசும் இனவாத அலை, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் திசையில் வீசிய சிங்கள - பெளத்த மேலாதிக்கவாத அலையைப் போன்ற ஒன்று தான். அத் தேர்தலில் வெற்றி பெற்று சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டில் ஏறி, நிறைவேற்று அதிபர் ஆட்சிமுறைமையை அறிமுகம் செய்ததும் ஜே.ஆர் கூறினார், ‘ஒரு ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர தான் நினைத்த அனைத்தையும் செய்வதற்கான அதிகாரத்தை நிறைவேற்று அதிபர் ஆட்சிமுறை தனக்குத் தந்திருப்பதாக.’ அதே நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழீழத்தை அமைப்பதற்கான மக்கள் ஆணையைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியால் நாடாளுமன்ற அரசியல் ஊடாக எதையுமே சாதிக்க முடியவில்லை.\n1983ஆம் ஆண்டு பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஜே.ஆர் நிறைவேற்றும் வரை தமது நாடாளுமன்றக் கதிரைகளை இறுகப் பற்றிக் கொண்டு அமிர்தலிங்கமும், அவரது பரிவாரங்களும் அமர்ந்திருந்தது மட்டும் தான் அக்காலப் பகுதியில் அவர்கள் செய்த சாதனை எனக் கூறலாம்.\nபின்நாட்களில் (1991ஆம் ஆண்டு) யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவில் வெளியிடப்பட்ட விழா மலரில் ‘இரண்டு தசாப்தங்களும் புலிகளும்’ என்ற தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையில் இதுபற்றிக் குறிப்பிடுகையில், நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடுவது பாலைவனத்தில் இருந்து எழுப்பும் குரல்களுக்கு ஒப்பானவை என்று தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எள்ளிநகையாடி��ிருந்தார்.\nநாற்பத்து மூன்று ஆண்டுகள் கடந்து இன்றும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. அதிலும் சிங்கள - பெளத்த மேலாதிக்கவாத அலை வீசும் இன்றைய சூழமைவில், சிறீலங்காவின் நாடாளுமன்றக் கதிரைகளில் கொலுவிருப்பதன் மூலம் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் எனக் கூறுவது கானல்நீரில் காகிதக் கப்பல் ஓட்டுவதற்கு ஒப்பான ஒன்று.\nசரி, அப்படி என்றால் இத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் தமிழ் பிரதிநிதிகளால் எதையுமே சாதிக்க முடியாதா அப்படி என்றால் இத் தேர்தலால் தமிழர்களுக்கு என்ன தான் பயன் உண்டு\nமுதலாவதாக தமது நாடாளுமன்ற கதிரைகளைப் பயன்படுத்தித் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தமிழ் பிரதிநிதிகளால் வென்றெடுக்க முடியாது போனாலும், அக் கதிரைகள் வழங்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இவர்கள் எடுக்கலாம்.\nதமிழர் தாயகத்தில் இயங்கும் சகல அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஏதோ ஒரு விதத்தில் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் போன்றோருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள். எனவே தமது நாடாளுமன்ற ஆசனங்கள் வழங்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்து பதினொரு ஆண்டுகள் கடந்தும் மீள முடியாமல் உள்ள மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை நிறுவனமயப்படுத்தப்பட்ட முறையில் இவர்கள் முன்னெடுக்கலாம். இதன் அர்த்தம் தமது நாடாளுமன்றப் பதவிகளைப் பயன்படுத்திப் புலம்பெயர் தேசங்களில் இவர்கள் நிதி திரட்டலாம் என்பதல்ல. மாறாக நிறுவனமயப்படுத்தப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்களை மேற்கொள்வதற்குத் தேவையான புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இவர்கள் எடுக்கலாம்.\nதவிர தமிழர் தாயகத்தில் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான வேலை வாய்ப்பின்மைக்குத் தீர்வு காணுதல், இளைய தலைமுறையினர் மத்தியில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பாவனை, தெருச்சண்டியர் மனோபாவம், மதுவுக்கு அடிமையாகுதல், பெண்கள் - சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றைக் கட்டுப்பட���த்தி அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியயழுப்புவதற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டங்களையும் தமது நாடாளுமன்றப் பதவிகளைப் பயன்படுத்தி இவர்கள் மேற்கொள்ளலாம்.\nஇறுதியாக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்குப் பன்னாட்டு நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழ் நீதி கிட்டுவதற்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கும், தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குமான பரப்புரை நடவடிக்கைகளையும் அனைத்துலக அங்கீகாரம் பெற்ற தமது நாடாளுமன்றப் பதவிகளைப் பயன்படுத்தி இவர்கள் முடுக்கி விடலாம்.\nகடந்த பதினொரு ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் தாயகத்திற்கான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே மேற்குறிப்பட்ட பணிகள் எவற்றையும் ஆற்றியதில்லை. தமது தனிப்பட்ட வருவாயைப் பெருக்குதல், சொத்துக் குவித்தல், தமக்கு நெருக்கமானவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து அதன் மூலம் தமது விசுவாசிகளின் வட்டத்தைப் பெருக்குதல் போன்ற பணநாயக நடவடிக்கைகளில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டார்கள்.\nஅதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒப்பான ஒன்றாக மாறி ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆகி விட்டது. மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான தலைமையாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன், தான் முதலமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையை முதியோர் மடமாக மாற்றியமைத்து, அதற்கு சுவிற்சர்லாந்து உட்பட மேற்குலக நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட நிதியைத் திருப்பியனுப்பிய பெரும் சாதனையாளராகவே திகழ்கின்றார்.\nஇவ்வாறான பின்புலத்தில் நாடாளுமன்றக் களத்தில் ஈழத்தமிழர்களுக்கான மாற்றுத் தெரிவாகத் திகழ்வது மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் புதல்வரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அக் கட்சியுடன் கூட்டிணைந்து ந���ற்கும் தமிழ்த் தேசியப் பொது அமைப்புக்களுமே.\nகடந்த பதினொரு ஆண்டுகளாக தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இனவழிப்பிற்கான பன்னாட்டு நீதி விசாரணை ஆகிய ஈழத்தமிழர்களின் வேணவாக்களைக் கொள்கைப் பிறழ்வு இன்றி முன்னிறுத்தும் இவர்கள், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவர்களாயின் அது 2009 வைகாசி 18இற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் கட்டவிழப் போகும் பூகம்ப மாற்றமாகவே அமையும்.\nஇவ்வாறான பூகம்ப அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவதா அன்றி தமிழ்த் தேசிய அரசியலைக் கூட்டமைப்பின் பணநாயக அரசியலாக அல்லது விக்னேஸ்வரனின் வயோதிபர் மட அரசியலாக நீடிக்க வைத்து வீரியம் இழக்க வைப்பதா அன்றி தமிழ்த் தேசிய அரசியலைக் கூட்டமைப்பின் பணநாயக அரசியலாக அல்லது விக்னேஸ்வரனின் வயோதிபர் மட அரசியலாக நீடிக்க வைத்து வீரியம் இழக்க வைப்பதா என்பதைத் தாயக உறவுகளே தீர்மானிக்க வேண்டும்.\nஉலக இதய தினம் இன்று\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nசெப்டம்பர் 29 ஆம் திகதி உலக இதய அறக்கட்டளையால் ஒழுங்கு செய்யப்படுகிறது.\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 8 - கலாநிதி சேரமான்\nசனி செப்டம்பர் 26, 2020\nபுலஸ்தினியும், விடுதலைப் புலிகளுக்குள் நடந்த ஊடுருவலும்\nதியாக தீபத்தின் நினைவுநாளில் தமிழருக்கு கனிந்துவரும் வாய்ப்பு - தாயகத்தில் இருந்து காந்தரூபன்\nசனி செப்டம்பர் 26, 2020\nஇது தமிழர் மனங்கள் புத்தெழுச்சிகொள்ளும் மாதம்.\nதொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு – கிழக்கில் இருந்து எழுவான்\nசனி செப்டம்பர் 26, 2020\nஇலங்கைத் தீவை கொலணித்துவம் செய்த போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ந\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nபிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் தில���பன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_Mirror_2016.02.10", "date_download": "2020-09-30T01:43:18Z", "digest": "sha1:44NOY4T5CVW45PPHKVHBMKTQRTZVMED2", "length": 3176, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "தமிழ் Mirror 2016.02.10 - நூலகம்", "raw_content": "\nதமிழ் Mirror பத்திரிகையின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்தப் பத்திரிகையிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2016 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2018, 22:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2014/11/blog-post.html", "date_download": "2020-09-30T04:22:17Z", "digest": "sha1:ZRW2FBZIAORKWXCMZBJT3ASEU66UA2SZ", "length": 22069, "nlines": 185, "source_domain": "www.ssudharshan.com", "title": "காவியத்தலைவன் - அசையும் சித்திரங்கள்", "raw_content": "\nகாவியத்தலைவன் - அசையும் சித்திரங்கள்\nஒரு வரலாற்று நாவலின் இடையிலுள்ள சித்திரங்களைக் கற்பனையில் அடிக்கடி அசைத்துப் பார்த்திருப்போம். அவற்றுக்கு உருவம் கற்பித்த்திருப்போம். பார்க்காத உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற தீராத ஆசையின் விளைவு நம்மை அங்கெல்லாம் கொண்டுசெல்கிறது. அப்படியான நிமிடங்களைத் திரட்டி, கண்முன்னே கொண்டுவந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது என்பது எளிதான காரியமாக இருக்க முடியாது. சோர்வு நம்மை நெருங்காது சொல்ல அந்த 'மேஜிக்' பிடிபடவேண்டும். இதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டாலே சரித்திரப் படங்கள் வெற்றிப்படங்களாகும். வசந்தபாலனின் காவியத்தலைவன் செய்த 'பிரம்மாண்ட மேஜிக்' அதுதான். இது ஒரு கலர்புல் கலையின் கரைதொட்ட சினிமா.\nஇந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் நிறைய நாடக சபாக்கள் இயங்கின. அந்த நாடக சபாக்களைச் சேர்ந்த நடிகர்களின் வாழ்க்கை முறையை காதல்,நட்பு, பாசம் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு சொல்லும் திரைப்படம். இவை படத��துக்கு வெறும் ஆதாரம் மட்டும்தான். நலல் சினிமாவின் அழகைப் பார்த்துத்தான் உணரவேண்டும். நாடகங்களைப் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தும், வேறு வழிகளில் தகவல்கள் திரட்டியும் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்பதை அவரின் பேட்டிகளை விட 'உழைப்பு' அதிகம் சொல்கிறது. ஒரு இடத்திலும் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற கவனம் தெரிகிறது.\nநடிப்பில் இயல்பான நடிப்பு, மிகை நடிப்பு என மாறுபட்ட விமர்சனங்கள் இன்றும்கூட நிலவுகிறது. ஆனால், இதுதான் நடிப்பு என எல்லோரும் ஒரே பாதையில் செல்லும்போது புதுமை காட்டி அதை மாற்றியமைப்பவன் மிகப்பெரிய நடிகன் என்பதைக் காட்சியமைப்புகள் நுணுக்கமாகப் பதிகின்றன. சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா என எல்லோரும் நடிப்பைச் சிறப்பித்திருக்கிறார்கள். நாடகக்காரர்களின் இயல்பு வாழ்க்கையும் அதிதீவிர உணர்ச்சிகள் நிறைந்ததாய் இருப்பதை நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் இன்னொரு வடிவம் மொழி. அவை பாடல்களாகவும் வசனங்களாகவும் முதிர்ச்சி பெறுகின்றன. கவிஞர் வாலி அவர்கள் அல்லி- அர்ஜுனா நாடகத்துக்கு எழுதிய பாடலில் மொழி கொஞ்சுகிறது. வாலியை நாமும் தமிழும் இழந்திருக்கவேண்டாம். அந்தப் பாடலும் காட்சியமைப்பும் லயித்துப் போகச்செய்யும். நாடக மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். சில உணர்வுகள் தடுமாறும் மனித உறவுகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்கள் எளிதாய்க் கடத்திச் செல்கிறது. அதிலும் \" தாலி கட்டிய தாசியாய் இருப்பதை விட, வெறும் தாசியாய் இருந்துவிட்டுப் போகலாம்\" என்கிற வசனம் ஒரு புத்திசாலிப் பெண் பிழையான நோக்கத்துடனான ஒரு ஆணின் காதலை எப்படிச் சரியாக எடைபோடுகிறாள் என்பதை ஆழமாகச் சொல்லுகிற வசனம். காட்சிகளோடு பார்க்கும் போது அது உறுத்தலான வசனம் என்கிற எண்ணம் வராது. ஒரு எழுத்தாளரை தமிழ் சினிமா எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைச் சொல்கிறார்.\nசேர்க்கப்பட்டிருப்பது தெரியாமல் இயல்பில் இருப்பது, இழைந்துபோவது போலவே இருப்பதுதான் அழகினது வெற்றி. ஏற்கனவே குறிப்பிட்டது போல ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, ஆடை வடிவமைப்பாளர்கள்,ஜெயமோகன், வாலி எல்லோரும் வசந்தபாலனின் கற்பனையைக் கண்டுவிட்டவர்கள்.\nஇசையைப�� பொறுத்தவரை நிறைய ஆண்டுகளுக்குப் பிறகு ரஹ்மானுக்கு தமிழ் சினிமா கொடுத்த பரிசு இந்தப் படம். பதிலுக்கு ரஹ்மானும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை திரைப்படத்தோடு நீங்கள் இசைந்துபோகும் பொழுதுகளில் உணர்வீர்கள்.\nஇது ஒரு சரித்திரப் படம் என்பதால் தீபங்களை வைத்தே காட்சிகளில் ஒளியைப் பேச வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. குடிசைக் காட்சிகள், தூரக் காட்சிகளில் சரியான இடங்களில் வைக்கப்பட்ட தீபங்கள் அந்தந்த இடங்களை நிரம்பச் செய்கிறது. ஏராளமான காட்சிகள் இரவில் நகர்வது விஷுவல் ட்ரீட். 'ஹேய் மிஸ்டர் மைனர்' பாடலின் காட்சிப்படுத்தல்களில்(Low Angle, High Angle) உள்ள நேர்த்தி பாடலுக்கே மேலும் அழகு.\nவண்ணங்களை விகிதாசாரம் கொண்டு அமைப்பதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். சரித்திரப் படங்களில் மிகவும் முக்கியமானது ஆடை வடிவமைப்பு. பாலாவின் பரதேசிக்கு ஆடை வடிவமைப்புச் செய்த நிரஞ்சனி அவர்கள் நாடகக் கதைக்களத்துக்கு ஏற்றபடி காட்சிகளை வண்ணமாக்கியிருக்கிறார்.\nஒவ்வொரு படங்களுக்கும் காலம் எடுத்துக்கொண்டு தயார்படுத்திக்கொள்ளும் வசந்தபாலனின் 'வெயில்' , ' அங்காடித்தெரு' போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களின் வரிசையில் வந்து அமர்ந்துகொள்ளும். நல்ல உழைப்பைத் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள்.\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராம���ய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nகாவியத்தலைவன் - அசையும் சித்திரங்கள்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/03/21/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-09-30T03:48:06Z", "digest": "sha1:QY3QIUAX45SILIYGDSKL7HZPI5KA5ENH", "length": 87635, "nlines": 213, "source_domain": "solvanam.com", "title": "தரிசனம் – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 11 Comments\nகணிதமேதை என்று பின்னாளில் போற்றப்பட்ட ராமானுஜன் , சிறு வயதிலேயே கணிதத்தில் அபாரத் திறமை காட்டி, தானே கற்றுக் கொண்டு, வாழநாள் முழுவதும் அதிலேயே ஆழ்ந்து இருந்தார். கணிதம் தவிர மற்ற பாடங்களில் ஆர்வம் இல்லாதால் எஃஏ (ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்) ப்ரீட்சையில் தேறவில்லை. அவருடைய திறமையை கண்டு கொண்ட சிலரின் உதவியால் சென்னையில் போர்ட்-ட்ரஸ்டில் க்ளர்க்காக வேலை பார்த்து, ஜானகியுடன் கல்யாணம் ஆகி, ப்ரொஃபசர் ஹார்டியால் லண்டன் கேம்ப்ரிட்ஜுக்கு சென்று நிறைய ஆராய்ச்சி செய்து, ராயல் சொசைட்டியில் ஃபெல்லோ ஆனார், வெளி நாட்டில் குளிரிலும் வயிற்றுக்கு சரியாக சாப்பிடாததுமாக வியாதி வந்து, அது முற்றி, சென்னைக்குத் திரும்பி வந்து, சரியாக வைத்தியம் இல்லாததால் 1920 இல் இறந்த போது வயது 32.\nஇன்னும் கூட நிரூபிக்கப்படாத அபூர்வ சூத்திரங்களை கண்டுபிடித்த மேதை, இரவில் கண் விழித்து, எழுத பேப்பர் இல்லாமல் சில சமயம் மணலில் எழுதி, கிடைத்த காகிதத்தில் இரு பக்கமும் நுணுக்கி எழுதி கணிதத்தால் நிரப்பி இறுதிநாள் வரை எழுதி ,கடைசியாக விட்டுச் சென்றது சில நோட்டுப் புத்தகங்களும், பேப்பர்க���ும். அவற்றில் சில அவர் வீட்டிலிருந்து கிடைத்தன, சில லண்டனில் பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்தன, சில காணாமல் போயின.\nஏப்ரல் 26, 1920 திங்கள் கிழமை, சேத்துப்பட்டு, மதராஸ்\nரங்கநாதனுக்கு லட்சுமி விஷயத்தைச் சொன்னாள். “உங்க சினேகிதர் ராமானுஜனுக்கு ரொம்ப மோசமா இருக்கு போல”. திங்கள் கிழமை காலை. புரண்டு படுத்த போது “ சூர்யோதயத்துக்கு அப்புறம் என்ன படுக்கை “ என்று அவனை எழுப்பி விட்டாள். சினேகிதனா, எவன் சொன்னது “ என்று அவனை எழுப்பி விட்டாள். சினேகிதனா, எவன் சொன்னது , இன்னும் கிளம்ப மனம் இல்லை. ஒரு நாளைப்போல இன்றைக்கும் குளித்து, திருமண் இட்டு சந்தியாவந்தனம் செய்து, பழையதை விழுங்கி விட்டு மடிப்பு சரியாக பஞ்சகச்சம், நெடுஞ்சட்டை, அங்கவஸ்திரம், தலைப்பாகை கையில் பித்தளைத் தூக்கில் புளியோதரை,கூடவே கரைத்த மோர், கையில் புத்தகம், பருத்த உடம்பு இத்தனையும் சுமந்து கொண்டு ஓட வேண்டும். தினமும் இதே ஓட்டம். வீட்டிலிருந்தபடியே பேப்பரில் நாலு கணித ஃபார்முலா கிறுக்கி சிலர் பேர் வாங்கி விடுகிறார்கள்.\nலட்சுமி சரகு இலையைப் போட்டு பித்தளை லோட்டாவில் தீர்த்தம் எடுத்து வைத்து விட்டாள். தினமும் அதே பழையது. இங்லிஷ் விசுவநாதன் ஆத்தில் காலையில் இட்டலியாம், வெங்காயம் போட்டு கொத்சுவாம். ராமானுஜன் கேட்டானாம், லண்டனில் சாப்பிட்டது வேணும்னு, அந்த ஜானகி போன வாரம் மிளகு ரசமும் உருளைக்கிழங்க்கு கறியும் பண்ணினாளாம். லட்சுமி “அதென்ன அனாசாரம், நாம வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் சாப்பிடக் கூடாது \nசின்ன வயசிலேயே ரங்க நாதனுடைய கணக்கு வாத்தியார் ராகவாச்சாரி அப்பாவிடம் “ஓய், உம்ம புள்ளமாதிரி சீரங்கத்துலேயே ஒரு பய கிடையாது, குடத்து விளக்காட்டம் இவனை இங்கேயே வெச்சிண்டிருந்தா ஒரு ப்ரயோஜனமும் இல்லை, பட்டணத்துக்கு மேல படிக்க அனுப்பும், ஓகோன்னு வருவான், எல்லாம் பெருமாள் பார்த்துப்பார்” என்று சொல்லவும் பட்டணத்துக்கு வந்து, மைலாப்பூரில் சொந்தக்கார வக்கீல் ஆத்தில் தங்கி படிப்பு. கோல்ட் மெடல் வாங்கி, ப்ரெசிடென்சி காலேஜில் கணக்கு லெக்சராக சேர்ந்தவுடன் கும்பகோணத்திலிருந்து ஒண்ணு விட்ட அத்தை பொண்ணுடன் கல்யாணம். லட்சுமி பெரியவளானவுடன் பட்டணத்துக்கு வந்து விட்டாள்.\nலக்கிரமத்தில் குழந்தை. சேத்துப் பட்டுல வீடு, அம்மா பெருமை��ாக சொல்லுவாள் , “எல்லாம் பெருமாள் குடுத்தது”. என்ன குடுத்துட்டார் பெரிசா பாண்டித்யம் இருந்து என்ன ப்ரயோஜனம், இப்ப எஃஏ பசங்களுக்கு கணக்கு சொல்லித்தற ஜீவனம். எஃஏ கூட தேறாத ராமானுஜன், லண்டனுக்குப் போனானாம், கேம்ப்ரிட்ஜுல உபகாரச் சம்பளத்தோட ஆராய்ச்சியாம், ராயல் சொசைட்டியில ஃபெல்லோவாம், கூடவே ராயல் மண்டக் கனம். அவனுக்கு மட்டுமா, அவன் ட்யூஷன் சொல்லித்தர பசங்களுக்குக் கூட.\nஇந்த காலத்து பசங்களுக்கு வாத்தியார்ன்னு ஒரு மரியாத இல்ல, எல்லாம் அதிகப் பிரசங்கிகள். கால்குலஸ் க்லாசில பாடம் நடத்தும்போது எழுந்து நிக்கறான் “ஸார், இத இன்னும் சுலபமா சால்வ் பண்ணாலாம், இத்தன ஸ்டெப் தேவை இல்ல “\nரங்கநாதன் “ சுவாமி, அதெப்படின்னு என்னுடைய சிற்றறிவுக்கு எட்டும்படி விளக்கி சொன்னாப் புரியும் “\nஅந்தப் பையன் அசராம போர்டுக்கு வந்து எழுதறான். அப்புறமா கூப்பிட்டு, யாருடா உனக்குச் சொல்லிக் குடுத்ததுன்னா “ராமானுஜன் சார் தான் சொல்லிக் குடுத்தார் “ அப்படிங்கறான். அதோடு காலேஜில் நடத்திய ராஜாங்கமும் போச்சு. ட்ராமில் போகும் போது கூட, இன்னிக்கு எந்தப் பையன் என்ன கேள்வி கேட்பானோ அப்படின்னு கவலையோட புத்தகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஇந்த ராமானுஜன் நாலு வீடு தள்ளி குடி வந்துட்டான். அவன் குடும்பம்தான் வந்திருக்குன்னு மொதல்ல தெரியாது. அந்த மாமி கோமளத்தம்மாள்தான் ஒரு நாள் காலையில் வந்து லட்சுமியிடம் அஸ்கா சர்க்கரை வேணும்னு கேட்டா. ராமானுஜனுக்கு காலையில் பெரிய ஸ்தாலி நிறைய காபி வேணுமாம், காபிக்கு சர்க்கரை காலி ஆயிடுத்தாம், தினமும் வாசலில் கோலம் போடும்போது பார்த்திருக்கிறாராம். நம்மவா மாதிரி இருக்கேன்னு சங்கோஜப் படாம கேட்க வந்துட்டாராம். அவர் பையன் பெரிய மேதாவியாம், லண்டன் போய் வந்திருக்கிறானாம், இப்போது ஏதோ வியாதியாம்.\nலட்சுமி கும்பகோணம்தான் அப்படின்னு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷம். உங்காத்துகாரர் என்ன பண்ணிண்டிருக்கார் அப்படின்னு கேட்க, லட்சுமியும் ரங்கநாதன் காலேஜில் கணக்கு லெக்சரராக இருப்பதை சொல்லி இருக்கிறாள். உடனே அந்த மாமியும், “கணக்கு வாத்தியாரா, ரொம்ப சந்தோஷம், அப்பப்ப ஆத்துக்கு வந்து பேசினா உபகாரமா இருக்கும்” என்று அழைத்த மரியாதைக்கு ரங்கநாதன் அவர்கள் வீட்டுக்குப் போனான்.\n���ோமளத்தம்மாள்தான் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். வீட்டின் பின்பக்கம் மாடிப்படிக்கு அருகில் ஒரு அறை. ராமானுஜன் தரையில் விரித்திருந்த படுக்கையில் படுத்தபடி தீவிரமாக ஒரு கற்றை பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தான். பக்கத்துல எழுதிய சித்திரம் போல அவன் மனைவி ஜானகி.\nரங்கநாதன் அருகே போய் “நமஸ்காரம்” என்றான். ராமானுஜன் ஒரு கணம் தலையை நிமிர்த்தி “ம்ஹூம்” என்றான். கண்கள் இருட்டில் மிருகம் மாதிரி பளபளத்தன. கலைந்த தலை, கசங்கி சுருண்ட வேட்டி. ரங்கநாதன், சரி ஏதோ மிக முக்கியமாக எழுதிக் கொண்டிருக்கிறான் போல என்று சுற்றிலும் பார்த்தான். பக்கத்திலேயே விசிறி, வென்னீர், ஒத்தடம் கொடுக்க துண்டு, மருந்து, வியாதி வாசனை எல்லாம் இருந்தன.\nபடுக்கைக்கு அருகிலேயே மூலையில் ஒரு தோல்பெட்டி இருந்தது. மங்கிய பழுப்பு நிறம், தூசி படிந்து, அங்கங்கே அடி பட்டு,கீறல் விழுந்து மேலே சற்று பாசி பிடித்த மாதிரி, தோல் சுருக்கங்கள் தெரிய இருந்தது. லேசாக அந்த தோல் பெட்டியின் வாசனைகூட வருவதாகத் தோன்றியது.\nநீண்ட மௌனம். ஜானகிதான் “ நீங்க காபி சாப்பிடறேளா “ என்று கேட்டாள். ரங்கநாதன் “இல்லை வேண்டாம்” என்றான். அவள் மறுபடியும் “ இவர் நாலு வீடு தள்ளி இருக்கார், ப்ரெசிடென்சி காலேஜில கணக்கு லெக்சரராம் “ என்று ஆரம்பித்தாள். ராமானுஜன் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு பேப்பரை வைத்து விட்டு, நெற்றியைச் சுருக்கி ரங்கநாதனைப் பார்த்தான். தோல்பெட்டியைத் திறந்து அந்தப் பேப்பர்களை உள்ளே வைத்து ஜாக்கிரதையாக மூடினான். “ நீங்கதான் அந்த ரங்கநாதனா “ என்று கேட்டாள். ரங்கநாதன் “இல்லை வேண்டாம்” என்றான். அவள் மறுபடியும் “ இவர் நாலு வீடு தள்ளி இருக்கார், ப்ரெசிடென்சி காலேஜில கணக்கு லெக்சரராம் “ என்று ஆரம்பித்தாள். ராமானுஜன் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு பேப்பரை வைத்து விட்டு, நெற்றியைச் சுருக்கி ரங்கநாதனைப் பார்த்தான். தோல்பெட்டியைத் திறந்து அந்தப் பேப்பர்களை உள்ளே வைத்து ஜாக்கிரதையாக மூடினான். “ நீங்கதான் அந்த ரங்கநாதனா \nரங்கநாதன் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் மறித்து\n“ சுலபமான கணக்கை எல்லாம் சிக்கலாக்கி சொல்லிக் குடுப்பேள் போல இருக்கு, உங்க காலேஜில் படிக்கற நிறைய பசங்க ட்யூஷன்ல தடுமாறரான், கேட்டா ரங்கநாதன் சா���் இப்படித்தான் சொல்லிக் குடுத்தார் “ அப்படிங்கறான். ரங்கநாதனுக்கு முகம் சிவந்து போனது. ஜானகிதான் உடனே “ ஸ்ரீரங்கத்தில் உங்களுக்கு எந்தத் தெரு, எங்க சித்தப்பா வடக்குச் சித்திர வீதியில இருந்தார்” என்று ஆரம்பித்தாள். ரங்கநாதன் ஒன்றும் பேசாமல் எழுந்தான். கோமளத்தாம்மாள் “ வர வர இப்படித்தான் ஆயிட்டான், வியாதியானா என்ன மனுஷா வேண்டாமா ,அவ கிட்ட மட்டும்தான் முகம் கோடுத்துப் பேசறான், இல்ல எப்பவும் எதாவது எழுதி எழுதி பெட்டியில காகிதத்த பூட்டி வெக்கறான், அந்தப் பெருமாள்தான் காப்பாத்தணும்” என்று கண்ணீர் விட்டாள்.\nமறுநாள் லட்சுமியிடம் “அவர் அம்மா கிட்டயே எரிஞ்சு விழறார், எல்லாம் இந்த வியாதி வேதனயாலதான், அவரை தப்பா எடுத்துக்க வேண்டாம்“ என்று ஜானகி சொன்னாளாம்.\nஒரு மாதம் ஆகி இருக்கும், காலேஜில் ஒரு நாள் மதியம் சாப்பிடும் போது விசுவநாதன் ஆரம்பித்தான் “ ராமானுஜனை உடம்பு சற்று தேறியவுடன் நம்ம காலேஜில் ப்ரொஃபசராக நியமனம் செய்யலாம்னு கேள்விப்பட்டேன்.”\n“ நான் இங்க இத்தனை வருஷமாச்சு, இன்னும் வெறும் லெக்சரர், இவன் வந்து ப்ரொஃபசரா \n“அவனுக்கு என்ன, ராவ் இருக்கார், மானேஜ்மென்டில எல்லோரையும் தெரியும், லண்டனிலிருந்து வேற சிபாரிசு லெட்டர் “\nரங்கநாதன் பாதி சாப்பிடும்போது தூக்கை மூடினான்.\nஅதற்குப் பிறகு அவன் ராமானுஜன் வீட்டுப் பக்கமே போகவில்லை. லட்சுமி அவர்களைப் பற்றி ஏதாவது சொன்னாலும் இடக்காகப் பேசினான்.\nஅன்றைக்கு லட்சுமிதான் காலையில் விஷயத்தைச் சொன்னாள். “உங்க சினேகிதர் ராமானுஜனுக்கு ரொம்ப மோசமா இருக்கு போல, ஒரு தடவை போய் பார்த்துட்டு வாருங்களேன்.”\nரங்கநாதன் குரல் உயர்ந்தது “யாரு சினேகிதன் விட்டா எனக்கு கணக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லி காலேஜிலேர்ந்தே விரட்டி விட்டுட்டு, அவன் ப்ரொஃபசராகி இருப்பான்.“\nசற்று நேரம் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தான், தென்னை மர ஓலைகள் அசைந்து கொண்டிருந்தன.\nரங்கநாதன் தயங்கி அந்த வீட்டுக்குள் நுழைந்தான். பிரம்பு நாற்காலியில் கோமளத்தம்மாள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. ராத்திரி முழுவதும் தூங்கவில்லை போல. ஸ்நானம் செய்திருக்கவில்லை, தலை கோடாலி முடிச்சு பாதி அவிழ்ந்திருந்தது. புடவை சற்று விலகி இருந்ததுகூட தெரியாமல் வெறித்த பார்வையாக இருந்தாள்.\nஉள்ளே சின்ன அறையில் வழக்கத்துக்கு அதிகமாக ஆட்கள் கூட்டமாகத் தென்பட்டார்கள். ஓரமாக தரையில் படுக்கை, ஜூர வேகத்தில் உடம்பு அதிர ,அரைக் கண்ணைத் திறந்தபடி ராமானுஜன் படுத்திருந்தான். மூச்சு சிரமப் பட்டு வந்தது. பக்கத்தில் கைக்கெட்டும் இடத்தில் சில பேப்பர்கள். இரண்டு நாள் முன்பு கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தாக லட்சுமி சொன்னாள். அருகிலேயே ஜானகி தரையில் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பக்கம் தோல் பெட்டி இருந்தது. ராமசந்திரராவ் நின்றிருந்தார். ராமானுஜனின் தம்பிகள் இரண்டு பேர், கூடவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். ராவ்தான் வருகையைக் கண்டு லேசாக தலையை அசைத்தார். மௌனம், ராமானுஜனின் கனத்த மூச்சைத்தவிர. சிறிய அறையில் அத்தனை பேர் இருந்தது புழுக்கம் அதிகமாக இருந்து. ஜானகி புடவைத் தலைப்பால் விசிறி விட்டு, ராமானுஜன் முகத்தைத் துடைத்தாள்.\n” தம்பி கேட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. ராமானுஜன் முச்சு விடுவதில் மாற்றம். திணறல் சற்று அதிகம் ஆன மாதிரி இருந்தது, கண்கள் சொருகி விட்டன. ஜானகி கேவினாள். ராமானுஜன் மார்பை ஒருமுறை நீவி விட்டு எழுந்தாள். நெடு நேரமாக அமர்ந்திருக்க வேண்டும், மரத்துப் போன கால் சற்று இடறியது.\n“பால் கொண்டு வரேன், ஒரு நிமிஷம் பாத்துக்குங்கோ” குரல் கம்மலாக வந்தது.\nஅவள் வெளியே சென்றதும், ராமசந்திர ராவ்தான் பேசினார். முதலில் உதட்டைப் பிதுக்கியபடி, மெல்லிய குரலில் “இனிமே ஒண்ணும் பண்ண முடியும்னு தோணல, நேத்திக்கே டாக்டர் சொல்லிட்டார். ” கையை விரித்தார்.\n“டேய், ப்ராணன் இருக்கும்போதே பிராயச்சித்தம் பண்ணணும்பா, இவன் வேற கப்பல் ஏறி சமுத்ரம் தாண்டினவன். பண்ணி வைக்கற வாத்யாரை கூட்டிண்டு வரயா \nஅவன் திடுக்கிட்டுப் பார்த்தான். ராவ் கை சைகையால் அழைத்தார், மெல்லிய குரலில் “வாசல்ல அம்மா இருக்கா, அந்தப் பக்கம் போய் பேசலாம்.”\n“நீங்க ஒரு நிமிஷம் இங்க பார்த்துக்கறேளா\nராவ் வெளியே செல்ல, பின் தொடர்ந்து ஒவ்வொருவராக சென்றார்கள். ரங்கநாதனும், ராமானுஜனும், தோல் பெட்டியும் மட்டும் அந்த அறையில். ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்களும் பேப்பர்களும் அதில்தான் இருக்க வேண்டும்.\nஜுரத்தில் அரைக்கண் மூடி இருந்த ராமானுஜன் திடீரென்று கண் விழித்தான். ஏதோ பேச முயற்சி செய்வதாகத் தோன்றியது. ��ங்கநாதன் அருகே சென்றான்.\n“மாக் தீட்டா ஃபங்க் ஷன்” மெல்லிய கரகரத்த குரல், சரியாக கேட்கவில்லை.\nரங்கநாதன் உரக்க “ என்னது தீட்டா \nராமானுஜன் சற்று குரலை உயர்த்தி, “தீட்டா ஃபங்க்ஷன் தெரியாதா நாமகிரித் தாயார் நேத்திக்கூட கனவுல சொன்னார், இன்னும் எத்தன நாளோ, எல்லாத்தையும் எழுதி வெக்கணும். இங்க யாருக்கும் புரியாது. நான் ஹார்டிக்குதான் லெட்டர் எழுதி கேட்கணும்,“ உதட்டைச் சுழித்து விட்டு, தோல் பெட்டியின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அதன் மேல் செல்லமாக கையை வைத்து மூடினான். அவ்வளவு பேசிய களைப்பு, மறுபடியும் கண்கள் மூடி விட்டன. அவன் சொன்னதைப் பார்த்தால் ரங்கநாதனுக்கு நீ எல்லாம் காலேஜில் பாடம் நடத்தற தகுதி இருக்கறவனா என்று கேட்பது போல இருந்தது. தலைக்கு உள்ளே கூடு கலைந்த தேனீக்கள் கோபத்துடன் பறந்தன. கதவுப் பக்கம் ஒருமுறை பார்த்தான். சரேலென்று பெட்டிக்கு அருகே சென்றான். அந்தப் பெட்டியையே முழுசாக எடுத்துக் கொண்டு போய் விடலாமா நாமகிரித் தாயார் நேத்திக்கூட கனவுல சொன்னார், இன்னும் எத்தன நாளோ, எல்லாத்தையும் எழுதி வெக்கணும். இங்க யாருக்கும் புரியாது. நான் ஹார்டிக்குதான் லெட்டர் எழுதி கேட்கணும்,“ உதட்டைச் சுழித்து விட்டு, தோல் பெட்டியின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அதன் மேல் செல்லமாக கையை வைத்து மூடினான். அவ்வளவு பேசிய களைப்பு, மறுபடியும் கண்கள் மூடி விட்டன. அவன் சொன்னதைப் பார்த்தால் ரங்கநாதனுக்கு நீ எல்லாம் காலேஜில் பாடம் நடத்தற தகுதி இருக்கறவனா என்று கேட்பது போல இருந்தது. தலைக்கு உள்ளே கூடு கலைந்த தேனீக்கள் கோபத்துடன் பறந்தன. கதவுப் பக்கம் ஒருமுறை பார்த்தான். சரேலென்று பெட்டிக்கு அருகே சென்றான். அந்தப் பெட்டியையே முழுசாக எடுத்துக் கொண்டு போய் விடலாமா எங்காவது கடாசி விடலாம். இல்லை, பெட்டியைத் திறந்து பேப்பர்களையும் நோட்டுப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று விடலாம். வென்னீர் உள்ளில் அடுப்பு எரிய உதவும். அதோடு அந்த கர்வக்கார ராமானுஜன் எழுதி வைத்த எல்லாம் சாம்பல் ஆகி விடும்.\nமூடியைத் திறப்பதற்கு தோலின் மேல் கை பட்டதும், தானாக பின்னுக்கு இழுத்துக் கொண்டது. பதற்றத்துடன் மறுபடி வாசலைப் பார்த்தான். யாரும் காணவில்லை. பேச்சுக்குரல் அடுத்த அறையிலிருந்து வந்தது.\nமுயற்சி செய்ததில் பெட��டி ஒரு பக்கம் திறந்தது. மறுபக்கம் வரவில்லை. பாதி பெட்டி நிறைந்து பேப்பர்கள், ஒரு நோட்டுப் புத்தகம் எடுக்கிற மாதிரி மேலாக இருந்தது. கையை உள்ளே விட்டதில் சில பேப்பர்கள் அகப்பட்டன. கையில் இழுத்ததில் உலோகப் பூண் கீறியது.\nஇன்னும் யாரையும் காணவில்லை. ராமானுஜன் ஏதோ முனகினான், ஆனால் கண் திறக்கவில்லை. ரங்கநாதன் எழுந்தான், பாதி திறந்த பெட்டியிலிருந்து கிடைத்த வரை ஒரு நோட்டுப்புத்தகத்தையும், காகிதங்களை உருவினான். வேட்டியின் ஒரு முனையைக் கையில் பிடித்தபடி அதற்குள் காகிதங்களை மறைத்தான். திரும்பிப் பார்க்காமல் அறையிலிருந்து வெளியே வந்தான். அடுத்த அறையில் ராவ்தான் இன்னும் பேசிக்கொண்டிருந்தார். தளிப்பண்ற உள்ளிலிருந்து குமட்டியில் கரி தீக்கங்கு, ஏதோ கொதிக்கும் வாசனையும், பாத்திர சப்தமும் வந்து. விருட்டென்று பின்பக்கம் சென்றான். கிணற்றடி தாண்டி, கொல்லைக் கதவு. திறந்து, சத்தமில்லாமல் மூடி , சந்து வழியாக நடந்தான். சந்தில் சாக்கடையும் குப்பையும் கால் வைக்கவே அருவருப்பாக இருந்து. விறு விறுவென்று தன் வீட்டின் பின் பக்கத்துக்கு வந்து சேர்ந்தான்.\nகொல்லைக் கதவு தாளிடப்படவில்லை. ஸ்நான அறை கதவு மூடி இருந்தது. லட்சுமி குளித்துக் கொண்டிருந்தாள்.\nரங்கநாதன் அப்படியே துணி தோய்க்கும் கல்லில் உட்கார்ந்தான். மேலாக இருந்த பேப்பர்களை எடுத்தான். கையெழுத்து படிக்கும்படியாக இருந்து. ஆனால் வரிகள் சற்றே கோணல். படுத்துக் கொண்டு எழுதியதாக இருக்க வேண்டும்.\nலட்சுமி குளித்து விட்டு நெற்றியில் மஞ்சள் தீற்றலுடன், புடைவையை அரைச் சுற்றாக சுற்றிக் கொண்டு வெளியே வந்த போது, ரங்கநாதன் கிணற்றுக் கட்டைக்குப் பின்னால், துணி தோய்க்கும் கல்லில் உட்கார்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான். கண்கள் கலங்கி இருந்தன.\nரங்கநாதன், நிமிர்ந்தான். ஒருகணம் வெற்றிடத்தில் பார்த்தான். கையை மேல் நோக்கி விரித்தான்.\nலட்சுமி புடைவையை சரியாக் கட்டிக் கொண்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு விளக்கேற்றி பாசுரம் சொல்லிவிட்டு திரும்ப வந்த போதும் ரங்கநாதன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்,\nராமானுஜன் விட்டுச் சென்றதாக மூன்று நோட்டுப் புத்தகங்களும் சில பேப்பர்களும் கிடைத்தன. ராமானுஜன் இறந்த பிறகு, நிறைய பேப்பர்கள் சென்னை பல்கலைக் கழக���்துக்கு கொடுக்கப்பட்டன. அவை லண்டனுக்கு அனுப்பப்பட்டன. ராமானுஜன் எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றை அவர் இறந்த தினத்தில் யாரோ திருடிச் சென்று விட்டார்கள் என்று திருமதி ஜானகி சொன்னதாக ப்ருஸ் சி பெர்ன்ட் எழுதி இருக்கிறார். ராமானுஜனின் நோட்டுப் புத்தகங்களில் ஒன்று காணாமல் போய் 1976 இல் லண்டனில் திரும்பக் கிடைத்தது. இன்னும் சில எங்காவது இருக்கலாம், இல்லை எங்காவது மளிகைக் கடையில் பொட்டணம் கட்ட உபயோகப்பட்டிருக்கலாம்.\nமார்ச் 22, 2020 அன்று, 10:50 காலை மணிக்கு\nமார்ச் 22, 2020 அன்று, 11:45 காலை மணிக்கு\nமார்ச் 23, 2020 அன்று, 11:03 காலை மணிக்கு\nமார்ச் 23, 2020 அன்று, 5:03 காலை மணிக்கு\nமார்ச் 23, 2020 அன்று, 10:37 காலை மணிக்கு\nமிக சாதாரண சூழலில் மரணம் அடையும் ஒரு அசாதாரண அறிவு, அந்த அறிவின் அசாத்திய ஆற்றலை தாங்காத அசூயை, அந்த அசூயை கணத்தில் தோற்றுவிக்கும் கயமை, அந்த கயமை யினால் விளைந்த செய்கை, அதன் முடிவில் வெற்றியா வெறுமையா என்ற அவஸ்தை என்று அனைத்தையும் கண் முன் நிறுத்துகிறார் தருணாதித்தன்.\nஇதன் அடித்தளத்தில் வித்யையில் மூழ்கினவனின் விநயமற்ற பாசாங்கற்ற மனோபாவம், அதனால் இடறப்பட்ட, மற்றும் தொழிலிலும் பங்கம் வருமோ என்று கிளறப்பட்ட வெறுப்பு ஏற்ற மற்றவன், கற்பனையில் உதித்த பாத்திரமா, நிகழ்வுகளா, அல்லது மாமேதையின் சூத்திரங்கள் போல தருணாதித்தனுக்கு தரிசனமா\nமார்ச் 27, 2020 அன்று, 5:08 காலை மணிக்கு\nமார்ச் 29, 2020 அன்று, 9:37 காலை மணிக்கு\nமார்ச் 28, 2020 அன்று, 5:42 மணி மணிக்கு\nதமாம் பாலா dammam bala சொல்கிறார்:\nமார்ச் 29, 2020 அன்று, 6:17 காலை மணிக்கு\nஒரு கதையின் களம் அதன் கால கட்டம் இவை சமகாலத்தில் எழுதுவது எத்தனைக்கு எத்தனை எளிதோ, அத்தனைக்கு அத்தனை கடினம் நூறாண்டுகள் பின் செல்வது. அந்த வகையில் எழுத்தாளர் தருணாதித்தன் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நாம் கொள்ள வேண்டும் இந்த கதையின் மூலம். வாசிக்கும் நாம் ரங்கநாதனாக ராமானுஜனாக ஜானகியாக கூடுவிட்டு கூடுபாய்ந்து தோல்பெட்டியின் கணித சூத்திரமாக உறைந்து போகிறோம் என்றால் மிகையாகாது.\nஎன்றும் அன்புடனும் வாழ்த்துகளுடனும் தமாம் பாலா\nமார்ச் 31, 2020 அன்று, 8:15 காலை மணிக்கு\nPingback: இராமானுஜனும் பாஸ்கராவும் – எண்களின் நிழல்கள் – சொல்வனம் | இதழ் 228\nPrevious Previous post: முறைப்படியான ஒரு பதில்\nNext Next post: திருவண்ணாமலை\nபடைப்புகளும் பகுப்புகளு���் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக ��ில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்���ுவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.ச���க்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வந���தன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமல��்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃ��், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர்\nசிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_30.html", "date_download": "2020-09-30T03:16:42Z", "digest": "sha1:FSTRQTLV6ZIR34YCGSJD7GUYFEW2LL6K", "length": 8293, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "வாழைச்சேனையில் திருட்டு அதிகரித்தது - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / வாழைச்சேனையில் திருட்டு அதிகரித்தது\nயாழவன் April 16, 2020 மட்டக்களப்பு\nஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nமக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தும் திருடர்கள், பெண்கள் அணியும் முழு நீள ஆடைகளை அணிந்து முகங்களை மறைத்துக் கொண்டு திருடும் காட்சிகள் சிசிடிவிகளில் பதிவாகியுள்ளன.\nஅண்மையில் ஓட்டமாவடியில், நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருடப்பட்டதுடன், அதே பகுதியில் வீடு ஒன்றின் கூரையைப் பிரித்து பணத்தை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்ச��்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/market/petrol-and-diesel/c77058-w2931-cid298265-su6193.htm", "date_download": "2020-09-30T04:05:22Z", "digest": "sha1:C2RBLBKZT34PV2OBBXBAVTOARZLFZUDP", "length": 3567, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்", "raw_content": "\nபெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்\nசென்னையில் சனிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.85-க்கும், டீசல் 66.84-க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் 23 பைசாக்கள் குறைக்கப்பட்டு ரூ.71.62 -க்கும், டீசல் 25 பைசாக்கள் குறைந்து ரூ.66.59-க்கும் விற்கப்படுகிறது.\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் முறையே 23 பைசா, 25 பைசா குறைந்துள்ளது.\nசென்னையில் சனிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.85-க்கும், டீசல் 66.84-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் 23 பைசாக்கள் குறைக்கப்பட்டு ரூ.71.62 -க்கும், டீசல் 25 பைசாக்கள் குறைந்து ரூ.66.59-க்கும் விற்கப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, தற்போது ஒரு பேரல் சுமார் 50 அமெரிக்க டாலருக்கு (3,496 ரூபாய்) விற்கப்படுகிறது. இதன் பயனாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_Mirror_2016.02.11", "date_download": "2020-09-30T03:55:46Z", "digest": "sha1:CAUK75LURUASKXVYDSOT5MSC6MLQPES3", "length": 3176, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "தமிழ் Mirror 2016.02.11 - நூலகம்", "raw_content": "\nதமிழ் Mirror பத்திரிகையின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்தப் பத்திரிகையிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங��கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2016 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2018, 22:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/seminar/s3/p23.html", "date_download": "2020-09-30T02:10:22Z", "digest": "sha1:UFCT2RGE5JAOUEZJ773TN6ZCGUHHDW6V", "length": 31325, "nlines": 282, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nதமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்\n23. வைணவக் கலம்பகங்களில் அகத்திணை மரபுகள்\nமுழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,\nகே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.\nஏழு திணைகளில் ஒன்றான கைக்கிளை என்பது ஒருதலைக்காதல் பற்றி குறிப்பிடுகின்ற திணை ஆகும். வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்களும் இறைவனுடைய அருளைப் பெற முடியாத நிலையில் தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் நினைத்து வருத்தப்படுகின்றனர். இது ஒரு வகை என்றாலும் கலம்பக உறுப்புகளான கொற்றி, மதங்கி, வலைச்சி, இடைச்சி ஆகிய எளிய நிலையினரும் இலக்கிய உறுப்புகளாய்ப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். திருவாய்மொழி கலம்பகத்தில் காதலைப்பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nவலைச்சியர் என்பது வலைக்குலப் பெண் ஒருத்தியைக் கண்ட இளைஞன் ஒருவன் காமுற்றுக் கூறுவதாக இவ்வுறுப்பு உருவகிக்கப்படும். திருமாலின் அடியவன் ஒருவன் அப்பெண்களிடம் திருவாய்மொழியில் மனதைச் செலுத்தியதால் ஒரு வலையினும் சிக்காத திறத்தினை,\n“கொண்டுவலைக் குமைத்துக் கொன்றுன் சிலந்திவலை உலகியற்கும்\nதுண்டு வலைத்தரளம் நூக்கும் வேலை வலைக்கயங்கள்\nபண்டு வலைக் குடிப்பிறந்தீர் பழுது நும்கயல் வலைக்கயம்\nகுண்டுவலைக் தமிழ்நூல் கோத்தான் மாறன்மால் ���ுமைத்துப் பண்டே” (திருவாய்மொழி .8107)\nகடலிலே வலையாலே மீன் பிடிக்கும் பழமையான பரதவர் குடியில் பிறந்த பெண்களே, திருவாய்மொழிக் கலம்பகத்தை இயற்றியவரே, என் மயக்கங்களைப் போக்கிவிட்டார். சிலந்தி வலையைப் பின்னி அதில் சிக்கும் பூச்சிகளை அழுத்தும் துன்பத்தைப் போல உலகியல் வலைக்கும் உங்கள் கண்களாகிய வலைக்கும் என்னை அகப்படுத்தும் ஆற்றல் இல்லை. ஆதலால் உங்கள் எண்ணம் அழியும் என்று அடியவர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.\nஇடைச்சியர் என்பவர் தெருவில் மோர் விற்றுச் செல்லும் இடைக்குலப் பெண்ணின் மீது இளைஞன் ஒருவன் காமுற்றுச் சிலவற்றைக் கூறுவதாக அமைவது இவ்வகையாகும். இவையும் கலம்பக உறுப்புகளுள் ஒன்றாகும். இங்கு இடைச்சியர் கடைந்தெடுக்கும் வெண்ணையும் மாறன் அருளிய திருவாய்மொழியும் கண்ணனுக்கு உயிர் போன்றதாகும் என்று அடியவர் ஒருவர் இடைச்சியரிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலாவது,\n“மைதோய்ந்த கயல்விழியீர் மழைநிறத்த கண்ணனுடன்\nசெம்கையொத்தால் நுமதொழிப்பான் இனம்ஒன்றே செளிப்பதவள், மடநங்கைச்\nசெய்மறை ஆய்ச்சியர் நெய்யும் அசகத்துயிர்க்கும் இனிதுயிரோ\nஎன்னும் பாடலடிகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.\nமைதீட்டிய கயல் போன்ற கண்களை உடைய பெண்களே, கண்ணன் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் வழங்கியது போல நீங்களும் தயிரைக் கடைந்து உலக மாந்தருக்கு வெண்ணையாகிய அமுதத்தைத் தருகின்றீர்கள் என்றாலும் நீங்களும் கண்ணனும் ஒன்றாக முடியுமா பிறவியை ஒழிப்பதற்காக அவன் பிறவி எடுக்கிறான் என்பதை ஆழ்ந்து நோக்கும் போது உங்கள் நெய்யும் கண்ணனுக்கு இனிய உயிர் போல்வனவோ பிறவியை ஒழிப்பதற்காக அவன் பிறவி எடுக்கிறான் என்பதை ஆழ்ந்து நோக்கும் போது உங்கள் நெய்யும் கண்ணனுக்கு இனிய உயிர் போல்வனவோ ஏன இடைச்சியரிடம் திருவாய் மொழியில் தேர்ந்தவர் ஒருவர் இயம்பும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.\nகொற்றியார் என்பது கலம்பக உறுப்புகளுள் ஒன்றாகும். கொற்றியார் என்பது வைணவச் சின்னங்களுடன் பிச்சையெடுக்க வருபவளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவதாக அமைவது. இங்கு காமம் என்பது ஈண்டு இறைவனிடத்துக் கொண்ட காமமாகும். உடலின் இழித்தன்மையைச் கூறிக் கொற்றியார் பாடும் போது;\n“நீருடன் நாலாறு நினைவுறு பல்வேறு குறுமாறுசருநாப்\nவிஉளக்குறு கோளாறு செய்யுங் சீமாறுத்\nசீருற நினைப்பேணி பூசிப்பொன்கலன் பூப்பி உளனுடை புஉணவேணி\nசெம்மாந்து மேனானும் செகபதியின் செயல்நானி”\nஎன்ற பாடல் வரிகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.\nஉடலே நீர்த் தத்துவத்தோடு இருபத்து நான்கு தத்துவங்களின் கூட்டாக உடைய நீ கொடிய நரகத்தை அடையுமாறு என்னை தீவினைக்குரிய செயலில் ஈடுபடுத்துகிறார். உணவு, உடை, போன்ற இயற்கை அழகோடு செயற்கை நலனும் கண்டு மகிழும் உலகின் செயலுக்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். உன்னினும் உயர்ந்த ஆத்மாவைப் பெறுவதற்குத் திருவாய் மொழியே வெற்றி. உன்னுடையது என்று நினைக்குமாறு திருவாய்மொழியைத் தெருவில் பாடிச் பிச்சைப் பெற்றும் கொற்றியார் அடிச்சுவட்டைப் பற்றி விட்டோம். உலகையெல்லாம் உண்ட எம் திருமால் மிகுந்த விருப்பத்தோடு என்னை அடியவனாக ஏற்பான் என்று கொற்றியாரின் பாடலில் ஈடுபட்ட ஒருவன் கூறியது.\nமதங்கியார் என்பது கலம்பக உறுப்புகளில் ஒன்றாகும். முதங்கியார் என்பது இருகைகளிலும் வாட்படைகளை ஏந்தி வீசிப் பாடி ஆடும் தங்க சாதிமங்கை ஒருத்தியை நோக்கி இளைஞன் ஒருவன் காமுற்றுக் கூறுவதாகும். முதங்கியார் பாடியாடும் திருவாய் மொழியில் தோய்ந்தவர்கள் இறைவனுக்கு இலக்காகும் செய்திகளை எடுத்தியம்பும் விதமாக அமைந்துள்ள பாடல்,\n“உலகுண் பரபரன் மூன்றச் ரசரமுதல்தனி\nகரணன் ஒழிவின் றுரைப்பரன் முழுதுட்\nநியமனன் கருணைப் பரவசத் துடனாயே\nஅலர்மா துறையரன் அடைதற்கும் பயனடைந்த\nகுறுகுணம் அடைய் பூரணன் தன்வேங்”\nஎன்னும் பாடலடிகளின் மூலம் அறிய முடிகிறது. உலகு ஏழும் உண்டவன், மேலானவன் எல்லாப் பொருட்களையும் இயக்குபவன். திருமகள் தங்கும் குணங்களுடைய மார்பினை உடையன். அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை அடைவது தவிர்த்து வேறு புகழ் இல்லை என்றும் திருவாய் மொழியை ஆராய்ந்தும் படித்தும் இசையில் வடிந்து மதங்கி ஆடுகின்றாள். இது மாயை ஆகிய திரையை விலக்குகின்றது. உலக இன்பம் பேறு என நினைப்பவர்களுக்கு இது பேரிழப்பாகும். இவள் வடிவழகில் ஈடுபட்ட உலகமக்கள் மன அமைதியடைவது கடினமான செயலாகும். இவள் பேசும் விரிவுரையை கேட்டவர் இவ்வுலகில் இருப்பார்களா என்று மதங்கி பாடிய உலகமுண்ட என்ற திருவாய்மொழிப் பாடல் உள்ளம் உருகிய அன்பர் ஒருவர் கூறுவதாகும்.\nவ்கலம்பகத்தில் பல அகத்திணைப் மரபுகள் காணப்படினும் இக்கட்டுரை எளிய நிரை மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றான கைக்கிளை பற்றி எடுத்து இயம்பும் விதமாக அமைந்துள்ளதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.\n2. மணிவேல்.மு., கைக்கிளைக் காதல்.\nமுந்தைய கட்டுரை | அடுத்த கட்டுரை\nகட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள் | கு. கீதா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்��ந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_76.html", "date_download": "2020-09-30T03:48:00Z", "digest": "sha1:7ESL46RKI4VYRUXBULIYXLN72WYRM2FO", "length": 38817, "nlines": 734, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: மனித உரிமையின் புனிதம் காப்போம்...!", "raw_content": "\nமனித உரிமையின் புனிதம் காப்போம்...\nமனித உரிமையின் புனிதம் காப்போம்... வக்கீல்.கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. செய்தி தொடர்பாளர். இ ன்று (டிசம்பர் 10-ந்தேதி) சர்வதேச மனித உரிமைகள் தினம், மனித உரிமைகள் என்பது மனிதன் சிந்திக்க தொடங்கிய போது, ஏற்பட்ட தாக்கம் தான். வேட்டையாடி நாடோடியாக வாழ்ந்த மனிதன் கூட்டமாக ஒரு சமூக அமைப்பில் வாழத்��ொடங்கினான். படிப்படியாக வேளாண்மை என்று கற்கால மனிதன் முழு மானிடத்தை நோக்கி பரிணாம வளர்ச்சியில் ஒரு இறுதி வடிவத்திற்கு வந்தபோது, ஆடு, மாடுகளை விற்பதுபோல, சந்தையில் மனிதர்கள் விற்கப்பட்டனர். இதைக்கண்டு பலர் வேதனையோடு போராடியது உண்டு. கொலம்பஸ் 1492-ல் அமெரிக்காவை கண்டுபிடித்த பின் அதை வளமாக்க ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மக்களை ஆயுத பலத்தால், அடிமைகளாக்கி அமெரிக்காவுக்கு கொண்டு வந்தனர். அவர்களை அடிமைகளாக விற்று கடுமையான பணிகளை கொடுத்து அவர்களை மனிதர்களாகவே நடத்தாமல், விலங்குகளை போல பாவித்தனர். இது குறித்து வால்ட் விட்மன் இந்த கொடூரத்தையெல்லாம் கண்டு கவிதைகளாக நமது பாரதியைப்போல கடும் கோபம் கொண்டான். மனித உரிமைநாள் டிசம்பர் 10. பாரதி எட்டையபுரத்தில் பிறந்தநாள் டிசம்பர் 11. பாரதியைப்போல்தான் வால்ட்விட்மன் ஆங்கிலத்தில் கவிதையாக வடித்தது இன்றைக்கும் சிரஞ்சீவியாக இருக்கிறது. அமெரிக்காவில் இந்த அடிமை முறையை அன்றைய அமெரிக்க அரசியல் சாசன சட்டமே (1789) அங்கீகரித்தது. இந்த கொடுமையை எதிர்த்து எமர்சன், ஸ்டோவோ, தோரோ, ஆபிரகாம் லிங்கன் போன்றோர் போராடினார்கள். இதன் விளைவாக 14-வது, 15-வது அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டு கருப்பின மக்களின் முழு உரிமையை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் 1789-ல் பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டது. சமத்துவம், சகோதரத்துவம் என்ற தாரக மந்திரத்தோடு முடியாட்சியை எதிர்த்து பிரான்சில் புரட்சி நடந்தது. தாமஸ் பெயின் என்பவர் மனித உரிமை என்ற நூலை எழுதி உலகளவில் பரப்புரை செய்தார். 1848-ல் கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிட்டபின், 1917-ல் ஜார் மன்னருக்கு எதிராக ரஷிய புரட்சி நடந்ததும் மனித உரிமையை நிலைநாட்டவே. தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்று அமெரிக்காவில் போராடி வெற்றி கண்டதுதான் மே தினம். முதலாம் உலகப்போர் நடந்தபோது ஏற்பட்ட அழிவையும், பின்னடைவையும் கண்டு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ‘லீக் ஆப் நேஷன்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்பு சரியாக செயல்படாமல் கலைந்தது. பிறகு இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட மாபெரும் அழிவுகளால் உலக அமைதிக்காக ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டது. அந்த மன்றம் அமைக்கப்பட்ட பிறகு டிசம்பர் 10 1948-ல் உலகளாவிய மனித உரிமை பிரகடனம் வெளியி���ப்பட்டது. இந்த நாளே மனித உரிமை நாள். இப்படியாக ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியாக உரிமைகள் பெற ஐ.நா. மன்றம் முனைப்பு காட்டியது. ஜெனிவாவில் 1958-ல் அகதிகள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியது. ஆனால் இந்தியா அந்த ஒப்பந்தத்தை இதுவரை சரிவர நிறைவேற்றவில்லை. நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் அளிக்கவில்லை. 1989-ல் குழந்தைகள் உரிமை என்ற சாசனம் உருவாக்கப்பட்டு, 1995-ல் தீர்மானமாக ஐ.நா.மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் உரிமை என்ற சாசனம் 1993-ல் வியன்னா ஐ.நா. உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினர் உரிமை, ஆதிவாசிகள் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இப்படியான ஒவ்வொரு தேவைகள் அறிந்து மாநிலத்தை பாதுகாக்க, உலகளவில் இந்த பாதுகாப்பு உரிமை பிரகடனங்களை ஐ.நா. மன்றம் அறிவித்தது. இதன்படிதான் இந்தியாவில் 1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, தேசிய மனித உரிமை ஆணைய சட்டம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது. இதேப்போல அதே ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 1997 வாக்கில்தான் அமைக்கப்பட்டது. சட்டத்தொகுதி மோசஸின் 10 கட்டளைகள், பிரிட்டனில் நிறைவேற்றப்பட்ட மகாசாசனம், 1776-ல் அமெரிக்க சுதந்திர அறிவிக்கை, நெப்போலியன் சட்டத்தொகுதி, 1864-ல் ஜெனிவா ஒப்பந்தம், 1945-46-ல் ஹிட்லருடைய பாசிச போர்க்குற்றங்கள் எதிர்ப்பான நுரம்பர்க் விசாரணை 1948-ல் இறுதியாக இதே நாளில் ஐ.நா. பிரகடனம் செய்ய மனித உரிமை சாசனம் என நீண்ட ஒரு பரிணாம வளர்ச்சி வரலாறு உண்டு. மனித உரிமை என்பது ஒரு புனிதமாக பாதுகாக்க வேண்டிய ஒரு அணுகுமுறை. நாளுக்குநாள் மானிடத்திற்குரிய தேவைக்கேற்ப மனித உரிமை சாசனத்தினுடைய வீச்சும், போக்கும் விரிவடைந்து வருகிறது. இந்த மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதில் சமுதாயத்திற்கும் பெரும் பங்கு உண்டு.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்பு��ள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\n​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |\n​அறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 2 | காமராஜரை , சென்னை , திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வரு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில் கா லண்டர் பண்பாட்டின் சின்னம். விருந்தோம்பலின் குறியீடு. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் இணைக்கும...\nமாமனிதர் கக்கன் கக்கன் ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் சி...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13622/", "date_download": "2020-09-30T02:26:42Z", "digest": "sha1:RODG3ROMR2QDM26QNJPCTPXBAT7VGP2P", "length": 5288, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "இந்து கோயில்கள் சாத்தான்கள் எனப் பேச்சு: மோகன் சி லாசரஸ் வழக்கு பதிவு | Inmathi", "raw_content": "\nஇந்து கோயில்கள் சாத்தான்கள் எனப் பேச்சு: மோகன் சி லாசரஸ் வழக்கு பதிவு\nForums › Inmathi › News › இந்து கோயில்கள் சாத்தான்கள் எனப் பேச்சு: மோகன் சி லாசரஸ் வழக்கு பதிவு\nஇந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள 11 காவல்நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமோகன் சி லாசரஸ், இந்து கோவில்கள் மற்றும் கடவுள்கள் குறித்துப் பேசிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக் கோவில்களை சாத்தான்களின் இருப்பிடமாக குறிப்பிட்டுப் பேசியுள்ள அவர், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் சாத்தானின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிக அளவில் இருப்பதாகவும், குறிப்பாக கும்பகோணத்தில் சாத்தான் அதிகளவில் கோபுரங்கள் அமைத்து குடிகொண்டிருப்பதாகவும், இத்தனை கோவில்கள் ஏன் என்றும் கூறியிருந்தார்.\nஇதே போன்று காஞ்சி சங்கர மடத்திற்கு தாம் சென்றதையும் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு பட்டுச்சேலைகளையும், வேட்டிகளை எரித்து யாகம் செய்யப்படுவதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.\nஇந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்துக்களின் மனம் புண்படும்படி பேசியதாக மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கருமத்தப்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி தக்கலை, பூதப்பாண்டி, அஞ்சுகிராமம், கோட்டாறு, சுசீந்தரம், இட்டாமொழி காவல்நிலையங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், குரும்பூர் ஆகிய காவல்நிலையங்களிலும் மோகன் சி லாரசஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15404/", "date_download": "2020-09-30T03:51:48Z", "digest": "sha1:2OJI3AC773ETFJTQNHULMCLSYLGRE53D", "length": 2216, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்! | Inmathi", "raw_content": "\nகாங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்��ியம்\nForums › Inmathi › News › காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்\nகாங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது, மத்தியில் ஆளும் பாஜகவை பெரு\n[See the full post at: காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-2932327", "date_download": "2020-09-30T02:16:28Z", "digest": "sha1:DWPF6ZTE3RJHWMEDJDLJ4VN3HITBULJ4", "length": 11738, "nlines": 401, "source_domain": "news.indiaonline.in", "title": "போதிய நிதி இல்லாததால் மலேசியா சிலம்பாட்ட போட்டிக்கு சிறுமி செல்ல முடியாத சூழல் - By news.indiaonline.in", "raw_content": "\nபோதிய நிதி இல்லாததால் மலேசியா சிலம்பாட்ட போட்டிக்கு சிறுமி செல்ல முடியாத சூழல்\nபோதிய நிதி இல்லாததால் மலேசியா சிலம்பாட்ட போட்டிக்கு சிறுமி செல்ல முடியாத சூழல் ()\nJEE MAIN தேர்வில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதவில்லை : Detailed Report\nJEE MAIN தேர்வில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதவில்லை : Detailed Report .....\nகொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றி மெழுகுவர்த்தியை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தல்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மாணவர்கள்\nவாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றி மெழுகுவர்த்தியை கொண்டு பல்வேறு விதமான ஓவியங்களை நகைக்க .....\nகீழடி அகழாய்வில் 6 சிறிய வட்ட துளைகள் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் தோண்டியது எதற்காக\nதிருப்புவனம்: கீழடி அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தோண்டிய வட்டவடிவ சிறிய துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங .....\nவாகனத்திற்கு அனுமதி மறுப்பால் விரக்தி: கல் குவாரியில் 2,000 லிட்டர் பாலை ஊற்றிய வியாபாரி\nபோச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவர் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் பா .....\nசெல்ப���னில் பலமணி நேரம் செலவழிப்பதால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்: ஆன்லைன் வகுப்புகளால் பார்வை பாதிக்கும் அபாயம்\nசேலம்: ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனில் பல மணி நேரம் செலவழிப்பதால் ஆசிரியர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் .....\nஆன்லைன் வகுப்பு \"Fees\" வாங்குவதற்கு மட்டுமா - காயத்ரி, பேராசிரியர் பதில் | OnlineClass\nஆன்லைன் வகுப்பு \"Fees\" வாங்குவதற்கு மட்டுமா - காயத்ரி, பேராசிரியர் பதில் | OnlineClass .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0043.html", "date_download": "2020-09-30T03:17:34Z", "digest": "sha1:JF4WO3ULZHPVIX4LMNJLXJ4DDJY6TUQV", "length": 11804, "nlines": 179, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோட்டைப்பட்டினத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த விசைப்படகுதாரர்கள் மீது வழக்குப்பதிவு.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்கோட்டைப்பட்டினத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த விசைப்படகுதாரர்கள் மீது வழக்குப்பதிவு.\nகோட்டைப்பட்டினத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த விசைப்படகுதாரர்கள் மீது வழக்குப்பதிவு.\nஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் ஜெகதாப்பட்டினம் கடல் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது ஜெகதாப்பட்டினம் பகுதியில் 8 விசைப்படகு தாரர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. அதன் அடிப்படியில் மீன்வளத்துறையினர் அந்த 8 விசைப்படகுதாரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் ��சூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/corona-virus-spreaded-southkorean-church", "date_download": "2020-09-30T03:21:51Z", "digest": "sha1:4RTHN6I5DYBUOXXSWOKMWVFO6PZNLQZS", "length": 12163, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனாவைத் தடுக்க வழிபாடு... ஒரே பாட்டிலில் கொடுக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு கரோனா பாதிப்பு... | corona virus spreaded in southkorean church | nakkheeran", "raw_content": "\nகரோனாவைத் தடுக்க வழிபாடு... ஒரே பாட்டிலில் கொடுக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு கரோனா பாதிப்பு...\nதென் கொரியத் தேவாலயம் ஒன்றில் கரோனாவைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 46 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 129 பேரைப் பாதித்துள்ளது.\nகரோனாவால் சீனாவுக்கு அடுத்து கிழக்கு ஆசியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு தென் கொரியா ஆகும். தென்கொரியாவில் 8000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் தென்கொரியாவின் சியோங்னம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்ட 46 பேருக்கு கரோனா இருப்பதை அதிகாரிகள் தற்போது உறுதிசெய்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனை ஒன்றில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது அங்கு வந்திருந்தவர்களுக்கு புனித நீர் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் மூலம் அனைவருக்கும் இந்தப் புனித நீர் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில் அந்த புனிதநீரைக் குடித்தவர்களில் 46 பேருக்கு கரோனா இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தேவாலயத்தின் போதகர் மற்றும் அவரது மனைவியும் இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 90 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்த தேவாலய போதகர் கிம், \"இங்கு நடந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நான் தான் பொறுப்பு\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் தளர்வுகளுடன் அக்.,31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஓபிஎஸ், இபிஎஸ் உடன் அமைச்சர்கள் மாறி மாறி சந்திப்பு\nட்ரம்ப் அறிவித்த டிக்டாக் மீதான தடைக்கு இடைக்காலத்தடை விதிப்பு\n\"முன்னாள் கரோனா நோயாளி என்ற முறையில் இதைக் கூறுகிறேன்\" - இங்கிலாந்து பிரதமர் ஐநா சபையில் பேச்சு\nவருமானவரி செலுத்தாமல் ஏமாற்றிய ட்ரம்ப்... அம்பலப்படுத்திய நியூயார்க் டைம்ஸ்\nஇந்தியா தாங்க முடியாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்... சீன பத்திரிகை வெளியிட்ட செய்தி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\n���ுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Transport_26.html", "date_download": "2020-09-30T03:44:44Z", "digest": "sha1:IP2KJJ7F4YT3NASGILJDPGCFZDZZSC3O", "length": 9597, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "யாழிலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழிலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பம்\nடாம்போ May 26, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய நீர்கொழும்பு, அம்பாறை, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று (26) முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன. எனினும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை.\nஇது தொடர்பாக மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,\n‘இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறவுள்ளது.\nஎனினும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையின்படி, ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேருந்து சேவை இடம்பெறவுள்ளது. காலப்போக்கில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.\nஎனினும் பேருந்து சேவையினை பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்களின�� பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-gold-price-at-chennai-5-8-2020/", "date_download": "2020-09-30T02:26:16Z", "digest": "sha1:TFIE5FGDGVDWIMVBLEMVNXMJOOBOW6PJ", "length": 11520, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தங்க விலை..! ஏற்றமா..? இறக்கமா..? - Sathiyam TV", "raw_content": "\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சி���ுமியை கொன்ற பூசாரி..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\n மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..\nவீட்டில் இருந்த போதைப்பொருள்.. ஒத்துக்கொண்ட நடிகை.. பரபரப்பு வாக்குமூலம்..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசென்னையில், தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 99ரூபாய் அதிகரித்து, 5ஆயிரத்து 301 ரூபாய்க்கும், சவரனுக்கு 792 ரூபாய் உயர்ந்து 42ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nஇதேபோல், வெள்ளியின் விலையும் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே நாளில் கிலோவுக்கு 4ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 4ரூபாய் 60காசுகள் அதிகரித்து, 77 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 77ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nதங்கம், வெள்ளியின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் வாங்க எண்ணுவோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nபெருந்தொற்றால் பலி.. குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட உடல்.. இறுதியில��� டுவிஸ்ட்..\nமீண்டும் தங்க விலை உயர்வு..\n“குறுக்க இருந்தத பாக்கல..” செல்போனில் மும்மரமாக பேச்சு.. பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\nபெருந்தொற்றால் பலி.. குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட உடல்.. இறுதியில் டுவிஸ்ட்..\nஅப்படி என்ன தான் செஞ்சாங்க.. 2-வது மனைவியால் கணவனின் விபரீத முடிவு..\nஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர்.. பொளந்துகட்டிய 3 பெண்கள்..\nமீண்டும் தங்க விலை உயர்வு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/full-lockdown-in-jujuvadi-village/", "date_download": "2020-09-30T02:37:02Z", "digest": "sha1:BFTQ3XELDEC2ISZWGU6FI3ZUSX67ZIRG", "length": 11305, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் - தமிழகத்தில் எந்த பகுதியில்..? - Sathiyam TV", "raw_content": "\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\n மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..\nவீட்டில் இருந்த போதைப்பொர��ள்.. ஒத்துக்கொண்ட நடிகை.. பரபரப்பு வாக்குமூலம்..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் – தமிழகத்தில் எந்த பகுதியில்..\nஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் – தமிழகத்தில் எந்த பகுதியில்..\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூஜூவாடி பகுதி முழுவதும் ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஓசூர் அடுத்த ஜூஜுவாடி பகுதியில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.\nமேலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில் ஜூஜூவாடி பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, தளர்வுகள் இன்றி ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் பிறப்பித்தார்.\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nபெருந்தொற்றால் பலி.. குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட உடல்.. இறுதியில் டுவிஸ்ட்..\nமீண்டும் தங்க விலை உயர்வு..\n“குறுக்க இருந்தத பாக்கல..” செல்போனில் மும்மரமாக பேச்சு.. பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\nபெருந்தொற்றால் பலி.. குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட உடல்.. இறுதியில் டுவிஸ்ட்..\nஅப்படி என்ன தான் செஞ்சாங்க.. 2-வது மனைவியால் கணவனின் விபரீத முடிவு..\nஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர்.. பொளந்துகட்டிய 3 பெண்கள்..\nமீண்டும் தங்க விலை உயர்வு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம��� தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colorcancer.org/ta/raspberry-ketone-plus-review", "date_download": "2020-09-30T02:24:07Z", "digest": "sha1:S2EFR2MEVPSYPE5ZY23W7DV5DZU2J27V", "length": 35119, "nlines": 116, "source_domain": "colorcancer.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: Raspberry Ketone Plus ஆய்வு - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nRaspberry Ketone Plus மூலம் எடை குறைக்கவா எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது பயனர்கள் வெற்றி அனுபவங்களைப் பற்றி சொல்கிறார்கள்\nஉற்பத்தியின் பயன்பாட்டுடன் சேர்ந்து அதிகமான மக்கள் வழிமுறைகள் மற்றும் அவற்றின் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள். இந்த பகிரப்பட்ட அறிக்கைகள் எங்களுக்கு ஆர்வமாக உள்ளன என்பது புரிந்துகொள்ளத்தக்கது. உடல் எடையைக் குறைப்பதே உங்கள் நோக்கம் நீங்கள் இறுதியில் மெல்லியதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்க விரும்புகிறீர்களா\nமீண்டும், டஜன் கணக்கான பயனர் அனுபவங்கள் Raspberry Ketone Plus உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றன. மறுபுறம், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. அதனால்தான் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு, அதன் அளவு மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். இந்த வழிகாட்டியில் அனைத்து இறுதி முடிவுகளையும் நீங்கள் காணலாம்.\nஎல்லா கூடுதல் கிலோவும் இல்லாமல், சிக்கலான பகுதிகளில் குறைந்த எடை இல்லாமல், நீங்கள் நன்றாக உணர முடியுமா, மேலும் கவலையற்ற வாழ்க்கை வாழ முடியுமா\nகண்களை மூடிக்கொள்ள வேண்டாம்: அதுவும் யாருக்கு பிடிக்காது\nபவுண்டுகளை அகற்றுவது உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது தெளிவாக இருப்பதால், உங்கள் அடுத்த கட்டம் நீங்கள் பவுண்டுகளை எவ்வாறு இழக்கலாம் என்பதைக் குறிப்பதன் மூலம் ஒரு திட்டத்தைக் கண்டுபிடிப்பதாகும்.\nஇந்த ஊக \"உண்ணாவிரத திட்டங்க��்\" அவர்களுடன் கொண்டு வரும் சிக்கல்களையும், நீங்கள் முற்றிலும் விரக்தியடைந்தால் வெளிப்படும் இந்த பெரிய சுமையையும் நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Raspberry Ketone Plus -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஇறுதியாக நீங்கள் உண்மையில் விரும்புவதை அணிந்து வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குங்கள் - அது ஒரு நல்ல குறிக்கோள். உங்கள் சிறந்த பாதியுடன் நீங்கள் சிறந்து விளங்கி, அதிக நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் சென்றால், இவை நிச்சயமாக வரவேற்கத்தக்க பக்க விளைவுகள்.\nRaspberry Ketone Plus விரைவில் முடியும் - நிறுவனங்கள் சரியாக வழங்கப்பட்டால் - இந்த இடையூறுகளை மிகவும் எளிதாக்குங்கள். இந்த பொருட்கள் விரைவாகக் குறைக்க உதவுவதால் மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் உள்ள உணர்வு என்னவென்றால், இதுபோன்ற எடை இழப்பு ஊக்கத்தை கூட பெரிதும் ஊக்குவிக்கிறது.\nRaspberry Ketone Plus இணைந்த இந்த ஊக்க உணர்வு உங்கள் இலக்கை நேரடியாக வழிநடத்தும்.\nஎனவே - உண்மை என்னவென்றால்: சாத்தியமான மாற்றத்திற்கு தைரியம்\nதீர்வு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டு நிரூபிக்கப்பட்ட விளைவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பக்க விளைவுகள் மற்றும் செலவைக் குறைக்கும் போது எடை இழக்க Raspberry Ketone Plus தொடங்கப்பட்டது.\nகூடுதலாக, கொள்முதல், தனியார் கோளம், மருந்து இல்லாமல் மற்றும் அதற்கு பதிலாக ஆன்லைனில் எளிதாக - முழுமையான கொள்முதல் என்பது வழக்கமான பாதுகாப்புத் தரங்களுக்கு (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் பல) ஏற்பதாகும். ஆயினும்கூட, Skin Brightener Cream முயற்சிக்க Skin Brightener Cream.\nRaspberry Ketone Plus உங்களுக்கு சரியான தேர்வா\nRaspberry Ketone Plus பயனற்றது Raspberry Ketone Plus பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதற்கு எளிதாக பதிலளிக்க முடியும்.\nஏனெனில் Raspberry Ketone Plus நேர்மறையான முடிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் எடை இழப்புடன் துன்புறுத்தப்படும் எவரும் அல்லது எவரும் அடையப்படுவார்கள் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.\nஎதிர்பார்க்க வேண்டாம், நீங்கள் எளிதாக Raspberry Ketone Plus மட்டுமே எடுக்க முடியும் மற்றும் ஒரே இரவில் ஏதேனும் சிக்கல்கள் மறைந்திருக்கும். இது சம்பந்தமாக, நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். இதுவரை யாரும் குறைந்த கொழுப்பு சதவீதத்தை உடனடியாக பெறவில்லை. இதற்காக வளர்ச்சி செயல்முறைக���கு சில வாரங்கள் பொறுமை தேவை.\nRaspberry Ketone Plus உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை உணர உதவுகிறது. எல்லாவற்றையும் மீறி, எல்லாவற்றையும் மீறி நீங்கள் உங்கள் சொந்த வழியில் செல்ல வேண்டும்.\nகுறைந்த கொழுப்பு சதவிகிதத்தை நீங்கள் வேகமாகத் தேடுகிறீர்களானால், நீங்கள் Raspberry Ketone Plus வாங்க வேண்டியதில்லை, ஆனால் அதைப் பயன்படுத்தும் போது நீங்கள் முன்பே வெளியேற வேண்டும். இந்த நடைமுறையின் மூலம், எதிர்காலத்தில் முதல் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.\nஎனவே, Raspberry Ketone Plus நிலையான அம்சங்கள் Raspberry Ketone Plus வெளிப்படையானவை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nஅனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை தோற்றத்தின் உணவுப் பொருட்கள்\nநீங்கள் மருந்தாளரிடம் பயணத்தை சேமிக்கிறீர்கள் மற்றும் எடை குறைப்பு தீர்வு பற்றிய கூச்ச உரையாடல்\nகுறிப்பாக இது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது செலவு குறைந்ததாகும் & ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nநிச்சயமாக உற்பத்தியின் எதிர்வினை குறிப்பிட்ட கூறுகளின் குறிப்பிட்ட தொடர்பு மூலம் வருகிறது.\nஇந்த கொடுக்கப்பட்ட நோக்கம் ஏற்கனவே இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி மனித உயிரினத்தின் கொடுக்கப்பட்ட கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உயிரினம் அதன் எடையைக் குறைப்பதற்கான உபகரணங்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த செயல்முறைகளைத் தொடங்குவது பற்றியது.\nஉற்பத்தியாளரின் வணிக வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் பெருமளவில் காட்டப்படுகின்றன:\nRaspberry Ketone Plus கெட்டோன் பிளஸின் பசி குறைக்கும் விளைவு குப்பை உணவுக்கான விருப்பத்தை குறைக்கிறது\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக செயல்பட முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. விளைவுகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்ற உண்மையை அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ தோன்றும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nபார்வையில் Raspberry Ketone Plus மிக முக்கியமான பொருட்கள்\nRaspberry Ketone Plus சூத்திரம் நன்கு சீரானது மற்றும் முதன்மையாக ��ின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇருப்பினும், இது உங்களுக்கு ஓரளவுக்கு மட்டுமே பயனளிக்கிறது, அந்தக் குழுவின் அத்தகைய தீர்வு இந்த பொருத்தமான மூலப்பொருளைக் கொண்டிருப்பதால், இது மிகக் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, தயாரிப்புடன், உற்பத்தியாளர் அனைத்து பொருட்களின் சக்திவாய்ந்த அளவையும் நம்புகிறார், இது ஆராய்ச்சியின் படி எடை இழப்புக்கு மகத்தான முடிவுகளை அளிக்கிறது.\nதேவையற்ற பக்க விளைவுகள் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Raspberry Ketone Plus இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களில் மட்டுமே வேரூன்றியுள்ளது. இதன் விளைவாக, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nபயனர்களின் அனுபவங்களை ஒருவர் தீவிரமாகப் பார்த்தால், இவர்களும் கூட எந்தவொரு சோர்வுற்ற சூழ்நிலையையும் அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nஅளவீட்டு வழிமுறைகள் பொருத்தமாக இருப்பதைக் கவனியுங்கள், ஏனென்றால் Raspberry Ketone Plus சோதனைகளில் மிகவும் வலுவாக Raspberry Ketone Plus, பயனர்களின் நம்பமுடியாத முன்னேற்றங்களுக்கு ஒரு தர்க்கரீதியான விளக்கம்.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் கவலைப்படும் பொருட்களின் தொடர்ச்சியான மற்றும் அதிருப்தி நகல்கள் உள்ளன. இந்த இடுகையில் உள்ள இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் உற்பத்தியாளரின் இணையதளத்தில் முடிவடையும், அதை நீங்கள் குறிப்பிடலாம். Revitol Anti Aging Cream ஒப்பிடுகையில், இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nRaspberry Ketone Plus எதிராக என்ன பேசுகிறது\nRaspberry Ketone Plus ஆதரவாக என்ன இருக்கிறது\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nமருந்து எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் இன்னும் யோசித்துக்கொண்டிருந்தால், விரக்திக்கு முற்றிலும் காரணமில்லை: இந்த விஷயத்தைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது மற்றும் யாராலும் செய்ய முடியும்.\nபயன்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து சிந்தித்து, தவறான படத்தை உருவாக்குவது எந்த வகையிலும் தேவையில்லை. உங்கள் சாதாரண வாழ்க்கையில் தயாரிப்பை ஒருங்கிணைப்பதில் எந்த சவாலும் இல்லை என்பது உங்களுக்கு முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும்.\nபல நுகர்வோரின் பயனர் அனுபவத்தால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசிகிச்சையின் சரியான பயன்பாடு, அளவு மற்றும் காலத்திற்கான விரிவான வழிமுறைகள் மற்றும் தயாரிப்புக்கான மாற்று வழிமுறைகள் ஆகியவை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் அவை வலையிலும் கிடைக்கின்றன.\nஎந்த நேரத்தில் முதல் மேம்பாடுகள் தெரியும்\nசில நுகர்வோர் அவர்கள் பயன்படுத்திய முதல் தடவை மாற்றத்தை இடுகையிட முடிந்தது என்று வாதிடுகின்றனர். ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான வெற்றிக் கதைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nஅதிக நீடித்த Raspberry Ketone Plus பயன்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் தெளிவாக இருக்கும்.\nபலருக்குப் பிறகும் கூட கட்டுரையைப் பற்றிச் சொல்ல நேர்மறையான விஷயங்கள் மட்டுமே உள்ளன\nஆகையால், சில அறிக்கைகள் எதிர், அமைதி மற்றும் குறைந்தபட்சம் பல வாரங்களுக்கு தயாரிப்பைப் பயன்படுத்துகின்றன. எங்கள் வாடிக்கையாளர் சேவையையும் கவனத்தில் கொள்க.\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம். மூன்றாம் தரப்பினரின் பக்கச்சார்பற்ற தீர்ப்புகள் செயல்திறனை வெளிப்படுத்தும் படத்தை வழங்குகின்றன.\nRaspberry Ketone Plus கெட்டோன் பிளஸின் படத்தைப் பெற, நேரடி ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களை நாங்கள் உள்ளடக்குகிறோம். ஆகையால், இப்போது நம்பிக்கைக்குரிய வழிகளையும் வழிமுறைகளையும் நாம் கவனிக்கிறோம்:\nமுன்னேற்றத்திற்காக Raspberry Ketone Plus உடன்\nநீங்கள் கதைகளைப் பார்த்தால், தயாரிப்பு அது உறுதியளித்ததைச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது நிச்சயமாக ஒரு விஷயமல்ல, ஏனென்றால் இதுபோன்ற முழுமையான நேர்மறையான முடிவை எந்தவொரு பாலியல் மேம்பாட்டாளரிடமும் காண முடியாது. மிகவும் பயனுள்ள மாற்றீட்டை நான் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.\n> Raspberry Ketone Plus -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nசாராம்சத்தில், நிறுவனம் உத்தரவாதம் அளித்த பதில் பயனர்களின் முடிவுகளில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nஇந்த நிலைப்படுத்தலில் இருந்து விடுபட்டு, இறுதியாக அதை வாழ்க.\nசரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி உங்கள் உடல் வலிமையை இழந்த பிறகு, முழு ஆரோக்கியத்துடன் உங்கள் வாழ்க்கையில் ஏராளமான மகிழ்ச்சியை எதிர்நோக்குங்கள்.\nஎனது கருத்து என்னவென்றால், நீங்கள் Raspberry Ketone Plus பயன்படுத்தினால், விரைவில் வெற்றிகளைக் காண்பீர்கள்.\nபெரும்பாலும், முழு உடல் உடையவர்கள் தங்கள் உடலில் மகிழ்ச்சியாக இருப்பதை கவனிக்கிறார்கள், ஆனால் அதற்கு மாறாக, கிலோவைக் குறைத்த ஒருவர், முன்பை விட புதிய உடலுடன் சிறந்தவர் என்று பொருள்.\nமகிழ்ச்சியானவர் ஒருவரின் சொந்த உடலுடன் இருக்கிறார், பெண்கள் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறாரோ, அவ்வளவு சுயமரியாதையும் இருக்கும். இனி வெட்கப்படுவதும், பொறாமையுடன் ஆண்களையும் பெண்களையும் ஈர்ப்பதைப் பார்ப்பது - என்ன ஒரு ஆழமான உணர்வு\nஇதேபோன்ற சோதனையுடன் பல திருப்திகரமான மக்களின் சூப்பர் அனுபவங்கள் இதைக் காட்டுகின்றன. ஒரு பெரிய வாழ்க்கை சிறந்த உடலுடன் தொடங்கியது என்பதை அதிக எடை கொண்டவர்கள் எப்போதும் உறுதிப்படுத்துகிறார்கள்.\nRaspberry Ketone Plus எனது நன்கு நிறுவப்பட்ட பார்வை\nபயனுள்ள பொருட்களின் கவனமான கலவை, அதிக எண்ணிக்கையிலான பயனர் அனுபவங்கள் மற்றும் விலை நேரடியாக பிரகாசிக்கிறது. இது Mangosteen விட வலுவானது.\nஇந்த பகுதியில் குறிப்பாக கவனிக்கத்தக்கது, விளையாட்டுத்தனமான எளிமையான பயன்பாட்டின் மிகப்பெரிய நன்மை, இது உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\n\"\" பற்றி விரிவாக ஆராய்ந்து பல தயாரிப்புகளை சோதித்தபின், நான் ஒரு விஷயத்தை மட்டுமே முடிக்க முடியும்: நான் சோதித்த எதுவும் Raspberry Ketone Plus.\nஎனவே எங்கள் தெளிவான முடிவு: ஒரு முயற்சி உத்தரவாதத்தை அளிக்கிறது. எவ்வாறாயினும், எங்கள் பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு முன், தற்செயலாக ஒரு தாழ்வான சாயலைப் பெறுவதைத் தடுக்க இந்த தீர்வின் சிறந்த மூலத்தைப் பற்றிய எங்கள் துணை ஆலோசனையைப் பரிசீலிக்கவும்.\nதயாரிப்புக்கான வாதங்களின் முழுமையை பகுப்பாய்வு செய்யும் எவரும் அது உதவுகிறது என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nமுன்பு வலியுறுத்தப்பட்டபடி: இங்கே இணைக்கப்பட்டுள்ள உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்புகளைப் பெறுங்கள். என்னுடைய சக ஊழியர், நல்ல முடிவுகளின் காரணமாக தயாரிப்பை அவருக்கு பரிந்துரைத்தபின், மற்ற விற்பனையாளர்களிடையே உண்மையான தீர்வு காணப்பட வேண்டும் என்று நினைத்தார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் கற்பனை ��ெய்து பார்க்க முடியாது.\nஎங்கள் வலைத்தளங்களில் ஒன்றிலிருந்து வாங்க நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற கடைகளைப் போலல்லாமல் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்காக புதுப்பித்த மற்றும் சோதனை சலுகைகளை மட்டுமே தயார் செய்துள்ளோம். எனவே அறியப்படாத தளங்களில் தயாரிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது எல்லாவற்றிலும் மோசமான யோசனையாகும்.\nRaspberry Ketone Plus பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரின் ஆன்லைன் ஸ்டோரில், நம்பகமான, ரகசியமான மற்றும் கவலையற்ற செயல்முறைகள் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nநாங்கள் பரிந்துரைக்கும் இணைப்புகள் மூலம், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பெரிய தொகுப்பை வாங்குவது நல்லது, இந்த பின்னணியில், ஒவ்வொரு யூரோவும் சேமிக்கும் மற்றும் எண்ணற்ற மறுவரிசைகளைத் தவிர்க்கிறது. இந்த அணுகுமுறை இந்த வகையின் அனைத்து கட்டுரைகளுடனும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது, ஏனெனில் நிலையான பயன்பாடு மிகவும் வெற்றியை அளிக்கிறது.\nஇது Hammer of Thor போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுத்துகிறது.\nRaspberry Ketone Plus -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போதே Raspberry Ketone Plus -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nRaspberry Ketone Plus க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/sports/", "date_download": "2020-09-30T04:15:25Z", "digest": "sha1:76LFP2RLE6LAAOYKSHIQZOEDI2Q2XRBV", "length": 11150, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "விளையாட்டு News in Tamil: Tamil News Online, Today's விளையாட்டு News – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n162 ரன்களைக் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nநேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் யார்\nடெல்லி -ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம்\nமும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\n201 ரன்களைக் குவித்த பெங்களூரு அணி\nநிக்கோலஸ் பூரண் கேட்ச் - ஜாம்பவான்கள் பாராட்டு\nடாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சுத் தேர்வு\nபஞ்சாபை வீழ்த்திய ராஜஸ்தான் அணி\nமயங��க் அகர்வால் அதிரடி: 223 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி\nடாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சுத் தேர்வு\nநேற்றைய IPL போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி\n142 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி\nடாஸ்வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு\nசி.எஸ்.கே விற்காக ஆயிரம் ரன்களை கடந்த வாட்சன்...\nCSKvDR | 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி\nஎஸ்.பி.பி மறைவுக்கு ஐ.பி.எல் போட்டியில் இரங்கல்\nCSKvDC | சென்னை அணி வெற்றி பெற 176 ரன்கள் வெற்றி இலக்கு\nசி.எஸ்.கே அணியில் அதிரடி மாற்றம் - வியூகம் வகுத்த எம்.எஸ்.தோனி\nIPL 2020 | சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்\nஅனுஷ்கா சர்மாவுடன் ஒப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் விமர்சித்த கவாஸ்கர்\nசச்சின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்\nபஞ்சாப் அணியிடம் படுதோல்வியடைந்த பெங்களூரு\nKXIPvsRCB |சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு\nஐ.பி.எல் 2020 இன்று.... பஞ்சாப் - பெங்களூரு அணியின் பலம், பலவீனம் என்ன\nஇந்திய ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை ஆரத்தி சாஹாவின் 80வது பிறந்தநாள்\nமுன்னாள் ஆஸி.வீரரும் ஐபிஎல் வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் மரணம்\n2007 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற தினம்\n உடல்நிலை குறித்து சி.எஸ்.கே பதில்\nநேற்றைய போட்டியின் சுவாரஸ்யமான நிகழ்வுகள்..\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பைஅபார வெற்றி\nஐ.பி.எல் 2020 தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய முக்கிய வீரர்\nKKRvsMI | வெளுத்து வாங்கிய ஹிட்மேன்... கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு\nபுர்ஜ் கலீஃபாவில் ஜொலிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\n'வணக்கம் வாத்தியாரே' தல தோனியை வணங்கிய எதிரணி வீரர் - வைரல் புகைப்படம்\nKKR vs MI | கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு\nதோனி அடித்த பந்தை எடுத்துக் கொண்டு ஓடிய லக்கி மேன் - வீடியோ\nKKR vs MI | கொல்கத்தா பந்துவீச்சை தாக்குப்பிடிக்குமா மும்பை..\nராஜஸ்தான் அணிக்கு எதிராக 7-வது வீரராக களமிறங்கியது ஏன்\nசி.எஸ்.கே - ராஜஸ்தான் பரபரப்பான போட்டி - புகைப்படங்கள்\nஐ.பி.எல் 2020 : சி.எஸ்.கே முதல் தோல்வி... நூலிழையில் தவறிய இமாலய சாதனை\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசட�� குற்றச்சாட்டு\nரிலையன்ஸ் ரீடெயிலில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/03/blog-post_21.html", "date_download": "2020-09-30T03:07:13Z", "digest": "sha1:DWUL7E4VKJ347OL4I2LIZCATFKU73QN5", "length": 31233, "nlines": 473, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.", "raw_content": "\nதமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே\nஇல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்\nதெரியவந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி, இதுதான் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையா என்று பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி எம்.பி. கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தமிழக கல்வித் துறை இரு மாநிலங்களாக பிரிந்து கிடக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழ்நாட்டில் 918 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று கருப்பையா என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.\nஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடம் க���லி\nஇன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை சுட்டிக் காட்டியுள்ள அன்புமணி,\n“வெறும் கைகளால் முழம் போடுவதைப் போல கல்வித்தரத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என வெற்று முழக்கத்தை பினாமி அரசு எழுப்பி வருகிறது. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படைத் தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குக் கூட தமிழக அரசு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.\nதமிழகத்தில் 884 உயர்நிலைப்பள்ளிகளிலும், 34 மேல்நிலைப்பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடப்பது தான் கொடுமை ஆகும். கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் 900 உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் 100 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால் 950 உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.\nதலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் அந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்பியிருக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக இரு ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 1000 பள்ளிகள் தலைமையின்றி தடுமாறுகின்றன’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி.\nபத்தாயிரம் ஆசிரியர் பணியிடம் காலி\nதலைமை ஆசிரியர் மட்டுமல்ல ஆசிரியர் பணியிடங்கள் இதைவிட அதிகமாக காலியாக இருக்கின்றன.\n“ மேல்நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக உள்ளன. வரும் மே மாதத்துடன் முடிவடையும் கல்வியாண்டின் இறுதியில் இது 10 ஆயிரத்தை நெருங்கக்கூடும். ஆனால், இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த இரு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித் தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும் மாணவர்களால் எவ்வாறு அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி கற்க முடியும் மாணவர்களால் எவ்வாறு அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி கற்க முடியும் ஆட்சியாளர்களின் இத்தகைய அலட்சியம் காரணமாகத் தான் ஒரு காலத்தில் அனைவரும் அரசு பள்ளிகளில் படித்த நிலை மாறி, இப்போது அரசு பள்ளிகள் என்றாலே மக்கள் விலகி, ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார் அன்புமணி.\nகல்வித் துறையில் இரு தமிழகங்கள்\nமேலும், ‘தமிழகக் கல்வித் துறையில் இரு தமிழகங்கள் இருக்கிறது’ என்பதையும் அன்புமணி சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nபள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 4742 ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தத் தகவலை மேற்கோள் காட்டியுள்ள அன்புமணி,\n“ நிர்வாக இட மாறுதல் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கியது தான் இந்த நிலைக்குக் காரணம். ஒருபுறம் வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் ஒரு பாடத்தை நடத்த பல ஆசிரியர்கள் உள்ளனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை இரு தமிழகங்கள் இருப்பதையே இது காட்டுகிறது.\nபள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், வட மாவட்டங்களில் ஆசிரியர்களே இல்லாமல், தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதும் இப்போது புதிதாக ஏற்பட்ட சிக்கல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த நிலை காணப்படுகிறது.\nடெட் வருகிறது மறு தேர்வு \nHead Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே Pdf கோப்பில்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \nHead Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே Pdf கோப்பில்\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nவாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி...\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\n12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்...\nசர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ...\nஅரசு உதவிபெறும் பள்ளியில் நியமிக்கப்பட்ட ஊழியர்களு...\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nஊதிய முரண்பாடு எதிரொலி பிளஸ் 2 விடைத்தாள் திருத்து...\nPGTRB - இல் இட ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு என ஆ...\nஅரசு ஊழியர்கள் தமிழை பயன்படுத்த வேண்டும்\n2009&TET போராட்டக்குழுவின் காலவரையற்ற உயிர்துறக்கு...\nபிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்...\nதேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவன...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணமி...\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போர...\nநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ...\nமாணவர்களுக்காக மலிவு விலையில் புதிய ஐ-பாட் வெளியிட...\nஒரேயொரு மாணவருக்கு பாடம் கற்பிப்பதற்காக தினமும் 25...\nஇடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு\nTNTET 2017 : ஆசிரியர் தகுதித்தேர்வு தரவரிசைப் பட்ட...\nபள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நி...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 4 நாள், 'லீவு'\nTET தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடக் கோரி ஆர்ப்...\nஜாக்டோ - ஜியோ இன்று பேரணி\nதகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல...\nதமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறைகள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை ...\nபொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழ...\nதனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அரசு முறைப்பட...\nஆசிரியை -ஐ கத்தியால் குத்திய 9ஆம் வகுப்பு மாணவர் -...\nபிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய நிப...\nஉடனடியாக EMIS இல் செய்ய வேண்டியது- Emis Video Conf...\nDSE PROCEEDINGS-தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூல...\nபள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்க...\nமார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பார...\nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகா...\n​தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை டேப்ல���் மூல...\nதமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர...\nDSE PROCEEDINGS-கரும்பலகையில் எழுதும் அளவு குறித்த...\nDEE PROCEEDINGS-ஆண்டு விழாக்கள் மாலை 6 மணிக்குள் ம...\nSABL முறையில் வகுப்பு 1 முதல் 4 வரை பாடத்திட்டம் எ...\nCPS மீட்பு இயக்கத்தின் அறிவிப்பு.\nமாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூ...\nஅரசுப்பள்ளியின் கட்டாயத் தேவை கணினி அறிவியல் பாடம்...\nபள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்...\nஒரு ஆசிரியர் தமது பணிக்காலத்தில் எத்தனை முறை பதவி ...\nஅழகப்பா பல்கலைக்கழகம் பி.எட். சேர்க்கை\nPG TRB Exam 2018 ஆம் ஆண்டில் நடைபெறுமா\nதமிழக மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சர் பெருமிதம்\nஅமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வு கலந்தாய...\nஅரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம...\nஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது கவனமாக இருங்...\nபழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு\nபிளஸ் 1 தேர்வு எழுத முடியாமல் திணறும் மாணவ, மாணவிக...\n10, 11ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கடினம் - ...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 12.03.201...\nCPS NEWS: CPS வல்லுநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப...\nFLASH NEWS:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவ...\nபழைய ஓய்வூதிய திட்டம் கோரி வழக்கு அரசு பதில் அளிக்...\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ல்...\nஅரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்\n31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலா...\nபிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'\nஅரசுப்பள்ளிகள் திட்டமிட்டு புறக்கணிப்பு- போதிய தகவ...\nபிரதமர் அலுவலகத்தை நாடிய ஏர்செல் பணியாளர்கள்\nமொபைல் எண் - ஆதார் இணைப்பு சரிபார்ப்பு\nபழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி த...\nகூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு\nபள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வாங்கிட ம...\nதுறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றோர் பின்ஏ...\nஅனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் வாக்குச்சாவடி ப...\n5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்...\nஎனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு...\nCPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்ய...\nஅரசு பள்ளிகளை காப்போம் -ஆசிரியர்கள் அசத்தல்\nசேலம் மாவட்டம் , சங்ககிரி கல்வி மாவட்ட DEO அலுவலகத...\nவழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது அவ்வாச...\nவேலூர் மாவட்டம் பள்ளி ஆய்வு மாநில திட்ட இயக்குநர் ...\nபிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் ...\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்...\n10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநிரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-07-09-04-55-16/", "date_download": "2020-09-30T03:35:04Z", "digest": "sha1:UXDRP5FCNZSWVEMH5HPDWLLSAYKVVCDG", "length": 8508, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ப.சிதம்பரத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; நிர்மலா சீதாராமன் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nப.சிதம்பரத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; நிர்மலா சீதாராமன்\nகடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கபட்டபோது மத்திய நிதிமந்திரியாக பதவி வகித்தவர், ப.சிதம்பரம். இதில் ஏலமுறை கடைப்பிடிக்காததால் அரசுக்கு ரூ.1லட்சத்து 76ஆயிரம் கோடி நஷ்ட்டம் உருவானதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நஷ்டத்திற்கு அப்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரமும் பொறுப்பு ஆவார்.\n2008 ஜனவரி 9ந்தேதி நிதித்துறையின் கூடுதல்-செயலாளர், ஏலமுறையில்தான் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தெளிவாக பரிந்துரை செய்துதுள்ளார் . ஜனவரி 15ல் நிதிமந்திரி பிரதமருக்கு ஒரு குறிப்பு எழுதுகிறார். அதில் வருங்காலத்தில்-ஸ்பெக்ட்ரம்\nஒதுக்கீட்டிற்கு ஏலமுறையை பின்பற்றுவதாகவும், கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள்-அனைத்தும் முடிந்துபோன ஒரு விவகாரங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஎனவே பிரதமர் மன்மோகன்-சிங், இந்த விஷயத்தில் தனது மவுனத்தை கலைதுவிட்டு விளக்கம் தற வேண்டும். மேலும் ப.சிதம்பரம் மந்திரிசபையில் தொடர்ந்து-நீடிப்பதை ஏற்கமுடியாது. அவரை உடனடியாக பதவி-நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க வின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nஇந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு\nநிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தாக்கல் செய்தார்\nஅனந்த்குமார் பேசியது அரசின் கருத்தல்ல\nநிர்மலா சீதாராமன் உண்மை என்ன\nகாங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எஸ் வங்கியின் நிர்வ��கத்தில்…\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/316/news/316.html", "date_download": "2020-09-30T03:43:48Z", "digest": "sha1:BZUJNHJKPCLD6HULSQMPPHY3NW2GNRBV", "length": 4396, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "இராணுவத்தினர்மீது கிளேமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : நிதர்சனம்", "raw_content": "\nஇராணுவத்தினர்மீது கிளேமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர்மீது இன்று பிற்பகல் 1.00மணியளவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி பாரியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/10/blog-post_16.html", "date_download": "2020-09-30T03:32:51Z", "digest": "sha1:Q6AJNCMAAFLLZ36QHKTIFMWHBSQUMKQR", "length": 13069, "nlines": 191, "source_domain": "www.ssudharshan.com", "title": "இன்று ஆயுத பூஜை தினம் அல்ல .....", "raw_content": "\nஇன்று ஆயுத பூஜை தினம் அல்ல .....\nஇன்று ஆயுத பூஜை தினம் அல்ல ... ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய உணவு தினம் கொண்டாடப்பட வேண்டிய நாள் ...\nஇதையும் கொஞ்சம் படித்துப்பாருங்கள் ....\nஇதுவும் ஆயுத பூஜை தான் ..\nசமூக விழிப்புணர்வு உங்க ஸ்பெஷாலிட்ய்னு தெரியுது,இருங்க படிச்சுட்டு வர்றேன்.\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\n2017 இல் விஜயதசமி ..\nஇன்று ஆயுத பூஜை தினம் அல்ல .....\nவிவேகானந��தர் சொன்ன கதைகள் ....\nமரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை\nமதன் கார்க்கியின் எந்திரன் ... செல்லெல்லாம் சொல்ல...\nகாமினிக்கு புரியாத புதிர் - (சவால் சிறுகதை ) அறிவி...\nவிமர்சனம் - எந்திரன்- சுஜாதா \nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2757", "date_download": "2020-09-30T01:40:20Z", "digest": "sha1:VFMLDZ7EZ3GMGGOEJ7W4PYY6CX7CFGX7", "length": 11923, "nlines": 48, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - சலங்கைஒலி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்\nபரதநாட்டியம் இப்போது மேட்டுக்குடி மக்களின் சமாச்சாரமாக ஆகிவிட்டது. ஒரு கணக்கு சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இன்று ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கு 50ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகிறது. அது தவிர அரங்க வாடகை சுமார் ஐயாயிரம். வாத்தியக்குழு பத்தாயிரம். ஜவுளி ஒரு புடவை ஐயாயிரம். தையல்கூலி இரண்டாயிரம். மேலும் தலைச்சாமான் என்று கூறப்படும் ஆபரணங்கள் ஆயிரம். எல்லாவற்றுக்கும் மேலாக அரங்கை நிரப்புவதற்கான வாகனவசதி ஏற்பாடு. இதனால் மத்திய வர்க்கக்குடும்பங்கள் எவ்வளவு அல்லல்களுக்கு உள்ளாகின்றன என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். நாட்டியம் இருக்கிறதே அது ஒரு தீராத வியாதி. ஒரு தடவை காலில் சலங்கையை கட்டிவிட்டால் ஆடும் ஆசை பிளேக் மாதிரி ஒட்டிக்கொள்ளும். அப்புறம் அவனைப் பிடி இவனைப் பிடி என்று அப்பாமார்களும் அம்மாமார்களும் லோ லோ என்று அலைந்து ஏகப்பட்ட டொனேஷன்களை கொடுத்து சபாக்களில் இடம் பிடிக்க வேண்டும். தனால் பல குடும்பங்கள் நாசமாகப் போயிருக்கின்றன.\nசுப்புடு, இசை விமர்சகர் இந்திய டுடே மே 7, 2003\nபொடா சட்டத்தை ஆதரித்து வோட்டுப் ப���ட்டு தவறு செய்துவிட்டேன்'' என்று வைகோ சொல்லியிருக்கிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக எம்பியாக இருப்பவருக்கே ஒரு சட்டம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படும் என்பது தெரிவதற்கு அவரே பத்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கிறது.\nபொடாவுக்கு எதிர்ப்புக் காட்ட ஆரம்பித்திருக்கும் அரசியல் தலைவர்கள் போலீஸ் செய்யும் என்கெளண்டர்களை கண்டிப்பதில்லை.\nஒருவேளை இதிலும் அனுபவம் ஏற்பட்டால்தான் என்கெளண்டர்களை எதிர்பார்ப்பார்களோ என்னவோ\nசில அரசியல் தலைவர்கள் உள்ளே போனதற்காகத்தான் பல அரசியல் தலைவர்கள் பொடாவை எதிர்க்கிறார்கள். நக்ஸலைட்டுகள் என்று குற்றம்சாட்டி பல அப்பாவிகள் கைதாகியிருப்பதைக் கண்டிக்க இவர்களுக்கு மனமில்லை.\n'இதுபோன்ற அடக்குமுறைச் சட்டம் நம்மை அண்டாது.\nதீவிரவாத எண்ணம் கொண்ட இளைஞர்களை அடக்கத்தான் இது' என்னும் தலைவர்களின் நினைப்பைத் தகர்த்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஅ. மார்க்ஸ், பேராசிரியர், மனித உரிமைவாதி, சென்னையில் நடைபெற்ற பொடா எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியது...\nபெண் என்பதைவிட, தலித் பெண் என்பதில் தான் என் அடையாளம் உள்ளது. தலித் பெண் என்பதால் பல சாதகங்களும் பல பாதகங்களும் இருக்கவே செய்கின்றன.\nசாதகங்கள் என்று சொல்லப்போனால் தலித் பெண்ணுக்கே உரிய வீரம், யதார்த்தத்தன்மை, கலகலப்பு, எத்தனை கஷ்டம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு எந்திரிக்கோணும் என்ற மனப்பக்குவம், சின்னச் சின்ன சந்தோஷங்களை நிறைவாக அனுபவிக்கிற மனநிலை இப்படி நிறைய விஷயங்கள் உள்ளன. அதுதான் வாழ்க்கைக்கு ஆதாரம்.\nதலித் பெண் என்றில்லாமல் வெறும் பெண்ணாக மட்டும் நான் வாழ முடியாது. அது ரொம்ப சங்கடமான செயற்கைத்தனமாகத் தெரிகிறது. ஒரு பண்பாட்டு ரீதியான இந்த அடையாளம்தான் என்னைப் பலப்படுத்துகிறது.\nபாமா, எழுத்தாளர், காலச்சுவடு மே-ஜூன் 2003\nதமிழகத்தைத் தற்போது ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு எல்லா வழிகளிலும் தோல்வியுற்று இருக்கிறது.\nபல வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி பெற்று வந்தவர்கள், இன்று வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள்.\nதமிழக மக்கள் இந்த ஆட்சியின் செயல்பாட்டினால் மட்டுமல்ல, இரு திராவிடக் கட்சிகளின் செயல்பாட்டிலும் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.\nஅந்த மாற்று காங்கிரஸ் கட்சிதான் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கை.\nநரேஷ் ராவல், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவர்.\nபெண்கள் அரசியலுக்கு வருவதென்பது திடீரென நடப்பதல்ல... ஏற்கனவே விடுதலைப் போராட்டக் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பேராட்டங்களில் கலந்து கொண்டு ஜெயிலுக்கும் தூக்கு மேடைக்கும் சென்றுள்ளனர். எனவே பெண்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது புதிது கிடையாது. அப்படி இருக்கும் போது நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட வேண்டும்.\nதற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 33% என்பது அமலில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 43,000 பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாகவும், பிரெசிடெண்டாகவும், மாநகராட்சி மேயராகவும் உள்ளனர். பெண்களுக்கு அனுபவம் இல்லை என்று கூறுவது ஏமாற்று வேலை.\nபாலபாரதி, திண்டுக்கல் எம்எல்ஏ, நக்கீரன் இதழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-55/", "date_download": "2020-09-30T03:29:05Z", "digest": "sha1:BT54Y4N2LDT256X3GQWSFSEJ7FBI4GDN", "length": 26333, "nlines": 476, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இன்றைய விடுதலை தீபங்கள்!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n2ம் லெப்டினன்ட் செந்தமிழினி (சாந்தினி)\nபெரியசாலம்பன், முத்தையன்கட்டு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு\nசுதுமலை வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம்\nநாலாம் கட்டை, ஆயித்தியமலை, மட்டக்களப்பு\n3ம் கட்டை, கல்லியங்காடு, மட்டக்களப்பு\nகரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் செந்தாமரை (அமலன்)\n2ம் லெப்டினன்ட் லோகேஸ் (யோகானந்தன்)\n2ம் லெப்டினன்ட் செம்பியன் (சுபாஸ்)\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்க���ம் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.\nPrevious Postஇன்றைய விடுதலை தீபங்கள்\nNext Postஇன்றைய விடுதலை தீபங்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 804 views\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 430 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 292 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 288 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 254 views\nதமிழ் முரசத்தின் இன்றைய நேரடி ஒலிபரப்பு\nதன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்\nஇலங்கை சிங்கள பெரும்பான்மைக்கு சொந்தமானதல்ல\nகிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/06/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-30T02:07:04Z", "digest": "sha1:RCKWM7E6BKJFL7LRZSHUKLQEYE3AW3H7", "length": 16527, "nlines": 341, "source_domain": "sarvamangalam.info", "title": "மதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம் | சர்வமங்களம் | Sarvamangalam மதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nமதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநார���யண அஷ்டோத்திரம்\nமதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஓம் ஸத்ய தேவாய நம\nஓம் ஸத்யாத்மனே நமஓம் ஸத்ய பூதாய நம\nஓம் ஸத்ய புருஷாய நம\nஓம் ஸத்ய நாதாய நம\nஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம\nஓம் ஸத்ய யோகாய நம\nஓம் ஸத்ய ஜ்ஞானாய நம\nஓம் ஸத்ய ஸம்பவாய நம\nஓம் ஸத்ய ப்ரபவே நம\nஓம் ஸத்ய காமினே நம\nஓம் ஸத்ய பவித்ராய நம\nஓம் ஸத்ய மங்களாய நம\nஓம் ஸத்ய கல்பாய நம\nஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம\nஓம் ஸத்ய விக்ரமாய நம\nஓம் ஸத்ய ஸித்தாய நம\nஓம் ஸத்ய அச்யுதாய நம\nஓம் ஸத்ய வீராய நம\nஓம் ஸத்ய போகாய நம\nஓம் ஸத்ய தர்மாய நம\nஓம் ஸத்ய க்ரஜாய நம\nஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம\nஓம் ஸத்ய வராஹாய நம\nஓம் ஸத்ய பாராயணாய நம\nஓம் ஸத்ய பூர்ணாய நம\nஓம் ஸத்ய ஒளஷதாய நம\nஓம் ஸத்ய சாஸ்வதாய நம\nஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம\nஓம் ஸத்ய விபவே நம\nஓம் ஸத்ய ஜேஷ்டாய நம\nஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம\nஓம் ஸத்ய விக்ரமினே நம\nஓம் ஸத்ய தன்வினே நம\nஓம் ஸத்ய மேதாய நம\nஓம் ஸத்ய தீராய நம\nஓம் ஸத்ய க்ரதுவே நம\nஓம் ஸத்ய ஸுசாய நம\nஓம் ஸத்ய கலாய நம\nஓம் ஸத்ய வத்ஸலாய நம\nஓம் ஸத்ய வாஸவே நம\nஓம் ஸத்ய மோகாய நம\nஓம் ஸத்ய ருத்ராய நம\nஓம் ஸத்ய ப்ரும்ஹணே நம\nஓம் ஸத்ய அம்ருதாய நம\nஓம் ஸத்ய வேதாங்காய நம\nஓம் ஸத்ய சதுராத்மனே நம\nஓம் ஸத்ய போக்த்ரே நம\nஓம் ஸத்ய அர்சிதாய நம\nஓம் ஸத்ய ஸங்காய நம\nஓம் ஸத்ய ஸ்வர்காய நம\nஓம் ஸத்ய நியமாய நம\nஓம் ஸத்ய வேதாய நம\nஓம் ஸத்ய பீயூஷாய நம\nஓம் ஸத்ய மாயாய நம\nஓம் ஸத்ய மோஹாய நம\nஓம் ஸத்ய ஸுரநந்தாய நம\nஓம் ஸத்ய ஸாகராய நம\nஓம் ஸத்ய தபஸே நம\nஓம் ஸத்ய ஸிம்ஹாய நம\nஓம் ஸத்ய ம்ருகாய நம\nஓம் ஸத்ய லோக பாலகாய நம\nஓம் ஸத்ய ஸ்திராய நம\nஓம் ஸத்ய திக்பாலகாய நம\nஓம் ஸத்ய தனுர்தராய நம\nஓம் ஸத்ய புஜாய நம\nஓம் ஸத்ய வாக்யாய நம\nஓம் ஸத்ய குரவே நம\nஓம் ஸத்ய ந்யாயாய நம\nஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம\nஓம் ஸத்ய ஸம்விருதாய நம\nஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம\nஓம் ஸத்ய வஹ்னயே நம\nஓம் ஸத்ய வாயவே நம\nஓம் ஸத்ய சிக்ஷராய நம\nஓம் ஸத்ய நீரஜாய நம\nஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம\nஓம் ஸத்ய குஹ்யாய நம\nஓம் ஸத்ய ஹ்ருதயாய நம\nஓம் ஸத்ய கமலாய நம\nஓம் ஸத்ய நாலாய நம\nஓம் ஸத்ய ஹஸ்தாய நம\nஓம் ஸத்ய பாஹவே நம\nஓம் ஸத்ய ஜிஹ்வாய நம\nஓம் ஸத்ய முக்காய நம\nஓம் ஸத்ய தம்ஷ்டராய நம\nஓம் ஸத்ய நாஸிகாய நம\nஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நம\nஓம் ஸத்ய சக்ஷுஷே நம\nஓம் ஸத்ய ஸிரஸே நம\nஓம் ஸத்ய மகுடாய நம\nஓம் ஸத்ய ஆபரணாய நம\nஓம் ஸத்ய ஆயுதாய நம\nஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நம\nஓம் ஸத்ய குப்தாய நம\nஓம் ஸத்ய த்ருதாய நம\nஓம் ஸத்யபாமா ரதாய நம\nஓம் ஸத்ய கரஹரூபிணே நம\nஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம\nகோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில்\nபிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் என்ன பலன்\nmanthiram அஷ்டோத்திரம் ஓம் ஸத்ய சிக்ஷராய நம சத்யநாராயண மதிப்பும் மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-09-30T03:46:39Z", "digest": "sha1:AEK44U7TJTKR3VKOH5FFVYHMVRXYALDV", "length": 20435, "nlines": 179, "source_domain": "tamilandvedas.com", "title": "நார்மாற | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nரிக்வேதத்தி��் 160 அரசர்களின் பெயர்களும், பல இனங்களின் பெயர்களும் உள்ளன. சிந்து சமவெளி நாகரீகம் பற்றிப் புத்தகம் எழுதும் எவரும் வேதங்களைக் குறிப்பிடாமல் புத்தகம் எழுத முடியாது. அது வேத கால நாகரீகம் என்று வாதாடுவோருக்கும் இல்லை என்று எதிர்ப்போருக்கும் முக்கிய நூலாக விளங்குகிறது. இதை அப்படியே பாதுகாப்பது நமது கடமை. உலகின் மிகப் பழைய நூல் என்பதால் உலகமே இதில் கவனம் செலுத்துகிறது.\nரிக்வேதத்தில் காணப்படும் 160–க்கும் மேற்பட்ட மன்னர்களின், இனக் குழுக்களின் பெயர்களை இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் நேற்று கொடுத்துள்ளேன். 160 பெயர்களும் வேண்டுவோர் அதில் காண்க. அதில் உள்ள ஒரு சில பெயர்கள் குறித்த சுவையான விஷயங்களை மட்டும் பார்ப்போம்.\nஒரு மன்னன் பெயர் நார்மாற (ன்) (வேதிக் இண்டெக்ஸ்—வால்யூம் 1—பக்கம் 446 – கீத் & மக்டொனெல்). இது ரிக்வேத இரண்டாவது மண்டலத்தில் (2-13-8) வருகிறது.\nவழக்கம்போல ரிக்வேதத்தை மொழி பெயர்த்த வெள்ளைக்காரர்கள் மனம் போன போக்கில் உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறார்கள். லுட்விக் என்பார் இந்தச் சொல் ஊர்-ஜயந்தி என்னும் கோட்டையின் இளவரசர் பெயர் என்பார். ராத் என்பவரோ இல்லை, இது ஒரு அசுரனின் பெயர் என்பார். கிரிப்பித் என்பவரோ இது மிகக் கடினமான பகுதி, என்னால் மொழிபெயர்க்க முடியவில்லை. நர்மாற என்பது ஒரு பேய், பிசாசு, அசுரன், தீய சக்தியாக இருக்கலாம் என்பார்.\n(ரிக் வேதத்தை மொழிபெயர்த்தவர்களில் கிரிப்பித் கொஞ்சம் நேர்மையான பேர்வழி. அவர் புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் —- இது எனக்குப் புரியவில்லை. இது தெளிவில்லை, இது மொழிபெயர்க்க முடியாதது — என்று ஒப்புக் கொள்கின்றார். மற்றவர்கள் மனம்போன போக்கில் மொழி பெயர்த்துள்ளனர். சில இந்தியர்கள் ‘பி.எச்டி’. பட்டம் வாங்க நேர் மாறாக எழுதி இருக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்மணி எதை எடுத்தாலும் ‘’செக்ஸ்’’ என்று மொழிபெயர்ப்பார். அவர் மன நிலை அதற்கு மேல் உயரவில்லை அவர் புத்தகத்தை பிரபல புத்தக நிறுவனங்கள் வெளியிடும். அதை இந்து விரோத சக்திகள் எங்கள் லண்டன் பல்கலைக் கழகம் உள்பட பல இடங்களில் பாடப் புத்தகமாக ‘’சிலபஸ்’’ போட்டுள்ளனர்\nஇந்துக்களுக்கு எதிராக உலகில் எத்தனை வேலைகள் நடை பெறுகின்றன என்பது இங்குள்ளவர்களுக்குத் தான் தெரியும். என்னிடம் தமிழ் பட���த்த வெள்ளைக்கார பெண்மணி ‘’சாமியாடும் மாரியாத்தாக்கள்’’ பற்றி ஆராய தமிழ் படிப்பதாகச் சொன்னார். ஆனால் அவர் நடை உடை பாவனை அத்தனையும் இவர் ஒரு உளவாளியோ என்று என்னை எண்ணச் செய்தது. இந்தியாவைக் கடவுள் காப்பற்றட்டும் சாமியார் மடம் முழுதும் உளவாளிகள் சாமியார் மடம் முழுதும் உளவாளிகள்\nமீண்டும் நன்மாறன் அவர்களைச் சந்திப்போம். நான் 40 ஆண்டு ஆராய்ச்சியில் கண்டுபிடித்த மிக முக்கியமான விஷயம் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்தன என்பதே. இதை நான் சொல்வதற்கும் முன்னர் பரஞ்சோதி முனிவர் சொல்லிவிட்டார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் மறைமுகமாகச் சொல்லிவிட்டனர்.\nஆக நரமாறனை ஒருவர் பேய் என்றும் ஒருவர் மன்னன் என்றும் சொல்லும்போது நானும் சில கருத்துக்களைச் சொல்வதில் பிழை ஏதேனும் உண்டோ\nநார்மாற என்பதை நர + மேரு = மனிதர்களில் சிகரம் எனலாம். நன் மாறன் எனலாம். இதே பேரில் எகிப்தில் ஒரு மன்னர் இருந்தார். அவர்தாம் எகிப்தில் முறையாக ஆட்சியைத் துவக்கிய மன்னர் என்பர். அதில் பல சுவையான விஷயங்கள் இருக்கின்றன.\n1.அவர் பெயர் மனிஸ் ( அதாவது மனு). முதல் மன்னன்\n2.இவர் ஆஹா என்பவரின் மகனாக இருக்கலாம் அல்லது ஆஹா இவர் மகனாக இருக்கலாம் என்று இரு வேறு கருத்துகள் உள. ஆஹா என்பது கந்த்ர்வர் பாடகர் இருவரில் ஒருவர். ஹாஹா, ஹூஹூ என்ற இருவர் பெயர்களை அமரகோசம் சொல்கிறது.\n3.இதைவிடப் பெரிய ஒற்றுமை, இந்த முதல் அரசரின் காலமும், மாயா இன மக்களின் முதல் ஆண்டும் — எல்லாம்— கலியுகத்தின் துவக்க ஆண்டக இருக்கிறது\n4.நாலாவது பெரிய ஒற்றுமை — ரிக் வேத துதியில் வரும் டெவில், டீமன் (பிசாசு, அசுரன்) என்பதெல்லம் எகிப்திய நரமேர் சிற்பத்தில் உள்ள விநோத மிருகத்தைக் குறிப்பதோ என்றும் எண்ண வேண்டி இருக்கிறது ( இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் ).\n5.நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் சேர மன்னர் பட்டங்களான பொறையன், குட்டுவன், ஆதன் என்பன எகிப்திய மன்னர் பெயர்களில் ஒட்டிக் கொண்டிருப்பதையும், ராமசேஷன் (ராம்செஸ்) என்ற பெயர் எகிப்தில் 13 மன்னர்களுக்கு இருப்பது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1932 ஆம் ஆண்டு மைலாப்பூர் பிரசங்கங்களில் சொன்னதையும் எழுதி இருக்கிறேன்.\n6.நான் எழுதிய பத்துப் பதினைந்து எகிப்திய கட்டுரைகளை ஒட்டு மொத்தமாகப் ��ார்க்கையில்தான் நான் ‘’நரமேர்’’ என்ற எகிப்திய மன்னனை ரிக்வேத நாரமாறனுக்கு ஒப்பிடுவது சரியே என்பது விளங்கும்.\nஇது ஒரு புறமிருக்க ஸ்ரீகாந்த் தலகரி என்ற அறிஞர் எழுதிய ‘’ரிக்வேதம்—ஒரு வரலாற்று ஆராய்ச்சி’’ என்ற புத்தகத்தில் யாரும் மறுக்க முடியாத வாதங்களைத் தருகிறார். பரதன் என்ற மன்னன் பெயரில் நம் நாடு பாரதம் என்று அழைக்கப்பட்டதை மஹாபாரதம் சொல்லுவதை ( மஹாபாரதம் 1-69-49) ஏற்கனவே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். இந்த பரதன் ரிக் வேதத்தின் மிகப்பழைய பகுதியில் குறிப்பிடப்படுகிறார். அவர் வம்சாவளியில் வந்த பத்து மன்னர்களின் பெயரை ஸ்ரீகாந்த் தலகரி பட்டியல் இட்டுள்ளார். இந்தப் பத்து மன்னர்கள் பெயர்களுக்கு இடையே எவ்வளவோ மன்னர்கள் இருந்திருக்கலாம். ரிக் வேதம் என்பது வரலாற்றுப் புத்தகம் அல்ல என்பதால் அவர்கள் எல்லோரையும் நாம் அறிவதற்கில்லை என்பதையும் அவர் நினைவுபடுத்துகிறார். ஆக அந்த ஒரு வம்சாவளியை மட்டும் எடுத்துக் கொண்டாலேயே 500, 600 வருடங்களுக்கு இந்தப் பாடல்கள் உருவானது புரியும். சுருங்கச் சொல்லி விளக்க வேண்டுமாயின் ரிக்வேத முதல் பாடலிலிருந்து கடைசி பாடல் வரை — 400 முனிவர்களுக்கு மேல் பாடிய காலம் என்பதே — பல நூறு வருடங்களைக் காட்டிவிடும்.\nரிக் வேதம் தரும் பரதன் வம்சாவளி:\nஇந்தப் பட்டியலில் உள்ள பிரதர்தன என்னும் மன்னன் பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகிறது. புராண மன்னர் பட்டியலில் உளது. சிரியா-துருக்கி பிரதேசத்தை கி.மு 1400இல் ஆண்ட மிடன்னிய மன்னர் பட்டியலில் உளது. ஆனால் எல்லோரும் ஒருவர் என்று எண்ணி விடக்கூடாது. பிரதர்தன என்ற பெயர் அவ்வளவு சிறப்புடைத்து\nதமிழில் பழ மறையைப் பாடுவோம் – பாரதி\nவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதி.\nTagged நன்மாறன், நரமேர், நார்மாற, ரிக் வேதம், வேத கால மன்னர்கள்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூ���்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=469&name=annaidhesam", "date_download": "2020-09-30T03:40:14Z", "digest": "sha1:DMYEENS22ISLY7PGHW27XBQ3WWKCFIUC", "length": 15887, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: annaidhesam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் annaidhesam அவரது கருத்துக்கள்\nசிறப்பு பகுதிகள் அடுத்த பூதம் வருகிறது உஷார்\nஅனந்துவின் கருத்தை ஊடகங்கள் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்..அதேபோல் நம் உள்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கின் தரம் உயரவேண்டும்..இல்லாவிட்டால் அந்நியநாடுகளின் குறுக்கீடு இருக்கத்தான் செயும்.. 28-ஜூன்-2017 09:54:48 IST\nபொது தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி\nவாழ்த்துக்கள்..இது போன்று ஒரு சில அதிசயங்கள் இன்னும் நடந்து கொண்டு இருப்பது ..நேர்மையும் கடமை உணர்வும் உள்ளவர்கள் இருப்பதுற்கு சாட்சி.. 16-ஜூன்-2017 08:25:16 IST\nசம்பவம் விவசாயிகள் தற்கொலை பிரச்னைக்கு கடன் தள்ளுபடி தீர்வாகுமா\nதள்ளுபடி எதற்கு.. ஆட்டு மந்தை கூட்டம் போல் விவசாயம் செய்வதை நிறுத்த வேண்டும் ... நீர் மேலாண்மை மற்றும் பருவ கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல் பயிர் செய்ய வேண்டும்.. கடன் வாங்கி விவசாயம் செய்வதை நிறுத்துங்கள் .. 16-ஜூன்-2017 08:21:44 IST\nபொது சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு\nநடிகர்களிடம் தலைவரை தேடாதீர்கள் ..பிறகு அவர்கள் நடிக்கவே செய்வார்கள்.. படித்ததில் பிடித்தது... 24-மே-2017 08:52:08 IST\nபொது நேரம் வரும் போது களத்தில் குதிப்பாராம் சொல்கிறார் ரஜினி\nஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி. அன்புமணி நன்றாக படித்தவர் உலகம் முழுவதும் சுற்றியவர் நல்ல திட்டங்கள் வைத்துள்ளார். திருமாவளவன், ஆதிதிராவிட மக்களுக்காக உழைக்கிறார். சீமான் போராளி .....இப்பிடி எல்லாரையும் சொல்லும் நீங்கள் எப்பிடி\nசிறப்பு பகுதிகள் நான் ஹேமலதா பேசறேன்...\nஆனந்தம் அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்.. 05-மே-2017 15:50:58 IST\nஉலகம் ‛பாகிஸ்தானிற்கு நாமே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறோம் மலாலா\nமலாலாவுக்கு ஏன் இவோலோவு பில்ட் அப் ...உலகில் எத்தனையோ மலாலாக்கள் இருந்தும் இவருக்கு இவோலோவு பெயர் வரக்காரணம் ..எல்லாம் வியாபார யுக்தி..பெண் சுதந்���ிரம் என கூறி அந்நிய நாடுகளின் அழகு பொருட்கள் தயாரிக்கும் கம்பனிகள் கடை விரிக்க .. 16-ஏப்-2017 03:41:23 IST\nசம்பவம் டாஸ்மாக் எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை சிறைபிடித்த மக்கள்\nஉங்க வீரத்தை பொம்பளையிட்ட காட்டறீங்க.அதுவும் சாராயக்கடைய திறக்கறதுக்கு .... 12-ஏப்-2017 05:13:09 IST\nசிறப்பு கட்டுரைகள் இயற்கை விவசாயமே எனது காதலி- நடிகர் பரணி\nசம்பவம் துரோகி எனது மகனில்லை பயங்கரவாதியின் தந்தை கண்ணீர்\nஇவரை போல் அனைவரும் இருந்துவிட்டால் இவ்வுலகில் துன்பமில்லை.. 09-மார்ச்-2017 02:00:24 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edb.wp.gov.lk/ta/", "date_download": "2020-09-30T02:29:13Z", "digest": "sha1:5OITZGVIBMAZYLCLVAPII3C5PN2IPUZT", "length": 3816, "nlines": 46, "source_domain": "edb.wp.gov.lk", "title": "EDB – EDB", "raw_content": "\nவெஸ்பிரோ அலுவலக வளாக சுகாதார பாதுகாப்புச் சேவை\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடHபான தகவல்\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்குரிய படிவம்\nதகவல் அறிந்து கொள்ளும் செயன்முறை\nபொருளாதார மேம்பாட்டு பணியகம் மேல் மாகாணத்தின் விவசாயஇ தொழில் நுட்பஇ வHத்தக மற்றும் வியாபார முயற்சி மற்றும் வேறு வருமானங்கள் பிறக்கும் செயற்திட்டம் மேம்படுத்தல்இ நிறுவூதல் மற்றும் அவற்றில் ஈடுபடுதல் தொடHபாக நிறுவப்பட்டுள்ள சட்டபூர்வமான\nவெஸ்பிரோ அலுவலக வளாகத்தை சாHந்த சுகாதார பாதுகாப்பு சேவை\nஆளுநரின் செயலாளH அலுவலகம் மே.மா.\nபிரதம செயலாளH அலுவலகம் மே.மா.\nமாகாணசபை அரச சேவை ஆணைக்குழு மே.மா.\nமாகாணசபை செயலாளH அலுவலகம் மே.மா.\nமேல் மாகாணம் தொடHபில் சுருக்கமான\nமேல் மாகாணம் நாட்டின் அதிகமான சனத்தொகை உள்ள மாகாணமாவதோடு நாட்டில் வHத்தக கேந்திர நிலையமான கொழும்பு நகரம் மேல் மாகாணத்தினுள் அமைந்துள்ளது.\nநில அளவூ 3654 (ச.கி)\nமக்கள் தொகை (2012) மில்லியன் 5.85\nபெயரளவிலான மொத்த தேசிய உற்பத்திக்கு காட்டுகின்ற பங்களிப்பு (2015) பில்லியன் 4611\nமொத்த தேசிய உற்பத்திக்கு மாகாண பங்களிப்பு (2015) 41.2%\nமொத்த தேசிய உற்பத்திக்கு மாகாண பங்களிப்பின் அமைப்பு (2015)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29787", "date_download": "2020-09-30T03:16:22Z", "digest": "sha1:OD3SKU66AONKRQGKHWK4RICRHYRWIAQ2", "length": 8267, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "கருமை செம்மை வெண்மையைக் கடந்து... » Buy tamil book கருமை செம்மை வெண்மையைக் கடந்து... online", "raw_content": "\nகருமை செம்மை வெண்மையைக் கடந்து...\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வே.மு. பொதியவெற்பன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்) 1000 Mini Informations\nவே. மு. பொதியவெற்பன் (பொதிகைச் சித்தர் என்றும் அழைப்பர்) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பவர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் போன்ற பன்முகத் தன்மை உடையவர்.[1]\nமுனைவன் என்ற சிற்றிதழை எண்பதுகளில் நடத்தி வந்தவர். தமிழ்ச் சிற்றிதழ் முன்னோடியான மணிக்கொடி இதழின் பொன்விழா மலரைக் கொண்டுவந்தவர். சிலிக்குயில் புத்தகப் பயணம் என்ற பதிப்பகத்தை நடத்தியவர். புதுமைப் பித்தன் ஆய்வாளர் மற்றும் நிகழ்த்துக் கலைஞர்.\nஇந்த நூல் கருமை செம்மை வெண்மையைக் கடந்து..., வே.மு. பொதியவெற்பன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வே.மு. பொதியவெற்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஇலக்கியச் சுடர் - Ilakiya Sudar\nஆவியுடலில் அதிசயப் பயணங்கள் - Aaviyudali Athisaya Payangal\nபெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன்\nஒரு காக்கிச்சட்டை பேசுகிறது - Oru Kaakkisattai Pesugiradhu\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 15 - Oru Pakka Katuraigal Paagam.15\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றியை நோக்கி - Vettriyai Nokki\nசங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)\nடான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது - Dan Nadhi Amaidhiyaga Odi Kondirukkiradhu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Dayaanidheeswarar.html", "date_download": "2020-09-30T03:04:55Z", "digest": "sha1:S2FY7PVEXYGGNOKX37JBADUXJFAAA7BK", "length": 9007, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு தயாநிதீஸ்வரர்திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு தயாநிதீஸ்வரர்திருக்கோவில்\nதிங்கள், 27 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : தயாநிதீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : ஜடாமகுட நாயகி\nதல விருட்சம் : தென்னை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 8.மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை\nமுகவரி : அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை - 614 202. தஞ்சாவூர் மாவட்டம்\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது\n* இது 49 வது தேவாரத்தலம் ஆகும்.\n.* சிறப்பு கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய கோயில்..\n* நடராஜரின் கல் சிற்பம், சிவகாமி அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், இரட்டை பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.\n* சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2758", "date_download": "2020-09-30T03:14:22Z", "digest": "sha1:JJUXTDGHASNWVVG2RDGV2VYOYONKQVKL", "length": 10840, "nlines": 45, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ஒரு இனிய மாலைப் பொழுது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்\nஒரு இனிய மாலைப் பொழுது\n- நந்தினி | ஜூன் 2003 |\nஅஞ்சனா ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்த சந்த்ரு அவள் இடுப்பை வளைத்துத் திருப்பினான். “என்னைத்தானே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டுருந்தே”எனக் கேட்டான். அவள் வெட்கித் தலை குனிந்தாள். “அய்யோ அப்படி வெட்கப்படாதேடீ...எனக்கு மூடு வருது” என்ற சந்த்ருவை தள்ளிவிட்டு “ச்சீ”எனக் கேட்டான். அவள் வெட்கித் தலை குனிந்தாள். “அய்யோ அப்படி வெட்கப்படாதேடீ...எ���க்கு மூடு வருது” என்ற சந்த்ருவை தள்ளிவிட்டு “ச்சீ இரண்டு பிள்ளைகள் பிறந்தும் இப்படி அலையறீங்களே” என்று பொய்க் கோபத்தோடு மேலும் முகம் சிவந்தாள் அஞ்சனா.\n“அவங்க வெளியே எதிர் வீட்டுப் பசங்களோட விளையாடிட்டிருக்காங்க. நீங்க உட்காருங்க நான் காபி கலந்துட்டு வரேன்” என்று சமையலறை நோக்கி நகர்ந்தாள் அஞ்சனா.\nஅவள் காபி கலந்து கொண்டு வருவதற்குள் சந்த்ரு லுங்கி டீ-சர்ட்டில் தன்னை நுழைத்துக் கொண்டு, கை கால் கழுவி புத்துணர்ச்சியோடு உட்கார்ந்து 'சிஎன்என்' பார்க்க ஆரம்பித்தான். காபி, டிபன் தட்டுடன் நுழைந்த அஞ்சனாவைப் பார்த்த சந்த்ரு “அட முறுக்கு எப்ப பண்ண\n“காலையிலே எல்லோரும் ஆபீஸ் ஸ்கூல்-ன்னு பறந்து போய்டறீங்க. எனக்கு நாளெல்லாம் வீட்டுக்குள்ளேயே ஒண்ணும் பண்ணாம இருந்தா 'போர்' அடிச்சுப் போய்டுது. அதான் இப்படி கிச்சன்ல வேலை செஞ்சா நேரமும் கழியுது, எக்சர்சைஸ் பண்ணா மாதிரியும் இருக்கு. அதான்” என்று இழுக்க...\n“உன்னைத் தான் இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதே.. ரெஸ்ட் எடுன்னு சொன்னேனுல்ல நான் சொல்றத நீ கேக்கறதேயில்லே. இரண்டு பசங்களும் சிசேரியன், போதாக்குறைக்கு ஒரு 'ஓவரி'யை வேற எடுத்தாச்சு. டாக்டர் உன்னை நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி யிருக்காரு. நீ என்னடான்னா இதெல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கே”\n“ஆமாமா அதுக்காக எத்தன நேரம் தான் நான் சும்மா உட்கார்ந்துகிட்டிருக்கறது அதான் பண்ணேண். நல்லா இருக்கா சொல்லுங்க”.\nஅதற்குள் பிள்ளைகள் இருவரும் வெளியி லிருந்து ஓடி வந்தனர். பெரியவள் காயத்ரி 7 வயது. சிறியவள் காவேரி 3 வயது. இருவரும் ஓடி வந்து “அப்பா” எனச் சந்த்ருவை கட்டிக் கொண்டனர். “என்னடா ஸ்கூல் எப்படி இருந்தது\n“ஜாலியா விளையாடினேன் அப்பா” என்ற காவேரி தட்டிலிருந்து ஒரு முறுக்கை எடுக்க,\n“வெளியே விளையாடிட்டு கைகால் கழுவாம சாப்டற பொருள தொடக்கூடாதுன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்”அஞ்சனா முறைத்து விட்டு அதட்டினாள்.\n விடு. குழந்தைதானே அவ. என்ன தெரியும் என் குட்டிக்கு. நீ வாடா நான் தரேன்.” என்று வக்காலத்து வாங்கி முறுக்கை காவேரிக்கு ஊட்டி விட்டான்.\n“நீங்க இப்படிக் கொஞ்சியே கெடுத்திருங்க. பெண் குழந்தைய அடக்கமா வளர்க்காம இதென்ன கொஞ்சிக்கிட்டு”\n“ஏய் அஞ்சு. என்ன நீ 21st செஞ்சுரில போய் பொண்ணு பையன்னுகிட்டு... எல்லாம் ஒண��ணுதாம்மா. அப்படியெல்லாம் பாகுபாடு சொல்லி நாமளே நம்ம பசங்கள வளர்க்கக் கூடாது”. காவேரியிடம் “நீ இன்னைக்கு ஸ்கூல்ல என்னடா கத்துக்கிட்டே\n“ஏ பி சி டி சொல்லிக் கொடுத்தாங்கப்பா.”\n“எங்க... அப்பாவுக்கு ஒரு தரம் சொல்லிக்காமி பார்ப்போம்.” மழலையுடன் சொல்ல ஆரம்பித்தது குழந்தை. முடிந்தவுடன் எல்லோரும் ஆர்ப்பரித்தனர்.\nகை தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள் அஞ்சனா.\nஅங்கு கோபத்தோடு நின்று கொண்டிருந்த சந்த்ரு “இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அதுங்களையும் உன்னை மாதிரியே ரோட்ல மேய விட்டுட்டு நீ இங்க பால் பொங்கறதக் கூட கவனிக்காம எவனை நினைச்சுடீ கனவு கண்டுக்கிட்டுருந்தே நாயே” என்று திட்டியபடியே அவள் தலைமுடியை கொத்தாகப் பிடித்து இழுத்தான்.\nஇதைக் கேட்ட அஞ்சனா தீயிலிட்ட புழுவாய்த் துடித்து வாய் விட்டு ''ஐயோ\nமறு நிமிடம் அப்பொழுது காய்ந்த பாலை எடுத்து அவள் தலையில் கொட்டி “இனிமே எவனும் உன்னை கனவிலே கூட பாக்க மாட்டாண்டீ” என்று கறுவிவிட்டு வெளியேறினான்.\nஅவள் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தரையைத் துடைத்து விட்டு தன் தலையை அலச பாத்ரூமிற்குள் சென்று, விட்ட கனவைத் தொடரலானாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/mexico-thrill-video-of-bear-sniffing-girl-hiker-posing-selfie.html", "date_download": "2020-09-30T03:35:17Z", "digest": "sha1:AYHAM543ST7XFZYGJ5QKR3DOF3FW2BNO", "length": 8505, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mexico thrill video of bear sniffing girl hiker posing selfie | World News", "raw_content": "\nVIDEO : \"உசுரு முக்கியம் 'பிகிலு'\"... கொஞ்சம் மிஸ் ஆனாலும் 'சங்கு' தான்... கரடியுடன் 'செல்ஃபி'... கிறங்கடித்த 'வீடியோ'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nமெக்சிகோவில் கரடி அருகில் இருக்கும் அதிர்ச்சி சூழ்நிலையிலும் இளம்பெண் செல்ஃபி எடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.\nமெக்சிகோவில், இளம்பெண்கள் சிலர் மலையேற்றத்திற்கு வேண்டி சென்றுளள்னர். அப்போது தங்கள் பின்னால் கரடி ஒன்றை நிற்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் பயத்தில் உறைந்து போன நிலையில், தாங்கள் ஓடினால் கரடி வந்து தாக்கி விடுமோ எனக்கூறி அருகில் கரடி வரும்போது அமைதியாக நின்றிருந்தனர்.\nஅப்போது எதிர்பாராத விதமாக, அதில் ஒரு இளம்பெண் அருகில் வந்த அந்த கரடி, இரண்டு காலால் எழுந்து நின்று, பெண்ணின் தலை முடியை மோப்பம் பிடித்துள்ளது. இது தொ��ர்பான ஒன்று இணையதளத்தில் வெளியாகிய நிலையில், அதனை பார்க்கும் நெட்டிசன்கள் 'ஷாக்கிங்' மோடில் உள்ளனர்.\nதொடர்ந்து அந்த வீடியோவில், கரடி அருகில் இருந்தும் அசட்டு தைரியத்தில் தன்னருகில் நின்ற செல்ஃபி எடுத்துள்ளார். இறுதியில், இளம்பெண்ணை மோப்பம் பிடித்த கரடி அங்கிருந்து சென்றதும் அந்த இளம்பெண்களும் அங்கிருந்து விரைவில் தப்பித்து சென்றுள்ளனர். இந்த வீடியோ அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.\n10 கிலோ வரைக்கும் 'எடைய' கொறைக்கலாம்... 'நெறைய' சத்து இருக்கு... பசியில் வாடும் மக்களுக்கு 'அதிர்ச்சி' அளித்த அதிபர்\n“96 மணி நேரம்.. 4 பகல்.. 3 இரவு”.. லிப்டில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் உயிர்வாழ்வதற்காக செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்\n'யமஹா 1000 சிசி பைக்'... '300 கிமீ தலைதெறிக்க வைத்த வேகம்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'... இளைஞரின் அதிர்ச்சி வீடியோ\n“தமிழ்நாடு உருப்படுறதுக்கு சான்ஸ் இருக்கு என்பதையே இது காட்டுகிறது”.. ‘ரஜினி அரசியல்’ விவகாரத்தில் அதிரவைத்த ‘துக்ளக்’ குருமூர்த்தி\nஅதிகாலை கேட்ட 'அலறல்' சத்தம்... பெத்த 'பொண்ணு'ன்னு கூட பாக்கலயே... ஓடிவந்த அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஇளம்பெண்ணின் 'கள்ளக்காதலால்' பறிபோன 2 மகன்களின் உயிர்... மருத்துவமனையில் 'உயிருக்கு' போராடும் கணவர்\n'திடீரென' தாக்க வந்த முரட்டு சைஸ் 'கரடி...' '10 அடி' தூரத்தில் நின்ற 'சிறுவன்...' 'பதைபதைக்க' வைக்கும் 'வைரல் வீடியோ...'\n .. ‘வித்தியாசமா வந்த சத்தம்’.. ‘ரிசார்ட் நீச்சல் குளத்தில் நடந்த சம்பவம்’.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..\n’மனிதத் தன்மையில்லாதவர்களின்’ மிருகத்தின் மீதான செயல்.. கண்கலங்க வைக்கும் வீடியோ\nகூண்டில் பிடிப்பட்டதால் வனத்துறை வாகனத்தைத் தாக்க முயன்ற கரடி\nகரடியிடம் 2 நாட்கள் மாட்டிய 3 வயது குழந்தை.. கடைசியில் நடந்த, உருகவைக்கும் சம்பவம்\nWatch Video: 'நெவர் எவர் கிவ் அப்'..உலகத்தின் மிகச்சிறிய 'திக் திக் ஹாரர்' ஸ்டோரி\n'கால்பந்து போட்டி'யைத் தொடங்கி வைத்த 'கரடி'.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/08/09/suspicious-seed-parcels-enters-various-parts-of-the-world-warns-the-government", "date_download": "2020-09-30T03:16:01Z", "digest": "sha1:UKMV72YCKCBIFEXMOSABE7ESKJXQ4ZWD", "length": 7826, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Suspicious Seed Parcels Enters Various Parts Of The World Warns The Government", "raw_content": "\nஇந்தியாவுக்குள் ஊடுருவும் 'மர்ம விதை' பார்சல்கள் - மத்திய அரசு எச்சரிக்கை\nமர்ம விதை பார்சல்கள் நாடுகளுக்குள் ஊடுருவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து அடையாளம் இல்லாத மர்ம விதைகள் இந்தியாவுக்கு வருவதாக, மத்திய அரசு மாநில அரசுகள், விதை நிறுவனங்கள், ஆராய்ச்சியகங்கள் உள்ளிட்டவற்றை எச்சரித்துள்ளது.\nஇந்தியாவின் பல்லுயிரியத்தை அச்சுறுத்தும் வகையில் பெயர் அறியாத சந்தேகத்திற்கு இடமான விதைகள் கேட்கப்படாமலேயே இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து மர்மமான முறையில் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயிரக்கணக்கான சந்தேகத்திற்கு இடமான விதை பார்சல்கள் உலகம் முழுக்க கடந்த சில மாதங்களாகப் பரவலாக அனுப்பப்பட்டிருப்பதாக மத்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது. மாற்றுப் பெயர்களில் மர்ம விதை பார்சல்கள் யாரும் வேண்டாமலேயே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை அமெரிக்க விவசாயத்துறை ’விவசாய கடத்தல்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மர்ம விதை பார்சல்கள் ஒரு நாட்டில் இல்லாத வெளிநாட்டுத் தாவர வகைகளின் விதைகளாக இருக்கலாம் எனவும், இவை நோயை உண்டுபண்ணுவதற்கும், ஒரு குறிப்பிட்ட நாட்டின் சுற்றுச்சூழலை கெடுக்கவும், விவசாயத்துக்குப் பாதிப்பை உண்டுபண்ணவும், தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கவும் அனுப்பப்படலாம் எனவும் அமெரிக்க விவசாயத்துறை தெரிவித்துள்ளது.\nஅதனால் மத்திய அரசு அனைத்து மாநில விவசாய துறைகள், மாநில விவசாய பல்கலைக்கழகங்கள், விதை கூட்டமைப்புகள், விதை சான்றிதழ் முகமைகள், இந்திய விவசாய கவுன்சில் உள்ளிட்டவை விழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த விதைகளை வளரவிட்டு பின்பு எதிர்காலத்தில் அவற்றை கட்டுப்படுத்தப் பாடுபடுவதை விட இப்போதே தடுத்து விடுவது நல்லது எனவும் மத்திய விவசாயத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆறே நாட்களில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு : இந்தியாவில் 21 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று- அதிர்ச்சி தகவல்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாக���் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\nவேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக,அதிமுக-க்கு பிரசாரம் மேற்கொள்ள தைரியம் உள்ளதா\nமோடி அரசின் நிர்வாக தோல்வி : நடப்பு காலாண்டில் BHEL-லில் ரூ.893.14 கோடி வருவாய் இழப்பு\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/202008244-naam-tamilar-chief-seeman-appointed-poonamallee-constituency-office-bearers/", "date_download": "2020-09-30T01:43:35Z", "digest": "sha1:ATVVKQCAVTD3YUMM6AHCHDG5JGHTKDPI", "length": 23608, "nlines": 486, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஎழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nஎழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்\nஎழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்\nதென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nமும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nசெய்யூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கொடியேற்றும் நிகழ்வு\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nஆவடி தொகுதி- தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ஆகஸ்ட் 27, 2020 In: கட்சி செய்திகள், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008244 | நாள்: 25.08.2020\nதலைவர் – ஸ்ரீ.வசந்தகுமார் – 02796681769\nதுணைத் தலைவர் – ச.சம்சுதீன் – 02311324904\nதுணைத் தலைவர் – வி.மணிகண்டன் – 02311050483\nசெயலாளர் – வெ.இராமச்சந்திரன் – 18737969716\nஇணைச��� செயலாளர் – சே.சேக தமிழ் இனியன் – 31466852093\nதுணைச் செயலாளர் – கு.பிரசாந்த் குமார் – 18129066536\nபொருளாளர் – மு.அரிகரன் – 16342388607\nசெய்தித் தொடர்பாளர் – மு.விக்னேஷ்வர் – 00315394828\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nதலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவு தினம்\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | சுற்றுச்சூழல் பாசறை\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத…\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 …\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்ட…\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்க நிகழ்வு\nகட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டுதல் – பத்மநாபபுர…\nஆவடி சட்டமன்ற தொகுதி சாலை பராமரிப்பு பணி\nதியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – துறைய…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/mansoor-ali-khan-about-rajini-speech/", "date_download": "2020-09-30T03:33:04Z", "digest": "sha1:OJYJVQKOYSYRVVLQEIF6JGCWBNVXTZEF", "length": 14624, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "குழந்தை நிலவை பிடிக்க ஆசைபட்டது போல ரஜினிகாந்த் பேச்சு உள்ளது - மன்சூர் அலிகான் பேச்சு! | Mansoor Ali Khan about Rajini Speech | nakkheeran", "raw_content": "\nகுழந்தை நிலவை பிடிக்க ஆசைபட்டது போல ரஜினிகாந��த் பேச்சு உள்ளது - மன்சூர் அலிகான் பேச்சு\nநீண்ட இழுபறிக்கு பிறகு சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, \" எழுச்சி வரவேண்டும் என்று கேட்கிறார்கள், இதுவரை தமிழகத்தில் எழுச்சி வரவில்லையா பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும், நாட்டுமாடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி, சட்டத்தை வளையவைத்து, ஆட்சியாளர்களை மண்டியிட வைத்தார்களே அது எழுச்சியாக தெரியவில்லையா பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும், நாட்டுமாடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி, சட்டத்தை வளையவைத்து, ஆட்சியாளர்களை மண்டியிட வைத்தார்களே அது எழுச்சியாக தெரியவில்லையா தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பலபேர் துப்பாக்கி குண்டுக்கு இரையானார்களே அது உங்களுக்கு எழுச்சியாக தெரியவில்லையா தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பலபேர் துப்பாக்கி குண்டுக்கு இரையானார்களே அது உங்களுக்கு எழுச்சியாக தெரியவில்லையா ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரோட்டில் வந்து போராடினார்களே அது உங்களுக்கு எழுச்சியாக தெரியவில்லையா\nநீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடினாரே அனிதா, அவ்வளவு போராட்டங்கள் செய்தும் தோற்றுபோய் மரணத்தை தழுவினாரே, அந்த இறப்புக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினார்��ளே அந்த போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தால் நீங்கள் எழுச்சி பற்றி பேசலாம், அப்படி எதுவும் நீங்கள் செய்யாத போது அது எழுச்சி அல்ல, கவிச்சிதான். விவசாயிகள் எல்லாம் கோவணம் கட்டிக்கொண்டு தில்லியி்ல் போராடினார்களே அது உங்களுக்கு எழுச்சியாக தெரியவில்லையா இன்றைக்கு கூட தில்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான முதியவர்கள், இளைஞர்கள், என அந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறார்களே, அப்பா அம்மாவுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கும் அவலநிலைக்கு எதிராக போராடிகொண்டு, இன்றைக்கு நாடு முழுவதும் ஷாகின்பாக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தீர்கள் என்றால் எழுச்சி வரும், இல்லை என்றால் கவிச்சித்தான் வரும். இதையெல்லாம் பார்ப்பதற்கு வெட்கமாக இல்லை. இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கின்ற, அவர்களுக்கு ஒன்றென்றால் போராடுகின்ற நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள்தான் இந்த தமிழ் மண்ணில் ஓட வேண்டும். சொம்பு அடிக்கிறவர்களுக்கும், கூஜா தூக்குபவர்களுக்கும் எழுச்சி வராது. இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு. இதை எல்லாரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். பச்ச பிள்ளைகள் நிலைவை பிடிக்க ஆசைப்பட்டது போல் உள்ளது நடிகர் ரஜினியின் பேச்சு\" உள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிர்ச்சி அளிக்கிறது... எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n ஓபிஎஸ்-இபிஎஸ் வசம் ஒப்படைத்த அதிமுக செயற்குழு\nமத்திய அரசை எதிர்க்கும் தீர்மானங்கள்... அதிமுக செயற்குழு அதிரடி...\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/theni-karnan-speaks-about-pollachi-issue", "date_download": "2020-09-30T03:45:45Z", "digest": "sha1:GTSC5H553GUTB6ZCIKWFTQN5UT2DEWXG", "length": 21658, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"பொள்ளாட்சி வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் எதற்காக நீக்கப்பட்டது...\" - தேனி கர்ணன் தடாலடி பேட்டி! | Theni Karnan Speaks about Pollachi Issue | nakkheeran", "raw_content": "\n\"பொள்ளாட்சி வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் எதற்காக நீக்கப்பட்டது...\" - தேனி கர்ணன் தடாலடி பேட்டி\nபொள்ளாட்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதுதொர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை விமர்சனம் செய்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார் தேனி கர்ணன். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,\nபொள்ளாட்சி பாலியல் சம்பவத்தினை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. சிபிசிஐடி விசாரித்து வந்த அந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்\nபொள்ளாட்சி பாலியல் கொடுமைகளை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. சிபிஐ அந்த வழக்கை விசாரிப்பதாக சொல்கிறீர்கள். அப்படி அவர்கள் விசாரிப்பதாக தெரியவில்லை. தற்போது சிதம்பரம் மீது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அது எப்படி நம் எல்லோருக்கும் தெரிகின்றது. நீதிமன்றம் அடிக்கடி அதுதொடர்பாக உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அவ்வாறு இந்த வழக்கில் ஏதாவது நடைபெறுகிறதா அப்படி எதுவும் இல்லையே. அப்புறம் எப்படி சிபிஐ விசாரிக்கிறது என்று நம்புவோம். இந்த வழக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று, பண திமிர் பிடித்த இந்த மனித மிருகங்கள் 200 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். அதுவும் நமக்கு தெரிந்தது அவ்வளவுதான். தெரியாமல் செய்த குற்றங்கள் எத்தனை என்று தெரியவில்லை. இந்த மிருகங்கள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் குண்டர் சட்டம் என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும். கொலை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள், முறையான விசாரணை முடியும் முன்னரே ஜாமீனில் வெளியே தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை வைப்பார்.\nமாவட்ட ஆட்சியரும், துணை ஆட்சியரை விட்டு குற்றம் தொடர்பாக விசாரித்து அது உண்மைதான் என்று அவர்கள் சொல்வார்களாயின் அதன் அடிப்படையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பிப்பார். அவ்வாறு ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த குண்டர் சட்டத்தை தற்போது நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரோடு இந்த சட்டம் நிற்கவில்லை. அதையும் தாண்டி சென்னையில் உள்ள குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற மூன்று உயர்மீதிமன்ற நீதிபதிகள் இதற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளனர். அதாவது இவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதற்குரிய முகாந்திரம் உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவர்கள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தரவில்லை என்று இதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன தகவல் அவர்களுக்கு கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஊருக்கே தெரியும் அவர்கள் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்தது நாசப்படுத்தியது. அண்ணா என்னை விட்டு விடுங்கள் என்று அவர்கள் கதறியதை யார்தான் கேட்கவில்லை. அவர்கள் அப்பா, அம்மா கேட்கவில்லையா என்னை விட்டு விடுங்கள் என்று அவர்கள் கதறியதை யார்தான் கேட்கவில்லை. அவர்கள் அப்பா, அம்மா கேட்கவில்லையா எந்த அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்புளிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.\nகுண்டர் சட்டம் நீக்கப்பட்டதாலேயே அவர்கள் வெளியே வந்துவிடுவா��்கள் என்பது போல பேசுகிறீர்களே\nநிச்சயமாக வெளியே வருவார்கள். குண்டர் சட்டம் உடைப்பே அவர்கள் ஜாமீன் பெறுவதற்கான தகுதியாகி விடுகிறது. இதனை பயன்படுத்தி ஒருவர்பின் ஒருவராக வெளியே வருவார்கள். ஏனென்றால், ஒரு வழக்கில் ஏ1 குற்றவாளிக்கு ஜாமீன் கிடைத்தால் அதனை பயன்படுத்தி மற்ற குற்றவாளிகள் எளிதில் வெளியே வருவார்கள் என்பது சட்டம் தந்த வழிமுறை. அதனை எளிதாக பயன்படுத்தி அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன அவர்களின் உயிருக்கு யார் பொறுப்பேற்பது. இந்த பண பலம் படைத்த மிருகங்கள் அவர்களை என்ன வேண்மானாலும் செய்யும். நான் கூட சிறைச்சாலைக்கு சென்றிருக்கிறேன். கொலை,கொள்ளை வழக்குகளில் சிறைக்கு செல்லவில்லை. அரசியல் வழக்கிற்காக சிறைக்கு சென்றிருக்கிறேன். அங்கு குற்றம் செய்யாதவர்களே அதிகம் சிறையில் அவதிப்படுகிறார்கள். தவறு செய்பவர்கள் அரசியலில் படைப்பலத்தோடு வெளியில் ஜாலியாக இருக்கிறார்கள். அதே மாதிரியான நிலை இந்த வழக்கிற்கும் வந்துவிடும் என்றே ஒரு தகப்பனாக நான் அஞ்சுகிறேன்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்ததாக உணர்கிறீர்களா\nஅந்த துன்ப நிகழ்விற்கு முதலில் என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தமிழக அரசு பல்வேறு உண்மைகளை மறைக்க பார்க்கிறது. குழந்தை 88 அடியில் சிக்கி இருப்பதாக சொன்னார்கள். அப்படி என்றால் நாம் 100 அடி தோண்ட வேண்டும். ஆனால் மூன்று நாட்களாக தோண்டியும் 54 அடிதான் தோண்டியதாக தெரிவித்தார்கள். அதுவும் பல இயந்திரங்களை கொண்டுவந்து நிறுத்தி இது மணிக்கு எத்தனை அடி தோண்டும் என்று சொன்ன அதிகாரிகள், திடீரென நள்ளிரவு இரண்டு மணிக்கு உடலை எடுத்ததாக ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். சிறுவன் குழிக்குள் விழுந்ததை மணிக்கணக்காக காட்டிய தொலைக்காட்சிகள் இந்த மீட்பு நடவடிக்கையை ஏன் காட்டவில்லை. இந்த விஷயத்தில் ஊடகங்கள் தோல்வி அடைந்தது. நாள் கணக்காக சிறுவனின் கையை மட்டும் காட்டிவந்த ஊடகங்கள் சிறுவனின் பாடியை ஏன் காட்டவில்லை. குழியில் இருந்து சிறுவன் முதலில் மீட்கப்பட்டானா அவ்வாறு மீட்கப்பட்டிருந்தால் சிறுவனின் தாய��, தகப்பன் ஏன் ஆழ்துளைக் கிணற்றுக்கு மாலை போட போகிறார்கள். அவர்களை சரிகட்டிவிட்டார்கள். அதனால் தான் உண்மை வெளிவரவில்லை. இந்த விஷயத்தில் பல உண்மைகள் மக்கள் பார்வைக்கு வரவில்லை என்பதே உண்மை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொள்ளாச்சியை போல மயிலாடுதுறையில் மாணவிக்கு நடந்த சோகம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்... அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லை... கைவிட காத்திருக்கும் சிபிஐ\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் போராட்டம் நடத்த முற்பட்டவர்களிடம் நள்ளிரவில் விசாரணை\n\"பொள்ளாட்சி வழக்கில் குண்டர் சட்டம் நீக்கமே குற்றவாளிகள் வெளியே வர போதுமானது...\" - தேனி கர்ணன் தடாலடி பேட்டி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n ஓபிஎஸ்-இபிஎஸ் வசம் ஒப்படைத்த அதிமுக செயற்குழு\nமத்திய அரசை எதிர்க்கும் தீர்மானங்கள்... அதிமுக செயற்குழு அதிரடி...\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theevakam.com/archives/248196", "date_download": "2020-09-30T03:25:36Z", "digest": "sha1:2TWZYM6FESFOO6CFFLGUXDSAXITTIES6", "length": 29602, "nlines": 500, "source_domain": "www.theevakam.com", "title": "பூமியின் அதிசயமான மிகப்பெரிய நீர்வீழ்ச்சி! யாருமே பார்க்க முடியாத அதிசயம்…. | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (30.09.2020) நாள் உங்களுக்கு எப்படி\nபிரான்சில் விசித்திரமான வழக்கை எதிர்கொள்ளும் வெளிநாட்டு தூதர்..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம்..\nகொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளாக மாயமான பெண்… நடுக்கடலில் உயிருடன் மீட்பு\nதென்னிலங்கையில் சாரதி ஒருவரின் மோசமான செயற்பாடு ..மக்களின் நிலை கவலைக்கிடம்\nஸ்ரீலங்காவின் ஆபத்தான நபர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு..\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்…பிரதமர் மகிந்த\nயாழில் பாடசாலை மீது முறிந்து வீழ்ந்த மரம்..\nஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் கல் வீசி தாக்குதல்\nHome வினோதம் பூமியின் அதிசயமான மிகப்பெரிய நீர்வீழ்ச்சி யாருமே பார்க்க முடியாத அதிசயம்….\nபூமியின் அதிசயமான மிகப்பெரிய நீர்வீழ்ச்சி யாருமே பார்க்க முடியாத அதிசயம்….\nபூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த நீர்வீழ்ச்சி பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.\nஇதற்கான முக்கிய காரணம் இந்த பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி மனிதர்களின் பார்வைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது, இன்னும் சரியாக சொன்னால் தூரத்தில் இல்லை ஆழத்தில் அமைந்து உள்ளது.\nஏனென்றால், பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்தைப் பிரிக்கும் டென்மார்க் நீரிணையின் கீழ், கடலுக்கு அடியில் அமைந்திருக்கிறது.\nடென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் கிரீன்லாந்தின் தெற்கு முனைக்கு அருகிலுள்ள டென்மார்க் நீரிணையின் கீழ், டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் (Denmark Strait cataract) என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி அமைத்துள்ளது. கடல் மேற்பரப்பிலிருந்து சுமார் 2,000 அடி (600 மீட்டர்) ஆழத்தில் இந்த நீர்வீழ்ச்சி கடலுக்கு அடியில் தொடங்குகிறது.\nடென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சியின் மொத்தம் உயரம் 11,500 அடியாம், கிட்டத்தட்ட 2 மைல் தூரத்திற்கு இந்த நீர்வீழ்ச்சி கடலுக்கு அடியல் செல்கிறது.\nஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட எத்தனை மடங்கு பெரியது தெரியுமா\nடென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சி, வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரத்தை விட 3 மடங்கு பெரிதானதாகும், ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் பூமியின் மிக உயரமான\nநிலத்தில் உள்ள நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சி வினாடிக்கு 123 மில்லியன் கன அடி (3.5 மில்லியன் கன மீட்டர்) குளிர்ந்த கடல் நீரை\nபாய��ச்சுகிறது. இதன் உச்ச ஓட்டம் கிட்டத்தட்ட 2,000 நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலில் எப்படி நீர்வீழ்ச்சிகள் இருக்க முடியும்\nவெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, நிலத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சி என்று கூறியிருந்தோம், டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சியை விட 3 மடங்கு சிறியது, மேலும் உச்ச\nஓட்டங்களின் போது கூட நயாகரா நீர்வீழ்ச்சியை விட 2,000 மடங்கு குறைவான நீரைக் கொண்டு செல்கிறது.\nஆனால், கடலில் எப்படி நீர்வீழ்ச்சிகள் இருக்க முடியும் இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மை இதுதான்.\nகடலுக்கு அடியில் குளிர்ந்த நீர், வெதுவெதுப்பான நீரை விட அடர்த்தியானது மற்றும் டென்மார்க் நீரிணையில், நோர்டிக் கடலிலிருந்து தெற்கே பாயும் நீர் இர்மிங்கர் கடலிலிருந்து வெப்பமான\nநீரை சந்திக்கிறது. குளிர்ந்த, அடர்த்தியான நீர் விரைவாக வெப்பமான நீருக்குக் கீழே மூழ்கி கடல் தளத்தின் மிகப்பெரிய வீழ்ச்சியின் மீது பாய்கிறது, இது ஒரு விநாடிக்கு 123 மில்லியன் கன\nஅடி (3.5 மில்லியன் கன மீட்டர்) க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇருப்பினும், இந்த பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி பற்றிய கூடுதல் தகவல்களை இன்னும் ஆராய்ச்சியாளர்களால் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. கடல் மேற்பரப்பிற்கு அடியில்\nபாய்கிற இந்த டென்மார்க் ஸ்ட்ரெயிட் நீரிணையின் சக்திவாய்ந்த ஆற்றல் இன்னும் சரியான அறிவியல் கருவிகளின் உதவியின்றி முற்றிலுமாக கண்டறியப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nடென்மார்க் ஸ்ட்ரெயிட் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீர் கடல் தளத்தை அடையும் போது, ​​அது தெற்கே பயணிக்கும் ஒரு பெரிய மின்னோட்டத்தை உருவாக்குகிறது, இது வடக்கே பாயும் வெப்பமான மேற்பரப்பு நீரை மாற்றுகிறது.\nஇந்த பிரம்மாண்டமான ஓட்டத்தில் உள்ள நீரின் அளவு, அட்லாண்டிக் கடலில் பாயும் அனைத்து நதி நீரின் தொகையில் 20 முதல் 40 மடங்கு வரை சமம் என்று கூறப்பட்டுள்ளது.\nசற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான கருணா அம்மான்..\nஉயிர் கொல்லி வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்..\nமனைவிகளுக்கு அடங்கி போகும் ஆண் ராசியினர் யார் தெரியுமா ஆண்களே\nநான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nமணப்பெண்ணின் விசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான வீடியோ\nதிருமணம் முடிந்த மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுப்பதற்கு பதிலாக பீர் போத்தலை குடுத்த குடும்ப பெண் : வெறித்து பார்த்த மணமகள் என்ன செய்திருப்பார்னு நினைக்கிறீங்க\nமணமகனின் நண்பர்கள் அளித்த பரிசு அதிர்ச்சியில் உறைந்த மணமகள்- சுவாரசிய நிகழ்வு\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nபிறப்புறுப்பில் புகுந்த மர்ம உயிரினம்…மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.\nகாதலியால் காதலனுக்கு வந்த வினை : சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்\nஇச்சாதாரி நாகங்கள் மனிதராக உருமாறும் என்பது உண்மையா இதோ வெளியான பல மர்மங்கள்..\n2,000 ஆண்டுகளிற்கு முந்தைய பதப்படுத்தப்பட்ட மனித உடல், எலிகள் மீட்பு\nகுதிரையை கூட விட்டு வைக்கமல் உறவு கொண்ட காமுகர்கள்…\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/176149-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-30T02:40:49Z", "digest": "sha1:VKIR7EZQLOKKOLZEEHFHQJ5UK5GZTGRL", "length": 10130, "nlines": 158, "source_domain": "yarl.com", "title": "லிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட் - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nலிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட்\nலிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட்\nJune 13, 2016 in கருவிகள் வளாகம்\nபதியப்பட்டது June 13, 2016\nபதியப்பட்டது June 13, 2016\nலிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட்\nதொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்குகின்ற லிங்கிடு இன் தான் இது வரை இந்த பெரிய மென்பொருள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்குகின்ற இணையதளமாகும்.\nஉலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான, இந்த லின்க்ட் இன் இணையதளத்தை வாங்கியிருப்பதன் மூலம் கொண்டு மைக்ரோசாப்ட் அதன் வியாபாரம் மற்றும் மின்னஞ்சல் திட்டங்களின் மதிப்பை உயர்த்த முடியும் என்று கருதப்படுகிறது.\nலிங்கிடு இன் உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது.\nலிங்கிடு இன் இப்போது இருப்பதை போல அதனுடைய தனித்துவ அடையாளம், பண்பாடு மற்றும் சுதந்திரத்தை கொண்டு செயல்படும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nதொடங்கப்பட்டது சனி at 13:41\nஅற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு\nதொடங்கப்பட்டது 5 hours ago\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nதிருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா\nதொடங்கப்பட்டது 35 minutes ago\nஅற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு\nBy உடையார் · Posted சற்று முன்\nசொல்லி வேலையில்லை... ஊரில் அம்மாவின் கையால் சாப்பிட்டது, மண் சட்டியில்லை வைத்து அடுத்தநாள் சாப்பிட ஆகா ஆகா.. 👍 நன்றி பகிர்வுக்கு. இந்த மீன் நல்லசுவை, முள்ளுகூட மென்மையானது. நான்தான் மீன் குழம்பு வைப்பது, இன்னும் பிடிபடவில்லை பக்குவம் உங்கள் முறையில் செய்து பார்க்கனும் சுவை நல்லாயிருக்கு என்று சொன்னா நம்பமாட்டேன், மருதர் அல்லது ஈழப்பிரியனை கூப்பிட்டு சாப்பாடு கூடுங்கள், அவர்கள் சொன்னாதான் இனிமேல் நம்புவோம்😁\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வ���்த உதய் தம்பிக்கு\nOPS VS EPS | நான்கு சுவர்களுக்குள் நடப்பது என்ன\nதிருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா\nஹாஹா இந்தியாவிடம் இருந்து எடுத்து சீனாவிடம் 99 வருடத்துக்கு வழங்குங்கோ. அப்ப தான் மோடி மாமா இன்னும் கோடிக்கணக்கில் உதவிகளை அள்ளி வழங்குவார்\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nஇவருக்காக அவதாரம் எடுத்து வந்து, அதகளம் ஆடியும் பலனில்லாமற் போயிற்றே என்று விசும்புகிறீர்களா. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். \"இதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.\" இனத்தின் விடுதலைப்போரை ஆதரிக்காத ஒருவர், போராளிகளை வெறுக்கும் ஒருவர், எதிரி இனத்தோடு வாழ ஆசைப்படும் ஒருவர், எவ்வாறு அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து, விடுதலைக்காய் உழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். \"இதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.\" இனத்தின் விடுதலைப்போரை ஆதரிக்காத ஒருவர், போராளிகளை வெறுக்கும் ஒருவர், எதிரி இனத்தோடு வாழ ஆசைப்படும் ஒருவர், எவ்வாறு அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து, விடுதலைக்காய் உழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பது\nஎல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து\nகொரோனா பெருந்தொற்று காலத்தில் இதயத்தை பாதுகாப்பது எப்படி - டாக்டர் அஜீத் ஆனந்த கிருஷ்ண பிள்ளை\nலிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/for-singapore-constant/", "date_download": "2020-09-30T03:18:42Z", "digest": "sha1:2IEHZKP4CNXAEJQ4EUWQIEHTQMGWSUDA", "length": 10741, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "சிங்கப்பூருக்கு இடைவிடாத விமான சேவையை அறிவித்த கோ ஏர்!Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nநாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை\nராட்சத கற்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » வர்த்தகம் செய்திகள் » சிங்கப்பூருக்கு இடைவிடாத விமான சேவையை அறிவ��த்த கோ ஏர்\nசிங்கப்பூருக்கு இடைவிடாத விமான சேவையை அறிவித்த கோ ஏர்\nபெங்களூரு மற்றும் கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு இடைவிடாத விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது கோ ஏர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு டெல்லி, சண்டிகர், லக்னோ மற்றும் அகமதாபாத், கொல்கத்தா மற்றும் லக்னோ, கொல்கத்தா மற்றும் கெளஹாத்தி, சண்டிகர் மற்றும் அகமதாபாத் இடையே இடைவிடாத விமான சேவைகளையும் தொடங்கியுள்ளது.\nகோ ஏர், விமான சேவையை பெங்களூரு-சிங்கப்பூர்-பெங்களூரு வழித் தடத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கும். இதன் கமர்ஷியல் ஆபரேஷன் அக்டோபர் 18, 2019 அன்று தொடங்கும். கொல்கத்தா-சிங்கப்பூர்-கொல்கத்தா பாதையில் விமான சேவையை, வாரத்தில் மூன்று நாட்கள் நடத்துகிறது கோ ஏர். வரும் அக்டோபர் 19 முதல் இந்த விமானம், வணிக நடவடிக்கைகளைத் தொடங்கும். சிங்கப்பூரில், கோ ஏர் 8-வது சர்வதேச இடத்தில் இருக்கிறது. மிசோராமில் உள்ள ஐஸ்வாலில் 25-வது இடம்.\nவிமான எண் 6827 பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (பி.எல்.ஆர்) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, சிங்கப்பூரின் சங்காய் விமான நிலையத்தை அதிகாலை 3.20 மணிக்கு அடையும். திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் சேவையைப் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ .6,999. விமான எண் ஜி-828 சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு காலை 7.35 மணிக்கு பெங்களூரை வந்தடையும். திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ .8,999.\nவிமானம் ஜி-835 சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.35 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். இந்த விமானம் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கிடைக்கும். இதன் கட்டணம் ரூ .6,999. விமான எண் ஜி-836 சிங்கப்பூரிலிருந்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6.25 மணிக்கு கொல்கத்தா சென்றடையும். புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் சேவையைப் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ .7,499.\nடெல்லி மற்றும் சண்டிகர் இடையேயான கோ-ஏர் விமானங்களுக்கான கட்டணம் ரூ.1707 முதல் தொடங்குகிறது. லக்னோவிற்கும் அகமதாபாத்திற்��ும் இடையிலான கட்டணம் ரூ.2487 ஆகும். கொல்கத்தா மற்றும் லக்னோ இடையே தினசரி ரூ. 2010 கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். சண்டிகர் மற்றும் அகமதாபாத் இடையே இரண்டு கூடுதல் விமானங்கள் இருக்கின்றன. இதன் கட்டணங்கள் 3074 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன.\nPrevious: “தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள்” : விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள்\nNext: இந்திய தொழில் துறை உற்பத்தி சரிவு..\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nநாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை\nராட்சத கற்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகஞ்சா போதை ஊசி சப்ளை வளைத்துப் பிடித்தது போலீஸ்\nகுமரி மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் அதிகாரி தகவல்\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\nஊழல் புகார் கூறும் மொட்டை கடிதம் மீது நடவடிக்கை கூடாது: ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு\nசிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதித்தது மகாராஷ்டிர அரசு\nபாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்: கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/The_Messenger_1960.05.14", "date_download": "2020-09-30T04:06:59Z", "digest": "sha1:SWAEKH5WCEXETFN2G6DRKWZHQR5ZQORR", "length": 2725, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "The Messenger 1960.05.14 - நூலகம்", "raw_content": "\nThe Messenger 1960.05.14 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1960 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 02:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/", "date_download": "2020-09-30T02:45:29Z", "digest": "sha1:PMBOMD6AKRGW7YCSJ5KU2VKYQ7JD5KRW", "length": 56962, "nlines": 807, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2015", "raw_content": "\n –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக\nஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை\nதாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்\nதீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்\nஇயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்\nசெயற்கையால் வந்ததே அறிவோம் – இனி\nஇயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்\nமுயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்\nஉழவனும் அழுகின்றான் இங்கே – அவன்\nதழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்\nபிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்\nசெழித்திட உலகமே ஆண்டே –உடன்\nஇல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை\nகல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி\nகொல்லமை விரதமாய் வேண்டும் –நற்\nஎல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்\nLabels: ஆங்கிலப் புத்தாண்டே வருக \nநாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால் நடந்ததென்ன..\nநாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்\nதோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்\nகோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்\nகொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே\nதேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று\nதேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்\nபெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என\nபேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே\nபுரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்\nபுரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே\nநிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று\nநிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை\nவிலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்\nவிலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே\nபதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி\nபறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்\nமுதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று\nமுயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்\nநல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த\nநாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி\nஅல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த\nஅவலந்தான் முடியாத தொடராக நின்றும்\nLabels: முடிந்தது பாராளுமன்றக் கூட்டம் வரிப்பணம் பாழ் பலன் ஏதும் இல்லை\nதங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எமைவாட்டும்\nLabels: மக்கள் நிவாரணம் மத்திய மாநில உதவிகள் மந்தநிலை கவிதை புனைவு\nஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால\nஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்\nஎவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால\nதீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே\nதிருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்\nஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது\nஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே\nமேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்\nமேன்மேலும் வளருமே புகழும் தன்னால்\nLabels: வள்ளுவர் வாக்கு இன்றும் என்றும் பொருந்தும் கவிதை புனைவு\nகெடுதலை செய்த மழை ஓய்ந்து விட்டது இட்ட பயிர் அழிந்து விட்டது என்றாலும் வள்ளுவன் ஒரு குறளில் சொன்ன பாதி முடிந்தது இட்ட பயிர் அழிந்து விட்டது என்றாலும் வள்ளுவன் ஒரு குறளில் சொன்ன பாதி முடிந்தது இனி மறுபாதி நடக்க வேண்டுமல்லவா இனி மறுபாதி நடக்க வேண்டுமல்லவா நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது விவசாயம் செழிக்க என்ன வழி விவசாயம் செழிக்க என்ன வழி உழவன் பாடுபட, வேண்டிய உதவிகளை மத்திய .மாநில அரசுகள் ஆவன உடனே செய்ய வேண்டும் அப்பணி விரைந்து நடந்தால்தான் விலைவாசி விலை குறையும் மக்கள் ஒரளவாது நிம்மதி காண்பர்\nகுற்றம் ஏதும் இல்லாதவனாக மக்களுக்கு நன்மை செய்து முறையாக ஆளும் அரசனை அவன் நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகமே சுற்றமாக எண்ணி மகிழ்ந்து பாராட்டும் என்பது வள்ளுவர் வாக்கு\nகெடுதல் வருவதில் இரண்டு வகை ஒன்று செய்யக் கூடாத வேலைகளை செய்வதனாலும் வரும் ஒன்று செய்யக் கூடாத வேலைகளை செய்வதனாலும் வரும் அடுத்தது செய்ய வேண்டிய செயல்களை உரிய காலத்தில் செய்யாமல் விடுவதாலும் வரும் இன்று சென்னை அழிவுகுக் காரணமே இவைதான் அடுத்தது செய்ய வேண்டிய செயல்களை உரிய காலத்தில் செய்யாமல் விடுவதாலும் வரும் இன்று சென்னை அழிவுகுக் காரணமே இவைதான் ஆக்கிரம்பை தடுக்காததோடு உரிய காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவறியது தான்\nமுறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே\nமுறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்\nமுடமாகி விட்டாரே மத்திய அரசே\nகுறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்\nகுமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே\nகறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்\nகண்ணீரைத் துடைப்பிரா மத்திய அரசே\nநிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்\nநீங்கிட உதவுங்கள் மத்திய அரசே\nகாலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்\nகாலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே\nஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை\n��வசர சிகிச்சைதான் மத்திய அரசே\nஉயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று\nஉடைகூட இல்லாது மத்திய அரசே\nவயிர்மட்டும் உணவுக்கு மத்திய அரசே-ஏனோ\nவைத்தானோ இறைவன் மத்திய அரசே\nLabels: மத்திய அரசுக்கு வேண்டுகோள் அவசர தேவை\nமாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅள்ளிக் கொடுத்தாலும் சரி செய்ய முடியாத பேரழிவு அடைந்துள்ள தமிழகத்திற்கு மத்திய அரசோ கிள்ளிக் கொடுப்பது நியாயமா\nமாண்பு மிகு முதல்வர் கடிம் எழுதினால் மட்டும் போதுமா\nநேரில் போங்கள் இத்தனை எம்-பிக்களை உடன் அழைத்துக் கொண்டு\nபுலவர் சா இரா மாநுசம்\nLabels: மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை\nஇகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக\nவாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை\nLabels: தூய்மை வருமே துணை\nபதவி ஒன்றே குறிக்கோள் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது இதனைக் கண்டு வெட்கப்படுவதா\nLabels: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அவலம் முகநூல் பதிவு\nதிருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்றும்\nநடந்தது நடந்தது போக- இனியே\nதிடமொடு முடிவு எடுப்பீர் –மக்கள்\nகடமையாய் எண்ணிச் செயல்பட – சகல\nஉடமைகள் இழந்த மக்கள் –துயர\nஒருவரை ஒருவர் சாடி –மேலும்\nவருவதால் உண்டா பலனே –அதனால்\nதிருவினை இழந்தோர் போற்ற –வழிகள்\nLabels: இன்றைய தேவை அவசியம் அவசரப் பணி\nதாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் தடுத்திடு வாராமல் தொத்து நோயே\nதாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன்\nதடுத்திடு வாராமல் தொத்து நோயே\nதூங்காத விழியிரண்டின் துணையக் கொண்டும் விரைந்து\nதொலையாத இரவுயென துயரம் மண்டும்\nநீங்காத என்றேதான் நாளும் பொழுதும்-அந்தோ\nநிலையான நிலையாலே நெஞ்சுள் அழுதும்\nதேங்காது கண்ணீரும் சிந்து கின்றோம் -இயற்கைத்\nதேவியேயுன் திருவடி தொழுது நின்றோம்\nLabels: இயற்கை பேரிடர் தொற்று நோய் தடுத்தல்\n இனியாவது யோசிக்க வேண்டுகிறேன் இதுவரை இராமன் ஆண்டால் நமக்கென்ன , இராவணன் ஆண்டால் நமக்கென்ன என்று ஓட்டுப் போடுவது கூடவீண்வேலை என்று எண்ணியது போதும் உங்களைப் போன்றவர் ஒதிங்கிக் கொண்டதின் விளைவு இன்றைய நிலை வெளியே வாருங்கள்\nதொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை\nLabels: மாநகராட்சி உடன் ஆற்ற வேண்டிய பணி கவிதை\nகோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே\nகேட்பினும் , அவரைச் சாடுவதாம்\nLabels: சமூகம் மக்கள் கடமை ஆற்றல் வேண்டல் கவிதை\n என்பால் பேரன்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றி\nமீண்டும் நினைத்துப் பார்க்கவோ எழுதவோ விரும்ப வில்லை ஆண்டவன் அருளும் உங்கள் அனைவரின் அன்பும் என்னை வாழவைக்கிறது என்பது மட்டும் உண்மை\nLabels: அன்பின் இனிய உறவுகளே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே மின்வெட்டு \nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nஅழுதுகிட்டே மீன்பிடிக்கும் மீனவன் போல -அவன்\nஅல்லலுக்கு விடிவுண்டா என்றும் சால\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nபொழுதுமுட்ட குடிக்கின்றான் கவலை அகல –இல்லம்\nபோனபின்னர் அவன்செயலை எடுத்துப் புகல\nவிழுதுகளாம் பிள்ளைகளும் மனைவி என்றே –படும்\nவேதனையை விளக்குவதும் எளிதும் அன்றே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nநஞ்சுண்ட விவசாயி கண்டோம் இன்றே –வரும்\nநாட்களிலே நடக்குமிது காணும் ஒன்றே\nபஞ்சுண்டு நெய்வதற்கும் ஆலை யுண்டே –ஆனா\nபலநாளாய் மூடியது அரசின் தொண்டே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nகஞ்சுண்டு வாழ்வதற்கும் தொட்டி கட்ட –அரசு\nகருணையுடன் மானியமே நம்முன் நீட்ட\nநெஞ்சுண்டு நன்றிமிக வாழ்வோம் நாமே –பெரும்\nநிம்மதியாய் அஞ்சலின்றி நாளும் தாமே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nஅன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்\nஅன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்\nLabels: அன்றும் இன்றும் இயற்கையின் விளையாட்டு\nபோதுமடா சாமி –நாங்க பொழைக்கவழி காமி\nLabels: மழை அச்சம் தவிர்தல் கவிதை\nமாண்பு மிகு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்\nநான் முன்பே எழுதியதைப் போல இவ்வளவு மழை ���ெய்தும் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரிமட்டும் முழு அளவினை\nஎட்டவில்லை மற்ற ஏரிகள்( சோழவரம், பூண்டி, செம்பரம் பாக்கம்) நிரம்பியதோடு உபரி நீர் வெளியேறி வெள்ளச்சேதம் ஏற்படத்தியுள்ள செய்திகளை அனைவரும் அறிவீர் இதனால் தெரிவது புழல் ஏரிக்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளநிலைமை உள்ளங்கை நெல்லிக்கனி என்பதுபோல் தெளிவாகத் தெரிகிறது\nஆகவே எதையும் துணிவோடு செய்யக்கூடியவர் என பெயர் பெற்ற நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள், பழைய கோப்புகளை எடுத்து ஆய்வு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும், யாரானாலும் எந்த கட்சி ஆனாலும் தயவு காட்டாமல் போர்கால அடிப்படையில் உடனடி அகற்ற நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகிறோம் இதுதான் உரிய தருணம் நாள் தள்ளிப் போனால் ஆறின சோறு ஆகிவிடும் மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்\nLabels: மாண்பு மிகு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்\nஇடைவிடாது பெய்த கனமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பியும் வழிவதோடு உடைந்தும் போவதாகச். செய்திகள் வரும் நிலையில் சென்னக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள்( புழல்.பூண்டி.சோழவரம் செம்பரம்பாக்கம) மட்டும் நிரம்பாததோடு நான்கில் ஒருபங்கு அதாவது மாநகரின் மூன்றுமாத தேவைக்கு உரிய நீர்தான் மொத்தமாக வந்துள்ளதாகக்\nகுடிநீர் வாரியம் அறிவித்துள்ள செய்தி மிகவும் வேதனையானது நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா அவ்வாறு இருந்தால் உடன் அவற்றை அகற்ற அதிகரிகளும் அரசும் செயல்பட வேண்டும்\nமாண்புமிகு முதல்வர் அவர்கள் உடன் தலையிட்டு ஆய்வு செய்ய ஆணையிட வேண்டுகிறோம்\nஇன்று பெய்யும் கடுமையான மழையினால் நாம் பெற்றுவரும் சேதங்கள் அனைத்தையும் பார்க்கும் போது வள்ளுவன் கூறிய குறள் தான் நினைவிற்கு வருகிறது குற்றமோ, தவறோ, துன்பமோ எதுவானாலும் அது வருவதற்கு முன்\nபாதுகாப்பினை தேடிக்கொள்ள வேண்டும் இலையென்றால்\nஎரியும் தீயின் முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல எரிந்து விடு���்\nஇதுபோலத்தான் இன்று தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளின் நிலையும் உள்ளன\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்\nவைத்தூறு போலக் கெடும்- குறள்\nகரடு முரடான பாதையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு சமதரையிலே நடக்கும் போது மகிழ்ச்சி வரும். சமதரையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு கரடு முரடான பாதையிலேயே நடக்கும் போது துன்பம் தரும் ஆனால் இரண்டு வழிகளிலும் நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்குப் பக்குவம் வரும் ஆனால் இரண்டு வழிகளிலும் நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்குப் பக்குவம் வரும் நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் அமையும் நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் அமையும்\nLabels: என் முகநூல் பதிவுகள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nநாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால் நடந்ததென்ன....\nதங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எம...\nஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் த...\nமுறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்ட...\nமாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nதிருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்ற...\nதாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் த...\nதொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மை...\nகோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்...\nஅன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்\nபோதுமடா சாமி –நாங்க பொழைக்கவழி காமி\nமாண்பு மிகு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/neetu-chandra-hot-in-greek-movie-in.html", "date_download": "2020-09-30T02:51:53Z", "digest": "sha1:M5HO4VOVHXEUE5Q7V2VTMJFVGRPC5LEZ", "length": 10137, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மூன்று ஆண்களும் நீது சந்திராவும். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > மூன்று ஆண்களும் நீது சந்திராவும்.\n> மூன்று ஆண்களும் நீது சந்திராவும்.\nஆதி பகவானிலிருந்து ஒருவழியாக உருவிக் கொண்டு ஓடிவிட்டார் நீது சந்திரா. அடுத்து இவர் நடிப்பது ஒரு கிரேக்கப் படத்தில்.\nமதூர் பண்டார்க‌ரி‌ன் ட்ராஃபிக் சிக்னல் படத்தின் மூலம் தெ‌ரிய வந்தவர்தான் நீது சந்திரா. அதில் ஹோம்லி வேடம். ஆங்கிலப் பத்தி‌ரிகையின் அட்டையில் லெஸ்பியன் போல் பின்னிப் பிணைந்து போஸ் கொடுத்த பிறகு நீதுவின் இமேஜே மாறிப் போனது. எக்குதப்பான வேடம் என்றால் நீதுதான் முதல் சாய்ஸ். கிரேக்கப் படமும் அந்த அடிப்படையில்தான் கிடைத்திருக்கும் போல.\nமூன்று ஆண்கள் நீதுவை ட்ரை பண்ணுவதுதான் கிரேக்கப் படத்தின் கதையாம். படத்தின் பெயர் ஹோம் ஸ்வீட் ஹோம். 8 ஆ‌ம் தேதி சைப்ரஸில் தொடங்கயிருக்கும் படப்பிடிப்புக்காக இன்று பிளைட் ஏறுகிறார் நீது.\nபடம் தமிழில் டப் செய்யப்படுமா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் நோக்கியா 6 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/urulaikilangu-payangal-tamil/", "date_download": "2020-09-30T03:47:06Z", "digest": "sha1:4IJRCDFCJJD4OJPEWO2VNO3CYOG5KT2H", "length": 23214, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "உருளைக்கிழங்கு பயன்கள் | Urulaikilangu payangal in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உருளைக்கிழங்கு அதிகம் உண்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன தெரியுமா\nஉருளைக்கிழங்கு அதிகம் உண்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என��ன தெரியுமா\nஉலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை. பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஅனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது. எனவே தான் கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே நேரம் ஒரே நாளில் அதிக அளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். காரணம் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடும்போது வாயுத் தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nநார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.\nமுகம் மற்றும் உடலின் இதர பகுதிகளில் இருக்கும் சருமத்திற்கு பல வகைகளில் பேருதவியாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசைபோல் அரை��்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. தோல் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும், மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.\nஉருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன. இந்த வைட்டமின் சி சத்து, குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தான் இந்த வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்குகளை சிறு குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுப்பதால் அவர்களுக்கு ஸ்கர்வி நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாகக் குறைவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், அதிக உடல் எடை, செரிமான கோளாறுகள், நீரிழிவு நோய் ஆகிய அனைத்தும் ரத்த அழுத்த பிரச்சனைக்கு வழி வகை செய்யும் குறைபாடுகளாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. அதேநேரம் பொட்டாசியம் ரத்தத்தில் பிராணவாயு கிரகிக்கும் தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே ரத்த அழுத்த குறைபாடு இருப்பவர்கள் சீரான அளவில் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வருவது நலம் பயக்கும் என மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.\nமனிதர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்க உடலில் உற்பத்தியாகும் குளுக்கோஸ் சர்க்கரை சத்துக்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. மேலும் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அதிக அளவு பிராண வாயு போன்ற காரணிகளும் மூளையின் சீரான இயக்கத்திற்கு அடிப்படைக் காரணிகளாக இருக்கிறது. மேற்கூறிய அனைத்து அத்தியாவசிய சத்துக்களை உருளைக்கிழங்கு கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து ரத்தத்தில் கிடைக்கப் பெற்று உடல் மற்றும�� மனச்சோர்வை போக்கி, மூளையை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.\nதினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் அதிக அளவு யூரிக் அமிலங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிர்காலங்களில் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. உருளை கிழக்கிலும் சிறுநீரக கற்களை உருவாக்கும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருந்தாலும், அந்த கால்சிய சத்துகளை கரைக்கக்கூடிய மக்னீசிய சத்துகளும் அதிகம் இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அவ்வப்போது சரியான அளவில் உருளைக்கிழங்குகளை வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.\nநெடுங்காலமாக மனித இனத்தை பல வகையான புற்று நோய்கள் அச்சுறுத்தி வந்திருக்கின்றன. ஆனால் இந்த நூற்றாண்டில் உலகின் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு வகையான புற்று நோய்கள் ஏற்படுகின்ற.\nபுற்று நோயை தடுக்கக்கூடிய சக்தி கொண்ட உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருக்கிறது. வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. மேலும் சியாசாந்தின் மற்றும் கரோட்டின் சத்துகளும் இருக்கின்றது. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.\nஉருளைக்கிழங்குகள் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் பெற்றிருக்கின்றன. அதே நேரம் மிகக் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்களை கொண்டதாக இருக்கின்றன. இத்தகைய உருளைக்கிழங்குகள் பாலாடைக்கட்டி, வெண்ணை சேர்த்து சமைக்கப்பட்டு உண்ணப்படும் போது மனிதர்கள் குறுகிய காலத்திலேயே உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமான நிலையை அடைவார்கள். உருளைக்கிழங்கில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் விட்டமின் சி சத்துக்கள் ஆகியவை இருக்கின்றன. உடலில் கார்போஹைட்ரேட் சத்துக்களை அதிகம் தந்து விரைவில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தான் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருளைக்கிழங்குகளை சாப்பிட அறிவ���றுத்தப்படுகின்றனர்.\nமனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்குகள் உணவுகளை சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்.\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமுகத்திற்கு பவுடர் போட்ட கொஞ்ச நேரத்தில் எண்ணெய் லிட்டர் கணக்குல வழியுதா அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு.\nஇந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க முடி தாறுமாறா வளர ஆரம்பிக்கும். யார் நினைத்தாலும் முடி வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே முடியாது.\n தலைமுடி உதிர்வை 10 நாட்களில் சரிசெய்ய, இதை விட சுலபமான தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/video-lancashire-given-5-penalty-runs-after-batsman-hit-by-throw.html", "date_download": "2020-09-30T01:44:06Z", "digest": "sha1:B544ZAVFGQ3IFBMSZCI2FFRJOFDMMB7A", "length": 10019, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Video Lancashire Given 5 Penalty Runs After Batsman Hit By Throw | Sports News", "raw_content": "\n'ரன் எடுக்கக்கூட ஓடல'... 'பவுலர் செய்த காரியத்தால்'... 'வலியில் துடித்துப்போன பேட்ஸ்மேன்'... ரசிகர்கள் கண்டனம்...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.\nஇங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் லங்காஷயர் மற்றும் லீசெஸ்டர்ஷயர் அணிகள் மோதியுள்ளன. லங்காஷயர் அணியின் பேட்ஸ்மேன் ஒருவருக்கு லீசெஸ்டர்ஷயர் பவுலர் டைட்டர் பந்து வீசியுள்ளார். அதை பேட்ஸ்மேன் ஸ்ட்ரெய்ட் டிரைவ் செய்ய, பவுலர் கைகளில் பந்து சிக்கியுள்ளது. அப்போது ��ந்தை பிடித்த நொடியில் அவர் பேட்ஸ்மேனை நோக்கி அதை மிக வேகமாக வீசி எறிய, பந்து பேட்ஸ்மேனின் காலை பலமாக தாக்கியுள்ளது.\nரன் எடுக்கக்கூட முயற்சிக்காத நிலையில், தாக்கப்பட்டதில் வலியில் துடிதுடித்துப் போய் பேட்ஸ்மேன் அப்படியே காலை பிடித்தபடியே நகர்ந்து சென்றுள்ளார். ஐசிசி விதிப்படி இது லெவல் 2 குற்றம் என்பதால் பேட்டிங் செய்த அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற மிக ஆபத்தான செயல்பாடுகளுக்கு மிக அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.\nVIDEO : அசுர வேகத்தில் வந்த 'கார்'... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த 'கொடூரம்'... \"முன்னாடி பைக்குல மெதுவா போன ரெண்டு பேரும்\"... மனதை 'பதற' வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்..\n'ஆம்பள' பையன் 'பொறக்கல'ன்னு கோவத்துல... பொம்பள கொழந்த பொறந்த அன்னைக்கே அத கையில எடுத்து... கோபம் தலைக்கேறி வெறிச்செயலில் ஈடுபட்ட 'கணவர்'... திகைத்து நின்ற 'மனைவி'\n'விமான சேவையை விரும்பும் மக்கள்'... '2 மாதங்களுக்குப் பின் எண்ணிக்கை அதிகரிப்பு'... 'இயல்புக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்'...\n\"ஒரு பக்கம் 'வரதட்சண' கொடும\"... \"இன்னொரு பக்கம் அவரோட 'ஃப்ரெண்ட்ஸ்' கூட பழகச் சொல்லி\"... கொடூரத்தின் உச்சத்திற்கே சென்ற 'கணவர்'... அதிர்ந்து நின்ற 'மனைவி'\n“சிறுவர், சிறுமியர் மீது மட்டும் ஈர்ப்பு”.. 30 ஆண்டு சிறையில் இருந்த புட் பால் கோச்... மீண்டும் அதிரவைத்த திருப்பம்\n“உச்சந் தலையில இருந்து உள்ளங்கால் வரை மஞ்சளா மாறிடுச்சு”.. ‘லாக்டவுனில்’ ஆசையாக வீட்டுக்கு போன இளம் செவிலியர்”.. ‘லாக்டவுனில்’ ஆசையாக வீட்டுக்கு போன இளம் செவிலியர்.. மர்மத்தில் ஆழ்த்திய மரணம்\nஐபிஎல் 2020: அதிகாரப்பூர்வ 'அறிவிப்பு' வெளியானது... எதையெல்லாம் 'மாத்தி' இருக்காங்க பாருங்க\nநல்ல பிளேயர் தான் ஆனா டீமை 'ஸ்பாயில்' பண்ணிருவாரு... வெளியான புதிய தகவல்... தோனி யாரை சொன்னாரு\n'கடவுளின் ஆசீர்வாதம்'... 'கையில் குட்டி பாண்டியாவுடன்'... முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹர்திக்\nVIDEO: இந்த 'லாக்டவுன்'ல 'யூடியூப்' சேனல் ஸ்டார்ட் பண்றீங்களா.. இவரோட ஐடியா எப்படி இருக்கு.. இவரோட ஐடியா எப்படி இருக்கு Overnight-ல ஒபாமா ரேஞ்சுக்கு வைரலான இளைஞர்\n'ஆடல்... பாடல்... கடத்தல்... ஐயோ'.. புகழ் பெற்ற பாடகரின் நடுங்கவைக்கும் அந்தரங்கம்\n ஹேப்பி நியூஸ் சொன்ன கையோட���... குழந்தையின் 'புகைப்படம்' பகிர்ந்த இளம்வீரர்\n“ஏரியாவுல 100க்கும் மேல ஷூக்களை காணும்.. கையும் களவுமா பிடிச்சுட்டேன்”.. இளைஞரின் வைரல் போஸ்ட்... திருடுனது யார் தெரியுமா”.. இளைஞரின் வைரல் போஸ்ட்... திருடுனது யார் தெரியுமா\n'இப்போதைக்கு மேட்ச் நடக்குமான்னு தெரியல'... 'எனக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கு'... கிரிக்கெட் வீரர் எடுத்த முடிவு\n .. மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும்...”.. ‘உக்கிரமாக’ கொந்தளித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/193126?ref=archive-feed", "date_download": "2020-09-30T02:02:55Z", "digest": "sha1:6RAAGFKTIAIDEWASOFJUWLUEDMGQQHFR", "length": 12412, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸ் பொறுப்பதிகாரி தமிழ் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸ் பொறுப்பதிகாரி தமிழ் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை என்ன\nவவுனியா- கனராயன்குளம் பகுதியில் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்காக தமிழ் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளார்கள்.\nஇன்று நடைபெற்ற வடமாகாண சபையின் 131வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸன், கனகராயன் குளம் பகுதியில் குடும்பம் ஒன்றின் மீது பொலிஸ் அதிகாரி நடாத்திய தாக்குதல் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு கொண்டு வந்தார்.\nவிசேட கவனயீர்ப்பை சபைக்கு கொண்டுவந்து அவர் கருத்து கூறும்போது,\nசிவில் உடையில் நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் மீதும், அவருடைய மனைவி, பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளார்.\nஇது மோசமான செயலாகும். தாக்குதலுக்குள்ளான பெண் பிள்ளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் உடனடியாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரினார்.\nதொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூறுகையில், குறித்த தாக்குதல் சம்பவத்தின் அடிப்படை காணி பிரச்சினையாகும். அது நீதிமன்றில் வழக்கில் உள்ளது.\nஇவ்வாறான காணி பிரச்சினையில் ஒரு பொலிஸ் அதிகாரி, சிறுவர்கள் உட்பட ஒரு குடும்பத்தையே அடித்து சித்திரவதை செய்து வைத்தியசாலையில் சேர்க்க வேண்டிய தேவை என்ன உள்ளது\nஅதுவும் சிவில் உடையில் வந்து வீட்டில் வைத்து தாக்கிவிட்டு பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் வைத்து தாக்கிவிட்டு மதுபோதை என கூறி வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.\nகுறித்த பொலிஸ் அதிகாரி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் மக்களிடமிருந்து எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆயினும் எதற்குமே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஎனவே இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குறித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர்,\nசட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான முதலமைச்சர் சபையில் இல்லை. ஆயினும் முதலமைச்சரின் இணைப்பாளர் பார்வையாளர் அறையில் இருக்கும் நிலையில் அவர் இந்த விடயத்தை உடனடியாக முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்று தாக்குதல் நடாத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்த்தருக்கு வைத்தியாலையிலும் மாட்டப்பட்டுள்ள கைவிலங்கை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Vijayakanth-Health-deteriorate-Day-after-day-the-proof-video-is-here-1084", "date_download": "2020-09-30T02:05:25Z", "digest": "sha1:TUEVIANWCZKGR65FRRI64NQOIDCPO3MU", "length": 12369, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "நாளுக்கு நாள் மோசமாகும் கேப்டன் உடல் நிலை! வெளியானது வீடியோ ஆதாரம்! - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\nநாளுக்கு நாள் மோசமாகும் கேப்டன் உடல் நிலை\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ மூலமாகவே அவரது உடல் நிலை எந்த அளவிற்கு மோசமாகியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் வீட்டிற்கு திருப்பி அழைத்து வருவதுமாக அவரது குடும்பத்தினர் பார்த்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக கேப்டன் உடல் நிலை மோசமாகிவிட்டதாகவும் அவர் ராமாவரத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஆனால் இந்த தகவலை விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உடனடியாக மறுத்து வீடியோ வெளியிட்டார். அவர் கூறியதை போலவே கேப்டன் மறுநாள் வீட்டிற்கு திரும்பினார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் பார்த்துவிட்டு திரும்பிய போது எடுத்த புகைப்படம் வெளியானது. இதனால் விஜயகாந்த் உடல் நிலை தேறி வந்ததாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் திடீரென கடந்த மாத துவக்கத்தில் விஜயகாந்தை சிகிச்சைக்காக அவரது மனைவி பிரேமலதா அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நியுயார்க்கில் விஜயகாந்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜயகாந்தோ கிறிஸ்துமஸ் கொண்டாடுவது, பனிமழையை ரசிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.\nமேலும் அமெரிக்காவில் அக்வாமேன் திரைப்படம் பார்ப்பது போன்ற புகைப்படத்தையும் விஜயகாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் விஜயகாந்த் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வீடியோ தான் அவர் உடல் நிலை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் உள்ளது.\nஅதாவது குடியரசு தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ 22 நொடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. இந்த 22 நொடிகள் ஓடக் கூடிய வீடியோவில் இடம் பெறும் அளவிற்கு கூட விஜயகாந்தால் தொடர்ந்து பேச முடியாத நிலை உள்ளது. அதாவது ஒவ்வொரு வார்த்தையாக விஜயகாந்தை சொல்ல வைத்து ரெக்கார்ட்டு செய்து பின்னர் எடிட் செய்து ஒட்டியுள்ளனர்.\nஅதாவது 22 நொடிகள் ஓடக் கூடிய வீடியோவை 6 முறை எடிட் செய்துள்ளார்கள். விஜயகாந்தால் தான் சொல்ல வருவதை முழுமையாக கூட சொல்ல முடியவில்லை. இதனால் அவரை ஒவ்வொரு வரியாக சொல்ல வைத்து ரெக்கார்ட்டு செய்துள்ளார்கள். உடல் நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு விஜயகாந்த் சிகிச்சைக்கு தான் சென்றுள்ளார்.\nஅப்படி இருக்கும் போது எதற்காக பிரேமலதா விஜயகாந்தை இப்படி வீடியோ பதிவு செய்து வெளியிட அனுமதித்தார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தே.மு.தி.க சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்தின் வீடியோ வெளியாகியுள்ளது.\nஅதாவது விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்பதை தெரிவிக்க பிரேமலதா இப்படி ஒரு வீடியோ ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அந்த வீடியோவை பார்த்தால் விஜயகாந்தின் உண்மையான உடல்நிலை அப்பட்டமாக தெரிந்துவிட்டது. எனவே விஜயகாந்தை வைத்து பிரேமலதா இனியும் அரசியல் செய்ய முடியுமா\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/landyards-offer-for-rent-house-is-stay-with-his-bed-room-in-england-13099", "date_download": "2020-09-30T04:07:47Z", "digest": "sha1:CRFXWW4KNVFAI73LYBND3XZ33DCIX5FP", "length": 9276, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்..! வீட்டு வாடகைக்கு பதில் தங்களை இழக்கும் இளம் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்! - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\n வீட்டு வாடகைக்கு பதில் தங்களை இழக்கும் இளம் பெண்கள்\nஇங்கிலாந்தில் குடியேறும் வீட்டிற்கு வாடகை தர விரும்பாத அழகான பெண்கள் உடலுறவு கொண்டு ஈடு செய்து கொள்ளலாம் என பகிரங்கமாக விளம்பரம் செய்யப்படுகிறது.\nஇளம் வயது அழகான பெண்கள் உணவு சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, உடலுறவு வைத்துக்கொள்வது போனற் செயல்காளல் வாடகையை கழித்துக் கொள்வதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பபட்டுள்ளது\nஇங்கிலாந்தின் மேற்குப் பகுதிகளில் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவதாக ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறது பிபிசி. ரேச்சல் ஸ்டோன் எனும் பெண் நிருபர், வீடு வாடகைக்கு கேட்கும் பெண் போல இங்கிலாந்தில் உள்ள பல வீட்டு ஓனர்களையும் சந்தித்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்.\nவீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொள்ளும்போது பெண்களின் போட்டோவை அனுப்பச் சொல்கிறார்கள். பின்னர் தங்களுக்குப் பிடித்த பெண்னாக இருந்தால் வீட்டை வாடகைக்கு விடுவது பற்றி பேசுகிறார்கள். பின்னர் அவர்களிடம் வாரம் இருமுறை நான் சொல்லும் நேரத்தில் என்னோடு உடல் உறவு கொண்டல் போதும். வாடகையே தர வேண்டாம்.\nமேலும் உனக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன் என பகிரங்கமாக கேட்கிறார்கள். மேலும் பலர் சுற்றி சுற்றி செக்ஸ் ஒன்றே தேவை என்பது போல தைரியமாக பெண்களிடம் அணுகுகிறார்கள். இது குறித்து ஒரு உரிமையாளர் கூறுகையில் கடந்த சில வருடங்களை சில பெண்களோடு இப்படிக் கழித்திருப்பதாக கூறுகிறார்.\nவறுமையால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்து இதுபோன்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு, பல விதமான போதை மருந்துகளை உட்கொள்கிறார்கள். உரிமையாளர்கள் கண்ட கண்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று செக்ஸ் டார்ச்சர் தருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/premalatha-behaving-like-jayalaitha-3263", "date_download": "2020-09-30T02:22:54Z", "digest": "sha1:P4FM3OUKGCRXERG2CJMJPXBREIUKW6H3", "length": 8963, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பார் முழுவதும் ஜெயலலிதாவாக மாறி நிற்கும் பிரேமலதாவை பார்! திருச்சியில் அதிமுகவினர் அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\nபார் முழுவதும் ஜெயலலிதாவாக மாறி நிற்கும் பிரேமலதாவை பார்\nபிரேமலதாவின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் ஜெயலலிதாவைப் போல் மாறிக் கொண்டிருப்பதால் அதிமுகவினர் அதிர்ச்சியிலும் தேமுதிகவினர் பீதியிலும் ஆழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nநாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார துவக்கத்தில் நீங்கள் செய்வீர்களா என்று கேட்டு கடந்த தேர்தலில் ஜெயலலிதா என்ன செய்தாரோ அதனை செய்தார் பிரேமலதா. சரி பிரச்சாரத்தில் பேசுவது தானே என்று பெரும்பாலும் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு ஜெயலலிதா பாணியில் தான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் அதிமுக மற்றும் தேமுதிக பிரமுகர்களை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வரவழைத்து சந்திப்பதே அவர்களிடமிருந்து பூங்கொத்து பெற்றுக் கொள்வது என ஜெயலலிதா பாணி அரசியலையே பிரேமலதா.\nமேலும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போதும் கூட ஜெயலலிதா பேசுவதைப் போல் திமுக தலைவர் ஸ்டாலினை மிகக் கடுமையான வார்த்தைகளில் பிரேமலதா அர்ச்சிக்க ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்தார் பிரேமலதா. அப்போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தது போல் தனது தேவனின் முன்புறம் அமர்ந்துகொண்டே மைக்கில் பேசினார் பிரேமலதா. கடந்த தேர்தலில் ஜெயலலிதா பாணியை தேர்தல் பிரச்சாரம் செய்யும் முறையில் கூட காப்பி அடித்தார் பிரேமலதா. பிரேமலதாவின் இந்த நடவடிக்கை திருச்சி அதிமுகவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது\nஅதேசமயம் இது நாள் வரை நமக்கு அன்னையார் போல் நடந்து கொண்ட பிரேமலதா திடீரென வித்தியாசமாக நடந்து கொள்வது ஏன் என்று தேமுதிகவினர் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்ப�� நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407639.html", "date_download": "2020-09-30T03:16:47Z", "digest": "sha1:K6N2LLE4KZ4MTVRY4AMEVYR5LNZZE4YP", "length": 10093, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை !! – Athirady News ;", "raw_content": "\nநாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை \nநாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை \nநாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்றினால்பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியா, இரத்தினபுரி, பாதுக்க, கிரிஎல்ல, மத்துகம, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\n‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ போல பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர்..\nகாலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nசில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது; சட்டமா அதிபர்…\nஇயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000 ஹெக்டேயரில் செய்கை\nசிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் –…\nசர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்\nகொரோனாவுக்கு பின் நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்..\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய…\nசில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது;…\nஇயற்கை உரப் பாவனை வெற்றியளித்துள்ளது- அடுத்த பருவத்தில் 48,000…\nசிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும்…\nசர்க்கரை அளவை குறைக்கும் வெந்தயம்\nகொரோனாவுக்கு பின் நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்..\nஐந்தாம் திகதி 20வது திருத்தத்துக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் பாரிய…\nஇங்கிலாந்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதலை மீறினால் ரூ.8.60…\n15 கோடி கொரோனா சோதனை கருவிகள் விரைவில் விநியோகிக்கப்படும் –…\n‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்…\nபிழையான விடயங்களை திருத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்…\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nசில பகுதிகளில் 50 மி.மீ அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nபெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட கிராம சேவகர்\n20 ஆவது திருத்தத்துக்கு அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கவுள்ளது;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=50", "date_download": "2020-09-30T01:52:47Z", "digest": "sha1:OA4BARI6U4B56INA5YXC4XEUWZDS3JYK", "length": 18089, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமுதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கியல்\nஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி செ.கார்கி\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள் ரசிகவ் ஞானியார்\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி செயப்பிர���ாசு நாராயணன்\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா அல்லது அழிவுக்கான கொள்கையா\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும் சண்முகரத்தினம் திவியா\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nஇனி ஊர் அடங்காது - திரும்பப் பெறு EIA-வை\nகொரோனாவுக்கு தப்பிய மக்களுக்கு EIA மூலம் சவக்குழி வெட்டி வைத்திருக்கும் மோடி செ.கார்கி\nஅணைக்கரை முத்துவை காவல் சித்திரவதை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்\nஅரசியலமைப்பு வழங்கும் பிச்சையைக் கூடத் தட்டிப் பறிக்கும் நடுவண் அரசும், உயர், உச்ச நீதிமன்றமும் சு.தளபதி\nஊடக பாசிசமும் மாற்று ஊடகத்திற்கான தேவையும் செ.கார்கி\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்\nகவிஞர் ரூமி வீட்டிற்கு வாருங்கள்\n16ம் ஆண்டில் கீற்று - தோள் கொடுக்க வாருங்கள், தோழர்களே\nசிறைகளைப் போலத்தான் மனநல காப்பகங்களும் உள்ளன அரவிந்தன் சிவக்குமார்\nவைதீக தர்மமும் பொதுமறை அறமும் ஒன்றென நினைப்பவர் அறிவின் முடவர் ந.சோமசுந்தர பாரதியார்\nகோவை ஞானி எப்படி மறைவார்\nபூச்சாண்டி காட்டும் ஷூ நக்கியின் அரசியல் வாரிசுகள் செ.கார்கி\nஇராமாயணங்களின் கதை - அஜீஸ் தருவானா சாருவாகன்\nதிருக்குறளில் ஆரிய நூல்களின் தாக்கம் இருக்கிறதா\nஅறிந்த நபர்; அறியப்படாத பதிவு - ‘மறைந்து போன’ மகதலேனா மரியாளின் சுவிசேஷத்தை முன்வைத்து… ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்\nபார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு செ.கார்கி\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கு.தனசேகர்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன் செ.கார்கி\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\nபெருந்தொற்றின் அரசியல் பொருளாதாரம் நிழல்வண்ணன்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம் பியூசிஎல்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குள���் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி பாண்டி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு கௌதம சன்னா\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு இ.ஆசீர்\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும் கிருஷ்ணன் மருது\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை பியூசிஎல்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1 ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்... பொழிலன்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com கீற்று நந்தன்\nசர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் சேரா\nமாமூல் வாங்கு, வழிப்பறி செய், அடித்துக் கொல் - தமிழக காவல்துறையின் தாரக மந்திரங்கள் செ.கார்கி\n'ஒரே நாடு ஒரே கல்வி வாரியம்' எதிர்ப்போம் தமிழ்த் தேசியக் கல்வி படைப்போம் தமிழ்த் தேசியக் கல்வி படைப்போம்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு - நீதியை வென்ற சாதி செ.கார்கி\nசாதி ஆணவப் படுகொலைகளும், சனநாயக இயக்கங்களின் கடமைகளும் கண.குறிஞ்சி\nபக்கம் 2 / 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2011/01/lucid-dreaming.html", "date_download": "2020-09-30T02:32:25Z", "digest": "sha1:B5TXBLDSKRHHX45G5TTYXX4JZGADJ3KD", "length": 20372, "nlines": 211, "source_domain": "www.ssudharshan.com", "title": "லூசிட் கனவுகள்(Lucid dreaming) - கனவில் கனவு", "raw_content": "\nலூசிட் கனவுகள்(Lucid dreaming) - கனவில் கனவு\nநீங்க யாரும் நிச்சயம் கனவு காணாம இருந்திருக்க மாட்டீர்கள் . ஆனால் அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எனலாம் . தேஜாவு போல . அதாவது சில நேரங்களில் சில இடங்கள் நிகழ்வுகள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .ஆனால் இவை இரண்டும் அடிக்கடி அனைவருக்கும் நடப்பது . இதுவரை விடை காணாத புதிராய் இருப்பது கனவுகள் தான் . மருத்துவம் ,அறிவியல்,மனோதத்துவம் என பல பக்கங்களில் இருந்தும் விளக்கங்கள் குவிகிறது .\nஇந்த வகையில் சில கனவுகள் நாம் காணும் போது அவை கனவு தான் எ�� தெரியும் . ஆனால் சில கனவுகள் காணும் போது நிஜமாக நடப்பது போலவே இருக்கும் . அந்த வகை கனவுகள் எளிதில் மறக்க முடியாதது . உங்களால் அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக பார்க்க முடியும் .\nஅது தான் லூசிட் கனவுகள் . லூசிட் கனவுகளை நீங்கள் உணர்ந்து கனவு தான் காண்கிறீர்கள் என உணர்ந்து அனுபவிக்க முடியும் . இன்செப்ஷன் படம் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அதே போல இருப்பது போல தோன்றும் .\nலூசிட் கனவுகளை எமக்கு ஏற்றது போல அமைத்துக்கொள்ளலாம் .விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் .இதன் முக்கியத்துவத்திட்க்காக ஒரு உதாரணம் சொல்கிறேன்.\nஇந்த லூசிட் கனவுகள் பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது என்பது உண்மை . நீல் போர் கண்ட கனவு அவருக்கு நோபெல் பரிசை பெற்றுக்கொடுத்தது .எமது கோள்கள் சூரியனை சுற்றுவது போல அணுவை சுற்றி இலத்திரன்கள் காணப்படுவதை கனவிலேயே அவர் கண்டார் .\nஇந்த கனவு REM உறக்க நிலையிலேயே வரும் . அதாவது உறக்கத்தின் 5 நிலைகளில் 5 ஆவது நிலையில் .\nஇந்த லூசிட் கனவுகளின் பின்னணியை அலசினால் கொஞ்சம் தெளிவு பிறக்கும் . இது புராதன காலம் தொட்டே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இனத்தவர்கள் பலரிடமும் நிலவிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்தது . அமெரிக்க பழங்குடிகள் இந்த கனவுகளை அவர்கள் இறைவனை அடைய ,தேவதைகள் ,ஆவிகளின் உலகத்துடனான வாசல் போல நினைத்திருந்தனர் .\nAborigines எனப்படும் அவுஸ்திரேலிய மூத்த பழங்குடிகள் உலகின் தோற்றத்தை ஒரு கனவாக தமது குறிப்புகள் ,கதைகளில் குறிப்புட்டுள்ளனர் . சிலர் தாம் காணும் கனவை குறியீடுகளாக வரைந்து வைத்துள்ளனர் .\nஇதிலிருந்து லூசிட் கனவுகள் புதியவை இல்லை என்பது தெரிகிறது ..அரிஸ்டாடில் இந்த கனவுகள் பற்றி எழுதியிருக்கிறார் ஆனால் சரியான பதம் இல்லை .\nஆனால் திபெத்திய புத்தர்கள் பலர் இந்த லூசிட் கனவுகள் போல சிலவை பற்றி நீண்டகாலம் பயிற்சி,ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அது dream yogaa (யோகா ) .\nஉங்கள் நிலையை உணர்த்தி எப்போதும் விழிப்புடன் இருக்க மிகவும் உதவும் டிரீம் யோகா . எப்போதும் புத்த சமயத்தில் உள்ள நம்பிக்கை நிஜத்தை உணர்தல் .மாயையில் இருந்து விலகி இருத்தல் . லூசிட் கனவு காண்பவரால் அது கனவு உலகம் என அறிய முடியும் . கனவு காணும் போது அவர்களுக்கு விருப்பமானது போல கனவை ,நிகழ்வுகளை செலுத்தலா��் .\nடச்சு மனோதத்துவவியலாளர் Frederik van Eeden என்பவரே அதற்க்கான விளக்கங்களுடன் வந்தார் . சாதாரண கனவுகள் தொட்டு கனவில் 9 வகைகள் இருப்பதை கூறினார் .அவர் தனது லூசிட் கனவுகள் பற்றியும் குறித்துள்ளார் .ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பாலியல் உறவு சம்மந்தப்பட்ட கனவுகளே கூடுதலாக வந்துள்ளது .\nஆனால் இது பிரசித்தி பெற்றது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மனோதத்துவவியலாளர் Stephen Laberge\nஎன்பவராலே .இவர் தான் கனவுகளை நாம் எமது படைப்புகள் ,கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என கூறியவர் .\nவித்தியாசமான தகவலாகவும், சுவாரகசியமாகவும் இருந்தது\nகனவு குறித்த தகவல்களை படிப்பதில் எனக்கு அதிக விருப்பம்... தொடருங்கள்...\nவித்தியாசமான தகவலாகவும், சுவாரகசியமாகவும் இருந்தது\nமிக்க நன்றி ஜனா :-)\n//கனவு குறித்த தகவல்களை படிப்பதில் எனக்கு அதிக விருப்பம்... தொடருங்கள்..//\nநன்றி ..நிச்சயம் தொடருவேன் :-)\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அ��ேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இ���்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nலூசிட் கனவுகள்(Lucid dreaming) - கனவில் கனவு\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Mullaivananathar_28.html", "date_download": "2020-09-30T03:52:48Z", "digest": "sha1:SKQS7524EKQE6EFWI2TUJO2IGSID6ULU", "length": 12665, "nlines": 80, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில்\nசெவ்வாய், 28 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : முல்லைவனநாதர்\nதல விருட்சம் : முல்லை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில், திருக்கருகாவூர்-614 302. தஞ்சாவூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சிவதலம். *கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில்\n* சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.\n* திருமணம்கூடிவர படிக்கு நெய் மெழுகுதல் :\nதிருமணம் கூடிவராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.அவ்வாறு செய்பவர்களுக்கு திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன.தங்கள் பிரார்த்தனை பலித்தவுடன் பக்தர்கள் தொட்டில் கட்டி துலாபாரம் செய்கின்றனர்.\n* குழந்தை பாக்கியம் பெற வைக்கும் நெய் :\nதிருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாதவர்களுக்கு அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை தம்பதியினர் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும்.கணவனால் முடியாவிட்டாலும் மனைவி தினமும் இரவு சாப்பிட வேண்டும்.நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் இதர பழக்���வழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை.இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கருத்தரிக்கும்.\n* சுகப்பிரசவம் அடைய வைக்கும் விளக்கெண்ணெய் :\nகர்ப்பம் அடைந்த பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது.இது விசேசமானதாகும்.இந்த விளக்கெண்ணெயை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும்.கர்ப்பமடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதரண வலி தோன்றினால் அப்போது மந்திரித்த விளக்கெண்ணெயை வயிற்றில் தடவினால் நின்று நிவாரணம் கிடைக்கும். இக்கோயிலின் அமைப்பே சோமாஸ்கந்த அமைப்பாகும். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதே, இக்கோயிலில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/new-bride-loves-birthday-home/c76339-w2906-cid363581-s11039.htm", "date_download": "2020-09-30T01:52:53Z", "digest": "sha1:IA7U6AVNB6G56PQIHNLHGE6XZTT7HAHA", "length": 3528, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "பிறந்த வீட்டை பிரிய அடம் பிடிக்கும் மணப்பெண் - அலேக்காக தூக்கி சென்ற மணமகன் (வைரல் வீடியோ)", "raw_content": "\nபிறந்த வீட்டை பிரிய அடம் பிடிக்கும் மணப்பெண் - அலேக்காக தூக்கி சென்ற மணமகன் (வைரல் வீடியோ)\nஇந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கிலும் திருமணம் முடிந்தவுடன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பெண்கள் கண் கலங்குவதுண்டு..\nபல வருடங்களாய் தான் வாழ்ந்த வீடு, பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் ஆகியவற்றை பிரிய நேரும்போது அதை தாங்க முடியாமல் பெண்கள் கதறி அழுவதும் உண்டு.\nஇந்நிலையில், வட இந்தியாவில் ஒரு இடத்தில் திருமணம் முடிந்து பெற்றோரை பிரிய மனமில்லாமல் நான் போக மாட்டேன் என மணமகள் கத்தி கதறி அழுது அடம்பிடிக்க பொறுமையை இழந்த மணமகன் அப்பெண்ணை அலேக்காக தூக்கி சென்றுவிட்டார்.\nஇந்த வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/06/11/", "date_download": "2020-09-30T03:38:19Z", "digest": "sha1:GASHOOHPGCSJ5US5RGXBWPZQTNGNPYWD", "length": 11044, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "11. June 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தம��ழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிருத்தானியா சென்றடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி ; மீண்டெழும் துடுப்பாட்டம்\nFHI : நோர்வேயில் மூன்று புதிய கொரோனா இறப்புகள்\nபிருத்தானியாவில் வேறு வடிவத்தில் வலுப்பெற்று வரும் போராட்டம்\nவடக்கில் பல நிபந்தனைகளுடன் ஆலய வழிபாடுகள்\nதேவிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி\nதமிழ்முரசத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் சட்டவாளர் காண்டீபன்\nதமிழ்முரசத்தின் காலக்கண்ணாடியில் செல்வராசா கயேந்திரன்\nஇந்தியாவில் கொரோனா ; பெண்களே அதிக அளவில் உயிரிழப்பு\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், 191 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு\nநைஜீரியா கிராமத்தில் 59 பேர் கொன்று குவிப்பு ; பயங்கரவாத தாக்குதல்\nசென்னையில் கொரோனா ; ஒரே நாளில் மருத்துவர் உட்பட 10 பேர் பலி\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 804 views\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 430 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 292 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 288 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 254 views\nதமிழ் முரசத்தின் இன்றைய நேரடி ஒலிபரப்பு\nதன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்\nஇலங்கை சிங்கள பெரும்பான்மைக்கு சொந்தமானதல்ல\nகிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம��� துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-30T03:18:30Z", "digest": "sha1:UO7OE6UAQCC2M5BM453S7IWD4AANCH4Q", "length": 17464, "nlines": 267, "source_domain": "www.colombotamil.lk", "title": "அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ", "raw_content": "\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்க�� மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nHome » அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ\nஅடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ\nசந்தானம், யோகிபாபு, ரித்திகா சென், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள டகால்டி திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇப்படத்ட்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். காதல், காமெடி மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளது.\nடீசர் வெளியாகி சில மணி நேரங்களில் சுமார் 14 லட்சம் பேருக்கும் மேல் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலன்ஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில��� நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான...\nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nதமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாலசந்தர் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. தற்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றையும் அமேசான் நிறுவனத்துக்காகத் தயாரித்துள்ளது. டைம் என்ன பாஸ்...\nஅண்டாவ காணோம் ட்ரைலர் வெளியானது\nவேல்மதி இயக்கியுள்ள அண்டாவ காணோம் படத்தில் ஸ்ரேயா ரெட்டி லீட் ரோலில் நடித்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக...\nவைபவ், வெங்கட் பிரபு இருவரும் இணைந்து பொலிஸாக நடித்துள்ள திரைப்படம் லாக்கப். இந்தப்படத்தில் நடிகை வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பூர்ணா மற்றும் ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட...\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nக/பெ ரணசிங்கம் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானதை அடுத்து இன்று அந்த படத்தின் டீஸர் வெளியானது. இதை அறம் படத்தை தயாரித்த கொட்டபாடி ஜெ ராஜேஷ்...\nஅசரவைக்கும் அசுரகுரு டிரைலர் 2\nநடந்தே கைலாசாவுக்கு போன கண்ணம்மா…. கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா…\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்… துள்ளி குதிக்கும் தொண்டர்கள்…\nகாதல் மனைவியுடன் பிரச்சனை… நடிகர் தூக்கிட்டு தற்கொலை..\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\nசூர்யாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/herbal-soup-erode-district", "date_download": "2020-09-30T02:21:38Z", "digest": "sha1:EXJCW4H5BDVQJ6JD3FPF5A7OCZCVPP7K", "length": 9213, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூலிகை சூப் வழங்கும் காங்கிரஸ் தலைவர்! | Herbal soup - erode district - | nakkheeran", "raw_content": "\nமூலிகை சூப் வழங்கும் காங்கிரஸ் தலைவர்\nகரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், தன்னார்வலர்கள் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஅப்படி ஈடுபட்டுவரும் அவர்களுக்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தனது உணர்வுகள் என்ற அமைப்பின் மூலமாக, ஒவ்வொரு நாளும் புதிதாக காய்ச்சப்பட்ட மூலிகை சூப் நீரை போலீசார், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நேரில் சென்று வழங்கிவருகிறார்.\nஇந்த மூலிகை சூப் பல்வேறு சித்த மருந்துகளால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் களத்தில் பணியாற்றுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காகதான் தொடர்ந்து இந்த பணியை செய்து வருகிறோம் என கூறுகிறார் மக்கள் ராஜன். ஒவ்வொரு நாளும் சுமார் 1000 பேருக்கு மேல் இந்த மூலிகை சூப் நீரை கொடுத்து வருகின்றனர், இந்த அமைப்பினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாழ வழியில்லாததால்... புதுமண ஜோடி தற்கொலை...\nவிரைவில் நில மீட்பு போராட்டம்...\nஎடப்பாடி அரசே... பதவி விலகு... - ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்\nயூனியன் பேங்க் அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஉலக வெறிநோய்த் தடுப்பு முகாம்... கடலூரில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nமழையால் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/dmk-hopes-for-a-livelihood-in-tamil-nadu-too-pon-radhakrishnan/", "date_download": "2020-09-30T02:05:24Z", "digest": "sha1:IZTAX7ZFYZWU4ZGI7PPNT3IFLLVCOKKB", "length": 8192, "nlines": 93, "source_domain": "www.mrchenews.com", "title": "தமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன் ! | Mr.Che Tamil News", "raw_content": "\nதமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன் \nதூத்துக்குடி:நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது.\nஇதனை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து சென்னையில் கோட்டையை நோக்கியும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் பா.ஜனதாவினர் பேரணியாக சென்று மனு அளிக்க முடிவு செய்தனர். அதற்கான பேரணி தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.\nதூத்துக்குடியில் பா.ஜனதாவினர் வி.வி.டி. சிக்னலில் இருந்து 100 அடி தூரம் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளிக்க சென்றனர். முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-\nஇந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் டெல்லி கலவரம் போல ஒரு கலவரம் நடந்தது கிடையாது. தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மக்களை பிளவுப்படுத்த பார்க்கிறது. தி.மு.க.வினர் பகல்வேசம் போடுகின்றனர். தி.மு.க.வில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக கூறி ஏமாற்ற பார்க்கின்றனர்.\nடெல்லி கலவரத்தால் அங்கு உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் போராட்டங்கள் நடக்கும் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் உயிர் பலிகள் ஏற்பட வேண்டும் என தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர். தங்கத்தை பட்டை தீட்ட தீட்ட தான் அது பளபளக்கும். அதேபோல் தி.மு.க. எதிர்க்க எதிர்க்க பா.ஜ.க. ஆட்சியை நோக்கி செல்லும். இது பூ பாதை அல்ல. இந்த முள் பாதையில் நாம் கவனமுடன் செல்ல வேண்டும்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நாம் எடுத்துரைக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சட்டம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக போராடும் தீய சக்திகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/Gota-SriLanka-govt.html", "date_download": "2020-09-30T01:37:00Z", "digest": "sha1:BYFBAJIN67EJZ637SBR3QZVQBHGBXODR", "length": 20215, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "சிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா? - நேரு குணரட்ணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வலைப்பதிவுகள் / சிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா\nசிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா\nமுகிலினி June 07, 2020 சிறப்புப் பதிவுகள், வலைப்பதிவுகள்\nஏறத்தாள மூன்று மாதங்களின் முன் மார்ச் 17ஆம் நாள், \"சிறீலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்துகிறதா கொரொனா\", எனத்தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இதே முகநூல்ப்பக்கத்தில்\nவரைந்திருந்தேன். \"சிறீலங்காவில் ஒரு அரசாங்கம் பதவியில் இருக்கிறதா என என்னும் வகையில், அனைத்துவிவகாரங்களும் கோத்தாவின் கீழ் இராணுவமயப்பட்டுவருவது, தொடர்;ந்தும் தீவிரமடைகிறது\", எனவேறு அதில் குறிப்பிட்டிருந்தேன்.\nஅதன் பின்னரான 3 மாதங்களில் அது நோக்கிய பாதையில் பலவிடயங்கள் நடந்தேறின. இவ்வாறான ஒரு நிலையின் ஆபத்தை கடந்த ஆண்டு சனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே, சர்வதேச பரப்பில் பலர் பார்த்த தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாகவே தெரிவித்திருந்தேன். தற்போதைய சனாதிபதி தான் இதுவரையிலான சனாதிபதிகளில் அதிகாரம் குறைந்தவர். ஆனால் இவர் தான் அனைவரிலும் அதிகாரம் கொண்டவர் போல் நடந்து கொள்வார் என்பதையும் அதில் தெரிவித்திருந்தேன்.\nஏனோ எங்களிடம் ஒருவருடைய குணாம்சங்களின் அடிப்படையில், அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை சரியாக கிரகித்து, அதற்கேற்ற வகையில் எம்மை முன்கூட்டியே ஒருங்கமைத்துக் க��ள்ளும் பக்குவம் அரிதாகவே வெளிப்படுகிறது. தற்போது தனது இராணுவ ஆட்சியை பெரியளவில் கோத்தா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். அதில் அவர் புதிதாக ஒரு சனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கி, அதில் உள்ளவர்களின் பெயரையும் அதன் பணிகளையும் வேறு பட்டியலிட்டுள்ளார்.\nசனநாயக அரச கட்டமைப்பு எனக் கூறிக் கொள்ளும் இன்றைய அரச கட்டுமானத்தில், அமைக்கப்பட்டுள்ள அந்த சனாதிபதி செயலணியின் 13 உறுப்பினர்கள் வருமாறு,\nஇப்போது சொல்லுங்கள் இதில் சிவில் அரச பணியாளர் யார் அனைவரும் ஒருவிதத்தில் பாதுகாப்பு கட்டுமானங்களின் தளபதிகள், இல்லையேல் ஓய்வுபெற்ற தளபதிகள். பலருக்கு முள்ளிவாய்காலுடன் வேறு பலத்த தொடர்பு உண்டு. மறந்துவிடாதீர்கள் இன்றும் மகிந்தா தலைமையில் ஒரு அமைச்சரவை பதவியில் வேறு உண்டு.\nசரி இவர்களின் பணி தான் என்ன நாட்டின் பந்தோபஸ்து ஏதாவது ஆபத்தில் உள்ளதா நாட்டின் பந்தோபஸ்து ஏதாவது ஆபத்தில் உள்ளதா இல்லை அண்டை நாட்டு மன்னர் யாராவது போர் பிரகடனம் செய்துவிட்டாரா இல்லை அண்டை நாட்டு மன்னர் யாராவது போர் பிரகடனம் செய்துவிட்டாரா ஏற்கனவே மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த கோவிட்-19 வைரஸ் விடயம் கூட, விசேட செயலணி ஒன்றின் ஊடாக முழுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கடந்து என்ன தேவை ஏற்கனவே மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த கோவிட்-19 வைரஸ் விடயம் கூட, விசேட செயலணி ஒன்றின் ஊடாக முழுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கடந்து என்ன தேவை அமைக்கப்பட்டுள்ள செயலணியின் பணி குறித்து கோத்தா பின்வருமாறு தெரிவிக்கின்றார்\nநீதி, பாதுகாப்பு, பொருளாதாரம் எனப் பரந்த பரப்பு ஒன்று இங்கு குறிப்பிடப்படு;கிறது. அவ்வாறாயின் முதலில் மகிந்தா தலைமையிலான அமைச்சரவையை கலைத்துவிடவேண்டியது தானே பிறகேன் ஒரு பொம்மை அரசு பிறகேன் ஒரு பொம்மை அரசு இருக்க இந்த 13 பேர் அனைத்தையும் பார்க்க இருக்கையில், ஏன் அமைச்சுகள் என்ற போர்வையில் கையாலாகாதவர்கள் இருக்க இந்த 13 பேர் அனைத்தையும் பார்க்க இருக்கையில், ஏன் அமைச்சுகள் என்ற போர்வையில் கையாலாகாதவர்கள் அவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டியது தானே\nகடல், ஆகாயம், தரை வழியாக நுழையும் போதைவஸ்தையும் இவர்கள் இல்லாமல் செய்து விடுவார்களாம் அப்படியானால் ஆகாயம் வழியாக வருவதை அனுமதிக்கும் சுங்கத்தையும், கடல் வழியாக வருவதை தடுக்க தவறும் கடற்படையையும், தரை வழியாக நகர அனுமதிக்கும் பொலிசையும் கலைத்துவிட வேண்டியது தானே அப்படியானால் ஆகாயம் வழியாக வருவதை அனுமதிக்கும் சுங்கத்தையும், கடல் வழியாக வருவதை தடுக்க தவறும் கடற்படையையும், தரை வழியாக நகர அனுமதிக்கும் பொலிசையும் கலைத்துவிட வேண்டியது தானே இந்த 13 சுப்பர்மான்களும் பறந்து, பறந்து தடுத்துவிடுவார்களே இந்த 13 சுப்பர்மான்களும் பறந்து, பறந்து தடுத்துவிடுவார்களே யாருக்கு கோத்தா காதில் பூச்சுத்துகிறார்\nஅது மட்டுமல்ல, கீழ்க்கண்ட அறிவுறுத்தலினூடாக அனைத்து அரச மட்டத்தை மட்டுமல்ல, ஏனையவர்களையும் பொது மக்கள் உட்பட, இவர்களிற்கு கீழ்ப்படிந்து, நடக்குமாறு வேறு கோத்தா மிரட்டியுள்ளார் என்றே கூறலாம்...\nகுறுகிய காலத்தில் சிங்கள மயமாக்கலையும், பௌத்த மயமாக்கலையும் விரைவுபடுத்த, தீவிரப்படுத்த, இது வலிகோலும். மறுபுறத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிடுவதை உறுதிப்படுத்த, இந்த செயலணி பெருமளவு பங்கை வகிக்கும். அதனூடாக விரைந்து முன்னெடுக்கப்படும், புதிய அரசியல் அமைப்பு ஒன்றினூடாக, இதுவரை இல்லாத அதிகாரங்களுடன் அமையும் சனாதிபதி பதவியினூடாகவும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முறைமைப்படுத்தும் அவ்வரசியல் அமைப்பையும், விரைந்து அமுல்நடத்தி முன்னகர்த்தும் பொறுப்பில், தொடர்ந்தும் இந்த செயலணி தொடர்ச்சியாக வகிபாகத்தைக் கொண்டிருக்கும்...\nஎனது மார்ச் மாதக் கட்டுரையை, \"கோவிட்டை கடந்து பல ஆபாயங்கள் கருமேகங்களாக சிறீலங்காவை சூழ ஆரம்பித்துள்ளன\", என முடித்திருந்தேன். அந்த கருமேகங்கள் என்ன என்பது தற்போதாவது புரிகிறதா சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் போதான தொலைக்காட்சி ஒலிபரப்பில், அடுத்து ஏப்பிரலில் பாராளுமன்றத் தேர்தல் பின்னர் ஓகஸ்டில் மாகாண சபைத் தேர்தல், இவ்வாறு தேர்தல்களிற்குள்ளேயே தமிழ் அரசியல் மூழ்கி சிதைந்துவிடும்... அதனால் அதைக்கடந்து, எதனையும் செய்யும் நிலை அதற்கு இராது என்றிருந்தேன். தற்போதைய நிலையில், தமிழர்களது பாராளுமனறத் தெரிவு எத்தகைய மாற்றத்தையும் பாராளுமன்றத்தில் கொண்டிராது, என்பதைக் கடந்து, கோத்தாவின் புதிய அரசியலமைப்பி��் மாகாணசபையொன்று இருக்குமா சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் போதான தொலைக்காட்சி ஒலிபரப்பில், அடுத்து ஏப்பிரலில் பாராளுமன்றத் தேர்தல் பின்னர் ஓகஸ்டில் மாகாண சபைத் தேர்தல், இவ்வாறு தேர்தல்களிற்குள்ளேயே தமிழ் அரசியல் மூழ்கி சிதைந்துவிடும்... அதனால் அதைக்கடந்து, எதனையும் செய்யும் நிலை அதற்கு இராது என்றிருந்தேன். தற்போதைய நிலையில், தமிழர்களது பாராளுமனறத் தெரிவு எத்தகைய மாற்றத்தையும் பாராளுமன்றத்தில் கொண்டிராது, என்பதைக் கடந்து, கோத்தாவின் புதிய அரசியலமைப்பில் மாகாணசபையொன்று இருக்குமா இருந்தால், அது அதிகாரம் கொண்டதாக இருக்குமா இருந்தால், அது அதிகாரம் கொண்டதாக இருக்குமா என வேறு பல கேள்விகள் உண்டு. என்ன தான் இருந்தாலும் அவை அமுலுக்கு வேறு அனுமதிக்கப்படுமா\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்��ு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeyatra.com/chozhanort.html", "date_download": "2020-09-30T02:23:50Z", "digest": "sha1:TE5VSCTP7O2KHTG3IEFK47NZDNSAU34O", "length": 4429, "nlines": 57, "source_domain": "templeyatra.com", "title": " தல யாத்திரை - சைவம் - சோழ நாடு - காவிரி வடகரை", "raw_content": "\nசோழ நாடு - காவிரி வடகரை\nசோழ நாடு - காவிரி தென்கரை\nசோழ நாடு - காவிரி வடகரை\n1. சிதம்பரம் 33. திருநாரையூர்\n2. திருவேட்களம் 34. திருக்கடம்பூர்\n3. திருநெல்வாயில் (சிவபுரி) 35. திருப்பந்தணைநல்லூர்\n4. திருக்கழிப்பாலை 36. திருக்கஞ்சனூர்\n5. திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) 37. திருக்கோடிக்கா\n6. திருமயேந்திரப்பள்ளி 38. திருமங்கலக்குடி\n7. திருமுல்லைவாயில் 39. திருப்பனந்தாள்\n8. திருக்கலிக்காமூர் 40. திருஅப்பாடி\n9. திருச்சாய்க்காடு 41. திருச்சேய்ஞலூர்\n10. திருப்பல்லவனீஸ்வரம் (பூம்புகார்) 42. திருந்துதேவன்குடி\n11. திருவெண்காடு 43. திருவியலூர்\n12. கீழைத்திருக்காட்டுப்பள்ளி 44. திருக்கொட்டையூர்\n13. திருக்குருகாவூர் 45. திருவின்னம்பர்\n14. சீர்காழி 46. திருப்புறம்பயம்\n15. திருக்கோலக்கா 47. திருவிசயமங்கை\n16. வைத்தீஸ்வரன் கோயில் 48. திருவைகாவூர்\n17. திருக்கண்ணார் கோயில் (குறுமாணக்குடி) 49. வடகுரங்காடுதுறை\n18. திருக்கடைமுடி 50. திருப்பழனம்\n19. திருநின்றியூர் 51. திருவையாறு\n20. திருப்புன்கூர் 52. திருநெய்த்தானம்\n21. திருநீடூர் 53. திருப்பெரும்புலியூர்\n22. திருஅன்னியூர் 54. திருமழபாடி\n23. திருவேள்விக்குடி 55. திருப்பழுவூர்\n24. திருஎதிர்கொள்பாடி 56. திருக்கானூர்\n25. திருமணஞ்சேரி 57. திருஅன்பில் ஆலந்துறை\n26. திருக்குறுக்கை 58. திருமாந்துறை\n27. திருக்கருப்பறியலூர் 59. திருபாற்றுறை\n28. திருக்குரக்குக்கா 60. திருவானைக்கா\n29. திருவாளொலிபுத்தூர் 61. திருப்பைஞ்ஞீலி\n30. திருப்பழமண்ணிப்படிக்கரை 62. திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)\n31. திருஓமாம்புலியூர் 63. திருஈங்கோய்மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/06/blog-post_16.html", "date_download": "2020-09-30T01:53:48Z", "digest": "sha1:XBOMVXOAJ72DK5PR4TNDFBRTUM2U725Y", "length": 7428, "nlines": 63, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியா பொலிசாரின் வாகத்தில் மேதிய இளைஞன் தொடர்ந்தும் வைத்தியச��லையில் ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியா பொலிசாரின் வாகத்தில் மேதிய இளைஞன் தொடர்ந்தும் வைத்தியசாலையில்\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை பொலிசாரின் ட்ரக் வாகனத்துடன் இளைஞன் ஒருவர் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். பொலிசாரின் ட்ரக் வாகனத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் இன்று வரையில் எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை. காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவரிடமிருந்து எ;வ்வித முறைப்பாடும் பொலிசாரால் பெறப்படவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளதுடன் பொலிசாரால் தேயிலை, சீனி என்பன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பொலிசார் கடமைக்கு வந்து நின்றுவிட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ள அவரது மனைவி நேற்று வைத்தியர்கள் காயமடைந்த தனது கணவரிற்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் காலுக்கு கம்பி வைப்பதற்கு பிறிதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு ஜம்பதாயிரம் ரூபா தேவைப்படுவதாகவும் சத்திரசிகிச்சை செயது முடிக்கப்பட்டதும் ஜம்பதாயிரம் ரூபாவினை திருப்பித்தருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nபொலிசாரின் அதிக வேகம் காரணமாகவே தான் வீதியைக்கடக்க முற்பட்டபோது ட்ரக் வண்டி வந்து மோதியதாகவும் விபத்தில் காயமடைந்த இளைஞர் மனைவியிடம் தெரிவித்துள்ளதாகவும், பொலிசார் இவ்விபத்தில் கூடிய கவனம் எடுக்கப்பட்வில்லை என்றும் மனைவி தெரிவித்துள்ளார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-social-spread-icmr-tests-12-thousand-blood-samples-riz-vet-328145.html", "date_download": "2020-09-30T04:29:45Z", "digest": "sha1:6WLZQGVW22DH72JLW6625KQQBGSXV2RG", "length": 11865, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "சமூக பரவலின் உண்மை நிலவரம் என்ன? - 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளில் ஆய்வு, corona social spread: icmr tests 12 thousand blood samples– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா - 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளில் ஆய்வு\nபொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகவுள்ளது.\nஇந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்தது.\nபொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பது அறியும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதன்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணமாலை ஆகிய மாவட்டங்களும் இந்த பட்டியலில் உள்ளன. சென்னையில் ஐசிஎம்ஆர் மற்றும் காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மாநகராட்சியுடன் இணைந்து இந்த ஆய்வை செய்தது.\nAlso read: வடகொரியா தன் அணு ஆயுதத்தை ஏவுகணையில் பொருத்த வாய்ப்பு - ஐ.நா அறிக்கை\nபல்வேறு இணை நோய் உள்ளவர்கள், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ளவர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், காவல் துறையினர், ஊடக துறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், உள்ளாட்சி துறை ஊழியர்கள��, பொது போக்குவரத்து ஊழியர்கள், வங்கி, அஞ்சல் சேவை ஊழியர்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள், விமான துறை ஊழியர்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 12,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து இந்த மாதிரிகளில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. எலிசா பரிசோதனை முறையில் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டு, அதன் அளவை கொண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்பதை கண்டறிய பணிகளை நடைபெற்றுவருகிறது. இந்த ஆய்வுகளின் முடிவு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nரிலையன்ஸ் ரீடெயிலில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nகொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா - 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளில் ஆய்வு\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை\nVijayakanth | விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியீடு..\nகேரளாவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை..\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகிறதா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீட��.. போலீசார் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/doordarshan-most-watched-channel-in-hindi-belt-thanks-to-return-of-classics-skd-276519.html", "date_download": "2020-09-30T04:08:36Z", "digest": "sha1:WEOU44LC7ALOQ4CJ5OJ56TTGO7TURDCV", "length": 11061, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "மக்கள் மனதை வென்ற ராமாயணம், மகாபாரதம்: பார்வையாளர்களில் முதலிடம் பிடித்த தூர்தர்ஷன் | Doordarshan most-watched channel in Hindi belt thanks to return of classics– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nமக்கள் மனதை வென்ற ராமாயணம், மகாபாரதம்: பார்வையாளர்களில் முதலிடம் பிடித்த தூர்தர்ஷன்\nமுதல்வாரத்தில் சக்திமானுக்கு 0.4 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில் அடுத்த வாரத்தில், 20.8 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனலாக தூர்தர்ஷன் வந்துள்ளது பார்க்(BARC) தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 12 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அதனையடுத்து, தூர்தர்ஷன் சேனலில், ராமாயண், மகாபாரதம் ஆகிய தொடர் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்தனர். மார்ச் 21- மார்ச் 27-ம் தேதி வரையிலான வாரத்தில் ராமாயணத்துக்கு 1.2 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில், அடுத்த வாரம் மார்ச் 28-ம் தேதி தொடங்கிய வாரத்தில் அதன்பார்வையாளர்கள் 545.8 மில்லியனாக தாறுமாறாக அதிகரித்துள்ளது என்று பார்க்(BARC) என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல, மகாபாரதமும், 0.4 மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 145.8 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. அதேபோல, சக்திமான், ஸ்ரீமன் ஸ்ரீமதி, ஷாருக்கானின் சர்க்கஸ் போன்ற பழைய தொடர்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வாரத்தில் சக்திமானுக்கு 0.4 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில் அடுத்த வாரத்தில், 20.8 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். ஷாருக்கான் நடித்திருக்கும் சர்க்கஸ் 0.2 மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 0.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. காலை 9 மணி முதல் 10.30 வரையிலான நேரத்தில் 580 மில்��ியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இது, 39,000 சதவீத வளர்ச்சியாகும்.\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nமக்கள் மனதை வென்ற ராமாயணம், மகாபாரதம்: பார்வையாளர்களில் முதலிடம் பிடித்த தூர்தர்ஷன்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nரூபிக்ஸ் கியூப் சாதனை.. WWE வீரர் கொண்டாடிய டிஸ்லெக்சியா பாதித்த சிறுவன்.. (வீடியோ)\nதன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்...வியப்பூட்டும் வீடியோ\nபூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 20 டன் எடையுடைய ராட்சத எலி சிலை (வீடியோ)\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\nஎளிமையான திருமணத்தை நோக்கி நகரும் இந்தியர்கள்: சேமிப்பின் அவசியம் உணர்த்திய கொரோனா தொற்று.. ஒரு அலசல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/01/13/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%B5/", "date_download": "2020-09-30T02:03:25Z", "digest": "sha1:65Z227V5HPOMVXXNOFN5J7QP2YR5XBZS", "length": 7367, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "அக்பரின் சாப்பாட்டில் 40 வகை உணவுகள் (Post No.5931) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅக்பரின் சாப்பாட்டில் 40 வகை உணவுகள் (Post No.5931)\ntags அக்பர், உணவு, புறா, குரங்குக் கோவில்\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged அக்பர், உணவு, ��ுரங்குக் கோவில், புறா\nநல்ல தூக்கத்திற்கான டிப்ஸ் (Post No.5932)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/international/trump-inspires-blind-climate-amphibian-dermophis-donaldtrumpi-caecilians/", "date_download": "2020-09-30T02:15:25Z", "digest": "sha1:RTBS6ZTUHKPINMLRQVGT7PWO53AVNNSU", "length": 20792, "nlines": 189, "source_domain": "www.neotamil.com", "title": "டொனால்ட் ட்ரம்ப் மாதிரியே இருக்கும் உயிரினம் கண்டுபிடிப்பு!!", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட���டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome அறிவியல் ஆராய்ச்சிகள் டொனால்ட் ட்ரம்ப் மாதிரியே இருக்கும் உயிரினம் கண்டுபிடிப்பு\nஅறிவியல்ஆராய்ச்சிகள்இயற்கைஉலகம்அரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்வானிலை நிலவரம்விசித்திரங்கள்\nடொனால்ட் ட்ரம்ப் மாதிரியே இருக்கும் உயிரினம் கண்டுபிடிப்பு\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nலத்தின் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மண்புழு போன்ற உயிரினம் ஒன்றிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பெயர்வைப்பதற்காக ஐரோப்பிய நிறுவனம் 25,000 டாலர் ரூபாயை செலவழித்துள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து ட்ரம்பின் பெயரை அந்த நிறுவனம் வைப்பதற்கு அந்நிறுவனம் சொல்லும் காரணம் தான் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலில் இந்த “புது ட்ரம்ப்” பற்றி பார்ப்போம்.\nநிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் வாழும் இந்த உயிரினத்திற்கு எழும்புகள் கிடையாது. அதேபோல் கண்பார்வையும் கிடையாது. பெரும்பாலும் மண்ணைத் தோண்டி குழி பறித்து அதற்குள் வசிக்கும் இந்தப்பிராணி சிசிலியன்ஸ் (caecilians) என்னும் வகையினைச் சேர்ந்தது.\nலத்தின் அமெரிக்காவின் மழைக்காடுகளில் 12 வித்தியாச உயிரனங்கள் ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றிற்குப் பெயர் வைக்கும் உரிமையை ஏலத்தில் விடுவதாக கடந்த இந்த மாதம் 8 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. பரபரப்பாக நடந்த இந்த ஏலத்தில் Enviro Build என்னும் ஐரோப்பிய நிறுவனம் 25,000 டாலர்கள் செலவழித்து இந்த உரிமையினைப் பெற்றிருக்கிறது. இப்படி ஏலத்தின் மூலம் கிடைத்த தொகையானது conservation organization Rainforest என்னும் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டது.\nஉலக வெப்பமயமாதல் காரணமாக மாறிவரும் காலநிலை குறித்து அமெரிக்க அதிபர் காட்டும் அக்கறை அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டு. இதனால் மண்ணிற்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும் இந்த மண்புழுவைப்போல அதிபர் ட்ரம்ப் காலநிலை மாற்றப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிடும்படி இந்தப்பெயரானது வைக்கப்பட்டிருக்கிறது.\nட்ரம்பின் பெயர் இப்படி உயிரனத்திற்கு வைக்கப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே அந்துப்பூச்சி வகையினைச் சேர்ந்த பூச்சி ஒன்றிற்கு Neopalpa donaldtrumpi என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதிபரின் தலையினைப் போன்றே முடிகளைக் கொண்டிருப்பதால் இந்தப் பெயரினை வைத்தார்களாம்.\nமுதுகெலும்பு இல்லை, கண் தெரியாது, இந்த உலகத்தைப் பார்க்காமல் மண்ணிற்குள் தலையினைப் புதைத்துக்கொள்ளும் இந்த உயிரினத்திற்கு Dermophis Donald Trumpi எனப் பெயரிட்டிருக்கிறது அந்நிறுவனம். சரி, அப்படி ட்ரம்ப் என்னதான் செய்தார் ஏதாவது செய்தால் தான் பரவாயில்லையே\nஉலகளாவிய விஷயங்களில் முண்டியடித்துக்கொண்டு மூக்கை நீட்டும் அமெரிக்கப் பாரம்பரியத்தில் இருந்து வந்த ட்ரம்பிற்கு அந்த ஜீன் இரத்தத்திலேயே இல்லை. உலகமே பாரீஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் அக்கறை காட்டியபோது மெக்சிகோவிற்கு வேலியிட வேண்டும் என்று முனங்கியவர் ட்ரம்ப். மேலும் பங்குபெற்ற அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்த போதிலும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் தடைபோடும் விதத்தில் உள்ளது என்று ஒரே போடாகப் போட்டார் அதிபர்.\nஇதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஏதோ வெளிநாட்டு விஞ்ஞானிகள் சொன்னவை, அவர்கள் தயாரித்த திட்டம் என்று வைத்துக்கொள்ளலாம். தன்னுடைய அரசின் கீழ் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க வெப்பநிலையைக் கட்டுப்படுத்தாவிடில் அமெரிக்கா கடும் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்கும் என்ற முக்கியமான அறிக்கையை சமர்ப்பித்தபோது இந்த ஆராய்ச்சியெல்லாம் தேவைதானா என்பது போல பேசியதுதான் அனைவரின் வயிற்றையும் கலக்கியது. உலகத்தின் மிகவும் வலிமையுள்ள அதிபருக்கு இருக்க வேண்டிய எதிர்காலம் குறித்த முன்னெச்சரிக்கை இல்லை என்பதாலேயே தனது பெயரை கண் தெரியாத மண் புழுவோடு தனது பெயரைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ட்ரம்ப்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஇந்தியக் கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு\nNext articleகிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு இதுதான்\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nபூமியின் ஆண்டின் பாதியளவு மழை வெறும் 12 நாட்களில் பொழிகிறது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/28915/", "date_download": "2020-09-30T01:49:42Z", "digest": "sha1:QW7NL547IPRCKVPT5PLTC64IDF6FK2H7", "length": 16570, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மல்டி விட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. – POLICE NEWS +", "raw_content": "\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவ��� அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மல்டி விட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.\nதிருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி,\nமாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 29.04.2020 இன்று மல்டி விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\n50 தொழிலாளர்களுக்கு அரிசி, அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய காவல்துறையினர்.\n134 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்களின் தலைமையில், ஆய்வாளர் […]\nகாவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் குறித்த வகுப்பு, திருவள்ளூர் SP தலைமை\nமதுரையில் காவல்துறையினர் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது\nகாரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது\nகாவல்துறைக்கு ரூ.193 கோடி திட்டங்கள் சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட 71 புதிய அறிவிப்புகள்\nமாணவர் மன்ற மாணவர்கள்- காவல்துறை அதிகாரிகள் ஆன்லைன் கலந்துரையாடல்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,884)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,016)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடல��க்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,701)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,671)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,666)\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-03-01-18-27-45/", "date_download": "2020-09-30T02:51:48Z", "digest": "sha1:GOSODZYAYIUCW25FJNGAPPWZX3B46PRU", "length": 11696, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மோதியுடன் கை கோர்த்தால், ஆதாயங்களும் வளர்ச்சியும் கிடைக்கும் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nமோதியுடன் கை கோர்த்தால், ஆதாயங்களும் வளர்ச்சியும் கிடைக்கும்\nசலயா, ஜாம்நகர், குஜராத்: சலேம் மொஹம்மத் பகாத்துடைய பயோடேட்டா அரசியலில் உள்ள ஒழுக்கமின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 45 வயதான அவர் வாழ்க்கையின் பல கட்டங்களில், தன் சொந்த நகரமான சலயாவில் கார்ப்ரேஷன் அங்கத்தினராக, காங்கிரஸ், சமாதா போன்ற கட்சிகளுக்கு பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.\nஆனால் பாஜகவுடன் சேர்ந்ததுதான் அவருக்கு மிகுந்த பலன்களை அளித்தது. 13, பிப்ரவரி, 2013 அன்று பகாத்தும் மற்ற 26 இளைஞர்களும் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றனர்.\n90% முஸ்லீம் மக்களை கொண்ட அந்த கார்ப்பரேஷனை முதன்முறையாக பாஜக கைப்பற்றியது. \"உண்மையில் பாஜகவில் சேர்ந்தது என்னுடைய கடினமான முடிவுதான் என்கிறார் பகாத். \"ஆனால் என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருந்தேன். எனக்கு தெரியும் திரு.மோதியுடன் கை கோர்த்தால், ஆதாயங்களும் வளர்ச்சியும் கிடைக்கும் என்று\"\n2010ல், பகாத்தும் நான்கு முஸ்லிம்களும் பாஜகவில் சேர்ந்து முனிசிபல் தேர்தல்களில் வென்றனர். உடனே சலயாவிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. பகாத்தும் மற்ற முஸ்லீம்களை சம்மதிக்கவைத்து பாஜகவில் சேர்த்துவிட்டார்.\nடிசம்பரில் நான்காம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.நரேந்திர மோதி, 2002 கலவரத்தில் ஏற்பட்ட கரையை துடைத்து வளர்ச்சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்தினார். அவரை தீவிரமாக எதிர்ப்போர் கலவரத்திற்கு அவரே காரணம் என்கின்றனர்; இன்னும் சிலர் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்; ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. பாகாத்தை போன்றவர்களுக்கு, பாஜகவுடன் இணைந்து செயல்படுவது குறித்த சந்தேகம் விலகிவிட்டது,.\n33,000கும் மேல் மக்கள்தொகை கொண்ட அந்த சிறு துறைமுக நகரம், பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, கடத்தல் தொழிலுக்கு பெயர் பெற்றது. தீவிரவாத எதிர்ப்புப்படையை தவிர சலயாவை யாரும் திரும்பிப்பார்த்தது கிடையாது. சாலைகள், மின்சாரம், குடிநீர் எல்லாவற்றுக்கும் பற்றாக்குறைதான். இப்போதோ சிமண்ட் சாலைகள், தடையற்ற மின்சாரம், தெரு விளக்குகள் எல்லாமே வியப்பைத்தருகிறது.\n\"திரு.நரேந்திர மோதி எங்களுக்கு அரசுப்பெட்டகத்தை திறந்து விட்டதைப்போலத்தான் இது. வளர்ச்சிக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வந்து கொட்டும். இதுவரையும் நின்றதில்லை\" என்கிறார் பகாத்.\nடிசம்பர் தேர்தலில் 182 சட்டசபை தொகுதிகளில் ஒன்றில்கூட முஸ்லீம்களை திரு.மோதி நிறுத்தவில்லை. இதுவே அவர் மதசார்புடையவர் என்பதற்கு ஆதாரம் என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.\n'நாங்கள் வேட்பாளர்களின் தகுதியை பார்த்துத்தான் கவனமாக தேர்ந்தெடுக்கிறோம், மதரீதியில் அல்ல' என்று கூறும் பாஜக, சலயாவை உதாரணமாக சுட்டிக்காட்டுகிறது.\nநன்றி: NDTV 13, பிப்ரவரி, 2013​\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nஇது பாஜகவில் மட்டுமே சாத்தியம்\nஎத்தனை இழிவான மன நிலை\nஏமாற்றும் பூஜாரி லோன் அல்ல திருப்பி செலுத்தும் மோடி லோன்\nபாஜக.,வில் இணையும் விஜய சாந்தி\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-04-05-09-49-57/", "date_download": "2020-09-30T02:07:50Z", "digest": "sha1:Z64UTXLKPUUV5QIPSZFARAHLTFYYXQ6U", "length": 10706, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெயலலிதா ஒருக்காலும் பிரதமர் ஆக முடியாது |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nஜெயலலிதா ஒருக்காலும் பிரதமர் ஆக முடியாது\nதமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தும் ஜெயலலிதா எப்படிப்பிரதமர் ஆக முடியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.\nதென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது. .நாள்தோறும் படிவாங்கும் படிக்காசு புலவர்கள் சிலர் ஜெயலலிதா பிரதமர், ஜெயலலிதா பிரதமர் என்று மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்கள்.\nஜெயலலிதா எப்படிப் பிரதமர் ஆக முடியும்\nஒருவேளை அனைத்திந்தியக்கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு இருப்பதால், அனைத்து இந்தியாவிலும் போட்டியிடுகிறாரா தமிழ்நாட்டில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி வைத்துக்கொண்டு பிரதமர் கனவோடு பிரச்சாரத்தைத் தொடங்கினார். நாளுக்கு நாள் அந்தக்கனவு தகர்ந்துவருகிறது. இப்போது அப்படிச் சொல்லுவதை விட்டு விட்டார். ஆனால், அவரது அமைச்சர் அடிப்பொடிகள் இன்னமும் முழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nவேண்டுமானால், போயஸ் தோட்டத்தில் ஒருசெட் போடலாம். நாடாளுமன்றக் கட்டடம், லோக்சபா, ராஜ்யசபா, சென்ட்ரல்ஹால் போன்ற அரங்குகளை அமைத்துக் கொண்டு, அங்கே ஒரு நாற்காலியைப்போட்டு, அதில் பிரதமர் என்று எழுதிவைத்துக் கொண்டு, அதில் வேண்டுமானால் அமர்ந்து அழகு பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஜெயலலிதா ஒருக்காலும் பிரதமர் ஆக முடியாது.\nஇப்போது அவர், அதிமுக அங்கம்வகிக்கும் அமைச்சரவை என்று சொல்லத்தொடங்கி இருக்கின்றார். சரி. அதற்கும் வழி இருக்கிறதா காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உதவியோடு ஆட்சி அமைத்துவிடலாம் என்று கருதுகிறாரா\nஅதற்குவழியே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த வந்த கம்யூனிஸ்டுகளை அவமதித்து வெளியேற்றிவிட்டார். காங்கிரஸ் கட்சி இந்தமுறை இரண்டு இலக்கங்களை தாண்டமுடியாது. அதிகபட்சமாக 99 இடங்கள் தான். 100 கூடவராது. எனவே, அதற்கு வாய்ப்பே இல்லை.\nபாரதிய ஜனதா மட்டுமே தனித்து 272 தொகுதிகளை கைப்பற்றும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 இடங்கள்கிடைக்கும். இதுதான் நிலைமை. நாளுக்கு நாள் நரேந்திரமோடி அலை பெருகிக்கொண்டே போகிறது. தமிழகம், புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் நமது அணியே வெற்றிபெறும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.என்றார் வைகோ.\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா…\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nகர்மா... உங்களுக்கு எதிராக வினையாற்றுவதில்லை...…\nகர்மா உங்கள் செயல்களுக்கு எதிர் வினையாற்ற தவறுவது இல்லை\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகுழந்தையின் வ��ிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/370-2/", "date_download": "2020-09-30T03:23:27Z", "digest": "sha1:WM4ZRPMKYYAPTR4DBZVT4VVND4ZI4D3O", "length": 9209, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு\nஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு, அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவுகுறித்த மோடியின் கருத்து வரவேற்க்க தக்கது என்று பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.\nஜம்முகாஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ஜுகல் கிஷோர் ஷர்மா திங்கள் கிழமை கூறுகையில், “”370-ஆவது பிரிவு குறித்து விவாதம்நடத்த தயாரா என்று முதல்வர் ஒமர்அப்துல்லா கேட்டிருந்தார். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பா.ஜ.க.,வின் எந்தத் தலைவருடனும் அவர்விவாதிக்கலாம்” என்றார்.\nகாஷ்மீரிலிருந்த புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளின் அமைப்பான “பானுன் காஷ்மீர்’ நரேந்திரமோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅந்த அமைப்பின் தலைவர் அஸ்வினி ச்ருங் கூறுகையில், “”அரசியலமைப்பு சட்டத்தில் 370ஆவது பிரிவைச்சேர்க்கும் விவாதத்தின்போது, அது நிலைத்திருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அதனால்தான் ஜவாஹர்லால் நேரு, “காலப் போக்கில் அந்தப்பிரிவு தானாகவே நீங்கிவிடும்’ என்று தெரிவித்தார். ஒருவகையில் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே இந்தப் பிரிவு பயன் படுகிறது” என்றார்.\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே…\nசட்டப்பிரிவு 35-A, 370வது பிரிவு சொல்வது என்ன\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்\nசியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நினைவாக்கிய மோடி\n370, ஜம்மு காஷ்மீர், பானுன் காஷ்மீர்\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஅப்னிபா��்ட்டி என்பது பாஜகவின் பி டீம் � ...\nஜாா்க்கண்ட் தோல்வி முற்றிலும் எதிா்பா ...\nமதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளா� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/80-40/", "date_download": "2020-09-30T02:44:24Z", "digest": "sha1:ESSJT7XRIBEVK4HMNOZOE4GRB3UCDZCQ", "length": 9910, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "உ.பி.யில் 80-ல் 40 தொகுதிகளில் வெற்றிபெற பாஜக வியூகம் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nஉ.பி.யில் 80-ல் 40 தொகுதிகளில் வெற்றிபெற பாஜக வியூகம்\nமக்களவைத் தேர்தலில் உ.பி.யில் 80-ல் 40 தொகுதிகளில் வெற்றிபெறத் பாஜக திட்டமிட்டுள்ளது. தற்போது பத்துதொகுதிகளை வைத்திருக்கும் பா.ஜ.க, கடந்த 2009 தேர்தலில் சுமார் ஆறு தொகுதிகளில் முப்பதாயிரம் மற்றும் நான்கு தொகுதிகளில் ஐம்பதாயிரம் வாக்குகளில் தோல்விகண்டது.\nஇத்தனைக்கும் 18.25 சதவிகித வாக்குகள்பெற்ற காங்கிரசை விட பா.ஜ.க.,விற்கு 1.25 மட்டுமே குறைவாகக் கிடைத்தது. காங்கிரஸ் பாஜக.,வை விட இரண்டுமடங்கிற்கும் அதிகமாக 21 தொகுதிகளில் வெற்றிபெற்று விட்டது.\nஅதேபோல், உபியில் உள்ள ரிசர்வ்தொகுதிகள் 17. இதில், ஆக்ரா மற்றும் பன்ஸ்காவ்ன் ஆகிய இருதொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. எனினும், மீதம் உள்ள 15 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்றுமடங்கு வாக்குகள் எண்ணிக்கை கடந்த தேர்தல்களைவிட அதிகமாக கிடைத்திருக்கிறது. இது, அந்த ரிசர்வ்தொகுதிகளில் பாஜக.,வின் அதிவேகமான வளர்ச்சியை காட்டுகிறது.\nஇதுகுறித்து தி இந்துவிடம் பேசிய பா.ஜ.க.,வின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘ரிசர்வ் தொகுதிகளின் தலித் வாக்காளர்களை குறிவைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலம், குறைந்தது 11 சீட்டுகளை பெறுவோம். ஏற்கனவே, வென்ற பத்தையும் தக்கவைத்து கொள்வது பெரியகாரியமல்ல. ஏனெனில், 2004ல் கூட அந்த பத்து எங்களிடம் தான் இருந்தது.’ எனக் கூறுகின்றனர்.\nஇந்த 21 தொகுதிகளையும் சேர்த்து 2009ல் இரண்டாம் நிலைபெற்ற 11 தொகுதிகளுடன் 32-ஐ எளிதாக பெறமுடியும் எனவும், பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடியின் அலைக்கு எட்டு சேர்த்தால் 40 தொகுதிகள் பாஜகவிற்கு உறுதி எனவும் அரசியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nசிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதிகளிலும் வெற்றிவாகை…\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப் பூர்வ அறிவிப்பு\nஇமாச்சல பிரதேசம் ஆட்சியை பிடிக்கிறது பாஜக\nகுஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில்…\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அபாரவெற்றி\nபா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும்\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/nallakannu-suppot-muslim/", "date_download": "2020-09-30T03:18:44Z", "digest": "sha1:A55CZK32FAFSUOYB2QXAGB25S2ZGFZEM", "length": 9689, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "முஸ்லீம்களை திசைத்திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ளார் ராமகோபாலன் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nமுஸ்லீம்களை திசைத்திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ளார் ராமகோபாலன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவின் பேச்சுக்கு இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.\nஅயோத்தி-ராமர் கோயில் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், முஸ்லீம்களிடத்தில் காணும் அமைதி என்பது புயலுக்கு முன் அமைதி என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகதின் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நல்லகண்ணு பேசியுள்ளார்.\nஇதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ராம கோபாலன் இது கம்யூனிஸத்தின் உண்மை சொரூபத்தை காட்டுகின்றது” என கூறியிருக்கிறார்,\nகடந்த அறுபது ஆண்டுகளாக இந்த வழக்கு-நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கை விசாரித்த-நீதிபதிகளில் ஒருவர் முஸ்லீம். தொல்பொருள், தொல்லியல், ஆவணங்கலை சரிபார்க்கும் அனைத்து பிரிவுகளிலும் முஸ்லீம்கள் 40% இடம்பெற்றுள்ளனர் . அனைத்து சாட்சிகளையும் தீவிரமாக விசாரித்து ஆதாரங்களின் அடிப்படையில் அந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று அலகாபாத் உயர்-நீதிமன்றம் தீர்ப்பு-வழங்கியுள்ளது.\nநீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது என நல்லகண்ணு கூறியுள்ளது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முஸ்லீம்களை திசைத்திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ள���ர். நீதிமன்றம் சொல்வதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என இதுவரைக்கும் பேசிவந்தவர் இன்று தனது நிலையை மாற்றி கொண்டிருக்கிறார்” என ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nஅயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற முட்டுக்கட்டை…\nசபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி\nஅயோத்தி ராமர் கோயில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தலைவர் ராம கோபாலன், நல்லகண்ணு\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nஅயோத்தியில் ராமர் கோயிலை கட்டும்தைரிய ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/bjp-won-lots-of-area/", "date_download": "2020-09-30T03:37:31Z", "digest": "sha1:ORW4EDZMJL3AEYIBCORHPP2QVJE4IRUX", "length": 9138, "nlines": 69, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n – கணிசமான இடங்களை கைப்பற்றி அசத்தல்..\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அது பாஜகவினருக்கே இன்ப அதிர்ச்சியாக உள்ளது.\nஅண்மைகாலத்தில் ���மிழ்நாட்டில் எந்த மூலைமுடுக்கில் போராட்டம் நடந்தாலும், முதல் முழக்கமாக இருப்பது பாஜகவுக்கு எதிரானதுதான். அந்த அளவுக்கு தமிழர்களின் ரத்தத்தில் பாஜக எதிர்ப்பு வெறி ஊறிவிட்டதால், இங்கு தாமரை மலரவே மலராது என்பதுதான் பலரின் கூற்றாக இருந்து வந்துள்ளது. அதை உண்மை என உணர்த்தும் விதமாக கடந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும் சரி, தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் சரி… பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதே கதைதான், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என கூறப்பட்ட நிலையில், அதை பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு.\nகடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துவிட்ட நிலையில், பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆணித்தரமாக கூறிவிட்டார். இதனால், அப்போது தனித்து களம் கண்ட பாஜக, 29 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும், 4 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் பெற்றது.\nதற்போது ஊரக பகுதிகளில் வேரூன்றி, கிளை பரப்பி இருக்கும் அதிமுக என்ற முதிர்ந்த மரத்தின் நிழலோடு களம் கண்ட பாஜக, கணிசமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 87 இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாஜக, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஒரு இடத்தில்கூட பாஜக வராது என மீம்ஸ் போடத் தொடங்கியவர்களுக்கு பெப்பே காட்டியிருக்கிறது பாஜக.\nஇதன்மூலம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ள பாஜக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் 7வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.\nஇந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியோ இல்லையோ… பாஜகவுக்கு உண்மையில் இன்ப அதிர்ச்சிதான்…\nஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்தெழுந்த தேமுதிக – கைப்பற்றிய இடங்கள் எத்தனை\nஉள்ளாட்சித் தேர்தல் நிலவரம் – மாவட்ட வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்…\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nஅடிச்சித் தூக்கிய அமமுக – அடுத்தது என்ன\nசெல்லாத வாக்குகள்… ஆசிரியர்களே இப்படின்னா..\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nசட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டி – ரஜினி அதிரடி அறிவிப்பு\nRosario on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nAlisia on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nM.saravanan on ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ…\nJessy on லாக்டவுன் தொப்பையை குறைக்க எளிய வழி… 2 வாரம் போதும்…\nBaski on உங்க வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க… கடையில் இனி வாங்கவே மாட்டீர்கள்…\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_Mirror_2016.02.18", "date_download": "2020-09-30T02:34:17Z", "digest": "sha1:YPMH7UMFRAQ3KDK2MK43A5QS2O4QABLK", "length": 3176, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "தமிழ் Mirror 2016.02.18 - நூலகம்", "raw_content": "\nதமிழ் Mirror பத்திரிகையின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்தப் பத்திரிகையிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2016 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 30 அக்டோபர் 2018, 22:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/", "date_download": "2020-09-30T02:19:53Z", "digest": "sha1:RDRUOG2D74666HSQWFV2KCTM5UK5DL6U", "length": 99070, "nlines": 916, "source_domain": "dhinasari.com", "title": "தினசரி தமிழ் செய்திகள் | Dhinasari - Daily Tamil News", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் தி���ுட்டு\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nபொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nகௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நி்ர்வாகிகள் கூட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 29/09/2020 6:29 PM\nஅறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி ந���ர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார் முன்னாள்...\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nஅக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்- 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.30ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்கா��ா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nபொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nகௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த ப���து… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நி்ர்வாகிகள் கூட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 29/09/2020 6:29 PM\nஅறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார் முன்னாள்...\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nஅக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்- 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.30ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nசூரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பாரம்பரிய நெறிமுறைகளைக் காக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nவேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க நன்மையே... முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nநெல்லையில் 120 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில்... விஎச்பி அமைப்பு புகார்\nமோடி பிறந்த நாளில் 70 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றுவதை தடுத்த போலீஸ்... சசிகலா புஷ்பா கண்டனம்\nநீட்டை 8 மாதத்தில் ரத்து செய்ய முடியலைன்னா அரசியலை விட்டு ஸ்டாலின் விலகத் தயாரா\nமோடி பிறந்த நாள்; சிவகங்கை புலியூரில் இசேவை மையம் திறப்பு\nபிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக.,வினர் புறாக்களைப் பறக்கவிட்டனர்\nநெரிசல் மிகுந்த சாலையில் அரிவாளால் வெட்டி வழிப்பறி\nகொரோனா டைம்… எங்களுக்கும் வருமானமே இல்ல.. அதான் கூட ரேட்டு\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nதினசரி செய்திகள் - 15/09/2020 9:08 PM\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 29/09/2020 7:18 PM\nசூரியன் அஸ்தமித்த ���ின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஉலகம் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:52 PM\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:32 PM\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:14 PM\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/09/2020 3:42 PM\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 29/09/2020 3:32 PM\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/09/2020 12:44 PM\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nசற்றுமுன் பொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 6:50 PM\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 6:01 PM\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 27/09/2020 11:35 AM\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 26/09/2020 10:38 PM\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா. Source: Vellithirai News\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 25/09/2020 9:22 PM\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்க���ம் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nவெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nபீர்க்கங்காய் பொரியல்தேவையான பொருட்கள்:பீர்க்கங்காய் - 2 (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்கடுகு...\nசெம்ம டேஸ்டி: டபுள் பீன்ஸ் பிரியாணி\nடபூள் பீன்ஸ் பிரியாணி1-1 / 2 கப் சீராகா சம்பா அரிசி3/4...\nஆரோக்கிய சமையல்: டபுள் பீன்ஸ் ஃப்ரை\nஈஸி டபுள் பீன்ஸ் ஃப்ரைதேவையான பொருட்கள்டபூள் பீன்ஸ் - 1 கப்\nஆரோக்கிய சமையல்: இருமல், இளைப்பை நீக்கும் பொடி\nபாகற்காய் பொடிதேவையான பொருட்கள்பாகற்காய். ...\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 29/09/2020 7:18 PM\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஉலகம் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:52 PM\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nதேடி வந்த சிறகு நண்பர்கள்\nஎண்ணங்கள் வலிமையானது. நாம் எண்ணும் எண்ணங்களே நமக்குள் ஆட்கொள்ளும். இயற்கையோடு இயைந்த எண்ணங்கள் நம்மை பண்படுத்தும்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:14 PM\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/09/2020 3:42 PM\nஅக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nவிளையாட்டு ராஜி ரகுநாதன் - 24/09/2020 5:27 PM\n வெறுத்துப் போய் டிவிட்டிய சேவாக், ப்ரீத்தி ஜிந்தா\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 21/09/2020 7:42 AM\nஐபிஎல் 2020: முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 20/09/2020 10:06 AM\nகிரிக்கெட் வீரர் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 03/09/2020 9:43 AM\nகல்வி | வேலைவாய்ப்பு |\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஅறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.30\nகல்வி தினசரி செய்திகள் - 25/09/2020 8:52 PM\nஅக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 24/09/2020 3:42 PM\nபள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க\nகல்வி தினசரி செய்திகள் - 22/09/2020 11:42 AM\nபள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க\nகல்வி தினசரி செய்திகள் - 22/09/2020 11:30 AM\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\nதினசரி செய்திகள் - 29/09/2020 3:32 PM\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஏற்படுத்திய பரபரப்பு:\nகலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 28/09/2020 12:52 PM\nதமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க \"சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா\" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி\nவெள்ளத்தில் மூழ்கிய தேவகோட்டை பத்திர பதிவு அலுவலகம்\nதண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியும்.\n கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 26/09/2020 10:41 AM\nபல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளு��் ஏற்பட்டு வருகிறது.\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nசற்றுமுன் பொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nநெல்லையில் 120 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில்… விஎச்பி அமைப்பு புகார்\nஇந்தப் புகார் குறித்து நெல்லை பொறுப்பாளர் ஆறுமுகக்கனி செய்தியாளர்களிடம் கூறியவை...\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/09/2020 12:44 PM\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 8:23 PM\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 25/09/2020 2:15 PM\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nசற்றுமுன் பொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:32 PM\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:14 PM\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகை��ள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nசற்றுமுன் பொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nகௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 28/09/2020 11:14 AM\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஉலகம் ராஜி ரகுநாதன் - 28/09/2020 10:06 PM\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 27/09/2020 10:54 PM\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nவிளையாட்டு ராஜி ரகுநாதன் - 24/09/2020 5:27 PM\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஉலகம் ராஜி ரகுநாதன் - 24/09/2020 1:14 PM\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஉலகம் ராஜி ரகுநாதன் - 18/09/2020 8:47 PM\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவி���் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நி்ர்வாகிகள் கூட்டம்\nஉள்ளூர் செய்திகள் புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 29/09/2020 6:29 PM\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 29/09/2020 3:42 PM\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 29/09/2020 3:32 PM\nஹெச்.ராஜா பிறந்த நாள்; இனிப்பு வழங்கிய பாஜக.,வினர்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nஆன்மிகச் செய்திகள் தினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 27/09/2020 11:40 AM\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\n மதுரையில் நல்ல விலைக்கு தேங்காய் ஏலம்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 24/09/2020 1:50 PM\nமதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்\nFCRA திருத்த மசோதா மூலம் மதமாற்று நிறுவனங்களுக்கு மோடி அரசு வைக்கும் ‘செக்’\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 21/09/2020 11:51 AM\nகுறிப்பிட்ட NGO தாங்கள் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கும் வரை, அவர்கள் அதுவரை வெளிநாட்டிலிருந்து நன்கொடை\nபேடிஎம்- Paytm செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கம்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 'பேடிஎம்' நிறுவனம் தனது டுவிட்டர் பக��கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது\nஎஸ்பிஐ., ஏடிஎம்மில் பணம் எடுக்க… இனி ஓடிபி கட்டாயம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 16/09/2020 11:46 PM\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி கட்டாயம் என்று பாரத ஸ்டேடட் வங்கி அறிவித்துள்ளது.\nவங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 15/09/2020 2:24 PM\nமற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\nதினசரி செய்திகள் - 29/09/2020 3:32 PM\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஏற்படுத்திய பரபரப்பு:\nகலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 28/09/2020 12:52 PM\nதமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க \"சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா\" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி\nவெள்ளத்தில் மூழ்கிய தேவகோட்டை பத்திர பதிவு அலுவலகம்\nதண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியும்.\n கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 26/09/2020 10:41 AM\nபல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nசற்றுமுன் பொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nநெல்லையில் 120 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பில்… விஎச்பி அமைப்பு புகார்\nஇந்தப் புகார் குறித்து நெல்லை பொறுப்பாளர் ஆறுமுகக்கனி செய்தியாளர்களிடம் கூறியவை...\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கற்கத் தரும் வாழ்க்கை ரகசியம் என்ன\nஹாப்பி பர்த்டே நரேந்திர மோடி ஜி இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி 1950ம் ஆண்டு பிறந்தார்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nவெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nபீர்க்கங்கா���் பொரியல்தேவையான பொருட்கள்:பீர்க்கங்காய் - 2 (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்கடுகு...\nகனவின் விளைவு: இப்படி கண்டால் சொத்து வாங்குவீர்கள்..\nஉங்கள் கனவில் ஒரு வெள்ளை முயலைப் பார்ப்பது நீங்கள் பிறரிடம் காட்டும் உண்மையான அன்பை குறிக்கிறது. மேலும் வெள்ளை முயல் உங்களை சரியான...\nவெத்தல போடுறது… நல்ல பழக்கம் சாராயம் குடிப்பது கெட்ட பழக்கம்\nநலவாழ்வு தினசரி செய்திகள் - 15/09/2020 8:40 AM\nவெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய சமூகம்\nகனவின் விளைவு: இப்படி கண்டால் வேலை கிடைக்கும்..\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/09/2020 4:40 PM\nஉங்கள் கனவில் உங்கள் வீட்டிற்கு அருகில் ஆடுகள் இருப்பது போல் பார்த்தால் அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறியாகும்.\nபஞ்சாங்கம் செப்- 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 30/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.30ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nநவயுக கவி சக்ரவர்த்தி குர்ரம் ஜாஷுவா – 125வது பிறந்தநாள்\nகட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 28/09/2020 5:44 PM\nதன் கவிதைப் பயணம் என்னும் வெற்றிக் கொடியை தெலுங்கு இலக்கிய வானில் உயரப் பறக்கவிட்ட உலக மனிதர் குர்ரம் ஜாஷுவா.\nஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்\nஅரசியல் தினசரி செய்திகள் - 29/09/2020 11:32 AM\nஇழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news/175039-175039.html", "date_download": "2020-09-30T03:27:35Z", "digest": "sha1:RE3KM4XGGMCSVX5MZEXXP5VOIWRXAA7D", "length": 63852, "nlines": 678, "source_domain": "dhinasari.com", "title": "அறந்தாங்கியில் கொரோனா விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சி! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nபொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nகௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நி்ர்வாகிகள் கூட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 29/09/2020 6:29 PM\nஅறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார் முன்னாள்...\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nஅக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவ���் தெரிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்- 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.30ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் த���ங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nபொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nகௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நி்ர்வாகிகள் கூட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 29/09/2020 6:29 PM\nஅறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார் முன்னாள்...\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nஅக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்- 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.30ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஅறந்தாங்கியில் கொரோனா விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சி\nஅறந்தாங்கியில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கரோனா மற்றும் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது\nBy புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 29/09/2020 7:50 PM\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஇந்தியாராஜி ரகுநாதன் - 29/09/2020 7:18 PM\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nஉலகம்ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:52 PM\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:32 PM\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nஅறந்தாங்கி: அறந்தாங்கியில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கரோனா மற்றும் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.\nவிழிப்புணர்வின் மூலம் மக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் சார்பில பல முயற்சிகள்எடுத்து வரும் நிலையில் அறந்தாங்கியில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த்மோகன் தலைமை வகித்தார்.\nவர்த்தக சங்க தலைவர் வரதராஜன் நகராட்சி கமிசினர் பாஸ்கரன் தாசில்தார் மார்டின் லுாதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் பாடல் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleமதுரை அருகே… கி.பி. 8ம் நுாற்றாண்டு பாண்டியா் கால விஷ்ணு சிலை மீட்பு\nNext articleசிம்லா ஸ்பெஷல்: புதிய கோணத்தில் பழைய கதை\nதீக்குளிக்க முயன்ற முதியவர்.. 29/09/2020 7:13 AM\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா… 29/09/2020 6:28 AM\nபுகைப்பட கண்காட்சி 28/09/2020 2:03 PM\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு… 28/09/2020 12:25 PM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஅரசியல்தினசரி செய்திகள் - 29/09/2020 11:32 AM\nஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்\nஇழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா. Source: Vellithirai News\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 29/09/2020 7:18 PM\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஉலகம் ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:52 PM\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nதேடி வந்த சிறகு நண்பர்கள்\nஎண்ணங்கள் வலிமையானது. நாம் எண்ணும் எண்ணங்களே நமக்குள் ஆட்கொள்ளும். இயற்கையோடு இயைந்த எண்ணங்கள் நம்மை பண்படுத்தும்\nஇந்த செய��தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-30T04:27:14Z", "digest": "sha1:FTHXUG5LSMFDPKNYZRBJ6Q7YWOSNV3TX", "length": 5124, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரெட் ரட்னர் இயக்கிய திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பிரெட் ரட்னர் இயக்கிய திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலும் தகவல்களுக்கு, காண்க பிரெட் ரட்னர்.\n\"பிரெட் ரட்னர் இயக்கிய திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇயக்குநர்கள் வாரியாக அமெரிக்கத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/09/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2020-09-30T02:02:59Z", "digest": "sha1:OWSSYNXJ3YCHO5LLSV5QIKRSPKQQXCAG", "length": 6994, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "விஸ்தரிக்கப்பட்ட அதிவேக வீதி இன்று முதல் மக்கள் பாவனைக்கு", "raw_content": "\nவிஸ்தரிக்கப்பட்ட அதிவேக வீதி இன்று தொடக்கம் மக்கள் பாவனைக்கு\nவிஸ்தரிக்கப்பட்ட அதிவேக வீதி இன்று தொடக்கம் மக்கள் பாவனைக்கு\nகொழும்பு வெளிசுற்று அதிவேக வீதியின் கடுவெல தொடக்கம் கடவத்தை வரையான பகுதி இன்று திறந்து வைக்கப்��டவுள்ளது.\nஒன்பது கிலோ மீற்றர் தூரமான இந்த அதிவேக வீதி இரவு ஒன்பது மணிக்கு பின்னர் வாகன போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் டீ.சி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகளனி கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பாலம் காரணமாக கடுவெல நகரில் ஏற்படுக்கூடிய போக்குவரத்து நெரிசல் சிறிதளவு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழப்பு\nபோதைப்பொருள் விவகாரம்: கைதான அதிகாரிகளின் சொத்து தொடர்பில் விசேட விசாரணை\nபொலிஸார் வசமுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nசடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம்\nகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியருகில் தீ பரவல்: போக்குவரத்து முற்றாக நிறுத்தம்\nகடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை\nவாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழப்பு\nகான்ஸ்டபிள் ஒருவர் மூலம் போதைப்பொருள் விநியோகம்\nபொலிஸார் வசமுள்ள போதைப்பொருட்கள் தொடர்பில் விசாரணை\nசடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம்\nகொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியருகில் தீ பரவல்\nMCC தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை\nவெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் - UGC\nதென்னை செய்கையினை விஸ்தரிக்க வேண்டும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அசர்பைஜான் மோதலால் 100 பேர் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Video-problem-to-the-person-who-went-foreign-for-job-19150", "date_download": "2020-09-30T02:21:16Z", "digest": "sha1:B7YSVYPHJJANKCQKH24QKVVACZLQ4I6V", "length": 12384, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிழைக்கப்போன நாட்டில் வீடியோவால் வந்த வினை - வைகோ முயற்சியால் தூதரக அதிகாரிகள் பஞ்சாயத்து - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\nபிழைக்கப்போன நாட்டில் வீடியோவால் வந்த வினை - வைகோ முயற்சியால் தூதரக அதிகாரிகள் பஞ்சாயத்து\nதென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பூல்துரை, மலையாங்குளம் கந்தசாமி ஆகிய இருவரும், ஓமன் நாட்டில் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டு, நாடுதிரும்ப வழியின்றித் தவித்துவருகின்றனர்;\nஅங்கே உள்ள தமிழர்கள் அவர்களுக்கு உணவும், தங்கும் இடமும் அளித்து வருகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அவர் உடனே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்குக் கொண்டுசென்றார்.\nமஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக, தமக்குத் தகவல்கள் வந்துள்ளதாகக் கூறி இருந்தார். இந்த நிலையில் இப்பிரச்னையில் ஏற்பட்டுள்ள சில சட்டச் சிக்கல்கள் குறித்து, அயலுறவுத் துறை அமைச்சகம், வைகோவுக்கு விளக்கமளித்து கடிதம் எழுதி உள்ளனர்.\nமேற்கண்ட பிரச்னையில் காலதாமதம் குறித்து வருத்தப்பட்டு, நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இந்தப் பிரச்சினையை, மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம், தங்களுடைய நேரடிக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உள்ளது. நாள்தோறும் விசாரணை நடைபெறுகின்றது.\nபூல்துரை, கந்தசாமி, அவர்களைப் பணியில் அமர்த்தி இருந்த நிறுவனம், மற்றும் பிரவீன் தோமல், பி.டி. பத்மராஜ் ஆகிய மற்ற இரண்டு தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றது.\nபூல்துரை, கந்தசாமி ஆகிய இருவரும் எம்ஓஎம்பியில் (MOMP) ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். 15.1.2020 அன்று, நிறுவனத்தின் மீது குறைகூறி, இந்தியாவில் ஒளிபரப்பான காணொலி குறித்து, இருவரும் மன்னிப்புக்கடிதம் கொடுத்தால், நிறுவனத்தின் செலவில் அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் அதற்கு மாறாக, இவர்களால் பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு தொழிலாளிகள், பிரவீன் தோமல், பத்மராஜ் ஆகிய இருவரும், தங்கள் மீது அவதூறு பரப்பி காணொலியைப் பரப்பியதற்காக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சலாலா நீதிமன்றத்தில் இவர்கள் மீது ஒரு வழக்குத் தொடுத்து விட்டனர்.\nநால்வரையும், பிப்ரவரி 12 ஆம் நாள், தூதரகத்திற்கு வரவழைத்தோம். சமூக நலக்குழுவினரும், நானும் (தூதரக அதிகாரி), அவர்களோடு கலந்து பேசி, பிரச்னையைத் தீர்க்க முயற்சிசெய்தோம். ஆனால், ஒரு முடிவும் ஏற்படவில்லை.\nதங்களைக் குற்றம்கூறி காணொலியைப் பரப்பியதற்காக மன்னிப்புக் கேட்டு, மற்றொரு காணொலி பேசி பரப்பவேண்டுமென பிரவீன் தோமல், பத்மராஜ் வலியுறுத்தினர். அதன் பிறகுதான் சலாலா நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் திரும்பப்பெற முடியுமென கூறிவிட்டனர்.\nஇதற்கிடையில், முன்னணி வணிகரும் பொதுநல ஊழியருமான சலாலா மருத்துவர் சனாதன் (அல்-வாதேக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்), இந்தப் பிரச்னையில் தலையிட்டு, நால்வரோடும் பேசி, இணக்கமான தீர்வு காண முயன்றுவருகிறார்.\nஅடுத்த சில நாள்களில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். எம்ஓஎம்பியோடும், இந்திய அயல் உறவு அமைச்சகத்தோடும் பேசி, மேல் நடவடிக்கை குறித்து முடிவுசெய்வோம். இது தொடர்பாக, தங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்.”\nஇவ்வாறு அயலுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/kamal-scolded-kavin-and-losliya-for-not-obey-rules-9857", "date_download": "2020-09-30T04:03:22Z", "digest": "sha1:OWERV4OOEBEY266XEG3E4AFEQE4SGJ33", "length": 8203, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "நைட்டு இருட்டா இருக்குன்னு என்னமும் பண்ணலாமா? வசமாக சிக்கிய கவின் - லாஸ்லியா! - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\nநைட்டு இருட்டா இருக்குன்னு என்னமும் பண்ணலாமா வசமாக சிக்கிய கவின் - லாஸ்லியா\nபிக் பாஸ் வீட்டில் இந்த வார பட்ஜெட்டில் இருந்து சுமார் 500 மதிப்பெண்கள் குறைக்கபட்டது, அதிலும் வீட்டில் உள்ள நபர்கள் இருவர் விதிகளுக்கு மாறாக மைக்கை அனைத்து வைத்து பேசியதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் வீட்டில் நள்ளிரவில் பேசக்கூடிய இருவரும் தான் வேலைதை செய்திருக்க வேண்ட என சுதாரித்துக்கொண்ட மற்ற போட்டியார்கள் கவின் - லாஸ்லியா என்பதையும் உறுதிபடுத்தினர்.\nஇந்த நிலையில் நேற்று கமல் முன்னிலையில் இருவருக்கும் ஒரு விளக்கபடம் காண்பிக்கபட்டது, வழக்கமாக தவறு செய்து விட்டு ஒப்புக்கொள்ளாத நிலையில் குறும்படம் ஒரு கிளாரிட்டிக்காக கேட்பது வழக்கம்.\nஆனால் இந்த முறை கமல் ஹாசன் தமாக வந்து மற்ற போட்டியாளர்கள் கேட்பதற்க்கு பதிலாக இருவருக்குமாப விளக்கபடத்தை போட்டு காண்பித்த போது ப���ட்டியாளர்கள் மிரண்டுப்போணார்கள்.\nஅதிலும் அவ்வளவு சூசகமாக மைக்ககை அனைத்து விட்டு குசுகுசு என கவின் பேசுவதும், அதைனப்படியே லாஸ்லியாவுக்கு சொல்லு கொடுப்பதும் என பலமான சேட்டைகள் நடந்துள்ளது.\nஇதனைனடுத்து பேசிய கமல் அப்படி டிவில் பேசகூடாத விசயம் என்றால் வெளியில் சென்று பேசிக்கலாமே எனக்கேட்டது மட்டும் அல்லாமல், நாங்கள் பார்த்துக்கிட்டு இருக்கோம்ன்னு மறந்துடாதீங்க, கேமராக்கள் இருப்பது நினைவிருக்கட்டும் என எச்சரித்தார்.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-08-02-15-12-50/", "date_download": "2020-09-30T02:39:27Z", "digest": "sha1:7HOGOIYSVCUHGH3Z743AFCUDERHAQPAA", "length": 7662, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசு மருத்துவ மனைகளில் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nஅரசு மருத்துவ மனைகளில் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள்\nநாடெங்கும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் என மத்திய இரசாயனத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்த்துள்ளார் .\nஇது குறித்து அனந்த்குமார் மேலும் கூறியதாவது : பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புதிய எதிர் காலத்தை நோக்கி இந்தியா நடைபோட்டு வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சிப்பாதையில் இந்தியா பயணிக்கும். இதில் அரசியல் எதுவுமில்லை . ஏழை,எளியமக்கள் பயன்பெறும் பல்வேறு வகையான நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்த மோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மலிவு விலை மருந்துகள் விற்பனைக்கு கிடைக்கும் மக்கள் மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.\nஏழைகளின் மருத்துவ செலவு குறைந்துள்ளது\nமக்கள் மருந்தகம் சாமான���யனுக்கு ரூ.1,000 கோடி வரை சேமிப்பு\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணி\nமோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமே கொண்டுவந்த திட்டங்கள் -\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்\nமலிவு விலை மக்கள் மருந்தகங்கள்\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-30T02:52:19Z", "digest": "sha1:J6NK5GCEOJGOAMBEOMXEVEP5HJVJDVHM", "length": 11611, "nlines": 72, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஅபிநந்தன் உடலில் இருக்கு… ஆனா இல்ல..\nபாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட விமானப்படை வீரர் அபிநந்தன் உடலில் காயம் இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், அவரது உடலில் உளவுக்கருவிகள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை துரத்திச் சென்று வீழ்த்தினார் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன். அதேநேரத்தில் பாகிஸ்தான் படையின் தாக்குதலில், இந்தியாவின் அதரபழசான விமானமும் உடைந்ததால், பாராசூட் மூலம் குதித்த அபிநந்தனை, வெறிப்பிடி���்த பாகிஸ்தானியர்கள் பலர் கொடூரமாக தாக்கினர்.\nபாகிஸ்தானியர்களின் தாக்குதலில் இருந்து அபிநந்தனை மீட்டு அழைத்துச் சென்ற அந்நாட்டு ராணுவத்தினர், பிரதமர் இம்ரான்கானின் உத்தரவின்படி, விடுவித்தனர். வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன், தற்போது, டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் விடுவித்தாலும், அவரை மிரட்டினார்களா அல்லது மூளைச்சலவை செய்து மாற்றினார்களா என்பதை மனநல சிகிச்சை மூலம் கண்டறிய முடிவு செய்துள்ள இந்திய ராணுவத்தினர், முதற்கட்டமாக அவரது உடலில் காயங்கள் மற்றும் உளவுபார்க்கும் கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்து வருகின்றனர்.\nஅதன்படி, டெல்லி கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் அபிநந்தனுக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில், அவரது முதுகின் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போர் விமானத்தில் இருந்து அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தபோது, காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகீழே விழுந்த அபிநந்தனை பாகிஸ்தானியர்கள் தாக்கியதால், அவரது விலா எலும்பு பகுதியிலும் காயம் இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், அபிநந்தன் உடலில் உளவு பார்க்கும் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளனர்.\nஇருப்பினும் உடலில் ஏதேனும் நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதா அல்லது வைரஸ் கிருமிக புகுத்தப்பட்டுள்ளதா அல்லது வைரஸ் கிருமிக புகுத்தப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்து மருத்துவர்கள், அபிநந்தன் நலமுடனே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே, அபிநந்தன் உடலில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் மீண்டும் விமானப்படையில் இணைந்து பணியாற்ற முடியாது என மூத்த ராணுவ அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிவிட்டதால், அவர் போர்க்கைதி என்ற முறையிலேயே நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், காயமும் ஏற்பட்டுவிட்டதால், அவர் சாதாரண பணிகளுக்கே நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.\nஆனால், மாவீரன் அபிநந்தனோ, தாம் மீண்டும் விமானப்படையில் ��ணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியதாக, அவருடன் நெருக்கமாக உள்ள சிலர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அபிநந்தனை உளவியல் ரீதியாகவும் சோதனை செய்ய ராணுவம் முடிவு செய்துள்ளதால், அவர் வீடு திரும்ப மேலும் சில நாட்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்தெழுந்த தேமுதிக – கைப்பற்றிய இடங்கள் எத்தனை\n – கணிசமான இடங்களை கைப்பற்றி அசத்தல்..\nஉள்ளாட்சித் தேர்தல் நிலவரம் – மாவட்ட வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்…\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nஅடிச்சித் தூக்கிய அமமுக – அடுத்தது என்ன\nசெல்லாத வாக்குகள்… ஆசிரியர்களே இப்படின்னா..\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nRosario on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nAlisia on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nM.saravanan on ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ…\nJessy on லாக்டவுன் தொப்பையை குறைக்க எளிய வழி… 2 வாரம் போதும்…\nBaski on உங்க வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க… கடையில் இனி வாங்கவே மாட்டீர்கள்…\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/8836-2019-04-04-13-36-31", "date_download": "2020-09-30T02:50:04Z", "digest": "sha1:QPU57DWPBBNSRXP6DJDECIRNA5T7VVAA", "length": 20689, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "இலங்கைப் போர்க் குற்றவாளிகள் மீது விசாரணை வேண்டும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - மே 2010\n‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயண அனுபவங்கள்: தோழர்களின் பகிர்வு\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 3\nராஜபக்சேவு��்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது\nபெரியாரின் கொள்கை வாரிசுகளோடு இணைந்து நிற்போம்\nஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை - இந்திய அரசுகளின் துரோகம்\n‘ஆண்டி’ இந்தியத் தலைமையில் தவிக்கும் நம் நாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (7)\nமுதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கியல்\nஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2010\nவெளியிடப்பட்டது: 22 மே 2010\nஇலங்கைப் போர்க் குற்றவாளிகள் மீது விசாரணை வேண்டும்\nகடந்த ஏப்ரல் 15, 2010 அன்று தில்லி தமிழ் மாணவர்கள் அமைப்பும்,ஜனநாயக மாணவர்கள் அமைப்பும் இணைந்து “பேசப்படாத இனப்படு கொலை - இலங்கையில் போர்க் குற்றங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கினை தில்லி கான்ஸ் டிடியூசன் அரங்கில் நடத்தின. நிகழ்வில் டப்ளினில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரித்து அளித்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nநிகழ்வில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் பங்கு பெற்ற தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார், சாய்பாபா, சண்டிகர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜித்சிங் பெயின்ஸ், காஷ்மீர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சய்யத் அலி ஷா கிலானி, ’சீக்கிய செய்தி’ இதழின் ஆசிரியர் பேரா. ஜக்மோகன்சிங், எஸ்.ஏ.ஆர். கிலானி, சி.பி.அய். எம்.எல்.இன் கவிதா கிருஷ்ணன், மணிப்பூர் மாணவர் இயக்கத்தின் மலேம் நிங்தவ்ஜா மற்றும் நவஜன் பாரத் சபாவின் டாக்டர் மிர்கங்க் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். புரட்சிகர எழுத்தாளர்கள் அமைப்பின் கவிஞர் வரவரராவ் நேரில் வர இயலாததால் தனது செய்தியையும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை போற்றி ஒரு கவிதையும் அனுப்பியிருந்தார். அது நிகழ்வில் வாசிக்கப்பட்டது. இலங்கை மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்கு வகித்தவரான மனித உரிமையாளர் சிங்களர் விராஜ் மெண்டிஸ், ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியா வருவதற்கான விசாவை வழங்க இந்திய அரசு மறுத்த நிலையில் பதிவு செய்யப்பட்ட அவரது உரை திரையிடப்பட்டது. அத��� போன்றே நேரில் வர இயலாத நீதியரசர் கிருஷ்ணய்யர் மற்றும் பியூசிஎல் முன்னாள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி ஜன் ஜனநாயகம் ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட உரைகளும் திரையிடப்பட்டன.\nஇந்தியாவில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை மேற்கொள்ளும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சமூக - பொருளாதார போராட்டங்களை நடத்திவரும் இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகளும், மனித உரிமைப் போராளிகளும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, ஈழத் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை கடுமையாக கண்டித்தும் ஈழப் போராட்டத்திற்கு தங்கள் முழுமையான வெளிப்படையான ஆதரவினை தெரிவித்தும் உரையாற்றினர்.\nதமிழ்நாட்டிலிருந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி தனது உரையில் “இலங்கை ஒரு முன்மாதிரி இனப் படுகொலையை நடத்தியிருக்கிறது” எனக் குற்றம் சாட்டினார். மேலும், “சாட்சிகளின்றி, உலக நியதிகள்,சட்டங்கள், கண்டனங்கள் ஆகிய எதை பற்றியும் எந்த அச்சமோ அக்கறையோ இன்றி இலங்கை தனது சொந்த மக்கள் மீது ஒரு முன் மாதிரி இனப் படுகொலையை நடத்தியிருக்கிறது. இந்த இனப்படுகொலையானது உயிர்களை கொல்வதாக மட்டுமின்றி,தமிழர்களின் பண்பாட்டை, நிலத்தை, அறிவுசார் வாழ்க்கையை என அனைத்தையும் பறித்திருக்கிறது. இந்த முன் மாதிரியை பின்பற்றி உலகின் பிற ஆதிக்க அரசுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எவர் மீதும் இப்படியான இனப்படுகொலையை நடத்தலாம். காஷ்மீர், வடகிழக்கு, பஞ்சாபில் நடைபெறும் போராட்டங்களை அழிக்கவும், மற்றும் “பசுமை வேட்டை” என்ற பெயரில் பழங்குடிகள் மீது மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தவும் இந்த முன் மாதிரி இனப்படுகொலை பயன்படலாம். அதனால் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காக நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்” என்று குறிப்பிட்டார்.\nமாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n• தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்களை இந்த அவை கண்டிக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\n• கட்டாயமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுவித்து அவர்கள் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்பட வேண்டும்.\n• இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிங்க குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.\n• இனப்படுகொலையை நடத்தி வரும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வந்த அனைத்து வித அரசியல், இராணுவ மற்றும் பிற வகையிலான உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.\n• சுயநிர்யண உரிமைக்காகப் போராடும் தேசிய இனங்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் போரை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது.\nநிகழ்வில் ஈழ வரலாறை விளக்கும் குறும்படமும், தற்போது ஈழத்தில் நிலவும் சூழலை விவரிக்கும் பிரெஞ்சு தொலைக்காட்சியின் குறும்படமும் திரையிடப்பட்டன.\nநிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜவகர்லால் நேருப் பல்கலைக்கழக மாணவர்கள் கலையரசன், கார்த்திக், தமிழ்த்துறை மாணவர்கள்,தில்லி வழக்கறிஞர்கள் பிரபு, முத்து, ஆனந்த செல்வம், மயில்சாமி உட்பட பலரும் சிறப்பாக செய்திருந்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_21.html", "date_download": "2020-09-30T02:39:59Z", "digest": "sha1:ITHN4UMPEF2T6J2TT7725Z6ZNPIIVP7D", "length": 36402, "nlines": 734, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: கல்வித்துறையில் அதிர்ச்சி", "raw_content": "\nசமீபத்தில் வெளியான மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது. கல்வித்துறையில் மட்டுமல்லாமல், உற்பத்தித்துறை, வேலைவாய்ப்புத்துறை என்று ஒரு நீண்டபாதையில் உடனடியாக தமிழக அரசு போகவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வில் அரசுக்கு சொந்தமான 22 மருத்துவக் கல்லூரிகளில் 2,447 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி என்று எவ்வளவோ முயற்சிகளை தமிழ��� கல்வித்துறை எடுத்து வருகிறது. இப்போதுகூட, மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் இருந்து 320 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சி எடுத்தும் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர் என்றால், குறை எங்கே இருக்கிறது என்று பார்க்கவேண்டிய அவசியத்துக்கு கல்வித்துறை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்காக 5 கட்டங்களாக ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடந்தது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 628 இடங்கள் இருந்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான். ஆனால், 72 ஆயிரத்து 648 மாணவர்கள்தான் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கிறார்கள். 97 ஆயிரத்து 890 இடங்கள் காலியாக இருக்கின்றன. மிகவும் பரிதாபகரமான நிலை என்னவென்றால், 22 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 9 கல்லூரிகளில் ஒரேயொரு மாணவர்தான் சேர்ந்து இருக்கிறார். 136 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்திற்குமேல் மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். 81 கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை. இதுமட்டுமல்லாமல், மொத்தம் 239 கல்லூரிகளில் 30 சதவீத மாணவர் களுக்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தனியார் சுயநிதி கல்லூரிகளில் பெரும் பொருட்செலவில் உள்கட்டமைப்புகளை அமைத்து, ஆசிரியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் அரசு உதவி இல்லாமல் தங்கள் நிதியிலிருந்துதான் சம்பளம் கொடுக்கிறார்கள். 60 சதவீத மாணவர்களுக்குமேல் சேர்க்கை இருந்தால்தான் அவர்களால் தங்கள் செலவை சமாளித்து கல்லூரிகளை நடத்த முடியும். 30 சதவீத மாணவர் சேர்க்கைக்கும் குறைவாக இருந்தால் நிச்சயமாக கல்லூரியை நடத்தவே முடியாது. உடனடியாக இவ்வாறு 97 ஆயிரத்து 890 இடம் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டிய அவசியத்துக்கு கல்வித்துறை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்காக 5 கட்டங்களாக ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடந்தது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 628 இடங்கள் இருந்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான். ஆனால், 72 ஆயிரத்து 648 மாணவர்கள்தான் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கிறார்கள். 97 ஆயிரத்து 890 இடங்கள் காலியாக இருக்கின்றன. மிகவும் பரிதாபகரமான நிலை என்னவென்றால், 22 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 9 கல்லூரிகளில் ஒரேயொரு மாணவர்தான் சேர்ந்து இருக்கிறார். 136 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்திற்குமேல் மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். 81 கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை. இதுமட்டுமல்லாமல், மொத்தம் 239 கல்லூரிகளில் 30 சதவீத மாணவர் களுக்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தனியார் சுயநிதி கல்லூரிகளில் பெரும் பொருட்செலவில் உள்கட்டமைப்புகளை அமைத்து, ஆசிரியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் அரசு உதவி இல்லாமல் தங்கள் நிதியிலிருந்துதான் சம்பளம் கொடுக்கிறார்கள். 60 சதவீத மாணவர்களுக்குமேல் சேர்க்கை இருந்தால்தான் அவர்களால் தங்கள் செலவை சமாளித்து கல்லூரிகளை நடத்த முடியும். 30 சதவீத மாணவர் சேர்க்கைக்கும் குறைவாக இருந்தால் நிச்சயமாக கல்லூரியை நடத்தவே முடியாது. உடனடியாக இவ்வாறு 97 ஆயிரத்து 890 இடம் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை ஆராய தமிழகஅரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மாணவர் சேர்க்கை சரியில்லாமல் இருப்பதில் பொறியியல் கல்லூரிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு இல்லாத நிலையே இவ்வாறு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டாததற்கு காரணமாகும். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைத்துவிட்டு, உற்பத்தித்துறையிலும், உள்கட்டமைப்புத்துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஒரு வேகமான முன்னேற்றத்தை தமிழ்நாடு கண்டால்தான் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் கல்லூரிகளில் முழுமையான அளவில் மாணவர் சேர்க்கையும் நடக்கும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , ��றிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\n​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |\n​அறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 2 | காமராஜரை , சென்னை , திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வரு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில் கா லண்டர் பண்பாட்டின் சின்னம். விருந்தோம்பலின் குறியீடு. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் இணைக்கும...\nமாமனிதர் கக்கன் கக்கன் ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் சி...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12697", "date_download": "2020-09-30T02:13:42Z", "digest": "sha1:D7754RS36OQUIHEG2MWHLH4IMNG4ZTMX", "length": 3164, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - மாயச்சதுரம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- அரவிந்த் | ஏப்ரல் 2019 |\nஇதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.\n1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 9-முதல் 324-வரையுள்ள 9ன் மடங்குகளை மட்டும் பயன்படுத்திக் கூட்டுத்தொகை 999 வருமாறு அமைக்கவேண்டும்.\n2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.\n3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக, தலைகீழாக என எப்படிக் கூட்டினாலும் 999 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-60/", "date_download": "2020-09-30T04:01:15Z", "digest": "sha1:75TKU5OYMXGKAQF7WXCNNK6YJ2CHCJQ3", "length": 23251, "nlines": 290, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இன்றைய விடுதலை தீபங்கள்!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கை���்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ஐயன், லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட ஏனைய 75 மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nலெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் – யாழ்ப்பாணம்)\nலெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி – யாழ்ப்பாணம்)\nமேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் – யாழ்ப்பாணம்)\nமேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி – யாழ்ப்பாணம்)\nமேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா – யாழ்ப்பாணம்)\nமேஜர் ராஜன் (மரியநேசன் அன்ரூமாட்டின் – யாழ்ப்பாணம்)\nமேஜர் செழியன் (கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் வதனன் (சபாரத்தினம் சந்திரகுமார் – வவுனியா)\nகப்டன் பைந்தமிழினி (நாகலிஙகம் மாலாதேவி – முல்லைத்தீவு)\nகப்டன் ரஜனி (கந்தையா மஞ்சுளாதேவி – யாழ்ப்பாணம்)\nகப்டன் யசோ (வேலு ராஜலக்சுமி – யாழ்ப்பாணம்)\nகப்டன் மென்குழலி (அமுதம்) (தங்கவேலு புஸ்பலதா – முல்லைத்தீவு)\nகப்டன் சுதன் (நாதன் சண்முகவரதன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் செல்வந்தன் (இசிதோர் யூலியஸ் – மன்னார்)\nகப்டன் ரஜீவன் (வெள்ளைச்சாமி நாகராசா – வவுனியா)\nகப்டன் காவினியன் (கலைமேகன்) (இராசரத்தினம் ரஜிந்தன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் கனகசுந்தரம் (கனகராஜ்) (வேலுப்பிள்ளை விமலேஸ்வரன் – மட்டக்களப்பு)\nகப்டன் தமிழேந்தி (வில்லியம் றொசான் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் குமாரன் (இராசு தனபாலசிங்கம் – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் சாந்தி (கிருஸ்ணசாமி சசிரேகா – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் கலா (எழிலரசி) (வேலாயும் லீலாதேவி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் சதா (செல்வராசா சிவமலர் – வவுனியா)\nலெப்டினன்ட் உசா (திருச்செல்வம் நிரோயினி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கீதாஞ்சலி (வீரசிங்கம் கவிதா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இளங்கோவன் (சிவராசா விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மருதநம்பி (கிருஸ்ணமூர்த்தி வதனரூபன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் புரட்சிக்காவலன் (பாலசுப்பிரமணியம் ராஜகௌசர் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சிறிகுந்தன் (தங்கராசா இராசேந்திரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) (மரியதாஸ் ரஞ்சிதமலர் – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் வாணி (மகேஸ்வரன் யச��தரை – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (முத்துச்சாமி ரஜினா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அன்பினி (கோபாலரத்தினம் உதயவாணி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் கண்ணகி (எட்மன் மோகனா – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் சுவர்ணா (பாடினி) (பொன்னையா தனலட்சுமி – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) (சுந்தரலிங்கம் சுலக்சனா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அன்பழகி (சண்முககேசரம்பிள்ளை யாழினி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் சிறிபரன் (கந்தையா ஞானப்பிரகாசம் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் அகப்பாலவன் (கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி – அம்பாறை)\n2ம் லெப்டினன்ட் அகலையன் (யோகராசா யோகேஸ்வரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன் (சின்னத்துரை சத்திவேல் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சொக்கன் (பூவண்ணன் சாந்தன் – மன்னார்)\nவீரவேங்கை கதிர்நிலவன் (கிருஸ்ணசாமி மாரியப்பன் – வவுனியா)\nவீரவேங்கை சிந்துஜா (ஏபிரகாம் பிலோமினா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நிரோயினி (பெனடிக்ற் ஜஸ்மின் – கிளிநொச்சி)\nவீரவேங்கை கோமளா (தவசி தவப்புதல்வி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை இசைவாணி (சிவஞானசுந்தரம் சிவாஜினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழரசி (ஐயாத்துரை யோகேஸ்வரி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை அருணா (தியாகினி) (மயில்வாகனம் பிரியதர்சினி – கிளிநொச்சி)\nவீரவேங்கை வித்தியா (பெருமாள் நாகேஸ்வரி – வவுனியா)\nவீரவேங்கை பாமா (கவி) (பாலசிங்கம் சிவராணி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பாமகள் (சுடரவள்) (சிவசுப்பிரமணியம் சந்திரமதி – மன்னார்)\nவீரவேங்கை இன்விழி (வடிவேல் சிவனேஸ்வரி – கிளிநொச்சி)\nவீரவேங்கை சுடரொளி (அஞ்சப்பு சிவகுலரஞ்சினி – கிளிநொச்சி)\nவீரவேங்கை மாங்குயில் (மிர்ணா) (செல்வன் ரஜனி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மலரினி (அமுதினி) (ஆறுமுகம் யோகேஸ்வரி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை காந்தி (சிற்றம்பபலம் புனிதமலர் – முல்லைத்தீவு)\nவீரவேங்கை யாழினி (சிந்துஜா) (செல்லத்துரை காந்தரூபி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை புலிமகள் (செல்லத்துரை சுரேக்கா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கலையரசி (இளவரசி) (வைத்தியலிங்கம் மிதுலா – மன்னார்)\nவீரவேங்கை வினிதா (தவராசா றஜிதா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பவப்பிரியா (பரஞ்சோதி சிவதர்சினி – மட்டக்களப்பு)\nவீரவேங்கை மித்திரா (கவி) (இராசநாயகம் மரியகுணகுந்தா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இசைவேங்கை (யேசுராசா மேரிதயானி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ரூபிகா (மகாதேவன் ஜீவந்தினி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை கலைச்செல்வி (சுதா) (டேவிற் மேரிசுகிதா – முல்லைத்தீவு)\nவீரவேங்கை அருமைநிலா (சிவராசா சிவறஞ்சினி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை சாளினி (சாளி) (குருசாமி தயாளினி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ஜெயகீதா (முருகேசு பிறேமலதா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அகநிலா (வல்லிபுரம் யோகராணி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை உதயா (சோமசுந்தரம் கவிதா – திருகோணமலை)\nவீரவேங்கை திருமலர் (வேலுப்பிள்ளை சிவமலர் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சாவித்திரி (இளவரசி (வைத்தியலிங்கம் தவமதி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை தவநிதா (சியாமளா) (நாகராசா இசையரசி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அருமலர் (தவராசா தயானா – முல்லைத்தீவு)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious Postஇன்றைய விடுதலை தீபங்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 804 views\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 431 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 292 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 288 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 254 views\nதமிழ் முரசத்தின் இன்றைய நேரடி ஒலிபரப்பு\nதன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்\nஇலங்கை சிங்கள பெரும்பான்மைக்கு சொந்தமானதல்ல\nகிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத���தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-30T03:59:48Z", "digest": "sha1:BR54XLKR3G3J7CX7JL3ZA72TCCK5E5R2", "length": 7752, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க கற்பனை திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆரி பாட்டர் திரைப்படங்கள்‎ (9 பக்.)\n► தி ட்விலைட் சாகா (திரைப்படத் தொடர்)‎ (1 பக்.)\n\"அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\n300: ரைஸ் ஒப் அன் எம்பையர்\nஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)\nஎக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று\nத கிரீன் மைல் (திரைப்படம்)\nதி குரோ (1994 திரைப்படம்)\nதி லயன் கிங் (2019 திரைப்படம்)\nபிரின்ஸ் ஆப் பெர்சியா : சான்ட்ஸ் ஆப் டைம் (2010) திரைப்படம்\nவகை வாரியாக அமெரிக்க திரைப்படங்கள்\nநாடு வாரியாக கற்பனை திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-make-drum-stick-leaves-rasam-esr-276717.html", "date_download": "2020-09-30T04:10:12Z", "digest": "sha1:MMYOYESO6DUNNWF5N7BLLU4UR4QHZJOD", "length": 10498, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "இரும்பு சத்து, ஜீரண சக்திக்கு உதவும் முருங்கைக் கீரை ரசம்..! | how to make drum stick leaves rasam– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nஇரும்புச் சத்து அதிகரிக்க, ஜீரண சக்திக்கு உதவும் முருங்கைக் கீரை ரசம்..\n”இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து சீராக வைக்க உதவும்”\nமுருங்கைக் கீரை இரும்புச் சத்து, ��ைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து சீராக வைக்க உதவும். இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.\nபுளித் தண்ணீர் - 1 கப்\nமுருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி\nபூண்டு - 5 பற்கள்\nஉப்பு - தே. அளவுபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nசீரகம் - 1 Tsp\nபூண்டு - 4 பற்கள்\nமிளகுப - 1 Tsp\nஎண்ணெய் - 1 Tsp\nசீரகம் - 1 Tsp\nகடாயில் கீரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிரட்டி வேக விடவும். வெந்ததும்ம் அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஅடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் புளித் தண்ணீரைக் கரைத்து வாசனை போகுமாறு நன்கு கொதிக்க விடுங்கள்.\nஇணையத்தில் வைரலாகும் டல்கோனா காஃபி..\nகொதித்ததும் கீரையைப் போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.\nஅடுத்ததாக பெருங்காயப் பொடி , சீரகம், மிளகு,பூண்டு , ஒரு தக்காளி என சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதை தற்போது கொதிக்கும் கீரையில் போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.\nதாளிக்க எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிக்க விடுங்கள். அடுத்ததாக கருவேப்பிலை சேர்த்து தாளித்து விடுங்கள்.\nபின் ரசத்திற்கு பொங்கி வருவது போல் நுறை பொங்கி வரும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள்.\nமுருங்கைக் கீரை ரசம் தயார்.\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nரிலையன்ஸ் ரீடெயிலில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஇரும்புச் சத்து அதிகரிக்க, ஜீரண சக்திக்கு உதவும் முருங்கைக் கீரை ரசம்..\nஎளிமையான திருமணத்தை நோக்கி நகரும் இந்தியர்கள்: சேமிப்பின் அவசியம் உணர்த்திய கொரோனா தொற்று.. ஒரு அலசல்..\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nநாவூறும் சுவையில், மணக்கும் தேங்காய்ப்பால் மீன் குழம்பு : கேரள சு���ையில் ஒரு புடி புடிங்க..\nவைட்டமின் டி... ஏன் அதன் தேவையைப் பற்றி பேச வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்..\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/02155257/1844352/Mahindra-XUV500-automatic-available-in-three-variants.vpf", "date_download": "2020-09-30T03:55:39Z", "digest": "sha1:S3WRSTRCVTOG6HXDVFZHTQCZQZRYVTXI", "length": 14507, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் || Mahindra XUV500 automatic available in three variants prices start at 14.43 lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 30-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக்\nபதிவு: செப்டம்பர் 02, 2020 15:52 IST\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மாடலை மீண்டும் அறிமுகம் செய்து உள்ளது. புதிய மாடல் டபிள்யூ7, டபிள்யூ9 மற்றும் டபிள்யூ11 (ஒ) வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 14.43 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 153 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகஇறது. முன்னதாக இதே கியர்பாக்ஸ் எக்ஸ்யுவி500 பிஎஸ்4 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.\nகியர் லீவர் தவிர இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புற பேட்ஜிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்��ட்டுள்ளன. இதன் அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் தோற்றம் உள்ளிட்டவை மேனுவல் மாடலில் இருந்தபடியே வழங்கப்பட்டு இருக்கின்றன.\nமஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் டாடா ஹேரியர் ஏடி, ஜீப் காம்பஸ் ஏடி மற்றும் ஹூண்டாய் டக்சன் ஏடி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.66 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு- அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு\nகுடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று\nடெல்லிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழகத்தில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை\nதமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கும்\nஇணையத்தில் லீக் ஆன எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nகார்களில் அதிக சவுகரியத்தை வழங்கும் அம்சம்\nஃபோர்டு புதிய டோர்-ஸ்டெப் சர்வீஸ் அறிமுகம்\n2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்திய விலை விவரங்கள்\nசக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்\nடொயோட்டா அர்பன் குரூயிசர் விலை மற்றும் விவரங்கள்\n2020 மஹிந்திரா தார் முன்பதிவு விவரம்\nபுதிய முறையில் கிடைக்கும் செய்த மாருதி சுசுகி வாகனங்கள்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த வேகன் ஆர் சிஎன்ஜி\nஎம்ஜி குளோஸ்டர் முன்பதிவு துவக்கம்\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமுதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/742427/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2020-09-30T02:54:46Z", "digest": "sha1:C2B3L2TSGZZNQJLUVZO6KS6LYHSLB6WE", "length": 3832, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "பேண்டசி படத்தில் விஷ்ணு விஷால் – மின்முரசு", "raw_content": "\nபேண்டசி படத்தில் விஷ்ணு விஷால்\nபேண்டசி படத்தில் விஷ்ணு விஷால்\nதமிழில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால், அடுத்ததாக பேண்டசி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இயக்குனர் கோபிநாத் இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இது ஒரு கலகலப்பான பேண்டசி திரைப்படம் என்றும், இதில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்\nமத்திய அரசின் கிஸ்ஸான் திட்டத்திற்கு 20 சதவீதம் குறைவான நிதி: வரவு செலவுத் திட்டம் 2020\nமுக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை- வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nபோலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்- மோசடி மன்னன் உள்பட 12 பேர் கைது\nபாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கருவுற்ற பெண்கள்: உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் மீது விசாரணை மற்றும் பிற பிபிசி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3868+at.php", "date_download": "2020-09-30T01:51:10Z", "digest": "sha1:4UJKL4YZQL6LRRAPSBXVCZPIDN6G5FRQ", "length": 4535, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3868 / +433868 / 00433868 / 011433868, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 3868 (+43 3868)\nமுன்னொட்டு 3868 என்பது Tragößக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tragöß என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tragöß உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 3868 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Tragöß உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 3868-க்கு மாற்றாக, நீங்கள் 0043 3868-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/323", "date_download": "2020-09-30T01:46:52Z", "digest": "sha1:I54IFUHBQEBOVB6WR5YHLQUM63MUSR2M", "length": 9101, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "தேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பமுடியும்..? உண்மை என்ன.? | Newlanka", "raw_content": "\nHome அறிவியல் தேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பமுடியும்..\nதேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பமுடியும்..\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.இந்நிலையில் கொரோனா குறித்து பல வதந்திகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று தேநீர் குடிப்பது குறித்த செய்தி.சமூக வலைதளத்தில் தேநீர் குடிக்கும் கப் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கும் என செய்தி பரவி வருகிறது. இவ்வாறு கூறியது கொரோனா பற்றி இந்த உலகிற்கு முதன்முதலில் எச்சரித்த சீன மருத்துவர் லீ வென்லியாங் என கூறுகின்றனர்.\nசீன மக்களின் கோபத்தை தூண்டிய மருத்துவரின் மரணம் – சமாளிக்க முயலும் அரசு\nஅவர் கொரோனா வைரஸ் பற்றி எச்சரிக்கை விடுத்து சீன நாட்டினருக்கு ஒரு நாயகனாக இருந்தவர். பின்னர் அவரும் கொரோனா தாக்கி இறந்துவிட்டார்.அவர் தன்னுடைய குறிப்பில் தேநீரில் இருக்கும் மெத்தில்சாந்த்தைன் என்னும் வேதிப் பொருள் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார் என செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.இதனால் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன மருத்துவமனையில் இரண்டு வேளை தேநீர் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.மெத்தில்சாந்த்தைன் (Methylxanthines) தேநீர், காஃபி மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் கலக்கப்படுகிறது என பிபிசி தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது. ஆனால் மருத்துவர் வென்லியாங் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லை.\nஅவர் ஒரு கண் மருத்துவர். வைரஸ் நிபுணர் இல்லை. சீனாவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக மருத்துவமனையில் தேநீர் கொடுக்கப்படவில்லை பிப்ரவரியில் வெளியான சில சீன செய்திகளில் தேநீர் கொரோனாவை குணப்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், அவற்றுக்கு எந்த ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை.எனவே, தேநீர் அருந்துவது கொரோனா உண்டாக்கும் கோவிட்-19 தொற்றில் இருந்து மீள உதவும் என்பது ஆதாரபூர்வமான செய்தியல்ல என்பது தெளிவாகிறது.\nPrevious articleகொரோனாவினால் இன்று உயிரிழந்த மேலுமொரு புலம்பெயர் யாழ்ப்பாண வாசி…\nNext articleபிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதலாவது ஈழத்தமிழர்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/08/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-30T02:13:21Z", "digest": "sha1:D27KFEGMIDG3DZVZSWJYYOIT7M6PJ2AG", "length": 7539, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "லெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை - Newsfirst", "raw_content": "\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை\nColombo (News 1st) பெய்ரூட் வெடிச்சம்பவத்தின் பின்னர் லெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nவெடிச்சம்பவத்திற்கு முன்னரே லெபனான் பாரிய பொருளாதார வீழச்சியை எதிர்நோக்கியிருந்தது.\nபெய்ரூட் இரசாயனத் துறைமுக களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் 154 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 5000 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅத்துடன், மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ள நிலையில் சுமார் 05 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.\nஇந்த வெடிச்சம்பவம் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகளை லெபனான் ஜனாதிபதி Michel Aoun நிராகரித்துள்ளார்.\nஇதனிடையே, பெய்ரூட் வெடிச்சம்பவம் தொடர்பில் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபுதிய அரசை உருவாக்குக:லெபனானிடம் மெக்ரோன் கோரிக்கை\nதிங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nலெபனான் வெடிப்பில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nரஃபிக் அல் ஹரிரி கொலை வழக்கின் தீர்ப்பு வௌியானது\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசாங்கம் இராஜினாமா\nலெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இ���ங்கையர்கள் காயம்: நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nபுதிய அரசை உருவாக்குக:லெபனானிடம் மெக்ரோன் கோரிக்கை\nலெபனான் வெடிப்பில் மேலும் இரு இலங்கையர்கள் காயம்\nரஃபிக் அல் ஹரிரி கொலை வழக்கின் தீர்ப்பு வௌியானது\nலெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்\nMCC தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை\nவெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் - UGC\nதென்னை செய்கையினை விஸ்தரிக்க வேண்டும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அசர்பைஜான் மோதலால் 100 பேர் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theevakam.com/archives/258541", "date_download": "2020-09-30T02:42:50Z", "digest": "sha1:S7Q6E3JZ7CNCHNAFVRBO73VPZVWMOYMR", "length": 22907, "nlines": 485, "source_domain": "www.theevakam.com", "title": "கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா உறுதி!! | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (30.09.2020) நாள் உங்களுக்கு எப்படி\nபிரான்சில் விசித்திரமான வழக்கை எதிர்கொள்ளும் வெளிநாட்டு தூதர்..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம்..\nகொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளாக மாயமான பெண்… நடுக்கடலில் உயிருடன் மீட்பு\nதென்னிலங்கையில் சாரதி ஒருவரின் மோசமான செயற்பாடு ..மக்களின் நிலை கவலைக்கிடம்\nஸ்ரீலங்காவின் ஆபத்தான நபர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு..\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்…பிரதமர் மகிந்த\nயாழில் பாடசாலை மீது முறிந்து வீழ்ந்த மரம்..\nஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் கல் வீசி தாக்குதல்\nHome விளையாட்டு கால்ப���்து வீரர் நெய்மருக்கு கொரோனா உறுதி\nகால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா உறுதி\nபிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇபிஸா தீவுக்கு நெய்மர் விடுமுறையை கொண்டாட சென்றதாகவும் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.\nஅதில் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி பிஎஸ்ஜி அணி யூரோ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தால் பிரெஞ்ச் லீக்கில் அவர்களுடைய 2-வது போட்டியை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டது.\nஇதற்கமைய இப்போட்டி அக்டோபர் 10-ந்திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nநடுக்கடலில் 43 பணியாளர்கள், 6000 கால்நடைகளுடன் மாயமான கப்பல்\nபார்வையிழப்பை ஏற்படுத்தும் சானிடைஸர்…. மக்களே பயங்கர உஷார்\nமும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி\nஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது – அன்ரிச் நார்ட்ஜே\nசென்னை அணிக்கு திரும்புவாரா சுரேஷ் ரெய்னா\nஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி..\nஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு நட்சத்திர வீரர் விலகல்..\nவிவாகரத்து செய்த மனைவிக்கு சுமார் 192 கோடி ரூபாய் வாரி கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்\nசென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி\nஐ.பி.எல்: விளையாட்டு உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த சி.எஸ்.கே – மும்பை போட்டி\nஐக்கிய அரபு அமீரகத்தில் சுய தனிமையில் தங்கியிருந்தது எப்படி இருந்தது – டோனி விளக்கம்\nசென்னைவுடன் மோதும் போது எப்படி இருக்கும்\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பம்\nஒருநாள் கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilakutti.blogspot.com/2008/07/pit-night-light.html", "date_download": "2020-09-30T03:20:25Z", "digest": "sha1:XNJIJPPC3I3PTL6VGXGCUPATL7BPF674", "length": 2513, "nlines": 40, "source_domain": "nilakutti.blogspot.com", "title": "ஒரு \"L\" போர்டு போட்டோகிராபர் :): ஜூலை PIT night light", "raw_content": "ஒரு \"L\" போர்டு போட்டோகிராபர் :)\nநகரப்போக்குவரத்து காட்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது\nசிவிஆர் பதிவின் வழியாக வந்தேன்.\nஇதே படங்களை நந்து f/o நிலா வலைப்பூவில் வந்து பார்த்து பின்னூட்டமும் இட்டிருந்தாலும் பெரிதாக்கப் பட்ட பின் பார்க்கும் போது இன்னும் பிரமாதமாய் இருக்கிறது. தாங்கள் தற்செயலாகக் கண்டு பிடித்த விஷயம் பலருக்கும் பயனுள்ளதாகவும் வெகு வெகு இலகுவானதாகவும் இருக்கிறது. என் பாராட்டுக்கள்\nஅத்தனை பிட் பதிவுகளும் அருமை. \"எல்\"னு நீங்க சொல்லிக்கிட்டா நாங்கெல்லாம் வண்டி பக்கத்திலேயே வர முடியாது போலிருக்கே:)\nசிவிஆருக்குப் பிடித்த அந்த பெங்களூர் படம் மெஜஸ்டிக் அருகே எடுத்ததுதானே:)..ரொம்ப நன்றாக வந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-30T03:14:43Z", "digest": "sha1:I3UCQJO6QVPKWG7WONMKOVAGPIUTGYDY", "length": 13080, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கரலிங்கம் ஜெகந்நாத��் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கரலிங்கம் ஜெகந்நாதன் (Sankaralingam Jagannathan, 1914 - பெப்ரவரி 12, 2013)[1] இவர் ஒரு சமூக சேவகர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப்போராட்ட வீரர் [2]\nதமிழகத்தில் உள்ள பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூருக்கு செல்லும் சாலையில் உள்ள செங்கற்பட்டை சிற்றூரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் முடித்து, கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு காந்தியடிகளின் ஆசிரமத்தில் சேரவிரும்பினார். அனுமதி மறுக்கப்படவே, திருப்பத்தூரில் உள்ள ஒரு கிருத்தவ ஆசிரமத்துக்குச் சென்று மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்கினார். பெங்களூரில் உள்ள சேரிப் பகுதிகளுக்குச் சென்று சேவை செய்தார். இச்சேரியில் 120 மாணவர்களைத் தங்கச் செய்து சேவை செய்யச் செய்தார். இளம் வயதில் சமூக சேவைகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்த போது 1950 இல் கிருஷ்ணம்மாள் எனும் சமூக ஆர்வலரை திருமணம் செய்துகொண்டார்.\nமகாத்மா காந்தியின் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டு, காந்திய வழியில் ஏழை கிராம மக்களுக்கு சேவை செய்வதை தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். வினோபா பாவேயின் பூமிதான இயக்கதின் போது நிலங்களை தானமாக பெற்று ஏழைகளுக்கு தானமாக வழங்கினார்.\n'வெள்ளயனே வெளியேறு' இயக்கத்தின்போது தடையை மீறி ஊர்வலம் சென்றதற்காக 15 மாதச் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையாகி வெளியே வந்தவுடன் அடுத்த போராட்டத்தில் குதித்தார். 1944இல் ஆங்கிலேய போலீசாரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி 500 பேருடன் சென்று, மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்தியா விடுதலை அடைந்தபோது, அவர் மகிழ்ச்சியடையவில்லை. நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் நிலம் கிடைக்கும்போதுதான் உண்மையான விடுதலை கிடைத்ததாகப் பொருள் எனக் கருதினார். எனவே நிலப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.\nமதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள கள்ளஞ்சேரி என்ற இடத்தில் விவசாயம் செய்துவந்தவர்களைப் பணக்காரர்கள் சிலர் விரட்டியடித்தனர். இதையறிந்த ஜெகந்நாதன், அங்குச் சென்று போராடி நிலத்தை இழந்தவர்களு��்கு அதை மீட்டுக் கொடுத்தார். இதுவே அவரது முதல் நில மீட்பு போராட்டம்.\n1952ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளன்று, பூதான இயக்கத்தைத் தொடங்கினார். அறப்போராட்டங்களின் மூலம் நிலங்களைத் தானம் பெற்று அவற்றை ஏழை விவசாய மகளிருக்கு அளிதாதார். அவ்வகையில் கீழத் தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று 10 ஆயிரம் ஏழை பெண்களுக்கு அளித்தார்.\nநாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் உருவெடுத்த இறால் பண்ணைகளை எதிர்த்து அறப்போராட்டங்களை நடத்தி ஓரளவிற்கு வெற்றிபெற்றார்.[3]\nகீழவெண்மணி கிராமத்தில் நடந்த கீழ்வெண்மணிப் படுகொலைகள் துயர நிகழ்ச்சிக்குப்பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு கிடைக்க உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.[4]\nகாந்திய வழியில் சேவை ஆற்றிய இவருக்கு கிடைத்துள்ள விருதுகள்\nசுவாமி பிரணவானந்தா அமைதி விருது (1987),\nஜமுனாலால் பஜாஜ் அமைதி விருது (1988),\nபகவான் மகாவீரர் விருது (1996),\nநோபல் பரிசுக்கு இணையான ரைட் லைவ்லி குட் விருது[5]\nதிண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கி இருந்த இவர் பெப்ரவரி 12 2013 அன்று காலமானார்.\n↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்9\nசங்கரலிங்கம் ஜெகநாதன் கிருஷ்ணம்மாள் புகைப்பட காட்சிகள்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%D0%B1%D0%B0%D0%BB%D0%B0%D0%BD%D1%81", "date_download": "2020-09-30T04:17:12Z", "digest": "sha1:QCHAQRGDZR7KSG5B3WKSJG6JIPRW66WR", "length": 3939, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"баланс\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்பு���ள் மறை | வழிமாற்றுகளை மறை\nбаланс பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமீதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/international/", "date_download": "2020-09-30T04:19:50Z", "digest": "sha1:46Y2KIK22B2R6PR4KJGQKUNRBZ7NW5F4", "length": 13876, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » காணொளி » உலகம்\nஉலக புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் நாள் இன்று\nWorld Photography Day | மனிதனின் மூன்றாவது கண்ணாக இருந்து நம் உணர்வுகளை, நிழலாக வடிக்கும் புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை சிறப்பிக்கும் நாள்\nWorld Photography Day | மனிதனின் மூன்றாவது கண்ணாக இருந்து நம் உணர்வுகளை, நிழலாக வடிக்கும் புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை சிறப்பிக்கும் நாள்\nஉலக புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் நாள் இன்று\nதிருப்புமுனையாக அமைந்த பெசன்ட் நகர் கடற்கரை நடைபயணம் - கமலா ஹரிஸ்\nசென்னையை பூர்வீகமாக கொண்ட தாய் - யார் இந்த கமலா ஹாரீஸ்...\nகொரோனா தடுப்பு மருந்து தயார்; விரைவில் விநியோகம்\nசீனாவை சூறையாடும் கனமழை - 141 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தகவல்களை சீனா மூடி மறைத்துவிட்டது - ஹாங்காங் விஞ்ஞானி\nஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதிநிமிட துயரங்கள் - புதிய வீடியோ ஆதாரம் வெளியீட\nஇந்தியா உள்ளிட்ட 4 நாடுகளில் மட்டும் 52 % பாதிப்பு\nகொரோனா தொற்று ஏற்பட்ட சிலருக்கு மூளை பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஸ்பெயினில் காளைச் சண்டைக்கு எதிர்ப்பு...\nஉலக புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் நாள் இன்று\nதிருப்புமுனையாக அமைந்த பெசன்ட் நகர் கடற்கரை நடைபயணம் - கமலா ஹரிஸ்\nசென்னையை பூர்வீகமாக கொண்ட தாய் - யார் இந்த கமலா ஹாரீஸ்...\nகொரோனா தடுப்பு மருந்து தயார்; விரைவில் விநியோகம்\nசீனாவை சூறையாடும் கனமழை - 141 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தகவல்களை சீனா மூடி மறைத்துவிட்டது - ஹாங்காங் விஞ்ஞானி\nஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதிநிமிட துயரங்கள் - புதிய வீடியோ ஆதாரம் வெளியீட\nஇந்தியா உள்ளிட்ட 4 நாடுகளில் மட்டும் 52 % பாதிப்பு\nகொரோனா தொற்று ஏற்பட்ட சிலருக்கு மூளை பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஸ்பெயினில் காளைச் சண��டைக்கு எதிர்ப்பு...\nகடந்த 90 ஆண்டுகளில் முதன்முறையாக வெளிநாட்டவர்கள் ஹஜ் செய்ய தடை\nகொரோனா வைரஸ் காற்றில் பரவும் - உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்\nஉலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா\nஇத்தாலியில் நிறம் மாறும் பனிப்படலங்கள்...\nகொரோனா காலத்தில் எட்டிப்பார்க்கும் பிளேக்: பீதியில் சீனா\nஜப்பானில் கனமழையால் 50 பேர் உயிரிழப்பு\nஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்தும் டிக்டாக்\nஹாங்காங்கில் வித்தியாசமான முறையில் போராட்டம்...\nஅமெரிக்காவைத் தாக்கும் அமீபா... மூளையை பாதிக்கும் நோய்\nஉலகத்துக்கே சீனா அழிவை ஏற்படுத்தியது - டிரம்ப் ஆவேசம்\nவெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்தாகும் என அமெரிக்கா எச்சரிக்கை\nமெக்சிகோவில் சாலையில் தரையிறங்கி தீ பற்றிய விமானம்\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை அச்சுறுத்தும் பிளேக் நோய்\nஅதிகரிக்கும் கொரோனா...சீனா விரைகிறது WHO\nஅமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்\nவிசாரணை நடத்த சீனா விரைகிறது உலக சுகாதார நிறுவனம்\nவீரியம் மிக்க வைரஸை தடுத்து விட்டோம் : கிம்\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா...\nசீனாவில் பயன்பாட்டுக்கு வந்த உலகின் நீளமான 'சாலை - ரயில்' பாலம்\n2036 வரை ரஷ்யாவின் அதிபர் - புதினின் சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவ\nஅதிபராக தேர்வானால் இந்தியாவுடன் உறவு வலுப்படுத்தப்படும்...\nசீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த விவகாரம் - அமெரிக்கா ஆதரவு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால் தொடரும் போராட்டங்கள்\nஃபிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசிங்கப்பூரில் இன்று வேட்புமனுத் தாக்கல்\nவங்காள தேசத்தில் படகு விபத்தில் 32 பேர் உயிரிழப்பு...\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nரிலையன்ஸ் ரீடெயிலில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/mirdadin-puththagam", "date_download": "2020-09-30T03:42:27Z", "digest": "sha1:X27P7GF43FLZFAEVZUSBAPSVGJ6GLDWP", "length": 10639, "nlines": 211, "source_domain": "www.commonfolks.in", "title": "மிர்தாதின் புத்தகம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » மிர்தாதின் புத்தகம்\nஉலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது 'மிர்தாதின் புத்தகம்'. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. இந்த புத்தகம் வாழ்கையை புரட்டிபோடும் மகத்தான சக்திமிக்கது. இவரின் வார்த்தைகள் எனக்கு வேதம் போல ஒலிக்கிறது படிக்க படிக்க சற்று மிரண்டு போவோம். அத்தனையும் எதார்த்தத்தின் பிம்பம், அன்பே வாழ்வின் சாறு, வெறுப்பு மரணத்தின் சீழ், சிறந்த பேச்சு ஒரு செம்மையான பொய், மோசமான மௌனம் ஒரு நிர்வாண உண்மை என்று கூறும் ஆசிரியரின் வார்த்தைகளில் புதைந்திருக்கும் உண்மை நம்மை சுடுகிறது. அற்புதமான ஆற்றலை கொடுக்கும் வலிமையான வார்த்தைகளால் நிறைந்த இந்நூல் நம்மை உணர செய்யும் .\nஞானத்தின்பால் நாட்டமுடையவர்களிற்கு இந்தப் புத்தகம் பெரும் கொடையாக இருக்கும். இதை ஒரு நாவல் என்று கூறலாம். அல்லது ஒரு தத்துவப் புத்தகம் என்றும் சொல்லலாம்.\n'வெற்றி பெறும் ஏக்கம் கொண்டவர்களுக்கு இது, ஒரு கலங்கரை விளக்கமும், ஒரு கடற்கரையும் ஆகும்.மற்ற அனைவருக்கும் இது ஓர் எச்சரிக்கை.' இவ்வாறு மிகெய்ல் நைமி ஒரு எச்சரிக்கையுடன் பயணத்திற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார். உண்மையில் அது ஒரு பயணத்துடன்தான் தொடங்குகிறது. ஆதி வெள்ளப்பெருக்கின் பின்னால் உயிர்தப்பியவர்களுடன் மிதந்துபோன பேழை கரை ஒதுங்கிய இடமான பலிபீடச் சிகரத்தை நோக்கிய ஒருவனின் பயணமே அது. அந்த ஒருவன் நாமாக இருக்கிறோம். அவன் தனது பயணத்தை வழமைக்கு மாறாய் மலையின் ஆபத்தான செங்குத்துப் பாதையில் அமைத்துக்கொள்கிறான். பலிபீடச் சிகரத்தை அடையும் வரை வழியில் அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் சிலிர்ப்படைய வைக்கின்றன. அங்கு சந்திக்கும் ஒவ்வொருவிதமான மனிதர்களும் அவர்களின் வார்த்தைகளும் அற்புதமானவை.\nமிகெய்ல் நைமி கலீல் ஜிப்ரானின் உயிர்த்தோழன். ஜிப்ரான் மொத்தமாக 99 புத்கதங்கள் எழுதியிருக்கிறார். அவருடன் கூடவே வாழ்ந்த மிகெய்ல் நைமி ஒரே ஒரு புத்தகத்தை எழுதி இந்த உலகத்திடம் கொடுத்துவிடுகிறார். அந்த ஒரு புத்தகமே எல்லாவற்றிற்கும் விடையாக அமைகிறது. மிர்தாதின் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும் உலகம் வேறு. அந்தப் புத்தகத்திற்கான வாசிப்பு அனுபவமே ஒரு தியானத்திற்கு நிகரானது. அதன் முடிவும் முடிவற்ற\nபல்லாயிரம் கேள்விகளுக்கான விடையாகவும் அமைகிறது.\nகட்டுரைமொழிபெயர்ப்புஆன்மிகம்கண்ணதாசன் பதிப்பகம்கவிஞர் புவியரசுமிகெய்ல் நைமிMikhail NaimaKavinyar Puviyarasuமிர்தாத்The Book of Mirdad\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/09/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-30T02:38:01Z", "digest": "sha1:HBMG3NKIUBDHVVBM7XEARRBAMNC2Z4V2", "length": 6358, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "களுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு - Newsfirst", "raw_content": "\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nColombo (News 1st) களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் சுமார் 1,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி அதிவலு கொண்ட மின்கம்பியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.\nஇந்த விபத்தினால் மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை 2,84,059 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு\nஇந்திய அரசின் செயற்பாடு தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது\nசீருடை விநியோகத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள்\nவெனிசூலாவில் கொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nநாட்டில் 3360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇதுவரை 2,84,059 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு\nஇந்தியா தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது\nசீருடை விநியோகத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nநாட்டில் 3360 பேருக்கு கொரோனா தொற்று\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nவெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் - UGC\nதென்னை செய்கையினை விஸ்தரிக்க வேண்டும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அசர்பைஜான் மோதலால் 100 பேர் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2020-09-30T03:10:46Z", "digest": "sha1:YC3FZMPZ4EUPNGO2FKXWVBFRMDHKAGOH", "length": 5742, "nlines": 67, "source_domain": "oorodi.com", "title": "இன்றைய சிந்தனை - கருவி.", "raw_content": "\nஇன்றைய சிந்தனை – கருவி.\nஇன்றைய சிந்தனை எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியானது உங்கள் கருவிப்பட்டைக்கு அழகு சேர்ப்பதுடன் ஒரு சிந்தனையையும் உங்கள் வாசகருக்கு ஊட்டக் கூடியது. தினமும் புதிய புதிய சிந்தனைகள் காட்டப்படக்கூடியவாறு இது அமைக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான தவறான கருத்தோ அல்லது விளம்பர வாசகங்களோ இதனூடாக காட்டப்படமாட்டாது ( எதுக்கும் இருக்கட்டும் எண்ட இந்த வசனத்தையும் சேத்தனான்). முதலாவதாக Prayers and Meditations for Mankind என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் அனேக மதங்களில் இருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள் நிறைந்த��� காணப்படுகின்றன. இந்நூல் Peter L. Higgs மற்றும் Kathleen R. Higgs ஆகியோரால் தொகுக்கப்பெற்று 1978ம் ஆண்டு மத்திய ஆபிரிக்காவின் சாம்பியா நாட்டின் தலைநகர் லுசாக்காவில் வெளிவந்தது.\n30 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\n« உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி\nமேலும் இரு வடிவங்கள் »\ntharsan சொல்லுகின்றார்: - reply\n11:48 பிப இல் வைகாசி 27, 2011\nஇந்த கருவியை http://tharsigan.blogspot.com/2011/05/gadgets.html இங்க செர்த்திருக்கின்ரன் சிந்தனை எதுவும் வரல நான் சேர்த்ததில ஏதாவது பிரச்சனையா \nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/31072-2016-06-21-14-30-54", "date_download": "2020-09-30T03:16:08Z", "digest": "sha1:3FVIQK2NALKUSBUOBLFLHMQJF5VXPXN7", "length": 24496, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தைகளைப் புரிந்து கொள்வோம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் பதிப்பகங்களும்\nகுழந்தமையைக் கொல்லும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் நீதிக்கு தீ வைத்த நீதிபதிகள்\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nமூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை வருமா\n‘ஆண்டி’ இந்தியத் தலைமையில் தவிக்கும் நம் நாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (7)\nமுதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கியல்\nஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டத��: 21 ஜூன் 2016\n ஐயோ, என் பையனா இருந்தா இந்நேரம் இந்த இடத்தையே ரெண்டா ஆக்கிருப்பான்’, ‘உங்க குழந்த நேரா நேரம் ஒழுங்காச் சாப்பிடுதே, என் குழந்தைக்குச் சோறு ஊட்டுறதுக்குள்ள, உயிர் போயிரும்’ – இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே கூடச் சில இடங்களில் சொல்லியிருப்போம். பொதுவாகப் பார்த்தால் குழந்தைகள் தவறு செய்கின்றன என்று தெரிந்தாலும் உண்மையில் பெற்றோர்கள் அந்தத் தவறுகளுக்குப் பொறுப்பாகிறார்கள் என்பது அந்தந்தச் சூழலை ரூம் போட்டு யோசித்தால் தெரிந்து விடும். தவற்றைச் செய்தவர்கள் வேண்டுமானால் குழந்தைகளாக இருப்பார்கள்; ஆனால் அந்தத் தவற்றை அவர்களிடம் தூண்டியதோ விதைத்ததோ பெற்றோராகிய நாமாகத் தான் இருப்போம். அப்படியானால், நாம் முதலில் தவறில் இருந்து விடுபட்டு குழந்தைகளை நன்றாக வளர்ப்பது எப்படி\n‘பாட்டி வடை சுட்ட கதை’யும் அதில் காக்கா வடையைச் ‘சுட்ட கதையும் நம் எல்லோருக்குமே தெரியும். அந்தக் கதையை நம்முடைய கோணத்தில் பார்த்தால், பாட்டியிடம் இருந்து காக்கா வடையைத் திருடி விட்டது. காக்காவின் கோணத்தில் இருந்து பார்த்தால் காக்கா தனக்குப் பசிக்கும் போது பசியைத் தீர்க்கத் தேவையான உணவை எடுத்துக் கொண்டது – திருடவில்லை. ஏனென்றால் காக்காவிற்குத் திருட்டு என்றால் என்னவென்றே தெரியாது. இது நல்லது, இது கெட்டது, இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்பதெல்லாம் ஆறறிவு படைத்த நமக்குத் தானே தவிர, பிற விலங்குகளுக்கோ உயிரினங்களுக்கோ அந்த விதியெல்லாம் பொருந்தாது. சரிதானே\n குழந்தைகளுக்கும் ‘இது நல்லது, இது கெட்டது என்றெல்லாம் அவர்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அப்படித் தெரியாமல் தானே, சூடான பாத்திரத்தில் கை வைப்பது, அயன்பாக்சில் கை வைப்பது என்று செய்கிறார்கள்.\nஆபிசிற்குத் திடீரென தவிர்க்க முடியாத ஒரு முக்கிய வேலை காரணமாக லீவு எடுக்கிறீர்கள். மறுநாள் ஆபிசில் நுழைந்த உடன், ‘என்ன சார் இப்படித் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டீர்கள், இதனால் ஆபீஸ் வேலை எவ்வளவு பாக்கி இருக்கிறது தெரியுமா இப்படித் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டீர்கள், இதனால் ஆபீஸ் வேலை எவ்வளவு பாக்கி இருக்கிறது தெரியுமா’ என்று உங்கள் மேலதிகாரி கேட்கிறார். ���சே, என்ன இவர், நாம் எவ்வளவு முக்கியமான வேலைக்காக லீவு எடுத்தோம், அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படிப் பேசுகிறாரே’ என்று உங்கள் மேலதிகாரி கேட்கிறார். ‘சே, என்ன இவர், நாம் எவ்வளவு முக்கியமான வேலைக்காக லீவு எடுத்தோம், அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படிப் பேசுகிறாரே’ என்று நினைப்பீர்கள் அல்லவா’ என்று நினைப்பீர்கள் அல்லவா அதாவது, பெரியவர்களாகிய நாமே, ‘நம் பிரச்சினைகளை நம்முடைய கோணத்தில் இருந்து’ மேலதிகாரி பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது சரி என்றால், குழந்தைகள் செய்யும் வேலைகளையும் அவர்கள் கோணத்தில் இருந்து புரிந்து கொள்வது தானே சரியாக அமையும்\nஅப்படி இல்லாமல், நாம் எதிர்பார்ப்பதை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கத் தொடங்கினால், அந்த உறவு, நமக்கும் மேலதிகாரிக்கும் உள்ள உறவு போல ‘பில்டிங் ஸ்டிராங், ஆனால் பேஸ்மென்ட் வீக்’காகப் போய் விடும். எனவே, பெரியவர்களாகிய நாம் முதலில் செய்ய வேண்டியது – குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம்முடைய கோணத்தில் இருந்து பார்ப்பதை விடுத்து, குழந்தைகளின் கோணத்தில் இருந்து பார்க்கப் பழகுவது.\nஇந்தப் பழக்கத்தை முதலில் நடைமுறைப்படுத்துவோம். அப்படி வரும்போது குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வருவார்கள். அந்த நெருக்கம், அவர்களிடம் திருத்தத்தைக் கொண்டு வரும்.\n‘நானும் அடிக்க வேண்டாம்னு தான் பார்க்கிறேன், ஆனால் அவன் பண்ற சேட்டை தாங்க முடியாமல் சில சமயம் அடி கொடுத்தாத் தான் சரிப்படும், வேற வழியில்லாமல் அடிக்க வேண்டியதாகி விடுகிறது’ – இது தான் பெரும்பாலான பெற்றோரின் புலம்பல். ‘ஆபிசிற்கு நேரமாயிருச்சு, பஸ்சை விட்டுடுவோமோ னு அவசர அவசரமா கிளம்பிக்கிட்டு இருக்கேன், அப்பப் போய், இந்தக் கலர் சட்டையைத் தான் போடுவேன்’ னு அடம்பிடிக்கிறான். என்ன பண்றது சுள்ளுன்னு ரெண்டு கொடுத்தேன், அமைதியாயிட்டான்’ – இது வேலைக்குப் போகும் பெற்றோரின் வாதம்.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள் – குழந்தைகள் செய்யும் மிகப் பெரிய தவறுகளை எல்லாம் பட்டியல் போடுங்கள். ‘இந்த டிரெஸ் வேண்டாம்’, இந்தத் தட்டில் சாப்பிட மாட்டேன், எனக்கு அப்பா தட்டில் சாப்பாடு கொடு’, ‘எனக்கு மாம்பழம் வேணும்’, - இப்படிப்பட்ட விசயங்களைத் தான் தவறுகளாகப் பட்டியலிட முடியும். ‘குழந்தை உரிமையோடு தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ கேட்கிறது. இது தவறா’ என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். குழந்தைகள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. தவறான நேரத்தில் கேட்டது தான் தவறு.\nஇந்த விசயங்களைக் கையாள, நீங்கள் எடுத்துக்கொண்ட அணுகுமுறைகளை யோசித்துப் பாருங்கள் – பெரும்பாலான நேரங்களில் குழந்தை இப்படிக் கேட்டு அழும்போது அதன் போக்கில் விட்டிருப்பீர்கள். எங்கெல்லாம் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ நடந்தது என்பதைப் பட்டியலிட்டுப் பாருங்கள். ‘முடிந்த வரை பேசிப் புரிய வைப்பேன்; சில சமயங்களில் என்னுடைய அவசரம் புரிந்து கொள்ளாமல் குழந்தை நடந்து கொள்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்பது தான் அந்தப் பட்டியலில் முக்கியமான காரணமாக இருக்கும்.\nஆக, உங்களுடைய அவசரத்தைக் குழந்தை புரிந்து கொள்ளவில்லை என்பது தான் குழந்தையின் மிகப் பெரிய தவறாக இருக்கும். மற்றபடி, குழந்தைகள் செய்வது எல்லாம் அவர்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்துவது தான் சரி தானே ‘நீங்கள் ஆபிசிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதோ இன்று நேரமாகி விட்டது என்பதால் உங்களிடம் கேட்கக் கூடாது என்பதோ குழந்தைகளுக்குப் புரிய வேண்டும்’ என்னும் நம்முடைய எதிர்பார்ப்பு பொய்யாகும் போது தான் நமக்கு ஆத்திரமும் ஆவேசமும் வருகின்றன. ஆக, இந்தக் கோபத்திற்குக் காரணம், நம்முடைய தவறான எதிர்பார்ப்பு தானே தவிர, குழந்தைகளின் ஆசைகள் அல்ல.\nமழலைக் குழந்தைகள், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் போன்றவர்கள். நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் உங்களையே சுற்றிச் சுற்றி வருபவர்கள். உங்களுக்கு அவர்களைத் தவிர நண்பர்கள், அலுவலகம் என்று வெவ்வேறு உலகங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பெற்றோர்களாகிய நாம் தாம் அவர்கள் பார்க்கும் முதல் உலகம், நீங்கள் தாம் எல்லாமுமே என்பதை மறந்து விட வேண்டாம். எவ்வளவு அவசர வேலை இருந்தாலும் அதில் குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைப்போம். குழந்தைகளைக் குறை சொல்வதை விட்டு விட்டு, நல்ல பெற்றோராக நாம் மாறுவோம். நாம் மாறினால் தானே, குழந்தைகளும் மாறுவார்கள்.\n(கட்டுரை: புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூன் 1-15 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு ��ொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mercedes-maybach-unveiled-s650-night-edition-022587.html", "date_download": "2020-09-30T02:12:36Z", "digest": "sha1:FAEELBBDDYGFCGAE7CK6OERPPIWCICQE", "length": 18221, "nlines": 269, "source_domain": "tamil.drivespark.com", "title": "மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்... எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்... - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n12 min ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n1 hr ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n7 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\n10 hrs ago ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nNews துணை முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமாவா காரில் தேசிய கொடி அகற்றமாம்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மேபாக் எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டது மெர்சிடிஸ்.. எஸ்-க்ளாஸின் கடைசி ஸ்பெஷல் எடிசன் இதுதான்..\nமெர்சிடிஸ்-மேபாக் நிறுவனம் மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் புதிய எஸ்650 நைட் எடிசனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மெர்சிடிஸ்-மேபாக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செ��்தியில் பார்ப்போம்.\nமேபாக் எஸ்-க்ளாஸ் மாடல் ஏற்கனவே ஸ்பெஷல் எடிசன் காராக தான் விற்பனையில் உள்ள நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய எஸ்650 நைட் எடிசன் நிச்சயம் வித்தியாசமான பயண உணர்வை வழங்கும்.\nமேலும் மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் புதிய தலைமுறையும் விரைவில் அறிமுகமாகவுள்ளதால், இது தான் தற்போதைய மாடலின் கடைசி ஸ்பெஷல் எடிசனாக இருக்கும். புதியதாக வெளியாகியுள்ள நைட் எடிசன் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் கார்பன் ஃபைபர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவை மட்டுமின்றி நுட்பமான ட்ரங்க் லிட் ஸ்பாய்லர், கஸ்டம் 20-இன்ச் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிற கலவையில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுன்புற ஃபெண்டர்களில் மற்றும் கேபினில் நைட் எடிசனின் பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளதின் மூலம் இந்த ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் நிறைவு பெறுகின்றன.\nஇயக்க ஆற்றலை வழங்குவதற்கு எஸ்650 நைட் எடிசனில் 6-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி-12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 621 பிஎச்பி மற்றும் 1000 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.\nஇந்த என்ஜின் மூலமாக மெர்சிடிஸ்-மேபாக் எஸ்-க்ளாஸ் எஸ்650 நைட் எடிசன் 0-ல் இருந்து 100 kmph வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 248 kmph ஆகும். மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.79 லட்சமாக உள்ளது.\nமெர்சிடிஸ்-மேபாக் எஸ்-க்ளாஸ் மாடலின் புதிய தலைமுறை கார் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை கார் உடன் தான் வழக்கமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் மாடலின் அடுத்த தலைமுறை காரும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\nமுதல் சொகுசு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nபுதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ-53 கூபே எஸ்யூவி அறிமுக தேதி விபரம்\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\n2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\nபென்ஸ் இந்தியா இணையதளத்தில் இடம்பிடித்தது இக்யூசி எலெக்ட்ரிக் கார்... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nரேஞ்ச் ரோவர் காராக மாறிய ஹூண்டாய் கிரெட்டா... உரிமையாளர் செய்த கவர்ச்சிகரமான மாடிஃபிகேஷன்...\n2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\nகுட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது\nசுஸுகி ஜிக்ஸெருக்கு போட்டியாக புதிய நிறங்களை பெறும் பஜாஜ் பல்சர் என்எஸ்200... புதிய டிவிசி வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Northallerton+uk.php", "date_download": "2020-09-30T02:41:53Z", "digest": "sha1:JCPQWOXGEZM5XKRDKV2OEWLT5PKVJIFF", "length": 4847, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Northallerton", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Northallerton\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01609 என்பது Northallertonக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Northallerton என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குற���யீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Northallerton உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1609 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Northallerton உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1609-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1609-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Schermbeck+de.php", "date_download": "2020-09-30T02:56:58Z", "digest": "sha1:YPWZQZDLBXIEEGDOR62HU4VSXZVDQGC5", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Schermbeck", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Schermbeck\nமுன்னொட்டு 02853 என்பது Schermbeckக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Schermbeck என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Schermbeck உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2853 என்பதை சேர்க்��� வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Schermbeck உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2853-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2853-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/kaleshwaram-lift-irrigation-project-godavari-river-telangana-boon-for-farmers-medigadda-and-sundilla-barrages/", "date_download": "2020-09-30T03:00:02Z", "digest": "sha1:Z7VVKSADEVCDKCHFC47VY4MIC7X5UDPR", "length": 29487, "nlines": 199, "source_domain": "www.neotamil.com", "title": "80,000 கோடி செலவில் புதிய நீர்ப் பாசனத் திட்டம் - தெலுங்கானாவின் பொறியியல் சாதனை இது...", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்ச�� செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome அரசியல் & சமூகம் 80,000 கோடி செலவில் புதிய நீர்ப் பாசனத் திட்டம் - தெலுங்கானாவின் பொறியியல் சாதனை இது...\nஅரசியல் & சமூகம்கட்டிடக்கலைதொழில்நுட்பம்தொழில் & வர்த்தகம்பொருளாதாரம்\n80,000 கோடி செலவில் புதிய நீர்ப் பாசனத் திட்டம் – தெலுங்கானாவின் பொறியியல் சாதனை இது…\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nகாரசாரமாகச் சாப்பிடும் தெலுங்கர்கள் அதிரடிக்கு சிறிதும் சளைத்தவர்கள் அல்ல. எதிரிகளை துவம்சம் செய்யும் ஆயாச தெலுங்கு ஹீரோக்களை நாம் பார்த்து சிரிக்காத நாட்களில்லை. நாம் சிரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில்தான் அவர்கள் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்கள். பாகுபலியை மிஞ்சும் ஒரு பிரம்மாண்டத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2.0 வை மிஞ்சும் ஒரு பெரிய “ஓ’ வை செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.தண்ணீருக்காக சுமார் 80,000 கோடி ருபாயை தண்ணியாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்…\n2007 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் அப்போதைக்கு பிரிக்கப்படாத ஆந்திராவில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் “ பிரனஹிதா செவலா நீர்ப்பாசன திட்டம் (Pranahita Chevella Lift Irrigation Scheme)”. அதன்படி தடுப்பணைகள் கட்டி வெறும் 16.5 TMC தண்ணீரே சேமிக்க முடியும். 2014 ல் தெலுங்கானா பிறந்த பிறகு ஆட்சிக்கு வந்த திரு.கே சந்திரசேகர ராவ் ஒட்டுமொத்த திட்டத்தையும் தூக்கியெறிந்தார். அவரால் மிக ஆழ்ந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டதே இப்புதிய “காலேஸ்வர நீர்ப்பாசன திட்டம்”.\nமொத்தம் 32000 ஹெக்டேர் நிலப்பரப்பில் (3168 ஹெக்டேர் வனப்பரப்பு ) இந்த மாபெரும் கட்டுமானம் உயிர்பெற்று வருகிறது.\nவறண்ட மாநிலமான தெலுங்கானாவின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருப்பவர்கள். போதிய நீர்மேலாண்மை இல்லாததால் விளைச்சலுக்கு விண்ணைத்தான் பார்க்கவேண்டும். மேலும் மாவோயிஸ்டுகள் தாக்கம் உள்ள மாநிலமாக இருப்பதால் தொழிற்சாலை வாசனையும் இங்கு குறைவே.\n“2016 – 2018 வரை தெலுங்கானாவில் சுமார் 3000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என NCRB அறிக்கை கூறுகிறது. முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இலவச மின்சாரம், மானியம், கடன் தள்ளுபடி ஆகிய நிவாரணம் வழங்கியதன் மூலமாக மக்கள் ஓரளவு நிம்மதி கொண்டனர்.\nகோதாவரி ஆறும் (மூலம் மகாராஷ்டிரா) பிரனஹிதா ஆறும் (மூலம் மத்திய பிரதேசம் – சாத்புரா காடுகள்) சங்கமிக்கும் மெட்டிகடா அணைதான் இந்த திட்டத்தின் அஸ்திவாரம். அதனைத் தொடர்ந்து கோதாவரி ஆற்றிலே வரிசையாக மூன்று தடுப்பணைகள் (எல்லம்பள்ளி, சுண்டிலா, அண்ணபுரம்), மற்றொரு தடுப்பணையான ஸ்ரீ ராம் சாகர் அணையிலிருந்து இரண்டு மிகப்பெரிய கால்வாய்கள் மூலம் தண்ணீர் கடத்தப்பட்டு MID மன்னார் மற்றும் Lower மன்னார் ஆகிய நீர்தேக்கங்களை வந்தடைகின்றன . எல்லம்பள்ளி தடுப்பணை நீரானது ஸ்ரீராம் சாகர் அணையிலிருந்து வரும் ஒரு கால்வாயில் சேர்க்கப்படுகிறது. இங்கிருந்து இன்னும் சில அணைகளுக்குத் தண்ணீரை அலைக்கழிப்பு செய்கின்றனர். முழு திட்டமும் 7 link மற���றும் 28 package களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு அணையிலிருந்து மற்றொரு அணைக்கு தண்ணீரை கொண்டு செல்வது link ஆகும். அதன் கட்டுமான உடற்கூறு Package ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 180 TMC தண்ணீரை கையாள்வதோடு அதில் 145 TMC தண்ணீரை சேமிக்கவும் முடியும்.\nதிட்டம் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கான மெனக்கெடல் தான் சிலிர்க்க வைக்கிறது. உதாரணமாக MID மன்னார் தேக்கத்திலிருந்து மல்லன் சாகர் அணைக்கு தண்ணீரை இழுப்பதற்குள் அதிகாரிகள் பிராணன் பாதி போய்விட்டது. அங்குள்ள மக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமானத்திற்கான நிலத்தைப்பெற Land Acquisition Act என புதிய சட்டத்தையே கொண்டுவர நேரிட்டது. பலனாக 18 லட்சம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறவும் மேலும் 18 லட்சம் ஏக்கர் நிலம் நிலத்தடி நீரால் நிலைப்படுத்தப்படும். மொத்தம் 32000 ஹெக்டேர் நிலப்பரப்பில் (3168 ஹெக்டேர் வனப்பரப்பு ) இந்த மாபெரும் கட்டுமானம் உயிர்பெற்று வருகிறது.\nஅதிக அளவு தண்ணீரை இவ்வாறு பல கிலோமீட்டர் தூரம் கையாள்வதற்கு அனைத்து நில அமைப்புகளும் எளிதானதல்ல. தாழ்ந்த நிலப்பகுதி தவிர்த்து மேடான நிலப்பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல 8 Pumping Station அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் ராமடுகு Pumping Station. தரைக்கடியில் 330 மீ ஆழத்தில் 7 மாபெரும் பம்புகளை கொண்டு தண்ணீரை மேடான இடத்திற்கும் வெகு தொலைவிற்கும் தண்ணீரை பீச்சியடிக்க வகை செய்துள்ளனர். ஒவ்வொரு மோட்டார் பம்பும் 139MW திறன் கொண்டது. ஏழு பம்புகளும் ஒரே நேரத்தில் இயங்கினால் 21000 கனஅடி நீரை பீச்சியடிக்கும். இந்த அளவு திறன் கொண்ட மோட்டார் நாட்டிலேயே இங்குதான் முதல்முறை நிறுவப்பட்டுள்ளது.\nஇங்குதான் புத்திகூர்மை வாய்ந்த வாசகர்களுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். தரைக்கடியில் இவ்வளவு ஆழமென்றால் நிலத்திடி நீரை எப்படி சமாளித்திருப்பார்கள் என்று. அங்கேதானே அறிவியல் இருக்கிறது. புதிய திட்டம் வகுக்கும் போதே அதிநவீன LiDAR ஐ ட்ரோன்களில் பொருத்தி வானிலிருந்து கிட்டதட்ட முழு மாநிலத்தையுமே ஆராய்ந்து விட்டார்கள். எங்கே தண்ணீர் உள்ளது எவ்வளவு ஆழ்த்தில் உள்ளது எத்திசையில் தண்ணீரை கொண்டு செல்லலாம் என்று அனைத்து கேள்விகளுக்கும் விடையெழுதிவிட்டனர் பொறியாளர்கள்.\nஇருப்பதிலேயே மிகக் கடினமான பகுதி எல்லம்பள்ளி முதல் Mid மன்னார் இடையில் உள்ள லக்ஷ்மிபுரம் தான். இதுபோன்ற நீண்ட தொலைவிற்கு தண்ணீரை கொண்டு செல்ல 140 அடி ஆழத்தில் ஒரு Pump House ம் அதற்குத் தேவையான Electrical Substation கட்டப்பட்டு வருகின்றன. திப்பப்பூரில் ஒரு ஊரணி அளவுள்ள Surge Pool எனும் செயற்கை குளம் Pumbing Station க்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இது மோட்டாருக்கு செல்லும் தண்ணீரை தேக்கி மிதமான வேகத்தில் பம்புக்கு அனுப்புகிறது. ஆசியாவிலேயே இதுதான் மிகப்பெரிய Surge Pool.\nஇருப்பதிலேயே மிகப்பெரிய Pumping Station தரைக்கடியில் 57,049 சதுர அடி கொள்ளளவு கொண்டது. சிறியது 30,746 சதர அடி கொண்டது. இந்த 330 மீட்டர் ஆழத்திலேதான் அந்த மோட்டாருக்கு தேவையான பவர் ஹப், பேட்டரி அறை , டிரான்ஸ்பார்மர்கள், கன்ட்ரோல் பேனல், கம்பிரசர் அறை, கட்டுப்பாட்டு அறை என ஒரு அணுமின் நிலையத்திற்குத் தேவையான சூழலை உருவாக்கிவருகின்றனர்.\nஇத்தகைய சூழலில் இவ்வளவு சாதனங்களை நிறுவுவது சாமான்யமல்ல. அதை தெலுங்கானாவைச் சேர்ந்த MEIL (Megha Engineering Infrastructure Limited) நிறுவனமும் (பொருத்தமான பெயர்தான்) நமது BHEL நிறுவனமும் இணைந்து சாதித்துவருகின்றன. ஒரு சில மோட்டார்கள் ஃபின்லாந்து மற்றும் ஜெர்மனி நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளை கட்டுமான ராஜாவான L&T செய்துவருகிறது.\n“இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து மோட்டாரையும் இயக்க 4100 kw மின்சாரம் தேவைப்படலாம். வருடாந்திர மின்சார கட்டணம் 11,000 கோடியை நெருங்கிப்பிடிக்கும்.” இவ்வளவு செலவோடு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட இருக்கிறது. அம்மாநிலத்தில் 2020 க்குள் 27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட வனத்திற்கு மாற்றாக ஏழு மாவட்டங்களில் வறண்ட நிலப்பகுதியாக இருக்கும் 2153.121 ஹெக்டேர் வனமாக மாற்ற முடிவுசெய்தது அரசு. இதுவரை 1,00,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.\nதிட்டத்தில் ஒரு பகுதியான மெட்டிகடா தடுப்பில் 7000 கன அடி கான்கிரீட் கலவையை ஒரே நாளில் கையாண்டு ஆசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2019 இறுதிக்குள் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திராவிற்கு அடுத்து ஒற்றைத் திட்டத்தில் எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ள மாநிலம் தெலுங்கானாதான். அவர்களின் எதிர்காலமே இத்திட்டத்தில்தான் உள்ளது. கோதாவரி ஆற்���ிலேயே ஆந்திர அரசால் கட்டப்பட்டு வரும் போலவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு இந்த காலேஸ்வரம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleநடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கி இருந்தும் சாதித்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கதை\nNext articleஉலக வரலாற்றில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் இதுதான்\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஅசத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நீட் தேர்வு ரத்து, விவசாயத்திற்கு தனி பட்ஜெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/30330/", "date_download": "2020-09-30T02:21:54Z", "digest": "sha1:DUZHZU5A3RUDJIEDKSU2MDSOXF3EN2SC", "length": 20409, "nlines": 290, "source_domain": "tnpolice.news", "title": "வேலூர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள் – POLICE NEWS +", "raw_content": "\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nவேலூர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள்\nவேலூர்: வேலூர் மாவட்ட குடியாத்தம் உட்கோட்டம், கே.வி.குப்பம் காவல் நிலையத்��ுக்கு உட்பட்ட கே.வி.குப்பம் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (33) S/O கோவிந்தராஜ் என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சண்முகசுந்தரம் இ. ஆ.ப., அவர்கள் தடுப்பு காவலில் (BOOTLEGGER ACT)அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.\nபோலி காவல்துறை அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்தவர் கைது\nவேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி போலி நிருபர், போலி வழக்கறிஞர், போலி காவல்துறை அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து பல இடங்களில் ஏமாற்றி பலரிடம் பணம் பறித்த வாலாஜாபேட்டை அடுத்த பூண்டியை சேர்ந்த பூண்டி ஜெகன் என்பவரை வேலூர் மாவட்ட வேலூர் வடக்கு காவல் துறையினரால் இன்று(24.05.2020) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.\nகிருபாகரன் என்பவரை இரு கஞ்சா குடிக்கிகள் அடித்து பணம் பறிக்க முயன்றார்கள் அவர் சத்தமிட்டுக் கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த இரண்டு நபர்களையும் பிடித்து விருதம்பட்டு போலீசாரிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த இரண்டு நபர்களையும் விசாரித்த போலீசார் அவர்கள் ஏற்கனவே கஞ்சா, கள்ளச்சாராயம், வழிப்பறி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது மேலும் கைது செய்யப்பட்ட கார்த்தி (24) மற்றும் சூர்யா (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nவேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மாவட்டம் மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள், வேலூர் மதுவிலக்கு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் திரு.கார்த்தி, வேப்பங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பிரகாசம் ஆகியோர் தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் வேலூர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிச்சமந்தை மலைப்பகுதியில் உள்ள குண்டுறனி கிராமதில் இன்று(23.05.2020) நடத்திய மதுவிலக்கு வேட்டையில் சுமார் 800 லிட்டர் சாராய ஊரல் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nபீகார் மாநில கூலித் தொழிலாளர்களை மீட்ட ரெயில்வே போலீசார்\n275 திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து வந்த பீகார் மாநில கூலி தொழிலாளர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் […]\nபெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் 02 பேருக்கு சிறைத்தண்டனை\n14 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nகாவலர் தினம் - செய்திகள்\nசேலம் மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக காவலர்கள் தின விழா\n“கிரண்பேடி போல வரவேண்டும்” பிரதமர் மோடிக்கு பதில் அளித்த தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி\nவேலூர் மாவட்ட காவல்துறையினரின் கொரானா தடுப்பு நடவடிக்கைகள்\nபோலீஸ் பேசுவதாக கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முயன்றவருக்கு வலைவீச்சு\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,884)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,016)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,701)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,671)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,666)\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/20-20.html", "date_download": "2020-09-30T01:34:24Z", "digest": "sha1:5SCHHYQSHBTYSJPFR4LAP26J3CL5S2GO", "length": 15556, "nlines": 119, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 20 :: 20 ஓவர் உலக கோப்பை அட்டவணை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> 20 :: 20 ஓவர் உலக கோப்பை அட்டவணை\nஇன்று (05.06.09) தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்கும் 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.\nஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரு ���ணிகளுக்கு தரநிலை அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஏ1 இந்தியா, ஏ2 வங்காளதேசம் ஆகும். பி' பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து முறையே பி1, பி2 அந்தஸ்தை பெற்றுள்ளன. இதே போல் சி' பிரிவில் ஆஸ்திரேலியா (சி1), இலங்கை (சி2), டி' பிரிவில் நிழூசிலாந்து (டி1), தென்ஆப்பிரிக்கா (டி2) ஆகிய அணிகளுக்கு ஐ.சி.சி. தரநிலை வழங்கி உள்ளது.\nஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை லீக்கில் மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். தரநிலை பெறாத அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் அந்த பிரிவில் எந்த அணி வெளியேறுகிறதோ அந்த அணியின் தரநிலை வழங்கப்படும்.\nமேலும், லீக் சுற்று முடிவில் முதல்நிலை தர அந்தஸ்து பெற்ற ஒரு அணி தனது பிரிவில் 2 வது இடத்தை பிடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும், தரநிலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. உதாரணமாக ஏ' பிரிவில் லீக் முடிவில் வங்காளதேசம் முதலிடமும், இந்தியா 2 வது இடமும் பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் போது இந்தியா ஏ1 அணி என்றே கருதப்படும். அதில் மாற்றம் கிடையாது.\nசூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் இ , எப் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இ பிரிவில் ஏ1, பி2, சி1, டி2 ஆகிய அணிகளும் எப் பிரிவில் ஏ2, பி1, சி2, டி1 ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.\nசூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோத வேண்டி வரலாம்.\nதேதி மோதல் பிரிவு இடம் இந்திய நேரம்\nஜுன் 5: இங்கிலாந்து ஆலந்து பி லண்டன் இரவு 10 மணி\nஜுன் 6: நிழூசிலாந்து ஸ்காட்லாந்து டி லண்டன் பிற்பகல் 2.30 மணி\nஜுன் 6: ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் சி லண்டன் மாலை 6.30 மணி\nஜுன் 6: வங்காளதேசம் இந்தியா ஏ நாட்டிங்காம் இரவு 10.30 மணி\nஜுன் 7: ஸ்காட்லாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் மாலை 6 மணி\nஜுன் 7: இங்கிலாந்து பாகிஸ்தான் பி லண்டன் இரவு 10 மணி\nஜுன் 8: வங்காளதேசம் அயர்லாந்து ஏ நாட்டிங்காம் மாலை 6 மணி\nஜுன் 8: ஆஸ்திரேலியா இலங்கை சி நாட்டிங்காம் இரவு 10 மணி\nஜுன் 9: ஆலந்து ���ாகிஸ்தான் பிலண்டன் மாலை 6 மணி\nஜுன் 9: நிழூசிலாந்து தென்ஆப்பிரிக்கா டி லண்டன் இரவு 10 மணி\nஜுன் 10: இலங்கை வெஸ்ட் இண்டீஸ் சி நாட்டிங்காம் மாலை 6 மணி\nஜுன் 10: இந்தியா அயர்லாந்து ஏ நாட்டிங்காம் இரவு 10 மணி\nஜுன் 11: டி1 ஏ2 நாட்டிங்காம் மாலை 6 மணி\nஜுன் 11: பி2 டி2 நாட்டிங்காம் இரவு 10 மணி\nஜுன் 12: பி2 சி2 லண்டன் மாலை 6 மணி\nஜுன் 12: ஏ1 சி1 லண்டன் இரவு 10 மணி\nஜுன் 13: சி1 டி2 லண்டன் மாலை 6 மணி\nஜுன் 13: டி1 பி1 லண்டன் இரவு 10 மணி\nஜுன் 14: ஏ2 சி2 லண்டன் மாலை 6 மணி\nஜுன் 14: ஏ1 பி2 லண்டன் இரவு 10 மணி\nஜுன் 15: பி2 சி1 லண்டன் மாலை 6 மணி\nஜுன் 15: பி1 ஏ2 லண்டன் இரவு 10 மணி\nஜுன் 16: டி1 சி2 நாட்டிங்காம் மாலை 6 மணி\nஜுன் 16: டி2 ஏ1 நாட்டிங்காம் இரவு 10 மணி\nஜுன் 18: முதலாவது அரைஇறுதி நாட்டிங்காம் இரவு 10 மணி\nஜுன் 19: 2 வது அரைஇறுதி லண்டன் இரவு 10 மணி\nஜுன் 21 இறுதிப்போட்டி லண்டன் இரவு 7.30 மணி\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் நோக்கியா 6 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12744", "date_download": "2020-09-30T03:47:15Z", "digest": "sha1:VMCRDHRYIORZQRDW3YFA4BPA35RTDBWZ", "length": 2053, "nlines": 21, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - மே 2019: சுடோக்கு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/simbu", "date_download": "2020-09-30T03:29:47Z", "digest": "sha1:V6T7UD55CISE7GT6FUGVQSJJTXIOVW4Z", "length": 4089, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Simbu", "raw_content": "\n100 கிலோவிலிருந்து 75 கிலோவாக உடல் எடையைக் குறைத்த சிம்பு : ‘மாநாடு’ படத்துக்கு ரெடி\nஊழியர்களுக்காக ‘சிம்பு’ பட தயாரிப்பாளர் செய்த சிறப்பான ஏற்பாடு : தமிழ் திரையுலகில் வலுப்பெறும் கோரிக்கை\n'மாநாடு' படத்துக்கு மிக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த சிம்பு\n6 வரை இன்று : ‘சிங்கம்’ சூர்யா போல சீறிய கோவில்பட்டி போலீஸ்... 6 வயது சிறுமியைக் கொன்ற சித்தி\nசிம்புவின் அடுத்த படமும் கைவிடப்படுகிறதா - தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரால் பரபரப்பு\nமீண்டும் தொடங்கும் ‘மாநாடு’ - தயாரிப்பாளருடன் சமரசம் ஆனாரா சிம்பு\nநடிகர் சிம்புவுக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு- பரபரப்புத் தகவல்கள்\n : புகைப்படத்தால் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம்\n - முன்னாள் காதலியின் மனதை உருகவைத்த சிம்புவின் அந்த புகைப்படம்\nமாநாடு படத்தில் மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டிய சிம்பு - கைவிடப்படுகிறது மகா மாநாடு - கைவிடப்படுகிறது மகா மாநாடு\n‘மாநாடு’ போனால்.. ‘மகா மாநாடு’ வரும் : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிம்பு - ‘வேட்டை மன்னன்’ நிலையாகுமோ \nசிம்புவுடன் நட்பு தொடரும் ஆனால், அவரை வைத்து படம் தயாரிக்க முடியாது : ’மாநாடு’ தயாரிப்பாளர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/tag/headlines-news/page/8/", "date_download": "2020-09-30T03:15:16Z", "digest": "sha1:BBSQNJU4JGS45HINDBMU77J6MLJCEFNQ", "length": 5751, "nlines": 89, "source_domain": "www.mrchenews.com", "title": "headlines news | Mr.Che Tamil News | Page 8", "raw_content": "\nகமலஹாசன் கருத்து குறித்து ரஜினிகாந்த் பதில் கூற மறுப்பு\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து கூறிய கருத்து குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சினிமாவில் படு பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார், புக்…\nஅரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த காந்தி தாத்தா \nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்.. கரூர்: வந்தது என்னவோ காந்தி தாத்தா கெட்டப்பில்தான்.. ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தரையில் உருண்டு புரண்டு அமர்க்களப்படுத்தி விட்டார் அரவக்குறிச்சி…\nதிருப்பூரில் விஷவாயு தாக்கி நால்வர் பலி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது பரிதாபம்…\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\n07.04.2019|இன்றைய #புதுக்கோட்டை #செய்திகள் #MrCheNews|#மிஸ்டர்சேநியூஸ்\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/3638", "date_download": "2020-09-30T02:59:48Z", "digest": "sha1:CLND3VUC72LAK6YK7ADLILK6ZSYU63QU", "length": 22991, "nlines": 124, "source_domain": "www.tamilvoice.dk", "title": "\"நிலமும், புலமும் ஓரே இலட்சிய பாதையில் சைக்கிள் சின்னத்தில் பயணிப்போம்!\"- டென்மார்க் தமிழர் பேரவை.", "raw_content": "\n\"நிலமும், புலமும் ஓரே இலட்சிய பாதையில் சைக்கிள் சின்னத்தில் பயணிப்போம்\"- டென்மார்க் தமிழர் பேரவை.\nடென்மார்க் வாழ் தமிழீழமக்களின் சனநாயக அமைப்பான டென்மார்க் தமிழர் பேரவை இலங்கைத்தீவில் வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தமிழர் தேசத்தின் இறைமையை வலியுறுத்தி தமது சொந்த நிகழ்சி நிரலில் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியரையே தாம் ஆதரிப்பதாக நிலமும், புலமும் ஓரே இலட்சிய பாதையில் சைக்கிள் சின்னத்தில் பயணிப்போம் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முழுமையான அறிக்கை பின்வருமாறு.\nநிலமும், புலமும் ஓரே இலட்சிய பாதையில் சைக்கிள் சின்னத்தில் பயணிப்போம்\nமுள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை தொடரமாட்டார்கள் என சிறிலங்கா அரசும் சிங்கள இனமும் நம்புவதாகவே தற்போதய இலங்கைத்தீவின் அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு தனிச்சிங்கள அடையாளங்கள் தமிழர் தேசத்தில் நிறுவப்பட்டுவருகின்றன. தமிழர்கள் ஒரு தனித்துவமான கலாச்சாரம், மொழி, பண்பாடு மற்றும் ஒரு பூர்வீக தாயகத்தைக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு பூரண சுய���ிர்ணயம் உண்டு என்பதை சிறிலங்கா அரசோ சிங்கள இனமோ ஏற்றுகொள்ள மறுப்பதுடன் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துரைக்காதவாறு 6வது திருத்தச்சட்டம் ஊடாக தடுத்தும் உள்ளது.\nஇதன் காரணத்தால் இப்பொழுது தாயகத்தில் அரசியல் தலைமைகள் தமது நிலைபாட்டை எடுத்துரைக்க முடியாதுள்ளமையை மக்களுக்கும் அனைத்துலகத்திற்கும் எடுத்துரைப்பதுடன் இந்த காரணத்தால் தான் தாம் தாயகத்தில் அரசியல் முடிவுகளை சுதந்திரமாக எடுக்கமுடியாதுள்ளது என்பதை அனைத்துலகத்திற்கு சுட்டிக்காட்டி சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை பிரயோகித்து சிறிலங்காவின் அரசியல் யாப்பில் உள்ள 6வது திருத்தச்சட்டத்தை நீக்க முயற்சி எடுக்கப்படவேண்டும்.\n6வது திருத்தச்சட்டம் நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் தான் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையின் அடிப்படையில் தமது அரசியல் தலைமைகளை தெரிவுசெய்வதுடன் புலத்து தமிழ்மக்களும் தாயக தமிழ்மக்களும் ஒரே அணியில் தமிழ் தேசியத்தின் இறைமையை தக்கவைத்துக்கொள்ளமுடியும். அதைவிடுத்து தமது இயலாமையை அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் மீது திணிக்கமுயல்வது சனநாயக விரோதமாகவே பார்க்கமுடியும். தமிழ் தேசியத்தின் இறைமை என்ற விடயத்தில் எந்த சமரசத்திற்கும் தமிழ் அரசியல் தலைமைகள் செல்வதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை நாம் திடமாக அறிவோம்.\nபுலத்து தமிழ் மக்கள் தமக்கு உள்ள அரசியல் சுதந்திரத்தின் அடிப்படையில் தமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே அரசியல் அபிலாசையுடன் தான் தாயக தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை அரசியல் தலைமைகள் மறுக்கமுடியாது.\nதந்தை செல்வாவின் பிறந்த தினத்தில் அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிப்பது மட்டும் அவருக்கு வழங்கும் மரியாதையாகாது. தந்தை செல்வா தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை 1977ம் ஆண்டு ஆவணமாக தமிழ் அரசியல் தலைமைகளிடம் வழங்கியுள்ளார். அது தான் தமிழ் மக்கள் அரசியல் தலைமைகளுக்கு வழங்கிய ஆணை. அந்த ஆணையைதான் புலம் பெயர் தமிழ் மக்களும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை தாயக தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொண்டு புலம் பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து செயலாற்றவேண்டும்.\nபுலம் பெயர் தமிழ் மக்களி���் கருத்துக்களை மதித்து அவர்களுடன் கலந்துரையாடி செயற்படும் அரசியல் தலைமைகளையே புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்கள் ஆதரிக்கமுடியும். இயற்கையோ செயற்கையோ தாயக மக்களை தாக்கிய போது கரம்கொடுப்பவர்கள் புலத்து தமிழ் மக்களே இதை புரிந்த சிறிலங்கா அரசு கூட அண்மையில் தாயக தமிழ் மக்களினதும் மண்ணினதும் அபிவிரித்திற்கு உதவுமாறு புலத்து தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.\nதாயக அரசியல் தலைமைகள் என்று கூறிக்கொள்பவர்கள் இதனை புரிந்துகொள்ளாது தமது சுய விருப்பங்களுக்காகவோ இயலாமையாலோ புலம் பெயர் தமிழ் மக்களை புறக்கணித்து செயல்படுவது தாயக மக்களைத் தான் பாதிக்கும்.\nசிறிலங்காவால் திட்டமிட்டு தமிழ் மக்கள் பெரும் அவலம் ஒன்றை சந்தித்துள்ள நிலமையில் தேர்தல் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக அரசியல் தலைமைகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் தொடர்பாடல்களின் அடிப்படையில் டென்மார்க் தமிழ் மக்களின் சனநாயக அமைப்பாகிய நாம் யாழ் திருமலை மாவட்டத்தில் சையிக்கிள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியருக்கே தாயக மக்கள் வாக்களிப்பதை ஆதரிக்கின்றோம்.\nதமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர் புலம் பெயர் மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணிவருவதுடன் கடந்த காலங்களில் புலம் பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ் மக்கள் நடாத்திய போராட்டங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைமைகள் நேரடியாக பங்குபற்றியுள்ளனர்.\nபுலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் உங்கள் தாயக உறவுகளுடன் தொடர்புகளை ஏறப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முண்ணனியினர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு வாக்களித்து வெற்றியடையச்செய்யுமாறு வேண்டிக்கொள்ளுங்கள்.\nயாழ் மற்றும் திருமலை தவிர்ந்த மற்றய தமிழர் பிரதேசங்களில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக நாம் அறிகின்றோம் ஆதலால் குறிப்பாக அம்பாறை, வன்னி மற்றும் மட்டக்களப்பு தொகுதிகளில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை டென்மார்க் தமிழர் பேரவையாகிய நாம் வரவேற்க்கின்றோம்.\nநிலமும் புலமும் இணைந்து தமிழர்க��ின் தாயகம் , தேசியம் ,இறைமை மற்றும் சுயநிர்ணயஉரிமைக்காக குரல் கொடுக்க சையிக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து உறுதியான அரசியல் அணியை உருவாக்குவோம்.\nதாயக தமிழ் மக்களின் சகலவிதமான கட்டுமான , பொருளாதார வளர்சியிலும் கரம்கொடுக்கும் புலம் பெயர் தமிழர்கள் தாயகத்தின் அரசியல் நிலைப்பாட்டிலும் சரியான முடிவுகள் எடுக்கப்பட வழிகாட்டவேண்டிய உரிமையுடையவர்கள்.\nஇனி எங்க பார்வதி அம்மாவை திருப்பி வா என்று அழைத்தால் காரித்துப்பும் – இயக்குநர் சீமான்\nநாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டமாக மாறியது.பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்-பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4.50க்கு முடிந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட […]\nதேசியத்தலைவரின் தாயாரை திருப்பியனுப்பியமைக்கு சீமான் கண்டனம்\nஇந்தியா தமிழருக்கு எதிரான செயல்களை தொடர்தும் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை நிரூபித்து காட்டியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயர் இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளமைக்கு நாம்தமிழர் இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம்தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழ் உணர்வாளரும் இயக்குனருமான செந்தமிழ் சீமான் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் தனது உடல்நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம்கூட மனிதாபிமானம் […]\nஇலங்கை செய்திகள் தமிழ் முக்கிய செய்திகள்\nஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதிக்கு எதிராக குழிபறிக்கும் நோக்கில் இரகசிய கா��்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் எனும் பிரபல சிங்கள இணையத்தளமே இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் கோத்தபாயவின் இலக்காக […]\nடென்மார்க்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான பொதுக்கூட்டங்கள்.\nபிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175030/news/175030.html", "date_download": "2020-09-30T03:07:42Z", "digest": "sha1:CWGC3RN4BB2JPV2HUU6RJNAYHUPTYO5O", "length": 6717, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை!! : நிதர்சனம்", "raw_content": "\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\nநமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த செல்கள் அழுக்குகள் தேங்கி சொரசொரப்பாகவும் கருப்பாகவும் மாற்றுகின்றன.அவ்வாறான கருப்படைந்த முட்டிகளை சாதாரண நிறத்திற்கு கொண்டுவருவது எளிதல்ல. ஆனால் வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயனபடுத்திப் பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்.\nசமையல் சோடா – 1 ஸ்பூன்\nதேன் – 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – அரை மூடி\nஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்.\nமுதலில் சமையல் சோடாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது முட்டியிலுள்ள சொரசொரப்பை போக்க உதவும்.சமையல் சோடவும் தேனை கலந்து நன்றாக கலக்குங்கள். இது முட்டிக்கு ஊட்டம் அளிக்கும். மிருதுத்தன்மை தரும்.அவற்றுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆனவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்குங்கள்.பின்னர் முட்டியில் இந்த கலவையை தேய்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பின் கழுவுங்கள்.இதன் பின்னர் கற்றாழையின் ஜெல்லை முட்டியில் தடவி காயவிடவும். இவ்வாறு செய்தால் முட்டியின் நிறம் விரைவில் மாறி பளிச்சிடும். வாரம் ஒருமுறை இதை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் தரும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175184/news/175184.html", "date_download": "2020-09-30T02:39:56Z", "digest": "sha1:YFUXQVCOPCGQR2Z4FGA7RHXPVVP4J4TF", "length": 6416, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சரித்திர கதையில் இனி நடிக்க மாட்டேன் : தீபிகா திடீர் முடிவு!! : நிதர்சனம்", "raw_content": "\nசரித்திர கதையில் இனி நடிக்க மாட்டேன் : தீபிகா திடீர் முடிவு\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சித்தூர் ராணி பத்மாவதியாக நடித்துள்ள படம் ‘பத்மாவத்’. இப்படம் சரித்திரத்தை தவறாக சித்தரித்து எடுத்திருப்பதாக ராஜ்புத் இனத்தை சேர்ந்த கர்னி சேனா பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடுக்க பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். அதையும் மீறி சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பத்மாவத் படம் திரைக்கு வந்தது. தற்போது இந்தியில் இது ரூ. 100 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது.\nஉலகம் முழுவதுமாக ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தீபிகா படுகோன் கூறும்போது,’ராணி பத்மாவதி என்றால் யார் என்றே எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் வரலாற்று மாணவி அல்ல. இப்படத்தின் கதையை இயக்குனர் பன்சாலியிடம் கேட்டபிறகுதான் ராணி பத்மாவதி குறித்து படித்து தெரிந்து கொண்டேன்.\nஅந்த கதையை படித்தபிறகு எனது எண்ணமும் செயலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டது. அதனால்தான் என்னால் படத்தில் சரியான நடிப்பை தர முடிந்தது. இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது குறித்து எனக்கு மகிழ்ச்சி. மீண்டும் வரலாற்று பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செ��்திகள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175261/news/175261.html", "date_download": "2020-09-30T02:56:32Z", "digest": "sha1:3EI2SDXUFWWKCY5VOSK74FLDR7A6LTJQ", "length": 9815, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nவயிறார சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம்… என்ன ஒரு சுகம் தெரியுமா… என்று லயித்துப்போய் சொல்பவர்கள் பலர் உண்டு. ஆனால், `அப்படியான தூக்கம் மிகவும் தவறான பழக்கம்’ என்கிறது மருத்துவம். “உணவின் தன்மையை பொறுத்து செரிமானத்துக்கான நேரமும் மாறுபடும். சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் ஆவதற்கு முன்னர், சில விஷயங்களை செய்யக்கூடாது. அதன் விவரம் இதோ…\n* சாப்பிட்டவுடன் தூங்குவது, மிக மோசமான பழக்கம். செரிமான பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்கு செல்லும். தூங்கும்போது, குடல்வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இது, நெஞ்செரிச்சல், மூச்சுக்குழாய் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த பழக்கம் தொடர்ந்தால் மூச்சுக்குழாயில் பிரச்னை, ஸ்லீப் ஆப்னியா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம்.\n* நம் உடலை பொறுத்தவரையில், சாப்பிட்ட உடனேயே செரிமான பணிகள் துவங்கிவிடும். பொதுவாகவே குளியலின்போது, உடல் உஷ்ணமும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். குறிப்பாக, உடலின் மேற்புறத்தில் (தோலுக்கு அருகிலுள்ள பகுதிகளில்) சுறுசுறுப்பான ரத்த ஓட்டம் இருக்கும். அந்த வகையில், வயிற்று பகுதியிலுள்ள ரத்தம் மற்ற பகுதிகளை நோக்கி வேகமாக செல்லும்போது, செரிமான பணிகள் பாதிக்கப்படும். வயிற்று பகுதியில் எப்போதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். இல்லையேல், செரிமான பணியின் வேகம் குறைந்துவிடும்..\n* ஒவ்வொரு பழ வகைக்கும�� ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. உணவில் இருக்கும் புரதம், கொழுப்பு போன்றவற்றோடு பழங்களில் இருக்கும் வேறு சத்துகளும் சேரும்போது, செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னை ஏற்படக்கூடும். உணவுக்குப்பின் பழங்கள் சாப்பிட்டால், உணவின் மேல் அது அமர்ந்துக்கொள்வது மாதிரியான நிலை ஏற்பட்டுவிடும். இது, செரிமானத்தை தாமதப்படுத்த துவங்கும். பழங்களை விரும்பி சாப்பிடுவோர், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரோ, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தோ, சாப்பிடலாம்.\n* புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு சாப்பிட்டவுடன் புகைபிடிக்க வேண்டும் என்கிற வேட்கை தோன்றும். புகைபிடிப்பதே கேடு… அதிலும் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது இன்னும் அதிக தீங்கை விளைவிக்கும். சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட்டுக்கு சமம் என்கிறது சமீபத்திய ஆய்வு.\n* கடுமையான வேலைகள் செய்யக்கூடாது. அப்படி செய்தால், செரிமானத்துக்கு தேவையான சக்தி கிடைக்காது, செரிமானமாகும் சிறு உணவும் உடல் முழுக்க போய் சேராமல் தடுக்கப்பட்டுவிடும். உணவிலிருந்து கிடைக்கும் அனைத்து சக்தியும் வெகு எளிதாக குறைந்துவிடக்கூடும் என்பதால், கடுமையாக உடற்பயிற்சி செய்வது, வெகுதூரம் நடப்பது, வியர்வை வரும் அளவுக்கு வீட்டு வேலை செய்வது போன்றவற்றை செய்யக் கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21810", "date_download": "2020-09-30T03:19:11Z", "digest": "sha1:NDUJBICZCIIVKKMUMXU7T4IUYZQ2RVUG", "length": 7032, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Maanava Maanavikalukkana - மாணவ மாணவிகளுக்கான » Buy tamil book Maanava Maanavikalukkana online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : சு. வேலாயுதம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nமாணவ மாணவிகளுக்��ான நீதிக்கதைகள் பாகம் 4 மாணவர்கள் சிறந்து விளங்க கலாமின்\nஇந்த நூல் மாணவ மாணவிகளுக்கான, சு. வேலாயுதம் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. வேலாயுதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 2 - Maanava Maanavikalukkana\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5\nமாணவ மாணவிகளுக்கான நீதிக் கதைகள் பாகம் 3 - Maanava Maanavikalukkana\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 4 - Maanava Maanavikalukkana\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 - Maanava Maanavikalukkana\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nMATHEMATICS class 10 புதிய சமச்சீர் பாடத்திட்டம்\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேவு வினா விடைகள் 25/25\nநோபல் பரிசு வென்றவர்கள் - Nobal Parisu Vendravargal\nவகுப்பறை முதல் தேர்வறை வரை\nமூளைக்கு டானிக் புதிர் கணக்குகள் செய்முறைகள் - Moolaikku Tonic: Pudhir Kanakkugal, Seimuraigal\nஎம் எஸ் வேர்ட் 2000\nகல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகேம்பா தேர்வில் வெற்றி நிச்சயம்\nஒரு சாமானியனின் நினைவுகள் - Oru Samaniyanin Ninaivugal\nமிஸ்டர். மனிதன் - Mr. Manithan\nசயனைட் போராளியின் கடைசி ஆயுதம் - Sayanait\nநக்கீரன் இயர்புக் 2013 - Year Book 2011\nதலைவன் ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு - Thalaivan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2013/04/effect.html", "date_download": "2020-09-30T03:31:05Z", "digest": "sha1:X6KK33KKXPVIJXXAV7TG7MS5Y37NWWBG", "length": 14876, "nlines": 185, "source_domain": "www.ssudharshan.com", "title": "சில்வியா பிளாத் effect", "raw_content": "\nசுருக்கமாகக் கூறினால், மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராக கருதப்படும் சில்வியா பிளாத், உளவியல் பிரச்சனையால் (மனப்பிறழ்வு - Bipolar disorder ) பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்.சில்வியா பிளாத் பற்றி மேலதிக விபரங்கள் அறிய ஆர்வமிருந்தால் தேடிப் படித்துக்கொள்ளுங்கள். எழுத்தாளர் சுஜாதா 'சில்வியா' என்றொரு நாவலிலும் சில்வியா பிளாத் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நாவலும் இது போன்றதொரு உளவியல் பிரச்சனையோடு தொடர்புபட்டது.\nஆனால் creativity தொடர்பான ஆய்வுகளின் மூலம் அதிகமாக அறியப்படும் உளவியலாளர் 'James Kaufman ' என்பவர் 'சில்வியா பிளாத் effect ' எனும் சமாச்சாரத்தை முன்வைத்திருக்கிறார். ஏனைய பட��ப்பாளிகளை விட பெண் கவிஞர்களே அதிகமாக இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்கிறார்.\nகூகிள் செய்ததில் நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஆன் செக்ஸ்டன் (Anne Sexton) , Amy Levy (அமி லெவி ) , Sara Teasdale , Alfonsina Storni , Virginia Woolf எனத் தற்கொலை செய்துகொண்ட பெண் கவிஞர்கள் ஏராளம். ஏன் ஓவியர் வான் கோ கூடத் தற்கொலை செய்துகொண்டவர் தான். பொதுவாகப் படைப்பாளிகளுக்கே உள்ள உளவியல்ப் பிரச்சனை என வரையறுத்து விட முடியுமா என்ன\nசில்வியா பிளாத்தின் கவிதை எழுதும் பழக்கம் தான் அவரைக் கொஞ்சம் அதிக காலம் உயிரோடு வைத்திருந்திருக்கிறது என்பது சிலருடைய கருத்து.\nசில்வியா பிளாத்தின் புகழ் பெற்ற கவிதை 'Daddy'. சில்வியா பிளாத் தன் சொந்தக் குரலில் வாசிக்கிறார்.\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒ��ு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nதேநீர் வ���சம் - மதன் கார்க்கி\n :குறிஞ்சி : தோழி கூற்று\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theentamilosai.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-30T03:06:22Z", "digest": "sha1:YWXCDDCYGW3H3NJXJV44WWJTWXWUVEA3", "length": 2973, "nlines": 55, "source_domain": "www.theentamilosai.com", "title": "பேசாலை பாத்திமா மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் கல்வி பொது சாதாரண தரத்தில் 9A தரத்தில் சித்தியடைந்ததுள்ளனர் - Theen Tamil Osai", "raw_content": "\nபேசாலை பாத்திமா மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் கல்வி பொது சாதாரண தரத்தில் 9A தரத்தில் சித்தியடைந்ததுள்ளனர்\nAuthor: Theen Tamil Osai Published Date: May 7, 2020 Leave a Comment on பேசாலை பாத்திமா மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் கல்வி பொது சாதாரண தரத்தில் 9A தரத்தில் சித்தியடைந்ததுள்ளனர்\n← இன்றைய தேன் தமிழ் ஓசையின் செய்திகள் 07 மே 2020\nஇயல்பு நிலை குறித்து மன்னார் அரசாங்க அதிபர் பொது மக்களுக்கு விளக்கம் →\nவிடியலின் ஓசை 2020-09-29 02:30\nவிடியலின் ஓசை 2020-09-28 02:30\nவிடியலின் ஓசை 2020-09-25 02:30\nநோர்வே பேர்கன் இந்து கோவில் அர்ச்சகருடனான நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/03/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-184/", "date_download": "2020-09-30T04:19:20Z", "digest": "sha1:2VLVYAZU5LYDUFBXGKLFZ2L5QUX6O6NW", "length": 62771, "nlines": 133, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகோராகோவிட்-19ஜேன் ஆஸ்டன்ப்ரைமோ ஜெனிச்சர் வாரிசுரிமை\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\n[இந்த இதழ் குறிப்புகளைக் கொடுத்துதவியவர்: கோரா]\n‘மூத்தது மோழை ; இளையது காளை’ என்ற சொலவடை உண்டு. வீட்டின் முதல் குழந்தை எல்லாருக்கும் செல்லமாய் வளர்வதாலும் , அதற்குக் கேட்டதெல்லாம் கிடைப்பதாலும் அது எந்த போட்டிக்கும் முன்வராத மோழையாகி (கொம்பில்லாத மாடு) விடுகிறது . இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் தாமாக வெகு விரைவில் போட்டிபோட வேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொண்டு கொம்புள்ள மாடுகளாய்த் தங்கள் பங்கைப் போரிட்டுப் பெறுகிறார்கள் . அவர்கள் தம் சகோதரர்களில் யாருக்கும் அதிக பங்கோ அல்லது சலுகையோ கிடைத்துவிடாமல், எல்லோருக்கும் சம பங்கும், சலுகையும் கிடைக்கப் போராடக் கூடியவராக இருப்பார்கள். மேலே குறிப்பிட்டுள்ள சொலவடைக்குச் சிறிது உளவியல் அடிப்படையும் இருப்பது தெரியவந்தது .\nஆனால், யூரோப்பிய கண்டத்தின் அரச மற்றும் பிரபுக்கள் குடும்பங்களைப் பொறுத்தவரை, இளைய வாரிசுகளுக்கு எப்போதும் போதாத காலம்தான். ஏனெனில், அங்கு ப்ரைமோ ஜெனிச்சர் என்ற வாரிசு முறை, முதல் குழந்தைக்கு மொத்த சொத்தும், பதவியும் கொடுக்கப்படும் வாரிசுரிமை முறை நிலவுகிறது. இதில் சில சிறு வேறுபாடுகள் ஆங்காங்கு காணப்படும், ஆனால் பெருவாரி அரச குடும்பங்களில், பிரபுக் குடும்பங்களில் இதுதான் வாரிசுகளுக்கு உடைமைகள் பிரித்துக் கொடுக்கப்படும் முறை.\nஇன்றைய இங்கிலாந்து ராணியின் ஆட்சிக் காலம் பிரித்தானிய சரித்திரத்திலேயே மிகவும் நீண்டது. 2016-ல் தொண்ணூறாம் பிறந்த நாள் கொண்டாடிய ராணி இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் போது , சிம்மாசனத்திற்கு ஆறாவது ரேங்க் -ல் இருக்கும் இளவரசன் ஹாரி-யின் (மறைந்த இளவரசி டயானா- வின் இளைய மகன்) முடி சூடும் வாய்ப்பு என்னவாக இருக்க முடியும் அதுவும் அவர் மணம் செய்து கொண்ட அமெரிக்க நடிகை மெகன் மார்க்ள்-ன் தாயார் ஓர் ஆஃப்ரிக்கன் – அமெரிக்கன் எனும்போது. இந்த நிலையில் பட்டப் பெயரையும் , ராஜ்ய பணிகளையும், அரண்மனை வாழ்வையும் துறந்து, தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டு நிதி சுயாதீனமுள்ள (financially indepedent) சாமான்யராக வட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலுமாக இருக்க முடிவு செய்து விட்டார்.\n1811-ல் வெளியான பிரபலமான புதினம் Sense and Sensibility. ஆசிரியர் ஜேன் ஆஸ்டின். மூன்று பகுதிகள் கொண்ட இப்புதினம் 19-ஆம் நூற்றாண்டின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது . அன்றிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் காதலையும் அங்கதமும் நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறது. இப்புதினத்தின் ஒரு பாத்திரமான எட்வர்ட் பெர்ரார்ஸ் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி . வேலைக்குப் போகும் அவசியமும் இல்லாதவர். அவர் ஒரு பெரும் பணக்காரரின் தலைமகன். இருந்தாலும் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டதற்கு வருந்துபவர். காலம் கடந்தபின், தான் சேர்ந்திக்கக் கூடிய வேலைகளை நினைத்துப் பார்க்கிறார். தரைப்படை, கடற்படை, தேவாலயம், வக்கீல் என்கிற நான்கு வேலைகளில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கலாம் என்றும், எதுவுமே அவருக்கு திருப்தி தந்திருக்காது என்றும் நினைக்கிறார்.\nஇணைப்பில் இருக்கும் கட்டுரை ஜேன் ஆஸ்டின் புதினத்தைப் பற்றியதன்று. லண்டன் ரிவ்யூ ஆப் புக்ஸ் பத்திரிகைக்காக க்ளேர் பக்னெல் (Clare Bucknel) எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை. அறிமுகமாகும் நூல்: Gentlemen of Uncertain Fortune: How Younger Sons Made Their Way in Jane Austen’s England by Rory Muir. 19-ஆம் நூற்றாண்டில், பரம்பரைச் சொத்துக்கு வழியில்லாததால் வேலைக்குப் போகும் நிர்ப்பந்தமிருந்த மேல்குடி இளைய மகன்கள் எதிர்கொண்ட மன அழுத்தம் தரக் கூடிய அன்றைய உத்தியோகச் சூழலை அது விவரிக்கிறது.\nகொரோனா வைரஸ் மீது சீனா தொடுத்த போர்\nகடந்த புத்தாண்டு கொண்டாட்டம் உச்சத்தைத் தொட்டபோது சீனாவை ஒரு சுகாதார நெருக்கடி தாக்கியது. மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள 11 மில்லியன் ஜனத்தொகை கொண்ட வூஹான் மாநகரத்தில் மையம் கொண்டிருந்த புது கொரோனா வைரஸ் தாக்குதல்தான் அது. ஆரம்பச் சறுக்கல்கள் இருந்த போதிலும், சீனா அசுர பலத்தால் புது கொரோனா வைரஸை முறியடிக்க முயல்கிறது. சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்று இதுவரை உலகுக்குத் தெரிய வந்தவை:\nஜனவரி மாதம் முதல் நாள் தொற்றுக்கு மூல காரணமாகக் கருதப்பட்ட மீன் -விலங்குச் சந்தையை மூடியது.\nவூஹான் நகரம் மொத்தமாக மூடப்பட்டது . அங்கிருந்து மக்கள் வெளியேறவும் உள்ளே செல்லவும் தடை செய்யப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப் பட்டது.\nதனிமைப்படுத்தப் பட்டிருந்த வூஹான் மக்களுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறதா என்றறிய ட்ரோன்(Drone )கள் பயன்படுத்தப் பட்டன. அவையே வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும் பயன் படுத்தப்பட்டன.\nவைரஸ் காய்ச்சல் நோயாளிகளின் பயன்பாட்டுக்காகப் புதிய சிறப்பு மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் வூஹான் நகரத்துக்கு வெளியில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உடை, போர்வை உணவு விநியோகம், அழுக்குத் துணிகளைச் சுத்தம் செய்யவும், குப்பைக் கூளங்களை அகற்றவும் சிறப்பு ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டன.\nபிற மாநிலங்களில் இருந்து ஹுபை மாநிலத்துக்கு 33,000 மருத்துவப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பல கல்வி நிலையங்களும் சமூக நலக் கூடங்களும் மருத்துவ நிலையங்கள் ஆகின.\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளியின் நெஞ்சு எக்ஸ்ரேவைப் பார்த்து, அது சாதாரணக் காய்ச்சலா அல்லது கோவிட் – 19 காய்ச்சலா என்று அறிந்து கொள்ளும் வசதி இருந்ததால் முதல் கட்���த்திலேயே ஆயிரக்கணக்கானோரின் அச்சம் அகற்றப்பட்டது. அதனால் சிறப்பு ஆய்வுக்கூடங்களில் கூட்டம் குறைந்தது. ஆய்வு முடிவுக்காக அதிகக் காத்திருப்பு இல்லாமல், உரிய சிகிச்சைக்கு செல்ல முடிந்தது.\nகாய்ச்சலிலிருந்து மீண்ட நோயாளியின் ரத்தத்தைப் பெற்று, அதிலிருந்து பிளாஸ்மா என்ற திரவத்தைப் பிரித்தெடுத்து, மோசமான கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புதிய நோயாளிகளுக்குச் செலுத்தி அவர்களை ஆபத்தான கட்டத்திலிருந்து மீட்டார்கள். இதன் அடிப்படையில், தொற்று நோய் தடுப்பூசி ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.\nகோவிட் – 19 காய்ச்சலுக்கு மூலிகை மருந்து, அலோபதி மருந்து கலவைகள் என்று பல மாற்று மருத்துவ வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன.\nசீன அரசு தன் பொருளாதார பலம், ராணுவ பலம், மனித வளம், அறிவியல் திறம் அனைத்தையும் பயன்படுத்திப் போராடி கோவிட் -19 என்ற வேதாளத்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருக்கிறது. இது வெவ்வேறு கட்டங்களில் இன்று இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் பாடமாக அமையலாம்.\nசீனா தொடக்கத்தில் காட்டிய சுணக்கமும்< அதைத் தொடர்ந்து காட்டிய பயங்கரமான பாய்ச்சலும் சில பத்திரிக்கையாளர்களால் விமர்சிக்கப்படுகின்றன. சுட்டியில் உள்ள கட்டுரையில் இதைக் காணலாம்:\nசீனாவிலிருந்து வரும் எந்தச் செய்தியும் நம்பத்தக்கதல்ல என்று ஒரு மனிதக் கூட்டம் சொல்லி வருகிறார்கள். வெளித் தகவல்கள் உள்ளே வராமலும், உள் தகவல்கள் வெளியே போகாமலும் தடுக்க சீனா ஒரு ராணுவமே வைத்திருக்கிறது. ஒரு முழுப் பல்கலைக்கழகமே இந்த வகைத் தகவல் போரை உலகெங்கும் நிகழ்த்தவெனவே நடத்தப்படுகிறது, அது ஒரு ராணுவப் பயிற்சிப் பல்கலை. இருந்தும் தண்ணீரைத் தேக்குவது எத்தனை கடினமான முயற்சியோ அதே போன்றது தகவலைத் தடுப்பதும். சீனாவிலும் சட்டத்தை மீறுவோரும், அதை எதிர்ப்போரும் உண்டு, இந்தியாவில் பெரும்பான்மை இப்படி, சீனாவில் மிகச் சிறுபான்மை அப்படி. அதொன்றுதான் வேறுபாடு. சீனாவின் ‘வெற்றி’ முழுதும் பொய் என்று சொல்ல இவர்கள் கிளம்பி இருக்கிறார்கள். இரண்டில் யார் கட்சி நிஜம் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும். வரலாம்.\nமார்ச் 20, 2020 அன்று இதே தளத்தின் தகவல்படி சீனா தன் நடவ���ிக்கைகளைப் பற்றிய உலகக் கருத்துகளை மாற்றப் பெரும் பாடுபட்டு வருகிறது. https://news.yahoo.com/mask-diplomacy-china-tries-rewrite-virus-narrative-042453059.html\nஆனால், அமெரிக்கத் தளமான யாஹூ செய்தியில் வாசகர்களின் மறுவினைகளைப் பார்த்தால் அந்த முயற்சிகள் வெல்லக் கொஞ்சம் காலம் ஆகும் என்று தெரிகிறது.\nNext Next post: கவிதைகள்- வ. அதியமான்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இ���ழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் க��்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சா��் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்க��ரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்��த் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாச���ர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர்\nசிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-g-class/car-price-in-thane.htm", "date_download": "2020-09-30T02:40:10Z", "digest": "sha1:C6B5PIHAEG2GWHQ56WQX2LDVKFGMII4Q", "length": 19000, "nlines": 363, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜி கிளாஸ் தானே விலை: ஜி கிளாஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஜி கிளாஸ்road price தானே ஒன\nதானே சாலை விலைக்கு Mercedes-Benz G-Class\nஜி 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.1,79,52,756*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ்Rs.1.79 சிஆர்*\nஜி 63 ஏஎம்ஜி (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.2,68,17,561*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜி 63 ஏஎம்ஜி (பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.2.68 சிஆர்*\nஜி 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.1,79,52,756*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ்Rs.1.79 சிஆர்*\nஜி 63 ஏஎம்ஜி (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு தானே : Rs.2,68,17,561*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ்Rs.2.68 சிஆர்*\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் விலை தானே ஆரம்பிப்பது Rs. 1.50 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் ஜி class ஜி 350டி மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் ஜி class ஜி 63 amg உடன் விலை Rs. 2.28 Cr. உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஷோரூம் தானே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா போலிரோ விலை தானே Rs. 7.45 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை தானே தொடங்கி Rs. 92.50 லட்சம்.தொடங்கி\nஜி கிளாஸ் ஜி 350டி Rs. 1.50 சிஆர்*\nஜி கிளாஸ் ஜி 63 amg Rs. 2.28 சிஆர்*\nG-Class மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதானே இல் போலிரோ இன் விலை\nபோலிரோ போட்டியாக ஜி கிளாஸ்\nதானே இல் எக்ஸ7் இன் விலை\nஎக்ஸ7் போட்டியாக ஜி கிளாஸ்\nதானே இல் க்யூ8 இன் விலை\nக்யூ8 போட்டியாக ஜி கிளாஸ்\nதானே இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஎஸ்-கிளாஸ் போட்டியாக ஜி கிளாஸ்\nதானே இல் ஏ8 இன் விலை\nஏ8 போட்டியாக ஜி கிளாஸ்\nதானே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜி கிளாஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜி கிளாஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜி கிளாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜி கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜி கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் வீடியோக்கள்\nஎல்லா ஜி கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nதானே இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் செய்திகள்\nமெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா ஜனவரி 2020 முதல் கார் விலையை உயர்த்தும்\nவிலைகள் 3 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அவை 2020 ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி இந்தியாவில் ரூ .1.5 கோடியில் தொடங்கப்பட்டது\nஇது இந்தியாவின் ஜி-வேகனின் முதல் ஏஎம்ஜி அல்லாத டீசல் மாறுபாடாகும்\nமெர்சிடிஸ் பென்ஸ் G 350d அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது\nG350d AMG G63 ஐ விட குறைவாக செலவாகும், ஆனால் ஆஃப்-ரோடிங் திறனைக் கொண்டிருக்கும்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\n க்கு ஐஎஸ் it good\n இல் ஐஎஸ் it கிடைப்பது\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் the மெர்சிடீஸ் G63\nWhat ஐஎஸ் the tyre size அதன் மெர்சிடீஸ் ஜி Class\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் G-Class இன் விலை\nநவி மும்பை Rs. 1.79 - 2.68 சிஆர்\nஔரங்காபாத் Rs. 1.79 - 2.68 சிஆர்\nகோல்ஹபூர் Rs. 1.79 - 2.68 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 08, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kaaviyan-movie-release-news/", "date_download": "2020-09-30T02:02:40Z", "digest": "sha1:OSJKYRWNWHIM2MJKQIANEODQZ3OLI5JG", "length": 7827, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது", "raw_content": "\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.V.சபரிஷ் தயாரித்திருக்கும் புதிய தி���ைப்படம் ‘காவியன்’.\nஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் ஷாம் நடித்திருக்கிறார். ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் அறிமுகமான ஆத்மியா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவி குமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய நடிகர்களும் படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.\nஒளிப்பதிவில் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் N.S. ராஜேஷ்குமார். அதிரடி இசையை ஸ்யாம் மோகன் M.M. வழங்க, படத் தொகுப்பாளராக அருண் தாமஸ் பணியாற்றியுள்ளார். கலை இயக்கத்தை T.N.கபிலனும், சண்டை இயக்கத்தை ஸ்டண்ட் சிவாவும் கவனித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்களை எழுதி இருக்கிறார். சவுண்ட் டிசைனராக M.J.ராஜு, ஒப்பனையாளராக P.S.குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனராக ஷேர் அலியும் பணியாற்றியுள்ளனர்.\nஇப்படத்தின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் இயக்குநர் சாரதி.\n‘காவியன்’ என்ற கவித்துவ தலைப்பு மட்டுமில்லாமல், ஒரு கனமான கதையோடும் களம் இறங்கியிருக்கிறது இந்தப் படக் குழு.\nஉலகில் அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத்தான். அடிக்கடி நடைபெறும் அமெரிக்கத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அதிகம் பலியாவது இந்தியர்கள்தான். இப்படி ஒரு அதிர்ச்சி கலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தக் ‘காவியன்’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.\nஇந்தியத் தொழில் நுட்பக் கலைஞர்களோடு, ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇந்தப் படத்தை SDC Picturez நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.\nactor shaam actress aathmiya actress sridevi kumar director saarathy kaaviyan movie slider இயக்குநர் சாரதி காவியன் திரைப்படம் நடிகர் ஷாம் நடிகை ஆத்மியா நடிகை ஸ்ரீதேவி குமார்\nPrevious Post'அன்புள்ள கில்லி' படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல் Next Post'சோழ நாட்டான்' படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\nயூடியூபில் தவறாகப் பேசிய நபரை ரவுண்டு கட்டி அடித்த மலையாள நடிகை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=559863", "date_download": "2020-09-30T02:30:05Z", "digest": "sha1:7LVGU6TAHPECT3ZF6VAZS4JLY2Q547WP", "length": 6318, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நாசிக் விபத்தில் பலி 26 ஆக உயர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாசிக் விபத்தில் பலி 26 ஆக உயர்வு\nநாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர விபத்தில் காயமடைந்த 32 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாசிக் விபத்து பலி 26 உயர்வு\n3.38 கோடி பேருக்கு கொரோனா...10.11 லட்சம் பேர் பலி... உலகளவில் குணமடைந்தோர் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்\nஒருநாள் கொரோனா பாதிப்பு : 75 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: 51 லட்சம் பேர் குணமாகினர்\nதுணை ஜனாதிபதி வெங்கையாவுக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் 4 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் சாவு: சிகிச்சை பலன் அளிக்கவில்லை\nஇரட்டை இலையை பெற லஞ்சம் சுகேஷுக்கு 2 வாரம் இடைக்கால ஜாமீன்\nகொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பாலியல் தொழிலாளர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..\nகொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..\nபற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/yogibabu-acts-in-the-production-of-pa-ranjith-company-tamilfont-news-261240", "date_download": "2020-09-30T04:02:29Z", "digest": "sha1:6XCGPVIKU3G5ITLCMAQZZ6TTW772UVYP", "length": 12230, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Yogibabu acts in the production of Pa Ranjith company - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா\nபா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா\nதமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வரும் யோகி பாபு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ரஜினியின் ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.\nஏற்கனவே பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்‌ஷன்ஸ் நிறுவனம் கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தையும் தினேஷ் நடித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்\nகொரோனா நோயாளிகளைத் துரத்தும் இன்னொரு அதிபயங்கரம்… அதிர்ச்சி தகவல்\nவிஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை\nஎந்திரன் கதை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்\nதனது பூர்வீக வீட்டை யாருக்கு எழுதிக்கொடுத்தார் எஸ்பிபி: ஒரு ஆச்சரிய தகவல்\nவலிமை படத்தில் மாற்றம் செய்ய சொன்ன அஜித்: 'விஸ்வாசம்' காரணமா\nகொரோனா வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர்\nஅரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்ப்பட படப்பிடிப்பில் கங்கனா ரனாவத்\nகுஷ்புவுக்கு அழைப்பு விடுத்த மேலும் ஒரு பாஜக பிரபலம்: நன்றி தெரிவித்த குஷ்பு\n நெட்டிசனின் கேள்விக்கு பிரகதியின் அதிரடி பதில்\n'விக்ரம் 60' படத்திற்கான லொகேஷனை முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ்\nமசாஜ் செய்ய வந்த விஞ்ஞானி கடத்தல்: பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது\nசிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை: பரபரப்பு தகவல்\nஎந்திரன் கதை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்\nவிஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\n13 நாட்களில் அடுத்த படத்தின் கதை ரெடி: பிரபல இயக்குனர் தகவல்\nவலிமை படத்தில் மாற்றம் செய்ய சொன்ன அஜித்: 'விஸ்வாசம்' காரணமா\nதனது பூர்வீக வீட்டை யாருக்கு எழுதிக்கொடுத்தார் எஸ்பிபி: ஒரு ஆச்சரிய தகவல்\nஎனது வாழ்க்கை பாதையை மாற்றியவர் இவர்தான்: இயக்குனர் பாண்டிராஜ் பெருமிதம்\nமேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்\nஅஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு அண்டை மாநில முதல்வர் கடிதம்\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nவறுமையால் பள்ளிச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்: இன்ஸ்பெக்டரின் கணவரும் உடந்தையா\nஉலகிலேயே மிக கு��ைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவி… WHO வின் புதிய அறிவிப்பு\nதமிழக பாஜக பொதுச்செயலாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி\nயூடியூபில் ஆபாச விமர்சனம்: அடித்து உதைத்த பெண்களால் பரபரப்பு\nமதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்\nபுதியவகை நோய்த்தொற்றுக்கு 4 ஆம் கட்ட அவசர நிலையைப் பிறப்பித்துள்ள சீனா\nபெருந்தலைவர்களை அடுத்து கட்சிக்குள் இபிஎஸ்க்கு குவியும் ஏகபோக ஆதரவு… தொண்டர்கள் குதூகலம்\nகொரோனா நோயாளிகளைத் துரத்தும் இன்னொரு அதிபயங்கரம்… அதிர்ச்சி தகவல்\nகடலூரில் அடித்து நவுத்திய பேய்மழை… மின்னல் தாக்கி அக்கா-தம்பி இருவரும் உயிரிழந்த பரிதாபம்\n3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி\nகொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு\nகாகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு\nசமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nசமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/easter.html", "date_download": "2020-09-30T02:32:37Z", "digest": "sha1:DC7HAZRBI4TEI7MSD6OBZPGRRF4XBERB", "length": 8037, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் கூடுகிறது ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குழு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் கூடுகிறது ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குழு\nமீண்டும் கூடுகிறது ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குழு\nயாழவன் January 18, 2020 இலங்கை\nஉயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று (17) மாலையில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையினை கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி தற்காலிமாக நிறுத்தியது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 39 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட சமயத் தலைவர்களும் அடங்குகின்றனர்.\nமுன்னாள் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் மெரில் குணரட்ன நேற்று வாக்குமூலம் அளித்தார்.\nவிசாரணை ஆணை��்குழு இன்று காலை மீண்டும் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30310302", "date_download": "2020-09-30T02:10:05Z", "digest": "sha1:N22R35MUTHBN3RNTZWKLFEBNDQO6OEM7", "length": 54763, "nlines": 1286, "source_domain": "old.thinnai.com", "title": "கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும் | திண்ணை", "raw_content": "\nமாதிரி அல்ல முயல் வளர்ப்பது\nசமகால எழுத்தில் இல்லாமல் போனதேன்\nதேர் நிலைக்கு வரும் நாள்\nபுறப்பட்டு வந்த அன்று இருந்த\nஉற்சாகம் இன்று இல்லை ஜனங்களுக்கு\nஎன்று நிலைக்கு வந்து சேருமென்று\nகுதித்து ஓடிப்போய்க் கோயிலடைந்து விடலாமாவென\nயோசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுவாமியும் அம்பாளும்\nவடம்பிடித்துக்கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியாளர்\nகாவல்துறை உயர் அதிகாரி எவரும் கண்டுகொள்ளவேயில்லை\nசொல்வார்கள் பிரேம் – ரமேஷ்\nபாம்புபற்றிய என் ஆறாவது கவிதை\nஐயாவைத் தாண்டி நிற்க வேண்டுமென்ற வெறியா\nஅப்பாவை மாதிரியே கட்டியிருக்குமா பிள்ளை\nஎந்நாளும் ஒரு கண்ணாகவே இருக்கிறார்கள்\nபிருகதீஸ்வரரை வந்து வழிபட நாளும்\nஒரு நானூறு பேராவது தேறுவார்கள்\nபடையெடுத்து வெற்றிகொண்ட பின்னே வந்த\nநல்ல கால்சராய் சட்டைதான் போடுகிறார்கள்\nஓய்வுநாளில் உயர்தர ஓட்டல்களில் குடிக்கிறார்கள்\nகாசு பணம் சேரச் சேர\nவெள்ளம் வந்து அழித்தது என்பார்கள்\nதீ அழித்தது எத்தனையோ என்பார்கள்\nபார்க்க வரும் நண்பர்களுக்குத் தெரியும்\nசாதாரணமாய் காண ஒரு முறை\nசிங்கத்தை அதன் குகையிலேயே சென்று\nகுற்றவுணர்வு தோன்றியிருக்கக் கூடுமோ அப்பொழுது\nநந்தியெம்பிரான் என்ன கருதியிருப்பார் அன்று\nகட்டளைக்குக் கீழ்ப்படிந்து சட்டென்று எழும்பி நகர்ந்து வலதுபுறமாய்\nஉட்கார்ந்திருக்கிறது பெரியஉருவம் பிரயாசைப்பட்ட வருத்தத்தில் நாக்குத்துருத்தி\nதேசமெங்கும் நந்தன் சிவன் நந்தி\nநீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)\nகடிதங்கள் – அக்டோபர் , 30, 2003\nகல்லூரிக் காலம் – 5 – வணக்கம்\nகுறிப்புகள் சில 30 அக்டோபர் 2003\nஅனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்\nஇஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா \nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1\nஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)\nஅணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்\nபிதாமகனும் .. தமிழ் மக்களும்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘\nஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3\n‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)\nகடிதங்கள் – அக்டோபர் , 30, 2003\nகல்லூரிக் காலம் – 5 – வணக்கம்\nகுறிப்புகள் சில 30 அக்டோபர் 2003\nஅனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்\nஇஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா \nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது\nதமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1\nஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)\nஅணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்\nபிதாமகனும் .. தமிழ் மக்களும்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘\nஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3\n‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-30T04:00:40Z", "digest": "sha1:7NLDSRKG2PFUEX53HQYQ5NH46ZUYNYS2", "length": 24590, "nlines": 182, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "ஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nவியாபார சூழ்நிலைகள் தொழில் நுட்பத்திற்கேற்ப மாறவேண்டியது இன்றைய காலகட்டத்தின் கட்டாய மாகும். பொருட்களின் பட்டியலைக் கொடுத்து பொருட்களை வாங்குவது, டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்குவது என்ற நிலைகளிலிரு���்து இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கும் நிலைக்கு உயர்ந்தோம்.\nதற்போது மொபைல்போன் வாயிலாக, வலைதளங்களில் பொருட்களை வாங்குவது பிரமிக்கத் தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இந்த முறையிலான வர்த்தகம் எம்காமர்ஸ் என அழைக்கப்படுகிறது.\nஇன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் மிஞ்சும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nநடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் இ-காமர்ஸ் பிஸினஸ் 16 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என அஸோசெம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. இதில் மொபைல் போன் மூலமாக நடக்கும் வர்த்தகம் 70 சதவீதமாக அதிகரிக்குமாம்.\n2014-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மொபைல் போன் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 17கோடியாக இருந்தது.\nஇதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 21 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.\n2020 ம் ஆண்டில் சுமார் 50 கோடி நபர்கள் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.\nமொபைல் போன் எப்போதும் கையில் இருப்பதால் தேவையானதை எப்போது வேண்டுமானலும் ஒரு சில கிளிக்குகளில் வாங்கிகொள்ள முடியும் என்பதால் நமது நாட்டினர் மொபைல் போன் மூலம் பர்சேசிங் செய்வதை மிகவும் விரும்புகின்றனர்.\nஇன்றைக்கு ஒருவரிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் அவரிடம் உலகமே கையில் இருப்பது போலாகும். உள்ளங்கையில் உலகம் என்ற ஸ்மார்ட் போன் குறித்த புதுமொழி மிகவும் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது.\nகணினி மூலம் இணையத்தை அணுகுவது வீடு மற்றும் அலுவலகங்களில் மட்டுமே சாத்தியம். லேப்டாப்பை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம் என்றாலும் வை - பை வசதி உள்ள பகுதிகளில் மட்டுமே, வலைதளங்களை பார்வையிட முடியும்.\nஎந்த இடத்திலும், நினைத்த நேரத்தில், வலைதளங்களில் நுழைந்து பொருட்களை வாங்க வேண்டுமென்றால் அதற்கு உதவுவது ஸ்மார்ட் போன்கள் மட்டுமே. எம்காமர்சின் வர்த்தகம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் போன்களே.\nகடந்த ஆண்டு, பிலிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில், மொபைல்போன் வாயிலான வர்த்தகம், 10 சதவீதமாக இருந்தது. இது, தற்போது, கணினியை விட, மூன்று மடங்கு அதிகரித்து���்ளது.\nஅதுபோன்று, ஜபாங், ஸ்நாப் டீல், மின்த்ரா போன்ற பல வலைதளங்களின், மொபைல் போன் சார்ந்த வர்த்தகம், குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது.\nஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 2 வருடங்களுக்கு முன்பு 5 சதவீதம் ஆர்டர்கள் மட்டுமே மொபைல் மூலமாக வந்தது.\nஆனால் இப்போது 70 சதவீத வியாபாரம் மொபைல் மூலமாக வருகிறது என்றுஅந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜபாங் நிறுவனத்தின் வருமானத்திலும் 50 சதவீதம் மொபைல் மூலமாகத்தான் வருகிறது.\nஇதே விகிதத்தில் சென்றால் வரும் 2020ல் உலகளவில் எம்காமர்சின் வர்த்தகம் ரூ 4 லட்சம் கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ 1 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கும் என சொல்லப் பட்டுள்ளது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஉலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nமுதலீட�� செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்���ுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nமின்சாரத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் உடன்குடி அனல்மின் நிலையம்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nஉலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-30T03:36:00Z", "digest": "sha1:W5M4E7Q234XWRJC3VKCGL2ZY76C3W43L", "length": 4084, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "அரசியற் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் பொதுசன அபிப்பிராயம் - நூலகம்", "raw_content": "\nஅரசியற் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் பொதுசன அபிப்பிராயம்\nஅரசியற் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் பொதுசன அபிப்பிராயம்\nவெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2009 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2015, 00:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athi-varadhar-temple-request-tamil/", "date_download": "2020-09-30T04:00:13Z", "digest": "sha1:I2N32FDEAIBQ5QCDBKZAPWFGZCUON2MO", "length": 9937, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "அத்தி வரதர் கோயில் | Athi varadhar temple request in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்த தினங்களில் அத்தி வரதர் தரிசனம் செய்ய வர வேண்டாம். கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nஇந்த தினங்களில் அத்தி வரதர் தரிசனம் செய்ய வர வேண்டாம். கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nபட்டு ஆடைகளுக்கு வட இந்தியாவில் வாரணாசி நகரம் போன்று தென்னிந்தியாவில் பட்டாடை உற்பத்திற்கு புகழ் பெற்ற நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. மிகப் பழமையான நகரமான காஞ்சிப��ரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ மற்றும் வைணவ கோவில்களுக்கும் இருப்பிடமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய பெருமை மிக்க கோவில் தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இங்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு கிடைக்கும் அத்திவரதர் தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அது குறித்த தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒரு மனிதனின் வாழ்நாளில் ஒருமுறை அல்லது அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய ஒரு தரிசனமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் அத்திவரதர் தரிசனம் திகழ்கிறது. எனவே அந்த அத்தி வரதரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கண்டு விட வேண்டும் என்கிற நியாயமான ஆசையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரம் நகரை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர்.\nஅந்த வகையில் ஆடி தேய்பிறை ஏகாதசி தினமான நேற்று மட்டுமே அத்திவரதரை தரிசிக்க 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்ததாக காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. மேலும் ஒரு நாளில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அத்திவரதர் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் ஏற்படும் மக்கள் நெரிசலை தவிர்க்க வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்திவரதர் தரிசனத்திற்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅத்தி வரதர் நின்ற நிலை தரிசனம் எப்போது\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/delhi-youngster-gifted-his-father-a-brand-new-tata-tiago-car-022518.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-30T03:34:26Z", "digest": "sha1:YWDXCHRN34UD3ENJIXGT6353NKRV6IAJ", "length": 25603, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n34 min ago தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\n1 hr ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n2 hrs ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n9 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nNews பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு- லக்னோ சிறப்பு கோர்ட்டில் 2,000 போலீசார் குவிப்பு\nSports ஏன் இப்படி பண்ணுனீங்க தோனியை பார்த்து கேன் வில்லியம்சன் செய்த காரியம்.. களத்தில் நடந்த அந்த சம்பவம்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா\nஊரடங்கு தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்தும் விதமாக இளைஞர் ஒருவர் செய்த காரியம் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.\nநல்ல வேலை, கை நிறைய சம்பளம், சொந்த வீடு இதுபோன்ற கனவுகள் இல்லாத நபர்களை பார்ப்பது மிகவும் கடினம். அனைத்து மனிதர்களிடத்திலும் ஏதாவது ஓர் கனவு இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்தவகையில், த��க்கென சொந்தமாக ஓர் வாகனத்தை வாங்க வேண்டும் என்பதையும் பலர் தங்களின் வாழ்நாள் கனவாக கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைய காலத்தில் காரை வாங்குவது என்னமோ சுலபம்தான். ஆனால், தற்போதும் ஒரு சில நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களால் புதிய வாகனம் வாங்குவது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. அதிலும், தற்போதைய கொரோனா சூழ்நிலையில் வருமானம் இல்லை, அன்றாட அத்தியாவசிய தேவைக்கே என்ன செய்வது என தவித்து வருகின்ற வேலையில் புதிய வாகனத்தை எங்கிருந்து வாங்குவது என்ற வார்த்தை எழும்புகின்றது.\nMOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்\nஇந்நிலையில், இளைஞர் ஒருவர் தனது தந்தையின் நீண்ட நாள் கனவான சொந்த கார் ஆசையை நிறைவேற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆம், தற்போது கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு உச்சத்தில் இருக்கின்ற வேலையிலும், அந்த இளைஞர் தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை பூர்த்திச் செய்துள்ளார்.\nஇதற்காக டாடா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றான டியாகோ மாடலை அவர் பரிசாக வழங்கியிருக்கின்றார்.\nடெல்லியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத ஓர் இளைஞர்தான் டாடா டியாகோ காரை அவரது பெற்றோர்களுக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார்.\nMOST READ : தீவிரமாக பரவும் வரைஸ் அச்சத்தில் மக்கள் நம்பிக்கையை விதைக்க புதிய தந்திரத்தை கையாளும் எடப்பாடியார்\nஇதனை சர்ப்ரைஸாக வழங்குவதற்காக அந்த இளைஞர், அவரது நண்பர்கள் சிலரின் உதவியை நாடியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, அருகில் ஓர் பூஜைக்கு செல்லலாம் என அழைத்துவரப்பட்டு அவர்களிடம் புத்தம் புதிய காரை அந்த இளைஞர்கள் ஒப்படைத்தனர்.\nஇதற்கு முன்னர் வரை தங்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கின்றது என்பதை அறியாத அந்த பெற்றோர்கள், ஆச்சரியத்துடன் ஷோரூம்களில் இருந்த புதிய கார்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், காரை திடீரென பரிசாக வழங்கியது, அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. மேலும், அவர்களது கண்களை அது கலங்கவும் செய்துள்ளது.\nMOST READ : ஊரடங்கில் தளர்வு... மீண்டும் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500...\nஇந்த நெகிழ்ச்சியான சம்பவம்குறித்த வீடியோவை ஜேஎஸ் பிலிம்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்திய சந்��ையில் விற்பனைக்கு கிடைக்கும் பட்ஜெட் விலை கார்களில் டாடா டியாகோவும் ஒன்று. இந்த காரை டாடா நிறுவனம் சமீபத்தில்தான் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியது. இத்துடன், லேசான சில புதுப்பித்தல்களையும் அது வழங்கியது. இந்த அப்டேட்டால் டாடா டியாகோ மாடர்ன் தோற்றத்தைப் பெற்ற மலிவு விலை காராக மாறியிருக்கின்றது.\nவிலை மற்றும் தோற்றத்தில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த கார் தற்போது இந்தியாவின் அதிக பாதுகாப்பான வாகனங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. ஆம், சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்புகுறித்த க்ராஷ் டெஸ்ட் பரிசோதனையில் இந்த கார் ஐந்திற்கு 4 நட்சத்திரங்களைப் பெற்றது.\nMOST READ : அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார\nஇந்த ரேட்டிங்கானது, டாடா டியாகோ கார் அதிக பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த அதிக பாதுகாப்பு தரத்திற்காக டாடா நிறுவனம் ட்யூவல் ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இணைத்துள்ளது. இத்துடன், ஸ்பீடு அலர்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றது.\nடாடா நிறுவனம், டியாகோ காரை டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரு வேரியண்டுகளிலும் விற்பனைச் செய்து வந்தது. ஆனால், பிஎஸ்-6 தரம் அறிமுகத்திற்கு பின்னர் பெட்ரோல் வேரியண்டை மட்டும் தற்போது விற்பனைச் செய்து வருகின்றது.\nஅதாவது, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டில் மட்டுமே டியாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இது அதிகபட்சமாக 84 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.\nஇது, ஐந்து ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐந்து ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் தேர்விலும் கிடைக்கின்றது. இத்துடன், இந்த மாடலின் டாப் எண்ட் வேரியண்டில் கன்னெக்ட்நெக்ஸ்ட் எனும் தொழில்நுட்பத்தை டாடா வழங்கி வருகின்றது. இந்த தொழில்நுட்பம் அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதன் மூலம் கார் பற்றிய பல தகவல்களை செல்போனிலேயே நம்மால் பெற முடியும்.\nதற்போது டாடா நிறுவனம், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஆன்-லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து ��ருகின்றது. இத்துடன், கார்களை வீட்டிலேயே வந்து டெலிவரி வழங்கும் சேவையையும் தொடங்கியிருக்கின்றது. இத்துடன், தள்ளுபடி போன்ற சலுகை திட்டங்களையும் விற்பனையை அதிகரிப்பதற்காக அறிவித்து வருகின்றது.\nதீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\nகார்களுக்கான புதிய கேமிரா அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்னனு தெரிஞ்சா உடனே ஒன்னு வாங்கிடுவீங்க\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nபைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் தீவிரம் காட்டிய போலீஸ்காரர்கள்... அப்படி என்ன தேடினாங்கனு தெரியுமா\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nஇந்தியருக்காக வான் வழியாக வந்த ஸ்பெஷல் கார்... விலையை கேட்டு மயங்கி போன மக்கள்...\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nபோலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய டெலிவரி கேர்ள் இப்படி ஒரு தண்டனையை எதிர்பார்த்திருக்க மாட்டார்\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\nதீபிகா படுகோனேவை பின்தொடர்ந்த கார்கள்... போலீஸ் என்ன செய்ய போறாங்க தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\nஏலத்தில் இமாலய தொகையை நெருங்கி கொண்டிருக்கும் 2020 மஹிந்திரா தார்... இப்போவே ரூ.89 லட்சமாம்...\nமத்த ஆம்புலன்ஸ் மாதிரி இல்ல இதுல சிறப்பு விஷயம் சேர்க்கப்பட்டிருக்கு இதுல சிறப்பு விஷயம் சேர்க்கப்பட்டிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/sep/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-131-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81---7721-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D---6771-3466755.html", "date_download": "2020-09-30T03:58:12Z", "digest": "sha1:I65UUWJBFWH5HV2VHJRTSY7Y5XHL5VRP", "length": 8526, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுகையில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு - 7,721; குணம் - 6,771- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபுதுகையில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு - 7,721; குணம் - 6,771\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,721 ஆக உயா்ந்துள்ளது.\nஅதேநேரத்தில் அரசு ம ற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 96 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,771 ஆக உயா்ந்துள்ளது.\nஇறப்பு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 122. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை புதன்கிழமை பகல் நிலவரப்படி 828 ஆக உள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/142883/", "date_download": "2020-09-30T03:26:18Z", "digest": "sha1:PDSXFASFN23Q6FJKOF5SH52VQPK777PH", "length": 11555, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா பாதிப்பில் இந்தியா சீனாவை விஞ்சுகின்றதா ? - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் இந்தியா சீனாவை விஞ்சுகின்றதா \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், 2649 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 81970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3967 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 29920 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.\nஇந்தநிலையில் கொரோனா வைரஸ் வெளிப்பட்ட சீனாவில் இதுவரை 82933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4633 பேர் உயிரிழந்துள்ளனர். 78209 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. இன்றைய நிலவரப்படி 91 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியா சீனாவை விஞ்சுகின்றதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது\nTagsஇந்தியா கொரோனா வைரஸ் தொற்று சீனா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொ��்டவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்…\nதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை, கஜேந்திர குமார் பார்வையிட்டார்…\nஉலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா தொற்று…\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016/04/", "date_download": "2020-09-30T03:03:33Z", "digest": "sha1:XQUY3CA4TDXEPIRB5VPK5HOK6UBLKIRS", "length": 48004, "nlines": 399, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : April 2016", "raw_content": "\nயாழ்பாணத்தில சின்னவயசில சிவலிங்கப்பூ என்ற ஒரு பூவை அறிந்த நினைவு இருக்கு,அந்தப் பூ எல்லாப் பூப் போலவும் அதன் இதழ்கள் நாலு பக்கமும் மலர்ந்து சமச்சீராக விரியாமல், வேறு ஒரு வடிவத்தில் கொஞ்சம் சுருண்டு, அதன் கடினமான ஒரே ஒரு இதழ் பக்கவாட்டில் கணவனுடன் கோவித்த மனைவி ஒருக்களித்துப் படுத்த மாதிரி ���ருக்கும். அது மற்ற எல்லாப் பூக்களின் அடிப்படையான வடிவத்தில் இருந்து வேறுபடவைத்தது\nஅதைவிட வளைந்த அந்த கடின இதழின் நிழலில்,ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் , அதன் நடுவில் வண்டுகள் வந்து லான்ட் பண்ணும் இடத்தில் சடைமுளைகள் போல மகரந்த மணிகள் பெருவாரிய இருக்க, காதில பூ செருகின மாதிரி இரண்டு பக்கமும் மஞ்சள் நிறத்தில் புசு புசு எண்டு பஞ்சு போன்ற மிக மிக மெல்லிய இதழ்கள் குஞ்சமாக் வெளித்தள்ள்ளிக் கொண்டிருக்கும் .\nசிவலிங்கப்பூ என்ற அந்தப் பூ கிடைக்கும் போதெல்லாம் சிவபெருமானே கிடைத்த மாதிரி சாமி அறையில் கொண்டுவந்து வைக்க வீடு முழுவதும் அதன் வாசம் சாம்பிராணிப் புகை போட்ட மாதிரி வீசும், இங்கே நான் இனிச் சொல்லப்போறது அந்த பூ , அரும்பாகி ,மொட்டாகி, மலராகி மலர்ந்த அந்த மரத்தின் வரலாற்று, தேசிய முக்கியத்துவம்......\nஉலகம் எல்லாம் உள்ள நாடுகளில் உள்ள மாதிரி, இலங்கைத் திருமணி நாட்டிலும், மன்னிக்கவும் அந்த நாட்டை இப்படி எழுப்பமாகச் சொல்வதுக்கு, மரங்களோடு மரமா ஒரு தேசிய மரம் இருக்கு. அது என்ன எண்டு அண்மையில் நாகதீபம் தங்கசியின் பதிவில் படித்த போது, அது நாகமரம் எண்டு எழுதி இருந்தா,\nஇலங்கைக்கு தேசிய மரம்,தேசிய பறவை,தேசிய கீதம், தேசிய சமயம் ,இவைகளுடன் தேசிய இனம் இருப்பது எல்லாருக்கும் தெரியும். இலங்கையின் தேசிய கீதம் கொஞ்சம் நாங்கள் சின்ன வயசில் பள்ளியில் காலையில் \" நமோ நமோ தாயே ,ஸ்ரீலங்கா மாதா... \"எண்டு உளறிக்கொட்டியதால் கொஞ்சம் பிரபலம்,\nஆனால் இலங்கையின் தேசிய இனம்.தேசிய சமயம் பிரபலமான அளவுக்கு, தேசிய மரம்,தேசிய பறவை பிரபலம் ஆகவில்லை, பெரும்பான்மையான சிங்கள தேசிய இனத்தை அந்த புண்ணியவான்களே,சிறுபான்மை இனங்களை மரங்கள் ஆக்கி ,வேண்டிய அளவு அட்டகாசம் செய்து கொஞ்சம் உலக அளவில் பிரபலம் ஆக்கியிருக்குறார்கள்.\nஅந்த தீவின் தேசிய மரம் நாக மரம்.ஈரவலயக் காடுகளில் வளரும் பெரிய மரம் . அதை தேசிய மரம் எண்டு 1986 இல் தான் நிர்ணயித்து இருக்குறார்கள். அதுவும் புத்தபிக்குகள் சொன்ன அட்வைசில் தான் அப்படி சட்டரீதியாக ஆக்கினார்கள் எண்டு அறியும் போது அந்த தேசிய இனம் இன்னுமொரு அட்டகாசம் சத்தம் இல்லாமல் சயின்ஸ்ல செய்து இருக்குறார்கள்..\n\" Mesua Ferrea \" தான் நாக மரத்தின் லத்தின் விஞ்ஞான தாவரவியல் பெயர் எண்டு சொல்லுறார்கள், இலங்க���யில் ஈரவலயக் காடுகள் அதிகமுள்ள , பருவமழை அதிகம் பெய்யும் ,பழைய சிங்கள பவுத்த விகாரைகள் , சிங்கள மன்னர்களின் ராஜதானிகள் இருந்த கலாசார முக்கோண வலயத்தில் உள்ள தம்புள்ளையில் இது அதிகம் இருக்கு என்கிறார்கள்,\nபுத்த பெருமான் முதல் முறை இலங்கைக்கு வந்த போது,வேலை மினகெட்டு இந்த மரத்தை நாட்டினாராம்,அப்புறம் அவரின் சமயத்தை இந்தியாவில் அழியும் போது, தலையில் தூக்கிக் கொண்டு இலங்கைக்கு கொண்டு வந்து தம்பபன்னியில் இறங்கிய சங்கமித்தை அந்த மரத்தை வழிபட, பிக்குகள் இந்த வரலாற்றை பிடிச்சு இப்ப நாக மரம் தேசிய மரம் ஆக்கிவைத்திருகிறார்கள்\nஇந்த மரத்தை வெட்டுவது புத்தசாசனத்துக்கு எதிரானது எண்டு சொல்லி,சட்டம் வேறு இருக்குதாம் என்கிறார்கள் . சில நேரம் யாரவது தமிழர் இந்த மரம் என்ன மரம் எண்டு தெரியாமல் அவசரத்துக்கு இதன் அருகில் மறைந்து நிண்டு மூத்திரம் பெஞ்சால்,பிடிச்சு பயங்கரவாத சட்டதில உள்ளுக்கு போடவும் புத்த சாசன சட்டத்தில் வழி இருக்கலாம் போலிருக்கு .\nநாக மரம் தான் சிவலிங்கப் பூ மரமும் என்கிறார்கள் ,ஊரில எங்களின் அயலில்,செட்டி தெருவில் இருந்த ஒரு வீட்டை சிவலிங்கபூ வீடு எண்டு சொல்லுவார்கள். அந்த வீட்டின் சுவர் ஓரமா இந்த மரம் நிண்டு அதன் சிவலிங்கப் பூக்கள் சில நேரம் வீதியில் விழுந்து கிடக்கும் ,சிவலிங்கப் பூ எண்டு பெயர் இருந்தாலும் அது, ஆட்டுக் கல்லுப் போல இருக்கும் சிவன் கோவில் சிவலிங்கம் போல இருக்காது,\nகொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தல் சில நேரம் சிவலிங்கம் போல இருக்கும், அந்தப் பூவை மரத்தில் இருந்து பிடிங்கினால் சிவபெருமான் கோவித்து கொள்வார் எண்டும் சொன்னார்கள் அந்த நாட்களில். சிவலிங்கப் பூ இருந்த வீட்டு மதில் சுவர்கள் மிகவும் உயரமா இருந்து, ஒருவேளை சிவலிங்கப்பூ போல அழகான பெண்கள் அந்த வீட்டில இருந்தும் இருக்கலாம்,,,சிவபெருமானுக்கே வெளிச்சம்,\nயாழ் சுப்பிரமணியம் பூங்கா ஒரு காலத்தில் பூங்கா போல ரம்மியமா இருந்த காலத்தில் அங்கே அந்த பூங்காவின் நடுவில் இந்த மரம் இருந்து சாமத்தியப்பட்ட பருவப் பெண்ணின் ஜவ்வன நளினங்களுடன் வஞ்சகம் இல்லாமல் பூத்துக்குலுங்கிய நினைவு இருக்கு. அந்த மரத்தில் பூ அதிகம் உள்ள நேரத்தில் ஒரு வித மயக்கும் வாசம் வரும், அந்த மரத்தில நாக பாம்பு இருக்கும் எண்டும், அ��்தப் பாம்பின் கொட்டாவி வாசம் அது எண்டும் சிலர் சொன்னார்கள்,\nபாம்பு இருந்தா யாரும் அந்த பூக்களைப் பறிக்க மாட்டார்கள் என்ற ஐடியாவில் அப்படி புரளி விட்டார்களா தெரியலை, ஆனால் நிறையக் காதலர்கள் அந்த மரத்துக்கு அருகில் ஒளிஞ்சு மறஞ்சு இருந்து கொண்டு காதல் செய்ததை நான் பார்த்திருக்றேன் சில நேரம் அந்த மரத்தில இருந்த நாகபாம்பும் பார்த்துக்கொண்டு இருந்து அதன் இயலாமையை நினைத்துக் கொட்டாவி விட்டு இருக்கலாம்,......\nயாழ்பாணத்தில எங்களின் வீட்டுக்கு அருகில் இருந்த, பெண்ணாம் பெரிய பித்தளை உண்டியல் பளபளக்கும் ஆடம்பரக் கந்தனின் நல்லூர் கந்தசாமி கோவில் எப்படி ஆடம்பர மக்களின் பிரசித்தமா இருந்ததோ, அதுபோல கொஞ்சம் அடிபட்ட மக்களின் பிரசித்தமாக இருந்த கோவில், அல்லப்பட்ட அடியார்களின் அடையாளமாக பிச்சைக்காரனின் அலுமினியத் தட்டுப் போல இருந்த முருகன்\nவருடம் முழுவதும் அன்னதானம் கொடுக்கும் மடங்கள் சூழ்ந்து இருந்ததால் அன்னதானக் கந்தன் என்ற அடைமொழியில் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதி முருகன் என்ற செல்வச்சந்நிதி முருகன் கோவிலும் அடக்கமான பெயரோடு, ஒரு சின்னக் கிராமத்துக் கோவில் போல, ஆன்மீகத்துக்கு நெருக்கமாக, அலட்டிக் கொள்ளாமல் அமைதியா, இருக்கும் தொண்டைமான் ஆற்றங்கரையில் இருந்தது .\nசந்நிதி முருகன் கோவிலின் தேர் திருவிழாவுக்கு என்னோட அயல், \" குளத்தடிக் குளப்படிக் குரூப் \" நண்பர்களுடன் சைக்கிளில் சாப்பாடு கட்டிக் கொண்டு, புத்தூர், ஆவரங்கால் வெங்காயத் தோட்ட வெளிகள் ஊடாகப் போகும் யாழ்ப்பான இராஜதானியை ஆண்ட சங்கிலிய மன்னனின் இராஜதானிக் குதிரை சாணம் போட்ட இராஜ வீதி முழுவதும் மூச்சு வாங்க சைக்கிளில் மிதிச்சு, நிலாவரைக் கிணத்தடியில் கொஞ்சம் இளைப்பாறி, அந்த அடிமுடி இல்லாத கிணத்தை எட்டிப் பார்த்திட்டு மீண்டும் அச்சுவேலியில் திரும்பி .........\nஅச்சுவேலியில் இருந்து பல பாதைகள் சன்னிதிக்குப் போனாலும்,வல்லை வெளியின் அழகை ரசிக்கவும் தென்னை மட்டை வைச்சு வரிஞ்ச அழகான கட்டை வேலிகளுக்கு மேலால தெரிந்த கிணத்துக் கட்டுகளில் துலாவில அள்ளிக் குளிக்கும் வடமாராட்சி இளம் பெண்களின் அழகை ரசிக்கவும் கொஞ்சம் குளிச்சியா சைக்கில் மிதிக்கவும் நாங்கள் அந்த வழியை தேர்ந்தெடுத்தோம்\nஊருக்குள்ளால போகும் பாதையில��� பக்தியோடு பரவசமாய்ப் பயணிக்க திட்டமிட்டு வல்லை வெளிப் பாலம் பாதையில், சேட்டைக் கழட்டி எறிஞ்சு போட்டு \" சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே....\" பாட்டைப் பாடிக்கொண்டே மிதித்து.......\nபுறாப் பொறுக்கி, குஞ்சர் கடை, எல்லாம் தார்ரோடில அமத்தி மிதிச்சு தாண்டி , வடமாரட்சி ரெண்டாகப் பிரியும் வதிரியில் வடக்கால போற கல்லுப் போட்டு கிரவல் மண் மேவிய சந்நிதிப் பாதையில் பனை மரங்களுடன் சமாந்தரமாகப் பயணித்து போன பாதையின் முடிவில் வல்லை வெளிக் காற்று பருத்தித்துறைக் வங்கக்கடலில் கலக்கும் ஒத்திகைகள் நடக்கும்\nதொண்டைமான் ஆற்றங்கரைத் தரவை வெளிகளின் முடிவில் சன்னதி முருகன் கோவில் இருக்கும் இடமே தெரியாமல் ஒரு சின்னக் கோவில் பக்தர்களால் மறைக்கப்பட்டு,வெளிச்சமான தொண்டைமான் ஆற்ருக்கு அருகில் கொஞ்சம் மங்கலாக இருந்தது.\nநாங்க போய் சேர்ந்த நேரம் ,வெயில் மண்டையப் பிளக்க முதல் வேலையா, கோவிலுக்கு போகும் பாதையின் தொடக்கத்தில், நிறையத் தண்ணீர்ப் பந்தல் போட்டு தாகசாந்தி செய்யும் சின்ன ஓலைப் பந்தலில், லவுட் இஸ்பீக்கரில், \" நம்புங்கள் முருகன் நல்லவன் ,தன்னை நாடி வரும் அடியார்க்கு நல்லவன்....\" என்ற பக்கதி பாடல் போட்டு பச்சை மிளகாய்,வெங்காயம் மிதக்கும் மோர்த் தண்ணி கொடுத்து கொண்டு இருக்க, அதை வேண்டி மண்டி முடிய....\nசைக்கில் எல்லாத்தையும் ஒன்றாக வைத்து பூட்டிப் போட்டு, நாங்க போனதே தொண்டைமான் ஆற்றில குளிக்க எண்டது போல ஒன்றாகவே எல்லாரும், உடுப்பெல்லாம் கழட்டி, சுழட்டி எறிஞ்சு போட்டு, பழனி ஆண்டவர் போல ஒரே ஒரு உள்உடுப்போட,\" கந்தனுக்கு வேல் வேல்,முருகனுக்கு வேல் வேல்...\" எண்டு சொல்லி மாதக் கணக்கா குளிக்காத மாதிரி, கருணாகரத் தொண்டைமான் தோண்டின தொண்டைமான் ஆற்ருக்குள்ள குதித்து, வருசக் கணக்கா ஆற்று தண்ணியக் காணாத மாதிரி நீந்தி விளையாடியதில் செல்வச்சந்நிதி முருகனை மறந்திட்டம்.\nசந்நிதி முருகன் கோவிலுக்கு எதிரில், தொண்டைமான் ஆற்றங்கரையின் மறுகரையில் வெளிக்கள நிலையம் இருந்தது,அதில இருந்துதான் நாங்க படிக்கிற காலத்தில், வழமையான ஆண்டு இறுதிப் பரீட்சையின் சயன்ஸ் பாட கேள்வித்தாளை விட, எச்ற்றாவ ஒரு பயங்கர விஞ்ஞான கேள்வித்தாள் வரும், அது ஆண்டு இறுதிப் பரீட்சை அரசாங்க் கேள்வித்தாளை விட கடினமா இருக்கும், முதல் கேள்வியிலே��ே வயித்தைக் கலக்கும். ஏதோ விஞ்ஞானிகள் அந்த கேள்வித்தாள் தயாரித்த மாதிரி இருக்கும் படு பயங்கரமான ,கொஞ்சம் பாட திட்டத்துக்கு வெளியே கேட்கப்படும், விடை தெரியாத கேள்விகள் உள்ள அதன் கேள்வித்தாள்.\nநாங்க போன நேரம் வயித்தைக் கலக்கும் கேள்வித்தாள் தயாரித்த அந்த வெளிக்கள நிலையம் அருகில் இராணுவ முகாம் இருந்ததால், சண்டையின் இடையில் அம்புட்டு அந்த நிலைய கட்டிடங்கள் கைவிடப்பட்டு இடிந்து காணப்பட்டது. என்னைப் போன்ற பல அறிவு ஜீவன்களின் மண்டையில் மணி அடித்த அந்த வெளிக்கள நிலையம் இருந்த கேவலத்தைப் பார்க்க ,ஒரு பழி வேண்டின திருப்தியில், மனதுக்கு ரெம்பவே சந்தோசமா இருந்தது.\nயாழ்ப்பாணத்திலையே மிகப் பெரிய தேர் இருந்த செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் தேரை வெளிக்கள நிலைய இராணுவ முகாமில் இருந்து வந்த ராணுவம் எரித்து மிஞ்சிய நாலு தேர்ச் சில்லு மட்டும், அந்த மிக உயரமான தேர்முட்டியின் உள்ளே இருந்தது,\nஅந்த தேர் இழுக்கும் வடக்கயிறு கடலில் இருந்து அதிசயமா மிதந்து வந்தது எண்டு சொன்னார்கள். அது மிதந்து வருவது கப்பிறாளை என்ற அந்தக் கோவில் ஐயரின் கனவில் வந்தது என்றும் சொன்னார்கள்.அது உண்மையா,அல்லது பொய்யா என்று தெரியவில்லை .\nஇலங்கை ராணுவம் பெட்ரோல் ஊற்றி எரித்த போது தப்பிய அந்த தாழம் வடக்கயிறு பார்த்த போதும்,மிக மிக உயரமான அந்த தேர் முட்டியைப் பார்த்த போதும் அந்த தேரின் பிரமாண்டம் கற்பனை பண்ணிப் பார்க்க இன்னும் பிரமிப்பாய் இருந்தது,\nமற்றப்படி சந்நிதி முருகன் கோவில் சந்நிதானத்தில் ஒரு பெரிய கறுத்த மரப் பெட்டி இருக்க, அதைதான் வாய் வெள்ளைத் துணியால கட்டிய கப்புறாளை என்ற ஐயர் போன்றவர் ஆராதனை செய்ய அதை ஒரு சின்ன தேரில் வைத்து இழுத்தார்கள். அந்தக் கறுப்பு மரப் பெட்டிக்குள் உள்ள வேல் தான் கதிர்காமம் கோவில் கொடியேறும் போது அங்கே பறந்து செல்வது என்றும் பெரியவர்கள் சொல்லுவார்கள்.\nகோவிலைச் சுற்றி நிறைய வசதியான நடுத்தர வயதுப் பெண்கள், வாட்ட சாட்டாமான உடம்போடு , கையில, காதில ,கழுத்தில ஒரு தங்க நகைக்கடையையே அள்ளிப்போட்டு அசைந்தாட, காஞ்சிபுரம் சேலைகளில் பட்டு மினுமினுப்புக் காட்ட, அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் இந்திர விழாவிற்கு வந்த சந்திரிகள் போல, மாதவிக் கண்ணால கதை சொல்ல, அலட்சியமான அவர்களின் அழகு சிலப்பதிகாரத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுத, ஆர்வக்கோளாறு அதிகமாகி, ஒரு வயதான ஐயாவிடம் விசாரித்த போது\n\" அவயல் எல்லாரும் வல்வெட்டித்துறை ஆட்கள் கண்டியளோ, நீர் ஏன் காணும் இதெல்லாம் குடையுரீர் \"\nஎண்டு சொன்னார். அன்னதானக் கந்தன் என்ற அடைமொழியில் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதியில் வாட்ட சாட்டாமான வல்வெட்டித்துறை ஊர் பெயரை கேட்டவுடனே, தீவிர முருக பக்தன் போல கொஞ்சம் பயத்தில ஒதிங்கியே இந்திர விழாவிற்கு வந்த சந்திர மாதவிகளை அவதானித்த போது அவர்களும் எங்களைப்போல தான் இயல்பாக அந்த கோவில் திருவிழாவை என்ஜோய் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்,\nகோவிலைச் சுற்றி நிறையக் காவடிகள் \" வேவா வடி வேலவா, ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா.. \" என்ற பெங்களூர் ரமணியம்மா பாடலை நாதஸ்வரத்தில வாசிக்க, முள் குத்திய முதுகில் இருந்து ரத்தம் வடிய,நேர்த்தி வைத்த அடியார்கள் ஆட்டம் போட ,நிறையப் பெண்கள் வேப்பிலை வைத்த குடத்தை தலையில வைத்து குன்றத்தின் குமரனுக்கு பக்தி மயமாக,ஒரு கிராமக் கோவிலின் அடையாங்களுடன் சந்நிதி முருகன் கோவில் இருந்தது.\nநாங்க போன நேரம் தொண்ணுறு ஆரம்ப வருடம் சிங்கம்/புலி சண்டையில் ,,சந்நிதி மடம் ஒன்டுமே இயங்கவில்லை...கட்டிடம் மட்டும் இருந்தது. சந்நிதி முருகன் கோவிலுக்கு பின்னால தென்னத் தோப்புகளுக்கு நடுவில் ஒரு காலத்தில் இலங்கை முழுவதுமே புகழ் பெற்ற அன்னதானம் கொடுக்கும் மடங்கள் இருந்தது,\nஅதுவும் சண்டையில அழிந்து,இடிந்து, கைவிடப் பட்டிருக்க அந்த மடத்துக்கு வருடம் முழுவதும் நடக்கும் அன்னதானதில் ஒவ்வொரு நாள் யார் யார் உபயம் செய்தவர்களின் பெயர்கள் ஒரு பலகையில் தொங்க ,புண்ணியம் செய்தவர்களின் விபரம் உள்ள அந்தப் பலகை மட்டும் இவளவு யுத்த அழிவிலையும் அழியாமல் இருக்க , அதில இன்னுமொரு ஆச்சரியமா ஒரு நாள் இலங்கை பொலிஸ் திணைக்களம் கொடுத்து அன்னமிட்டுப் புண்ணியம் சேர்த்த விபரமும் இருந்தது.\nஅன்னதானக் கந்தன் அருள் கொடுத்து, ஆறுதல் தந்த சந்நிதி முருகன் மடங்கள் இருந்த தென்னத் தோப்பு அமைதியா இருக்க,அதில இருந்த கொஞ்சநேரமே வயிறாற சாப்பிட்ட ஒரு உணர்வு வந்தது. நிறைய மனிதர்கள் வந்து அந்த மடங்களை சுற்றிப் பார்த்தார்கள், அந்தக் கோவில் சுற்றாடலில் தொண்டைமான் ஆற்றங்கரையின் கரையில், தென்னத் தோப்புகளுக்கு நட���வில் இருந்த மடம் இருக்கும் பகுதி உண்மையில், \" கந்தக் கடவுள் எங்கள் சொந்தக் கடவுள் \" போல இந்த உலகத்தின் ஒரு அழகான பிரதேசம் போல இருந்தது அந்தநேரம்....\n... தொண்டைமான் ஆற்றைக் கிண்டிய செங்கையாரிய கருணாகரத் தொண்டைமான் என்ற மன்னனின் \" லொக்கேசன் செலக்சன் \" உண்மையிலேயே பிரமிக்க வைத்தது.. .\nபார்த்து இரசித்து மனதில் பதியும் திரைப்படங்களை இன்னொருமுறை நினைப்பதே ஒரு அலாதியான அனுபவம் அண்மையில் ஒரு கிழக்கு மாகான எழுத்தாளர் ஒருவரின் பதிவின் \"கொமன்ட்\" ல் ஒருவர் \" American Beauty \" படத்தை நினைவுக்குக் கொண்டுவந்தார் \nசுவிடனில் வசித்த போது இந்தபடத்தை வீட்டில DVD ஆக இருந்த போதும் நேரம் ஒதுக்கி போதாக்குறைக்கு என்வெள்ளைக் குதிரயையும் இழுத்துக்கொண்டு போய் தியேட்டரில் பார்த்திருந்தேன், காரணம் அதன் கமரா சத்தமே இல்லாமல் புதுக் கவிதை எழுதி இருந்ததால் \nகதை ,எங்க வீடு ,உங்க வீடு போல ஒரு சாதாரண அமரிக்கக் குடும்பத்தில நடக்கும் \"romantic and paternal love \" கதை ஒரு 16 வயது \"டீன்-ஏஜ்\" பெண்ணின் அந்த வயதுக்கேயுரிய காதல் ,தனிமை, மனஅழுத்தம், அப்பா -அம்மாவின் அற்ப சில்லறை சண்டைகள்,இதுகளைத் தான் அதிகம் கதை முதன்மைபடுத்துது போலிருக்கும் ஆனால் உள்ளே இன்னொரு சோகக் கதை ஓடிக்கொண்டிருக்கும். ,\n\"பகுதி நேர எழுத்தாளர் \" அப்பா ,அந்த \"டீன்-ஏஜ்\" பெண்ணின் நண்பியுடன் ரகசியமா உறவாடுவது ,\"வீட்டு புரோகர்\" வேலை செய்யும் அம்மா பணக்கார ஆண்களின் பின்னால் \"AMARICAN DREAM \"ஐ துரத்துவது, அந்த \"டீன்-ஏஜ்\" பெண் அயல் வீடில் வசிக்கும் றிக்கி என்ற \"மரியுவானா \" போதைவஸ்து புகைக்கும் பையனைக் காதலிப்பது, அந்தப் பையனின் அப்பா , ஒரு முன்நாள் நாள் ராணுவ வீரர் , \"டீன்-ஏஜ்\" பெண்ணின் அப்பாவை ஓரினசேர்கையாளர் என்று தாப்பாக நினைப்பது ,இப்படி ஏகப்பட்ட குளறுபடிக்களுடன் கதை திகிலாக நகருது.\nஇந்தப் படத்துக்கு 5 ஒஸ்கார் விருது கிடைத்தது. அந்தப் பக்கத்துக்கு வீட்டுப் பையன் ரிக்கி எப்போதேமே ஒரு \"கையடக்க கமராவால் \" அவர்கள் வீட்டை சுற்றி படம் எடுப்பான்,அந்த \"கிளிப்ஸ் \" உம் அதிகமாக படத்தில வரும் , அந்தப் பையன் எடுத்த ஒரு \" பிளாஸ்டிக் சொப்பிங் பை \" காற்றில சும்மா எழும்பி ஆடுவதை ஒரு கவிதைபோல சில நிமிடங்கள் பின்னணி இசையுடன் மட்டும் காட்டுவார்கள் ,\nஇப்படி தமிழ் படத்தில காட்டினால் \"சரிதான் போடா மயிரு \"என்று சொல்���ி எழும்பிப் போய்விடுவார்கள். அந்த \"சீன்\" இன்றுவரை உலகஅளவில் நினைவு கொள்ளப்படுகின்றது இந்த காமடி ரொமாண்டிக் படத்தை வைத்து எப்படி \"அமரிக்க நுகர்வோர் பொருளாதார\" கலாசாரம் ,ஒரு அமைதியான குடும்பத்தை சிதைக்குது என்ற யதார்த்தத்தையும் சொன்னார்கள்.\nபடத்தோட முடிவில் அந்த டீன் ஏச் பெண்ணின் அப்பா சுட்டுக் கொல்லப்படுவார் , ஏன் சுடப்பட்டார், யார் சுட்டது எண்டு நேரடியாக காட்டமாடர்கள் , ஆனால் திரைக்கதையை முதலில் இருந்து உள்வாங்கிப் பயணிக்கும் எல்லாருக்கும் தெரியும் அவர் மனைவிதான் அவரைச் சுட்டு இருப்பார். ஆனால் நேரடியாக சூ ட்டுச் சம்பவம் காட்டப்பட்டமாட்டாது. நாங்கள் தான் ஊகிக்க வேண்டும், அதில்தான் திரில் இருக்குது \nஇப்படி Materialistic Values and Susceptibility to Influence படம் தமிழ் கலாசார சுழலில் நேரடியாக தமிழில் படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறன் , பிறகு அதை \"செக்ஸ் \" படம் எண்டுதான் வெகுஜன ,பொதுஜனங்கள் சொல்லி வெகுண்டு எழுவார்கள் , American Beauty \"கதையின் ஆதாரமே அவர்களின் சமுக வாழ்கை முறையில் உள்ள \"வெறுமை \"இடைவெளிகளை Beauty என்ற அடைமொழியில் சொல்லுவது.\nஆனாலும் கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தால் ,இதே போன்ற CONCEPT இல் தமிழில் பல படங்கள் எழுபதுக்களில் மூஞ்சி முழுவதும் மேக்-அப் அப்பிய ,ஓவர் அக்டிங், \"பெரிய திலகங்கள் \" நடிக்காமல்,இயற்கையான நடிகர்களான ரவிச்சந்திரன்,M R ராதா நடித்து வந்திருக்கிறது என்றும் தான் சொல்லவேண்டி இருக்கு \nContext என்பது ஒன்றுதான் அதன் Presentation தான் தமிழ் கலாச்சார சூழலுக்குள் அடங்கிப்போக வேண்டிய கட்டாயத்தில் திரைக்கதையை சொல்லி இருப்பார்கள்.குடும்பங்களில் நிகழும் ஏகப்பட்ட உறவுச்சிக்கல்களை வைத்து இயக்குனர் கே. பாலச்சந்தர் அப்படியான படங்கள் நிறையவே இயக்கி இருக்கிறார்.\nநான் என்ன சொல்ல வாறேன் என்று இப்ப உங்களுக்கு விளங்கி இருக்கலாம். அல்லது ஒருமுறை American Beauty யைப் பாருங்கள். எப்படி சிம்பிளாக ஒரு சில சம்பவங்களை இணைத்து ஒரு திரைகதையை உருவாக்கி அதை வைத்து ரெண்டு மணித்தியாலம் அசையாமல்க் கதிரையில்க் கட்டிப்போட்டு வைக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-09-30T02:01:44Z", "digest": "sha1:5QLMBORAD2A322TQHNA3GT6ZPULCOT6N", "length": 40026, "nlines": 202, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "சாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்!- சிறப்பு கட்டுரை | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபில்கேட்ஸ்... இந்தப் பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்தவர். பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே முதல் நிலை பணக்காரராக உயர முடியும் என்ற எண்ணத்தை உடைத்தெரிந்த மாபெரும் மனிதர் இவர்.\n1955ல் அமெரிக்காவில் சியாடில் என்ற நகரில், வில்லியம் ஹென்றி -& மேரி தம்பதியருக்கு பிறந்தவர் பில்கேட்ஸ். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர். தாயார் ஓர் ஆசிரியை.\n13 வயதிலேயே கம்ப்யூட்டர் ஆர்வம் பில்கேட்சுக்குள் புகுந்து விட்டது. பள்ளியில் படிக்கும்போது அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அவற்றை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.\nஅப்போது திறமையான கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அப்பள்ளியில் கிடையாது. இருப்பினும் ஆசிரியர்களே வியக்கும் வகையில், தனது 16 வயதிலேயே கம்ப்யூட்டர் குறித்த பரந்த அறிவை வளர்த்துக் கொண்டார் பில்கேட்ஸ். கம்ப்யூட்டர் குறித்த தொழில்நுட்ப நூல்களை எல்லாம் தேடித்தேடி வாங்கி ஆர்வமாக படித்தார்.\nஇந்நிலையில் அவருடைய நண்பர் பால்ஆலனுடன் சேர்ந்து ஒரு சிறிய கம்ப்யூட்டர் குழுவை துவக்கினார்.\nஅவர் வசித்த பகுதிகளில் இருந்த நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களுக்கு தனது குழுவின் மூலம் புரோகிராம் எழுதி கொடுத்து சம்பாதித்தார். 16 வயதிலேயே சம்பாதிக்க வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு எழுந்தது வாழ்வின் ஒரு முக்கிய தருணம் என்று சொல்ல வேண்டும்.\nஇப்படித்தான் அவரது கம்ப்யூட்டர் வாழ்வு தொடங்கியது. கம்ப்யூட்டர், புரோகிராமிங், வருமானம் என்பதிலேயே அவரது கவனம் முழுவதும் குவிந்தது. அரட்டை அடித்துக்கொண்டு வீணாக பொழுதை கழிக்கும் இளைஞர்கள் மத்தியில், சம்பாதித்து கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பது குறித்து எண்ணுவதில் பில்கேட்ஸ் தனது பொழுதைப் போக்கினார்.\nபள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரி படிப்பை தொடர்வதற்கு ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அவரது மனம் படிப்பின் மீது குவிய வில்லை. எப்போதும் பிசினஸ் குறித்தே அவரது மனம் சுழன்று கொண்டிருந்தது. முதல் வருடம் முடிந்தவுடனேயே கல்லூரி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\n‘உன்னை வக்கீலாக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டோமே... பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டாயே... உன் எதிர்காலம் என்னாவது உன்னால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா உன்னால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா என்றெல்லாம் பெற்றோரும், உறவினர்களும் பில்கேட்சை திட்டினர்.\nபில்கேட்சின் மனமோ அந்த வார்த்தைகளை கேட்டு கலங்கவில்லை. மாறாக தன்னால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்று தன்னம்பிக்கையோடு அவர்களுக்கு பதிலளித்தார்.\n1974ம் ஆண்டு இன்டெல் நிறுவனம் புதிய மைக்ரோ புராசசரை அறிமுகம் செய்தது. அதன் புரோகிராமிங் பணிக்கு பில்கேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார். அதன் பயனாக பேசிக் முறையில் எளிதாக புரோகிராமிங் எழுதிக்கொடுத்து நிறுவனத்தின் பாராட்டை பெற்றார். அப்போது பில்கேட்சுக்கு வயது இருபது.\nபின்னர், 1977ல் தனது நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை, ஆல்புகர்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள சிறிய அறையில் தொடங்கினார். இவ்வாறு தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம்தான் இன்று உலகமே வியக்கும் அளவுக்கு மாபெரும் உச்சத்தை தொட்டிருக்கிறது.\n70களில் அமெரிக்காவில் தொடங்கிய கம்ப்யூட்டர் புரட்சி 80களில் உலகளவில் விரிவடைந்தது. அமெரிக்க நிறுவனங்கள் இந்த புரட்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. அப்படி பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்களில் மைக்ரோசாப்ட்டும் ஒன்று.\n80களில் ஐபிஎம் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர்களை உருவாக்கத்தொடங்கியது. அதுவரை நிறுவனங்கள் மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் வருகைக்கு பிறகு அந்த நிலை மாறியது. கம்ப்யூட்டர்கள், உலகம் முழுவதும் பெருமளவில் விற்பனையாக தொடங்கின.\nகுறிப்பாக ஐபிஎம் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. அந்த காலகட்டத்தில் உலகளவில் இந்நிறுவனம் அதிக கம்ப்யூட்டர்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புகழ்பெற்ற நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கைகோர்க்க வைத்தார் பில்கேட்ஸ்.\nஐபிஎம் கம்ப்யூட்டர்களுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடைய துவங்கியது. பெரும்பாலானோர் ஐபிஎம் கம்ப்யூட்டரிலிருந்து ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு மாறத் தொடங்கினர். இச்சமயத்தில் பில்கேட்ஸ் விரைவாக செயல்பட்டு மைக்ரோ சாப்ட் விண்டோஸ் என்ற இயங்கு தளத்தை அறிமுகம் செய்தார்.\nஅது மாபெரும் வெற்றியை பெற்றது. ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் இயங்கு தளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் மைக்ரோசாப்ட்டுக்கு கிடைத்தது. இதனால் பில்கேட்சுக்கு கோடிகோடியாய் கொட்டத்தொடங்கியது. இன்றைக்கு உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதளம்தான் 80 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய புதிய மென்பொருள்களை அப்போது மட்டுமல்ல இப்போதும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது மைக்ரோசாப்ட்.\n90களில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணைய செயலியை உருவாக்கி அதை புதிய கம்யூட்டர் வாங்குவோருக்கு இலவசமாக வினியோகம் செய்தார் பில்கேட்ஸ். இதன் காரணமாக அப்போது பிரபலமாக இருந்த நெட்கேப்சின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது. இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மேலும் ஒரு மைல்கல்லாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமைந்தது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள். இவர்களின் திறமைகளை பில்கேட்ஸ் நன்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தார். திறமையானவர்களுக்கு உரிய கவுரவம் கொடுத்தார். இந்த அம்சத்தை கேள்விப்பட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தேடிவந்து பல திறமைசாலிகள் இணைந்தனர்.\nஇன்றளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து சென்றவர்கள். இதில் 26 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான விஷயம் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையும் கூட.\nதனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்ட��ம் அவரவர் திறமைக்கு ஏற்ப ஊக்குவிப்பு பரிசுகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் போன்றவற்றை வழங்கினார். இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.\nமுதலாளி, தொழிலாளி, நிர்வாகி என்ற வேறுபாடுகளை ஒருபோதும் பில்கேட்ஸ் தனது நிறுவனத்தில் காட்ட வில்லை. ஊழியர்களுடன் நெருக்கமாக பழகினார். எல்லோரும் கலந்து பழகி, கருத்துகளை பகிர்ந்து, ஆலோசனை வழங்க கூடிய ஒரு சூழலை உருவாக்கினார்.\nபில்கேட்ஸ் நினைத்திருந்தால் உலகின் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்க முடியும். ஆனால் அவரோ தனது நிறுவனத்தில் பணியாற்றி, நிறுவனத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட மெலின்டர் பிரெஞ்ச் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1994ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. 96ல் ஒரு மகளும், 99ல் ஒரு மகனும், அதற்கு அடுத்தாண்டு ஒரு மகளும் இவர்களுக்கு பிறந்தனர்.\n1999ல் தனது அனுபவங்ளை எல்லாம் திரட்டிBusiness at the speed of thought\nஎன்ற நூலை எழுதி வெளியிட்டார். தொழில் முனைவோர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் அந்த நூல் மாபெரும் வரவேற்பை பெற்றது.\nசுமார் 30 மொழிகளில் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இதன் மூலம் இந்நூல் எவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது.\nThe Road Ahead என்ற நூலையும் எழுதி இருக்கிறார். இந்த இரண்டு நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழுத் தொகையையும் சமூக சேவைக்கு வழங்கி வருகிறார்.\nஅறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் சமுக சேவை செய்து வரும் பில்கேட்ஸ் இதுவரை சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை சமூக பணிகளுக்கு வழங்கி இருக்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி ஆகும். கிட்டதட்ட தனது சொத்தில் பாதியை சமூக சேவைகளுக்கு வழங்கி இருக்கிறார்.\nஇவ்வளவு நன்கொடைகளை வாரி வழங்கிய பின்னரும் இன்றும் உலகின் நெம்பர்1 பணக்காரர் பில்கேட்ஸ்தான். இந்த இமாலய வெற்றியை, நிறுவனம் ஆரம்பித்து 20 ஆண்டுகளிலேயே அடைந்தார் என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விசயம். இந்த அபார வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து பில்கேட்சிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில் இதுதான்:\n“எனது வெற்றி வரலாற்றுக்கு ஐந்து விசயங்கள் அடிப்படையாக அமைந்தன.\nஆர்வம்: எனக்கு கம்ப்யூட்டரில் அணையா ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் இன்றுவரை குறையாமல் இருப்பதால்தான் ஈடுபாட்டோடு வேலை பார்க்க முடிகிறது. தொடர்ந்து வெற்றியை ஈட்டமுடிகிறது.\nபுத்திசாலித்தனம்: எதிராளியை குறைத்து மதிப்பிடாமல் அவனை வெல்வது எப்படி என்று யோசித்தாலே புத்திசாலித்தனம் வந்துவிடும்.\nஉண்மையான உழைப்பு: நம்முடைய உழைப்பு உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். கடமைக்கு உழைத்தால் எந்தப் பலனும் இருக்காது. வெற்றி பெற வேண்டும், பெயர், புகழ், பணம் கிடைக்க வேண்டும் என முனைப்போடு தொழில் புரிபவர்களால்தான் வெற்றி காண முடியும்.\nல்ல குழு: பள்ளியில் படிக்கும் போதே நல்ல குழு இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பதை அறிந்து கொண்டேன். அதனால்தான் எனது முயற்சிகள் எல்லாவற்றிலும் என் நண்பர்களை இணைத்துக் கொண்டேன். நிறுவனத்திலும் சிறந்த தொழில்நுட்பம் தெரிந்த ஆட்களையே பணிக்குச் சேர்த்துக் கொண்டேன். கெட்டிக்கார குழு அமைந்தால்தான் வெற்றி கிடைக்கும்.\nதலைமை: ஓர் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், அதன் தலைமை ஆகும். கெட்டிக்கார குழு இருந்தாலும் அதனை வழி நடத்த திறமையான, செயல்திறன் கொண்ட தலைவன் இல்லாவிடில் வெற்றி கிடைக்காது”\nஇவ்வாறு தனது வெற்றிக்கான காரணங்களை அடுக்கும் பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவன பொறுப்பிலிருந்து விலகி, முழு மனதோடு சமூக சேவை ஆற்றும் பணியை தனது அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்.\nசாப்ட்வேர் துறையில் ஒரு தனி சாம்ராஜியத்தையே படைத்த ஒரு மாபெரும் மனிதர் பில்கேட்ஸ். ஆனால் அவர் அடக்கத்துடன் பின் வருமாறு கூறுகிறார்:\n“நான் சாப்ட்வேர் பாதையில் சென்ற தூரம் சொற்பமானது. ஆனால் செல்ல வேண்டிய தூரமோ மிக அதிகமானது’’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nஅனைத்து தொ��ில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nஉலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nவியாபார பெருக்கத்திற்கு உதவும் மக்கள் தொடர்பு பணியாளர்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nமுதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபண��் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா\nமுதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவியாபார பெருக்கத்திற்கு உதவும் மக்கள் தொடர்பு பணியாளர்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nஇகாமர்���ிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nஉலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்\nவேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55746/Earthquake-hits-Pakistan-occupied-Kashmir,-tremors-felt-in-North-India", "date_download": "2020-09-30T03:55:09Z", "digest": "sha1:SN5T5OU2L2D2DSRUWRK5UE6UADRGI724", "length": 6410, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம் | Earthquake hits Pakistan-occupied-Kashmir, tremors felt in North India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்\nடெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nடெல்லியில் உள்ள நாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சண்டிகர், நொய்டா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதேபோன்று பாகிஸ்தானின் லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ஆகியுள்ளது. லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஆற்றில் மூழ்கி அக்கா- தம்பி உயிரிழந்த பரிதாபம்\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமைகள் - அதிர்ச்சி புள்ளிவிவரம்.\nகொரோனா உயிரிழப்பு நேரடி எண்ணிக்கையை இந்தியா வெளியிடுவதில்லை - ட்ரம்ப்\nபல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nஐபிஎல்: கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று மோதல்.\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஆற்றில் மூழ்கி அக்கா- தம்பி உயிரிழந்த பரிதாபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%20BJP", "date_download": "2020-09-30T03:58:50Z", "digest": "sha1:P7CUWLPHLZDNJB2MKLOPQUDSMUURGNO7", "length": 4284, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BJP", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகட்சிகளின் கதை - பாஜா...\nஇன்று - காங்கிரஸ் எழுச...\nபாஜக தலைமை மீது முன்னா...\nபாரதிய ஜனதா எம்.பி தரு...\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொத���த்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-30T03:38:38Z", "digest": "sha1:UAU4USTP7AASAOQAIFYWZ6IUWTYUUQQT", "length": 5130, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "பத்தாயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதானியம் முதலியன சேமித்து வைக்கும் பீப்பாய் போன்ற களஞ்சியம்; குதிர்\nவிலங்கு முதலியன அடைக்கும் கூடு\nஎலி முதலியன பிடிக்கும் பொறி\nஎலிப் பத்தாயம் - mousetrap\nதண்ணீர்ப் பத்தாயம் - reservoir of water\nஆதாரங்கள் ---பத்தாயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nகுதிர், களஞ்சியம், பெட்டகம், கூடு, பொறி, வலை, பத்தியம், பாத்தியம், பைத்தியம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 05:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/top-5-best-safest-helmets-in-india-022401.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-30T03:42:00Z", "digest": "sha1:IEMIAXHN4UWLPJZEQNXU2CJ74XHD7CLS", "length": 23709, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவின் டாப் 5 மலிவு விலை ஹெல்மெட்டுகள்... பாதுகாப்பு வழங்குவதிலும் இவை கெட்டிக்காரன்! - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n42 min ago தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\n1 hr ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n2 hrs ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n9 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nNews பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு- லக்னோ சிறப்பு கோர்ட்டில் 2,000 போலீசார் குவிப்பு\nSports ஏன் இப்படி பண்ணுனீங்க தோனியை பார்த்து கேன் வில்லியம்சன் செய்த காரியம்.. களத்தில் நடந்த அந்த சம்பவம்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ர��சிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்\nஇந்தியாவின் டாப் 5 மலிவு விலைக் கொண்ட அதிக பாதுகாப்பை வழங்கும் ஹெல்மெட்டுக்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலம்.\nஇரு சக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக ஹெல்மெட் அணிவது இருக்கின்றது. இது எதிர்பாராத துரதிரஷ்ட நிகழ்வுகளில் இருந்து இருவருக்கும் அதீத பாதுகாப்பை வழங்கும். இதன் காரணத்தினாலேயே அரசும், போக்குவரத்து விதிகளும் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றன.\nஆனால், ஒரு சில நிறுவனங்கள் வாகன ஓட்டிகளின் வாழ்க்கையில் விளையாடும் விதமாக மலிவான விலையில் போலியான ஹெல்மெட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றன. இது, விபத்து போன்ற அம்சபாவிதங்களில் உரிய பாதுகாப்பை வழங்க தவறுதால், மிகப்பெரிய இன்னலுக்கு அவர்கள் ஆளாக நேரிடுகின்றது. எனவே, ஹெல்மெட் வாங்குவதில் அதிகம் கவனம் தேவை.\nஅதேசமயம், மலிவு விலையில் அதிக பாதுகாப்பு நிறைந்த ஹெல்மெட்டுகள் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டாப் 5 விலை குறைந்த ஹெல்மெட்டுக்களின் பட்டியலைதான் நாம் இங்கு பார்க்கவிருக்கின்றோம்.\nஇதன் மதிப்பு ரூ. 1.142\nஇந்தியாவில் விற்பனையில் இருக்கும் இரு வித பயன்பாட்டை வழங்கும் ஹெல்மெட்டுகளில் ஒன்றாக வேகா க்ரக்ஸ் இருக்கின்றது. இது அதிக பாதுகாப்பு நிறைந்த ஹெல்மெட்டுகளிலும் ஒன்றாகும். இதனை அரை முக மற்றும் முழுமுக ஹெல்மெட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஅதாவது, தடைப்பகுதியைக் கவர் செய்யும் ஹெல்மெட்டின் முன்பக்க அடிப்பகுதியில் பொத்தான் வழங்கப்பட்டிருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் அதனை ஹால்ப் பேஸ் ஹெல்மெட்டாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த ஹெல்மெட் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனை ஆன்லைன் மற்றும் கடைகளில் இருந்து வாங்க முடியும்.\nஇதன் விலை ரூ. 1,175\nஅரை முக ஹெல்மெட்டாக ஸ்டட்ஸ் சியுபி காட்சியளிக்கின்றது. இந்த ஹெல்மெட்டும் இந்தியாவில் அதிக பாதுகாப்பை வழங்கும் தலைக் கவசங்களில் ஒன்றாக இருக்கின்றது. முக்கியமாக இதன் யுவி திறன் கொண்ட கண்ணாடிகள் சூரிய ஒளியில் இருந்து கண்களைக் காக்கும் வகையில் இருக்கின்றது. எனவே, இதன் அணிவதன் மூலம் விபத்தில் இருந்து தப்பிப்பது மட்டுமின்றி சூரிய ஒளியில் இருந்து பார்வைத் திறனையும் காத்துக் கொள்ள முடியும்.\nஸ்டீல் பேர்டு ஏர் 1 பீஸ்ட்\nஇதன் விலை ரூ. 1,969\nஸ்டீல்பேர்டு ஏர்-1 பீஸ்ட் ஹெல்மெட் சற்று விலை அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், ஓர் ஸ்மார்ட் ஹெல்மெட் ஆகும். இது மேட் பினிஷிங் பெயிண்டிங் ஸ்கீமில் கிடைக்கின்றது. இதன் உட்பகுதியில் இருக்கும் ஸ்பாஞ்ச் போன்றவற்றை தேவைப்பட்டால் ரீபிளேஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன், இந்த ஹெல்மெட்டை அணியும்போது அசௌகரியமான உணர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக வென்டிலேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் விலை ரூ. 1,657\nமுழு முக ஹெல்மெட்டில் அதிக பாதுகாப்பு நிறைந்த ஒன்றாக ஸ்டீல்பேர்டு விஷன் ஹங்க் இருக்கின்றது. இந்த ஹெல்மெட்டில் காற்றை வடிகட்டி வழங்கும் திறன் உள்ளது. இது சற்றே அதிக எடைக் கொண்டது. இதன் ஒட்டுமொத்த எடையாக 1.2 கிகி உள்ளது.\nஇத்துடன், ஆண்டி அலர்ஜிக் மற்றும் ஆண்டிபேக்டீரியல் கோட்டிங் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் கண்ணாடிகள் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்டைப் பெற்றிருக்கின்றது. எனவே, நீண்ட காலம் பயன்படுத்தினாலும் இதன் காண்ணாடிகள் தெளிவான பார்வையையே வழங்கும்.\nஸ்டட்டஸ் க்ரோம் சூப்பர் டி1\nஇதன் விலை ரூ. 1,080\nஇந்த பட்டியலில் மிகக்குறைந்த விலையை மற்றும் அதிக பாதுகாப்பு திறனை கொண்டதாக ஸ்டட்டஸ் க்ரோம் சூப்பர் டி1 உள்ளது. இந்த ஹெல்மெட்டின் கண்ணாடியும் யுவி தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதுவும் தலையுடன் சேர்த்து கண்களுக்கும் அதிக பாதுகாப்பை வழங்குகின்றது.\nஇத்துடன், கவர்ச்சியான தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் கிராஃபிக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் உட்பகுதி ஸ்பாஞ்சுகள் கழட்டி மாட்டும் தன்மைக் கொண்டவை. ஆகையால், தேவைப்பட்டால் அதனை கழட்டி, மீண்டும் துவைத்து பயன்படுத்த முடியும்.\nதீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\nகார்களுக்கான புதிய கேமிரா அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்னனு தெரிஞ்சா உடனே ஒன்னு வாங்கிடுவீங்க\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nபைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் தீவிரம் காட்டிய போலீஸ்காரர்கள்... அப்படி என்ன தேடினாங்கனு தெரியுமா\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nஇந்தியருக்காக வான் வழியாக வந்த ஸ்பெஷல் கார்... விலையை கேட்டு மயங்கி போன மக்கள்...\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nபோலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய டெலிவரி கேர்ள் இப்படி ஒரு தண்டனையை எதிர்பார்த்திருக்க மாட்டார்\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\nதீபிகா படுகோனேவை பின்தொடர்ந்த கார்கள்... போலீஸ் என்ன செய்ய போறாங்க தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\nமத்த ஆம்புலன்ஸ் மாதிரி இல்ல இதுல சிறப்பு விஷயம் சேர்க்கப்பட்டிருக்கு இதுல சிறப்பு விஷயம் சேர்க்கப்பட்டிருக்கு\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா 'ஸ்டன்' ஆயிருவீங\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-05-27-15-38-20/", "date_download": "2020-09-30T03:08:51Z", "digest": "sha1:ET6NKFYNRXD4QJDQARAYFSTI6KJ7OUU7", "length": 13147, "nlines": 128, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அமைச்சர்கள் இலாகாவிபரங்கள் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nமத்திய அமைச்சர்கள் இலாகாவிபரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதன் விபரங்கள் கீழே வருமாறு\n1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.\n2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை\n3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.\n4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.\n5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்\n6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.\n7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.\n8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.\n9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.\n10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.\n11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.\n12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.\n13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.\n14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.\n15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.\n16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.\n17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.\n18.ஜூவல் ஓரம் – பழங்குடியின் விவகாரத்துறை\n19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை\n20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு\n21.ராதா மோகன் சிங்- விவசாயம்\n22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி\n23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்\n1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.\n2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்\n3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்\n4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா\n5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இ���ற்கை எரிவாயு\n6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு\n7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.\n8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை\n9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை\n10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.\n1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை\n2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை\n3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.\n4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.\n5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.\n6. கிரண் ரிஜிஜு- உள்துறை.\n7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.\n8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.\n9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.\n10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.\n11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.\n12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.\nஅமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nநரேந்திர சிங் தோமர், சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nஒரு மாதத்திற்கு பிறகு.. மத்திய அமைச்சர்கள்,…\nநீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா…\nமத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன் ஆளுநர் சந்திப்பு\nநீர்வழிப் போக்குவரத்துக்கு தயார்: நிதின் கட்கரி\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-08-17-14-49-30/", "date_download": "2020-09-30T02:33:28Z", "digest": "sha1:FR7T2B2EX7QRIN45CAWFRESQ3AF4OOBM", "length": 10404, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மின்சார சேமிப்பு நமது தேசிய கடமையாகும் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nமின்சார சேமிப்பு நமது தேசிய கடமையாகும்\nநாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 365 நாட்களும் தடையற்றமின்சாரம் வழங்குவதே மத்திய அரசின் லட்சியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்..\nமராட்டிய மாநிலம் சோலாப்பூரில் நேற்று மதியம் நடைபெற்ற விழாவில் 765 கிலோவாட் சக்திகொண்ட சோலாப்பூர்–ராய்ச்சூர் மின் வழித் தடத்தையும், புனே–சோலாப்பூர் நான்கு வழிச்சாலையையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nநாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதே மத்திய அரசின் லட்சியமாகவும், கனவாகவும் உள்ளது. வருடத்தின் 365 நாட்களும், வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க விரும்புகிறோம்.\nமின்சாரத்தை உற்பத்திசெய்து வினியோகம் செய்வது போல், அதை சேமிப்பதும் முக்கியமானதாகும். மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளையில், மின் நுகர்வையும் சிக்கனப்படுத்த வேண்டும். நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டுமானால் எம்எல்ஏ. அல்லது எம்.பி. ஆகவேண்டும் அல்லது ராணுவத்தில் சேரவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். மின்சாரத்தை சேமிப்பதுகூட நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை ஆகும்.\nமின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கு அதிக செலவாகும். ஆனால் அதை சேமிப்பது எளிது. மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தி மின் கட்டணத்தை குறைப்பது பற்றி மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் குடும்பத்தினருடன் ஆலோசிக்கவேண்டும். மின்சார சேமிப்பது அனைவர��க்கும் உதவுவதாக அமையும். இது நமது தேசிய கடமை ஆகும்.\nசாலை போக்குவரத்து எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு ரெயில்பாதைகளையும் நாம் அதிகரிக்க வேண்டும். இத்தகைய அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக அமையும்போது வேலை வாய்ப்பும் பெருகும் என்று நரேந்திர மோடி கூறினார்.\nநாட்டின் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற்றது\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nதொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்\nஅனைவருக்கும் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரகமந்திரம்\nவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது…\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில்…\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-30T03:02:42Z", "digest": "sha1:BQI6TUCYGEATIX7RZ7KT2VSCDMX2OE53", "length": 6186, "nlines": 102, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கோட்டாவின் கட்டுப்பணத்தை செலுத்�� சாகர காரியவசம் தேர்தல் ஆணையகத்திற்கு\nகோட்டாவின் கட்டுப்பணத்தை செலுத்த சாகர காரியவசம் தேர்தல் ஆணையகத்திற்கு\nஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணத்தை செலுத்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தற்போது தேர்தல் ஆணையகத்திற்கு சென்றுள்ளார்.\nPrevious articleகுரே,சவேந்திர சில்வா யாழ்.வருகை\nNext articleஏழை, பணக்காரர் வேறுபாடு இன்றி அனைவருக்கும் கல்வியை வழங்கு அவசியம்\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n13ஐ ரத்துசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது: நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்\nமாடுகள் வெட்டுவதை தடுக்கும் மஹிந்தவின் யோசனை\nநாட்டை விட்டு வெளியேறத் தடை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_2452.html?showComment=1352984526618", "date_download": "2020-09-30T04:26:41Z", "digest": "sha1:HWXKTL2E7JP2QJAIG2LKVEKJ5KL662BA", "length": 61769, "nlines": 321, "source_domain": "www.madhumathi.com", "title": "அன்புள்ள இசுலாமியத் தோழமைகளுக்கு.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அரசியல் , கட்டுரை , சமூகம் » அன்புள்ள இசுலாமியத் தோழமைகளுக்கு..\nஇரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த ந��யகன் விஜய் வீட்டின் முன் கூடி குறிப்பிட்ட காட்சிகள் நீக்குமாறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அப்படி போராட்டம் நடத்தும் தோழர்கள் இசுலாமியர்களை இழிபடுத்தியதற்காக போராட்டம் நடத்துகிறார்களா இல்லை இந்தப் போராட்டத்தின் மூலம் பொதுவான இசுலாமியர்களை தங்களின் கட்சிக்குள் வரவழைக்க இந்தப் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார்களா தெரியவில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் நன்று.சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கச் சொல்லி போராடுவதாக சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தான் போராடவேண்டும். விஜய் வீட்டை முற்றுகையிட்டால் தான் போராடும் அமைப்பின் பெயர் வெளியில் தெரியுமென்ற ரீதியில் போராட்டம் இல்லாமல் இருப்பது நல்லது.பொதுவான இசுலாமியத் தோழர்களின் கருத்து என்னவென்று தெரியாது. எனக்குத்தோன்றியது இது.\nவிஜய் ரசிகர் மன்றங்களில் எத்தனையோ இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரும் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.மதப்பற்றை அபிமானம் வென்று நிற்கிறது.ஒருவேளை வேறொரு நடிகர் நடித்திருந்தால் இந்த இசுலாமிய விஜய் ரசிகன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.\nஇது குறித்து பதிவர் அதிரடி ராஜா அதிரடியாக ஒரு பதிவைப் போட்டார். அந்தப் பதிவிற்கு விஜய்க்கும் ஏ.ஆர் முருகதாஸூக்கும் ஒரு கண்டனப் பதிவு என்று தலைப்பிட்டிருந்தார். அந்தப் பதிவை நானும் வாசித்தேன். இது பொதுப் படையான பதிவு. அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிவு. துப்பாக்கி சம்பந்தப் பட்டவரை யோசிக்க வைக்கக்கூடிய பதிவு. தீவிரவாதிகள் என்றால் இசுலாமியராகத்தான் இருக்கணுமா மாவோயிஸ்டுகள், நக்‌ஸலைட்டுகள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லையா வேறு மதத்தினர் அனைவரும் தேசபக்திகளா இசுலாமியருக்கு தேசபக்தியில்லையா வேறு மதத்தினர் அனைவரும் தேசபக்திகளா இசுலாமியருக்கு தேசபக்தியில்லையா.. சினிமாவில் மட்டும் குண்டு வைப்பவனும் தேசத்துரோகியும் இசுலாமியராக காட்டுவதன் பின்னணி என்ன.. சினிமாவில் மட்டும் குண்டு வைப்பவனும் தேசத்துரோகியும் இசுலாமியராக காட்டுவதன் பின்னணி என்ன திட்டமிட்டே இசுலாமியரை இழிவு படுத்துகிறீர்களா திட்டமிட்டே இ��ுலாமியரை இழிவு படுத்துகிறீர்களா என கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நானும் சக பதிவர் என்ற முறையில் கண்டனம் தெரிவித்தேன்..\nஇந்தியாவிற்கு 1947 ல் சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயன் இந்தியாவில் இருக்கும் மதப்பிரச்சனையைக் கண்டு சற்று பயந்துதான் போனான். மதக்கலவரம் விரைவில் ஏற்பட்டு இந்தியா சிறு சிறு துண்டுகளாக போகும் என்று ஆரூடம் சொன்னான்.ஆனால் உலகமே வியக்கும்படி அப்படி ஏதும் இதுவரை அல்லாமல் வேற்றுமையில் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைப் போலதான் சில சின்ன சின்ன நிகழ்வுகள் நடக்கும்.ஆனால் அந்த சின்ன நிகழ்வுகள் பெரிய அரசியலாகி பிரிவினை உண்டுபண்ணி விடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.அதற்கான வாய்ப்புகளை கொடுத்துவிட வேண்டாம்..\nஇந்துக்கள் பலரும் இப்படி இசுலாமியரைத் தீவிரவாதியாக சித்தரிப்பதை விரும்புவதில்லை என்பதும் உண்மை. மதத்தை அரசியலாக்காத மற்ற மதத்தினர் இசுலாமியர் மீது மரியாதை வைத்து நட்பு பாராட்டிதான் வருகிறார்கள். ஆரம்பக்காலங்களிலிருந்தே இப்படி திரைத்துறையினரால் நாட்டைக்காக்கும் படங்களில் குண்டு வைப்பவன் இசுலாமியன் என்று சுட்டிக்\nகாட்டப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் அப்போதெல்லாம் இசுலாமியத்தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா இல்லையா தெரியவில்லை. அப்படி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மதம் ரீதியான தீவிரவாதி அடையாளத்தைக் காட்ட திரைத்துறை விரும்பியிருக்காது.\nஆனால் தொடர்ந்து இதைப் போன்று அடையாளப்படுத்துதல் நடந்து கொண்டேதான் இருக்கிறது.இது குறித்து உதவி இயக்குனராக இருக்கும் திரைத்துறை நண்பர் ஒருவரிடம் கேட்டேன். பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் குண்டு வைக்க எத்தனிக்கும்போது அவர்கள் பிடிபட்டால் அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுதான் ஆகவேண்டும்.அவர்கள் அனைவரும் இசுலாமியர்கள் அவர்களின் பெயர்களைத்தான் சொல்லமுடியும் இதில் எப்படி இந்தியர் இசுலாமிய மதத்தினரை இழிவுபடுத்துகிறதாக எடுத்துக்கொள்ள முடியும் என்றார்.அப்படி வைத்துக்கொண்டால் கூட பரவாயில்லை.இந்தியாவில் குண்டு வைப்பதாய் இருந்தால் கூட இசுலாமியப் பெயரை பயன்படுத்துவதன் நோக்கம் என்ன என்று கேட்டதற்கு பதிலி��்லை.. அந்த பதிலை துப்பாக்கி படத்தின் இயக்குனர்தான் சொல்ல வேண்டும்.\nஅதே சமயம் இசுலாமியர்கள் தங்களின் எதிர்ப்பை விஜயிடமோ அவரது வீட்டு முன்போ காட்டி பிரயோஜனமில்லை. அவர் வெறும் நடிகர். இயக்குனர் சொல்வதைக் கேட்டு நடிக்கும் நடிகர். அவரிடம் இது குறித்து முறையிடுவது பயனளிக்காது. அதேபோல போராட்டங்களோ வன்முறைகளோ ஒரு போதும் இதற்கு தீர்வளிக்காது. மாறாக இரு தரப்பிற்கும் விளம்பரமே மிச்சம். அதைவிடுத்து இசுலாமியர்களின் சார்பாக ஒருவரோ ஒரு குழுவோ படத்தின் சம்பந்தப்பட்டவரை சந்தித்து பேசியே தீர்வு காணவேண்டும்.\nஇத்தனை வருடங்களும் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று வருந்தும் தோழர்கள் ஒரு குழுவாக சென்று திரைப்படத் தாயாரிப்பாளர் சங்கத்திலோ அல்லது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலோ ஒரு மனு ஒன்றை அளித்திருக்கலாம். அதில் தொடர்ந்து இசுலாமிய மதத்தினரே குண்டு வைப்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதை இனி தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்ற கருத்தை பதிவு செய்திருக்கலாம்.முன்பே இதைச் செய்திருந்தால் துப்பாக்கி படத்தில் கூட குண்டு வைப்பவன் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதை சொல்லியிருக்க மாட்டார்கள்.\nமொத்தத்தில் இந்த எதிர்ப்பு மதம் சார்ந்த பிரச்சனையை தீர்ப்பதாய் இருக்கட்டும். மதம் சார்ந்த அரசியலை ஊக்குவிப்பதாய் இருக்கவேண்டாம். இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும்போது மட்டும் போராட்டம் செய்வதை தவிர்த்து இனிமேல் இப்படி நடக்காதவாறு இருக்கும் வண்ணம் பொதுவாக ஒரு இசுலாமிய குழுவாக இருந்து செயல்படுங்கள். இந்த மாதிரியான சம்பவங்களை எந்தவொரு அரசியல் வாதிகளுக்கும் கொடுத்துவிடவேண்டாம். காரணம் ஒன்றாக இருக்கும் காரியம் ஒன்றாக இருக்கும்.\nஇந்தியா நம் தேசம்..நாம் எல்லோரும் இந்தியர்கள்..\nஇந்த பதிவு எங்களின் உணர்வுகளை கொசைப்படுத்தியதே அன்றி வேறெதையும் சாதிக்கவில்லை என்று தோழர் ஆஷிக் அகமது பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். அப்படி இஸ்லாமியரை கொச்சைப் படுத்தும் வார்த்தைகளோ வாக்கியமோ இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் நீக்கிவிடுகிறேன்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அரசியல், கட்டுரை, சமூகம்\nநல்ல பதிவு ...உங்களின் கீழ்க்கண்ட தகவல் நல்ல ஒரு ஆரம்பம் ...\n//ஒரு குழுவாக சென்று திரைப்படத் தாயாரிப்பாளர் சங்கத்திலோ அல்லது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலோ ஒரு மனு ஒன்றை அளித்திருக்கலாம். அதில் தொடர்ந்து இசுலாமிய மதத்தினரே குண்டு வைப்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதை இனி தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்ற கருத்தை பதிவு செய்திருக்கலாம்.முன்பே இதைச் செய்திருந்தால் துப்பாக்கி படத்தில் கூட குண்டு வைப்பவன் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதை சொல்லியிருக்க மாட்டார்கள்.//\nதிரை துறையை பொறுத்த அளவில் பெரும்பான்மை மக்களை கவர எது வேண்டுமானாலும் செய்வார்கள்..அதில் ஒன்று தான் இஸ்லாமிய தீவிரவாதம் ...நேற்று நம்முடைய தேமுதிக தலிவரு விசயகாந்து நடித்த கஜேந்திரா படம் பார்க்க நேர்ந்தது..அந்த ஆளு ஊருக்குள்ள எவ்வளவு ரௌடிகள் இருந்தாலும் வில்லனுக்கு பேரு மட்டும் இஸ்லாமிய பெயரை வைத்து கொள்வார்..களம் ஹைதராபாத்தோ, மும்பையோ எதுவென்று தெரியவில்லை...வில்லன் பயங்கர மான ஆளு இஸ்லாமிய பெயரை வைத்தாகிவிட்டது அவனைக் கொல்ல மேளம் முழங்க கோவிலில் வைத்து கொல்வார் பாருங்கள்..காரி காரி துப்பலாம் ...அவ்வளவு கேவலமான சிந்தனை..இதுவெல்லாம் செய்துவிட்டு நோன்பிற்கும் பக்ரிதுக்கும் குல்லா போடுவார் பாருங்கள் ...சான்சே இல்ல...என்னா மனுஷன் \nஅரசியலில் நம்ம டாக்குடர், விசயகாந்தை பின்பற்றுகிறார்..இதை வேலாயுதம் படத்தில் இருந்தே தொடங்கிவிட்டார்...இனி இவரும் கட்சி ஆரம்பித்து குல்லா போட்டு போஸ்குடுக்காதது தான் பாக்கி...\nஅடுத்து விஸ்வரூபம் படம் வேறு...திரைலரிலேயே தெரிந்தது இதற்க்கு கண்டிப்பா எதிர்ப்பு வரும் என்று..கமல் வயிற்றில் இப்போது தகிடுததோம் ..சே.. தகிடுததோம் .....\nஒன்றுபட்டு குரல் கொடுத்தால் அந்நிலை இனி மாறும் தோழரே.. கருத்துக்கு நன்றி..\nஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...\nஇந்த பதிவு குறித்து என்னுடைய மாற்றுக்கருத்துக்களை பதிய விரும்புகின்றேன்.\n1. கவனஈர்ப்புக்காகவே விஜய் வீட்டின் முன்பு முதல் போராட்டம் நடந்தது (அது பலனும் கொடுத்திருக்கின்றது). அடுத்தடுத்த போராட்டங்கள் நீங்கள் குறிப்பிடுபவர்கள் நோக்கி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.\n2. //இந்தப் போராட்டத்தின் மூலம் பொதுவான இசுலாமியர்களை தங்களின் கட்சிக்குள் வரவழைக்க இந்தப் போராட்டத்தை பயன்படுத்திக் கொள���கிறார்களா தெரியவில்லை//\nஒரு சமூகத்தின் உணர்வுகளை இப்படியான வாக்கியங்கள் மூலமாக நீங்கள் கொச்சைப்படுத்தி இருக்க வேண்டாம். இனியும் இப்படியாக படங்கள் வர அனுமதிக்ககூடாது என்ற ரீதியிலேயே அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுகின்றோம். பிரச்சனையின் மையத்தை பார்க்காமல் யாருக்கு லாபமாக இருக்கலாம் என்று யூகத்தை வெளிப்படுத்தவது அவதூரே அன்றி வேறு எதுவும் இல்லை.\n3. //விஜய் ரசிகர் மன்றங்களில் எத்தனையோ இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரும் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.மதப்பற்றை அபிமானம் வென்று நிற்கிறது.//\nநான் அறிந்து விஜய் ஆதரவாளர்களாக உள்ள முஸ்லிம்கள் இதுக்குறித்து தங்கள் நாயகனுக்காக பேசியதாக தெரியவில்லை. அதனால் இதுக்குறித்து பேச ஒன்றும் இல்லை. இதுவரை நான் பார்த்ததெல்லாம் இந்த படத்திற்கு எதிரான கண்டனங்களே. இதனை செய்தவர்கள் விஜய் ரசிகர்களாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.\n4. எதிர்ப்புக்கு பிறகு, நேற்று தேவி திரையரங்கில் தமுமுக உள்ளிட்ட சமுதாய இயக்கங்களுக்கு இந்த திரைப்படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. விஜய்யின் அப்பாவும், தயாரிப்பாளர் தாணுவும் அவர்களுடன் இருந்துள்ளனர். இன்று நடக்க இருந்த துப்பாக்கி பிரஸ் மீட் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படவுள்ள திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\n5. இனி இது மாதிரியான பிரச்சனைகள் நடக்காமல் இருக்க சென்சார் போர்ட் சார்ந்து ரூல்களை திருத்தியமைத்து அதில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் இனிமேல் முஸ்லிம்களை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க உள்ளோம். கமலின் விஸ்வரூபம் படத்திற்கு இதனை ஏற்கனவே கமலிடம் கூறியாகிவிட்டது.\nஆகையால், வெறுமே போராட்டாம் என்று இல்லாமல் அது சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. உங்களின் இந்த பதிவு எங்களின் உணர்வுகளை கொசைப்படுத்தியே அன்றி வேறெதையும் சாதிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்துக்கொள்கின்றேன்.\nஅப்படி இல்லாமல் ஒன்றாகச் செயல்பட்டு பிர���்சனையை சுமூகமாக தீர்ப்பதையே நானும் விரும்புகிறேன்..அதற்காகவே அப்படிச் சொன்னேன்.. வேற எந்த நோக்கமும் கிடையாது.\nநீங்கள் குறிப்பிட்டபடி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இனிமேல் வரும் திரைப்படங்களில் அவ்வாறு சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்கப்படும்..\nநீங்கள் சொல்வதுப்போல தயாரிப்பாளர் சங்கத்தில் போய் ஒரு மனுவும்..., மீறி இதுப்போன்ற ரீதியில் படமெடுத்தால் ஆர்ப்பாட்டம் செய்வோம்ன்னு ஒரு எச்சரிக்கையும் குடுத்துட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும்ன்னு எனக்கு தோணுது.\nஆமாம் சகோதரி.. ஆஷிக் சில விசயங்களைச் சொல்லியுள்ளார்.அதன்படி நடந்தால் இனி எப்பிரச்சனையும் வராது.\nகுரும்பையூர் மூர்த்தி November 15, 2012 at 5:58 PM\nசகே, படம் பார்க்கும் போதே நான் அருகிலிருந்த நண்பரிடம் கூறினேன் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இப்படி வில்லனை இஸ்லாமியராக சித்திகரிப்பார்கள் என்று. மாற்றம் எவ்வளியில் வந்தாலும் நலமே. நீங்கள் சொன்னது போன்று எய்தவன் இருக்க அம்பை நோவானேன்\nவாருங்கள் மூர்த்தி..அப்படியா..உங்களைப் போல படத்தை பார்க்கும் மற்ற மதத்தவருக்கும் அவ்வாறு குறிப்பிட்டு சொல்வதில் உடன்பாடில்லைதான்.. இசுலாமியர்களுக்கு வேதனையை உண்டு பண்ணத்தான் செய்யும்..நீங்கள் சொல்வதைப் போல மாற்றம் எவ்வழியில் வந்தாலும் நலமே..\nஒரு கை தட்டினால் ஓசை வராது பல கை தட்டினால்தான் ஓசை வரும்.விஜய் ரசிகர்மன்றங்களில் எத்தனையோ இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றும் சொல்லாதது பாராட்டவேண்டிய விஷயம்.இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வதுதான் நடிகரின் கடமை.சொல்லப்போனால் இவர்கள் இயக்குனர்களின் சங்கத்தில்தான் மனு கொடுக்க வேண்டும்\nமுன்பு விஜயகாந்த்... இப்போது விஜய்--->ஆரம்பம் - எல்லாவற்றிலும் கேப்டனைப் போல...\nகண்டிக்கப்பட வேண்டிய விஷயம்... ...ம்...\nஆங்காங்கே ஓரிரண்டு படங்களில் தீவிரவாதிகளை முஸ்லிம்களாக சித்தரித்து எடுக்கப்பட்டிருந்தால் நாம் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடலாம். ஆனால் தொடர்ச்சியாக (பயணம், வேலாயுதம், உன்னைப்போல் ஒருவன்) இந்துக்களே சலிப்படையும் அளவிற்கு முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டுவது நிச்சயம் கண்டனத்துக்குரியது. ஏற்கனவே துரதிஷ்டவசமாக ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் \"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்\" எ��்ற பொதுப்புத்திக்கு இந்த மாதிரியான சினிமாக்களும் துணைப் புரிந்து இஸ்லாமிய சமூகத்தை தூரப்படுத்தும் செயலை செய்து வருவது நல்லதல்ல.\nநிச்சயம் தோழரே நீங்கள் சொல்வது சரிதான்..கருத்துக்கு நன்றி..\nஅன்பின் மதுமதி - திரைப்படங்களில் தீவிர வாதிகளைச் சித்தரிக்கும் போது அனைத்து மதததினரின் பெயரையும் கலந்து வைக்கலாம். பிரச்னை இல்லாது போகும். ஏதாவது ஒரு பெயர் வைத்துத் தானே ஆக வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.\nதங்களின் கருத்துக்கு நன்றி ஐயா..\nஅருமை தோழரே....இறுதியில் பட குழுவினரும் ,விஜய்யும் மன்னிப்பு கேட்டு பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளனர்..இனி இதுபோல நடக்காது என எண்ணுவோமாக..நன்றி\n\"கருப்பான கையாலே என்னை புடிச்சான்...\" - கற்பூர நாயகியே கனகவல்லி....\nஇதையெல்லாம் நாம சாதாரணமா எடுத்துக்குட்டோம். சகிப்புத்தன்மை தான் நமக்கு சொல்லி கொடுத்த பாடம். அது இல்லாம போகுது அவ்வளவு தான். பம்பாய் படத்துக்காக மணிரத்னம் வீட்ல குண்டு போட்டதை என்ன சொல்றது மதவெறி தலைக்கேறி இருப்பதன் அடையாளங்கள் இவை.\nஇந்த மாதிரி செய்திகளைப் படித்தால் நமக்குள்ள சகிப்புத்தன்மை போவது இயல்பே \nபம்பாய் என்ற படம் மும்பையில் முஸ்லிம்களின் மேல் நடத்தப்பட்ட கலவர உயிரிழப்புகளை பாரபட்சமாக காட்டியது. கலவரத்தில் காயம் பட்ட முஸ்லிம்களையே கலவரக்காரர்களாக காட்டினார்கள். அப்போதே கமல், மணிரத்தினத்திடம் நீங்கள் தவறாக சித்தரித்து இருக்கிறீர்கள். கலவரத்தை நேரிலேயே கண்டவன் என்ற முறையில் உங்கள் படம் உண்மையை உறைக்கவில்லை என்கிற கருத்துபடி சொல்லியிருக்கிறார். கலவரத்தை முன்னின்று நடத்திய பால் தாக்கரே, மணிரத்னத்தை கூப்பிட்டு பாராட்டினார் என்றால் அந்த படம் எவ்வளவு ஒரு பக்க சார்பாக இருந்திருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.\nவாட்டர் மற்றும் பைர் படக்குழுவினருக்கு நேர்ந்த கதியையும் நேர்மையுடன் ஒப்பிட்டு இருந்தால் உங்கள் மேல் நம்பகத்தன்மை இருந்திருக்கும்.\nஆமாம். இப்படியான ஒரு பக்கசார்பான சிந்தனையுடன் இருந்தால் சகிப்புத்தன்மைக்கே சகிக்க முடியாதே\nதனது பெயரைக்காட்ட முற்படாமல் அனானியாக வந்து என்னை தலைகீழாகப் புகழ்ந்தால்கூட கருத்துரை பிரசுரிக்கப்படமாட்டது.எந்தக் கருத்தை சொல்வதாக இருந்தாலும் சொந்தப் பெயரோடு கருத்தை பதியும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு பிரச்சினையை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட ஒரு நபர், இந்தப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறார். படத்திற்கான எதிர்ப்பு என்பது முஸ்லிம்களை தவறான சித்தரிப்பின் மூலம் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தலின் அச்சத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. போராடும் ஒவ்வொரு முஸ்லிமின் மனத்திலும் பயங்கரவாதிகளுக்கும் சாதரண மக்களான எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் போது மீண்டும் மீண்டும் ஏன் எங்கள் சமூகத்தையே தீவிரவாதியென சுட்டுகிறீர்கள் என்கிற சிந்தனை தான்.\nஇதுமாதிரியான தவறான சித்தரிப்புள்ள படங்களை பார்பதன் மூலம் முஸ்லிம்களை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் மற்றொரு சமூகத்தின் முன் செய்வதறியாது நிற்கும் அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட வாழ்வின் வலிகளையும் இங்கு நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதமிழ் சினிமா எப்போதுமே முஸ்லிம்களை அவர்களை அவர்களாக காட்டியதில்லை. எம்.ஜி.ஆர். காலங்களில் வந்த படங்களிலெல்லாம் முஸ்லிம், தலையில் துருக்கி தொப்பியுடன் \" நம்பள்கி, நிம்பள்கி\" என்று தமிழை பேசுபவர்களாக காட்டினார்கள். தமிழக முஸ்லிம்கள் எல்லோருமே தமிழை தாய்மொழியாக கொண்டவர்களே எனும் போது இப்படி சித்தரித்து முஸ்லிம்களை அந்நியர்கள் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இது சமூகத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடாது என்பதால் நகைச்சுவையுடன் சகித்துக்கொண்டோம்.\nஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் முஸ்லிம்களால் சமூகத்தில் அதன் விளைவுகளை அன்றாட வாழ்வில் சாதாரண முஸ்லிமும் சந்திக்க நேரிடும் போது தான் இப்படியான போராட்டங்கள் அவசியமாகிறது.\nஉங்களைப் போல தோழமையுள்ள நல்லிணக்கவாதிகளால் தான் நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண முடிகிறது. நன்றி சார்.\nநல்லதொரு கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள் தோழரே.. இனி நிலை மாறும். இந்த எதிர்ப்பு ஆரோக்கியமானதாகவே இருந்தது.வரும் திரைப்படங்களில் மாற்றம் இருக்கும்..நன்றி தோழர்..\nபள்ளி பருவத்தில் இஸ்லாமிய தோழர்களிடம் நட்பு பாராட்டும் போது நமக்கு மதம் தெரிவதில்லைநண்பன் என்ற முகம் தான் தெரியும்நண்பன் என்ற முகம் தான் தெரியும் இன்றைக்கும் எத்தனையோ இந்து��்கள் தங்கள் குழந்தைகளை உடல் நிலை சரியில்லாதபோது மசூதிக்கு கூட்டி செல்கிறார்கள் . மக்களிடம் சகோதரத்துவம் இருக்கிறது . ஆனால்,திரைத்துறையும், அரசியல்வாதிகளும்தான் சொந்த லாபத்துக்கு அந்த நட்பை களங்கபடுத்துகின்றனர்.என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தாமல் இருப்பதே நல்லது.நண்பர்களாகவே இருப்போம் இன்றைக்கும் எத்தனையோ இந்துக்கள் தங்கள் குழந்தைகளை உடல் நிலை சரியில்லாதபோது மசூதிக்கு கூட்டி செல்கிறார்கள் . மக்களிடம் சகோதரத்துவம் இருக்கிறது . ஆனால்,திரைத்துறையும், அரசியல்வாதிகளும்தான் சொந்த லாபத்துக்கு அந்த நட்பை களங்கபடுத்துகின்றனர்.என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தாமல் இருப்பதே நல்லது.நண்பர்களாகவே இருப்போம்\nநல்லதொரு கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..\nதோழர்: மனிதாபமானத்துடன் இஸ்லாமியர்கள் நிலைப்பாட்டை, மனநிலையை \"அனலைஸ்\" செய்து எழுதி இருக்கீங்க. இதுபோல் எழுதும்போது பல பிரச்சினைகள் தலைதூக்கும். உங்களால் மட்டுறுத்தப்பட்டு வெளிவராத பின்னூட்டங்களைச் சொல்லுகிறேன். :)))\nபொதுவாக பார்ப்பனர்களை பொருத்தவரை (என்னைப் பொருத்தவரையில் நாத்திகம் பேசினாலும் கமலஹாசனும் பார்ப்பான்ந்தான்) இஸ்லாமியர்கள் என்றாலே அவர்களிடம் உள்ள நல்லவைகளைப் பார்க்கமுடியாத \"மன ஊனமுற்றவர்கள்\". அவனுகள ஒண்ணுமே பண்ண முடியாது..இஸ்லாமியர் மனதை அறிந்துகொண்டு அவர்கள் மனம் புண்படாமல் நடந்த காந்தியையே காலி பண்ணியவனுக இவனுக. அதை நியாயப் படுத்தவும் செய்வானுக. அவனுகள தண்ணி தெளிச்சு விட்டுடுவோம்..\n//அடுத்து.. பின்னூட்டம் ரொம்ப மோசமா வருது..வெளியிடுவீங்களானு தெரியலை.. அதனால அடுத்ததுல எழுதுறேன்..அப்போத்தான் இதாவது வெளிய வரும்..//\nகருத்துகளைச் சொல்லுங்கள் தோழர்..சொல்லும் கருத்து எவர் மனதையும் புண்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்..:)\nபின்னூட்டம் வள வளனு ஒரு மாதிரியா வருது..:(\nஇஸ்லாமியரை வெறுக்கும் இந்த திராவிட முண்டங்களுக்கு வருவோம்..\nஇதுகளுக்கு என்னைக்குமே சுயபுத்தியோ, அறிவோ கெடையாது. ஒரு அழகான உதாரணம் என்னனா இன்னைக்கு இதுக பார்ப்பானோட சேர்ந்துகொண்டு பெரியார் முகத்தில் சேற்றை வாரி இறைக்கிறானுக . பெரியாரால பாதிக்கப்பட்ட பார்ப்பான் பெரியாரைத் திட்டுறான் சரி. இந்த திராவிட முட்டா மூதேவிகளும் ஏன் பார்ப்பானோட சேர்ந்துக்கிட்டு திட்டுதுக அந்தளவுக்குத்தான் இருக்கு இவனுகளுக்கு மூளை. இவனுகள வச்சு என்ன செய்ய\nகவனிச்சுப் பார்த்தால் நம்ம பார்ப்பானுக்கு எவன் வீட்டை எவன் எரிச்சாலும் கவலை இல்லை. அவன் பிரச்சினை ஹையங்கார் மானத்தை காப்பாதுவது மட்டும்தான்..\nஅப்புறம் இந்த திராவிட காட்டுமிராண்டிகள் படுத்தும் துன்பம் தாங்காம \"பாதிக்கப் படுறவங்க\" பார்ப்பான் அப்பன் வீட்டு மதத்தைவிட்டு மட்டும் எங்கேயாவது போயிடக்கூடாது. தீண்டாமை மண்ணாங்கட்டியை எல்லாம் ஏத்துக்கிட்டு இந்துமதத்தையேதான் அவர்கள் கட்டி அழனும். அபோத்தான பார்ப்பானுக அப்பன் வீட்டு சொத்தான இந்து மதத்தில் மெஜாரிட்டி இந்தியர்கள் இருப்பானுக\nபார்ப்பனரை தலைவியாக தூக்கி வைப்பவனும் இந்த திராவிட நாய்கள்தான். இவனுகள பொருத்த்வரையில் நமக்கெல்லாம் புத்தி இல்லை, நம்மை மட்டமா நெனைக்கிர பார்ப்பாந்தான் நம்மள ஆளனும்\nசரி, அப்படி ஒரு அறிவாளி ஆளும்போது தமிழ்நாட்டு ஏண்டா நாளுக்கு நாள் இருண்டுக்கிட்டே போகுது முண்டங்களானு கேட்டால் எதையாவது ஒளறுவானுக.\nடாஸ்மாக் வருமானம் கருணாநிதி ஆட்சியில்தான் அதிகமாச்சுனு சொன்னாரு ஒரு உதவாக்கரை தமிழன். கடந்த ஒரு வருடமாக அதைவிட/அதுக்கு சமமாத்தான் குடி வருமானம் வந்து இருக்கு. அதை கவனிச்சுட்டு மூச்சுவிடாமல் சினிமா விமர்சனம் எழுதிக்கிட்டு பொழைப்பை ஓட்டுராரு அப்பன் முருகன் சிஷ்யன்..இவரு ஒளறியதை எல்லாம நாங்க மறந்துடுவோமா என்ன\nஇப்போ உண்மையிலேயே மனம் வருந்தி நியாயமான கோரிக்கையை இஸ்லாமியர்கள் வைத்தாலும், இந்த திராவிட முண்டங்கள் பார்ப்பான் ஆசையை நிறைவேற்றும்படி எதுக்கெடுத்தாலும் இஸ்லாமியரை தாக்குவதுனுதான் ஆரம்பிச்சு இருக்கானுக..\nஉண்மையிலேயே இஸ்லாமியர்கள் எல்லாம் ஒரு பிரச்சினையானவங்க கெடையாது. இந்த திராவிட முண்டங்களுக்குத்தான் புத்தி வரனும்.\nஎங்கள தீவீரவாதிகளாகக் காட்டாதீங்கனு சொல்றது என்ன தப்பா\nபகுத்தறிவும்பான், பரிணாமம்பான், தாழ்த்தப்பட்டவர்களை சமமா நடத்துவதாக நடிப்பான், பாப்பான்ந்தான் நம்மள ஆளத்தகுதியானவன்னு நம்புவான்.. இப்போ தேவையே இல்லாமல் இஸ்லாமியர்களை எதிரியாக நினைப்பான்..அதான் இந்த காட்டுமிராண்டி திராவிட முண்டங்களத்தான் சொல்றேன்..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nபிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு\nவணக்கம் பதிவர்களே.. ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.இது குறித...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nமனிதனை முட்டாளாக்கும் அமைப்பே மதம்\nஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம்.ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்துக் கொண்டு வாழ நாளடைவில் மனி...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/advanced-download-manager-pro-v511.html", "date_download": "2020-09-30T03:22:08Z", "digest": "sha1:45HC4N6TTM2RQBGBUMAJ7MXNLQ5632TQ", "length": 13746, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "Advanced Download Manager PRO v5.1.1 Latest Full APK Download. | ThagavalGuru.com", "raw_content": "\nகணினியில் IDM என்கிற Internet Download Manager பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அது போல ஸ்மார்ட்போன்க்கும் சிறந்த அப்ளிகேஷன் ஒன்று இருக்கு. அதன் பெயர் Advanced Download Manager PRO இதை ஒரு சிலர் அறிவார்கள். இது வரை அறியாதவர்கள் இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பதிவில் Advanced Download Manager PRO அப்ளிகேஷனில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கு என்பதை பார்ப்போம். அதன் பிறகு விளம்பர இடையூறு உள்ளாத சமீபத்தில் வெளியான Advanced Download Manager Pro பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள்.\nஇந்த ஆப் மூலம் ஒரே நேரத்தில் பல வெவ்வேறு பைல்களை விரைவாக டவுன்லோட் செய்ய முடியும்.\nகணினியில் உள்ள IDM போலவே இதிலும் பைலை பல பகுதிகளாக பிரித்து டவுன்லோட் செய்யலாம். இந்த ஆப்ல 9 பகுதியாக பிரித்து விரைவாக தறவிறக்கி தருகிறது.\nகிளிப்போர்ட் எனப்படும் காப்பி செய்த பைல் சுட்டியை தானாக எடுத்து டவுன்லோட் செய்யும் வசதி இருக்கு. ஒரு லிங்க் ஏதேனும் தளத்தில் காப்பி செய்து இந்த அப்ளிகேசனை திறந்து உறுதி செய்தால் போதும்.\nமெமரி கார்டில் வகைவாரியாக செட்டிங்ஸ் கொடுத்து டவுன்லோட் செய்த பைலை சேமிக்க முடியும்.\nஒவ்வொரு முறையும் டவுன்லோட் முடிந்ததும் நோடிபிகேசன்ல உறுதி படுத்தும், கூடவே ஒரு முறை சவுண்ட் கொடுக்கும்.\nபாதி பைல் டவுன்லோட் செய்யும் போது சார்ஜ் போனாலும், நெட் டேட்டா காலியாகி விட்டாலும் பின்னர் தொடர்ந்து விட்ட இடத்திலிருந்து டவுன்லோட் செய்யும் திறன் உடையது.\nநீங்களே இன்று பாதி டவுன்லோட் செய்தபின் நிறுத்தி நாளை தொடர முடியும்.\nஇதற்கான விட்கெட்கள் இருக்கிறது அதனை பயன்படுத்தி நம் வேலையை எளிமையாக்கி விடலாம். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nகீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த Advanced Download Manager v5.1.1 APK PRO வெர்ஷனை டவுன்லோட் செய்யுங்கள்.\nFB Page லைக் செய்யுங்கள்:\nநீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE செய்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்���ு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-30T02:44:42Z", "digest": "sha1:AQTB35TJ6CI6622VI6AS27G7KYH3UFXG", "length": 44489, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெதர்லாந்துச் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(நெதர்லாந்து சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநெதர்லாந்து சண்டை (ஆங்கிலம்: Battle of the Netherlands, டச்சு: Slag om Nederland) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-14, 1940ல் நடந்த இந்த சண்டையில் நாசி ஜெர்மனி நெதர்லாந்தைத் தாக்கிக் கைப்பற்றியது.\nஇரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி\nராட்டர்டாம் குண்டுவீச்சில் சேதமடைந்த ராட்டர்டாம் நகரம்\nஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்து, ஆக்கிரமிப்பு அரசொன்றை உருவாக்கியது\nஆன்றி கிராட் ஃபெடார் வான் போக்\n280,000 படைவீரர்கள் 22 டிவிசன்கள்\nசெப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து நேச நாடுகள் பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் தயார் நிலையில் இருந்தன. நேச நாட்டுக் கூட்டணியில் பிரான்சு, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தன. மே 10, 1940ல் ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியத���. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது.\nபெல்ஜியத்தைத் தாக்குவதோடு லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி க்கு கீழ் நாடுகளைக் (பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க்) கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டிருந்தது. மற்ற இரு நாடுகளைத் தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க வான்குடை வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். ஜெர்மானிய வான்குடை வீரரக்ள் நெதர்லாந்தின் பல முக்கிய விமான ஓடுதளங்களையும், ராட்டர்டாம், டென் ஹாக் போன்ற நகரங்களையும் கைப்பற்ற முயன்றனர். நெதர்லாந்திய (டச்சு) படைகளுக்கும் அவர்களுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த போதே, ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே ராட்டர்டாம் நகரை குண்டுவீசி அழித்தது. நெதர்லாந்து உடனடியாக சரணடையவில்லையென்றால் பிற நகரங்களையும் இவ்வாறு அழித்து விடுவோமென்று ஜெர்மானியத் தளபதிகள் மிரட்டினர். லுப்ட்வாஃபே குண்டுவீசிகளை தங்கள் வான்படையால் தடுத்து நிறுத்த முடியாதென்பதை உணர்ந்த டச்சு அரசு, மேலும் பல நகரங்கள் அழிவதைத் தடுக்க சரணடைய ஒப்புக்கொண்டது. மே 14ம் தேதி டச்சு அரசாங்கம் சரணடைந்தாலும், சீலாந்து மாநிலத்தில் டச்சுப் படைகள் மேலும் நான்கு நாட்கள் ஜெர்மானியரை எதிர்த்து போரிட்டன.\nநெதர்லாந்து சரணடைந்தாலும் டச்சு அரசி வில்லெமீனா நெதர்லாந்தை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் ஒரு நாடு கடந்த டச்சு அரசை உருவாக்கினார். நெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் நாடு கடந்த டச்சு அரசின் படைகளும், பல உள்நாட்டு எதிர்ப்புப் படையமைப்புகளும் ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடின. 1945ல் நெதர்லாந்து நேச நாட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.\nஅடைக்கப்படும் நைமெகன் பாலம் (1939)\nசெப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப்போர் துவங்கியது. பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தன. அக்டோபர் 1939 - மே 1940ல் மேற்குப் போர்முனையில் போருக்கான ஆயத்தங்களை இரு தரப்பும் செய்யத் தொடங்கின. இந்த காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. கீழ் நாடுகள் (low countries) என்றழைக்கப்படும் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்த நாடுகள். ஆனால் மேற்குப் போர்முனையில் இவை இரு தரப்பு போர்த் தலைமையகங்களின் மேல்நிலை உத்திகளிலும் முக்கியமான பங்கு வகித்தன. கீழ் நாடுகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, நிகழ இருக்கும் போருக்கு மிக அவசியம் என்பதை இரு தரப்பு தளபதிகளும் உணர்ந்திருந்தனர். ஏனென்றால் இப்பகுதிகளிலிருந்து முக்கிய தாக்குதல் நடக்கப் போகும் ஜெர்மானிய-பிரான்சு எல்லைக் களத்தைத் தாக்கலாம். அல்லது எல்லை அரண்களை சுற்றிக் கொண்டு போக புறவழியாகப் பயன்படுத்தலாம்.\nநெதர்லாந்து 1930களில் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றியது. ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்த பின்னும், ஜெர்மனியோடு வெளிப்படையாக பகைமை பாராட்டவில்லை. பெரும் பொருளியல் வீழ்ச்சியால் பாதிக்கப்படிருத நெதர்லாந்திய (டச்சு) பொருளாதாரம் நாசி ஜெர்மனியுடனான வர்த்தக உறவை பெரிதும் சார்ந்திருந்தது. இதனால் ஜெர்மனிக்கெதிரான நேச நாட்டுக் கூட்டணியில் நெதர்லாந்து சேரவில்லை. வரவிருக்கும் போருக்கு வெளிப்படையாக ஆயத்தங்களைச் செய்யவில்லை. ஜெர்மனியில் ஆட்சியாளர்கள் அதிருப்தியடையக் கூடாதென்பதில் நெதர்லாந்திய அரசு கவனமாக இருந்தது. 1938-39ல் ஐரோப்பிய அரசியல் நிலை மோசமாகியது. ஜெர்மனி, செக்கஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளை இணைத்து பரந்த மூன்றாம் ரெய்க்கை உருவாக்கியதால், டச்சு அரசு சற்றே சுதாரித்து மெல்ல போருக்குத் தயாரானது.\nகிரெப்பே கோடு (டச்சு நீர்நிலை அரணைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது)\nஅக்டோபர் 1939ல், ஹிட்லர் கீழ் நாடுகள் வழியாக பிரான்சைத் தாக்க திட்டங்களை வகுக்குமாறு தன் தளபத்களுக்கு ஆணையிட்டார். மஞ்சள் திட்டம் ([[இடாய்ச்சு]: Fall Gelb) என்று இத்தாக்குதல் திட்டத்துக்குப் பெயரிடப்ப��்டது. போர் உறுதி என்று தெரிந்த பின்னரும், டச்சு அரசு வெளிப்படையாக நேச நாடுகளுடன் இணையவில்லை. மீண்டும் மீண்டும் தங்கள் தரப்பில் இணைந்து கொள்ளுமாறு நேச நாடுகள் அழைப்புவிடுத்த போதும், ஜெர்மனி தங்கள் நாட்டைத் தாக்காது என்ற நம்பிக்கையில் அந்த அழைப்புகளை டச்சு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால் தாக்குதலை எதிர்கொள்ள தனது படைகளை தயார்செய்தது. ஆனால் ஜெர்மானியப் போர் எந்திரத்தோடு ஒப்பிடுகையில் ஆள்பலம், ஆயுதபலம் ஆகிய அனைத்திலும் டச்சுப் படைகள் பெரிதும் பின் தங்கியிருந்தன. இதனால் டச்சு போர்த் தலைமையகம் நீர்நிலைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை அகழிகளாகப் பயன்படுத்தி ஒரு நீர் நிலை அரணை (Dutch Water Line) உருவாக்கத் திட்டமிட்டது. 17ம் நூற்றாண்டு முதல் இந்த அகழி முறை நெதர்லாந்து தேசியப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த அகழிகள் 20ம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இற்றைப்படுத்தப் பட்டன. ஜெர்மானியர்கள் தாக்கினால், நீர்நிலைகளை ஒன்றிணைத்து நெதர்லாந்தின் மையப்பகுதியைச் சுற்றி ஒரு பெரும் அகழியை உருவாக்கவது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு ஹாலந்து கோட்டை (Fortress Holland) என்று பெயரிடப்பட்டது. அகழியையும், நீர் பாய்ந்து சேறுபடிந்த நிலப்பரப்புகளையும் ஜெர்மானிய கவச வண்டிகளால் எளிதில் கடக்க முடியாது, அதனால் ஜெர்மானியர் நெதர்லாந்தைத் தாக்க மாட்டார்கள் என்று டச்சு தளபதிகள் கணக்கிட்டனர்.\nஆனால் நெதர்லாந்தை மட்டும் விட்டுவிட ஜெர்மானியத் தளபதிகள் தயாராக இல்லை. மேற்குப் போர்முனையில் வெற்றி பெற நெதர்லாந்தை ஆக்கிரமிப்பது அவசியமென்று அவர்கள் கருதினர். மேலும் பிரான்சை வீழ்த்தியபின், பிரிட்டனைத் தாக்க, நெதர்லாந்தின் விமான ஓடுதளங்கள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே விற்குத் தேவைப்பட்டன. மஞ்சள் திட்டத்தின் படி, கீழ் நாடுகளான பெல்ஜிய, நெதர்லாந்தின் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதல் மட்டுமே. முக்கியத் தாக்குதல், ஆர்டென் காடுகள் வழியாக நடத்தப்பட இருந்தது. பெல்ஜியத்தின் உதவிக்கு விரைந்து வரும் நேசநாட்டுப் படைகளைப் பின்பகுதியில் தாக்கி பெல்ஜியத்திலும் வடமேற்கு பிரான்சிலும் சுற்றி வளைத்து அழிப்பது தான் ஜெர்மானியத் திட்டம். இதனால் நெதர்லாந்தைக் கைப்பற்றுவது ஜெர்மனிக்கு அவசியமானது. டச்சு அகழித் திட்டத்தை முறியடிக்க வான்குடைப் படைகளைப் பெருமளவில் பயன்படுத்தத் திட்டமிட்டனர் ஜெர்மானியர்கள். அதிகாரப்பூர்வமாக நெதர்லாந்து மீது ஜெர்மனி போர்ப் பிரகடனம் செய்யவில்லையென்பதால், நேச நாடுகள் நெதர்லாந்தை ஆக்கிரமிக்காமல் இருக்க அதனைப் பாதுகாக்கவே தான் முயல்வதாக ஜெர்மனி பிரச்சாரம் செய்தது. நாசிக் கட்சியை எதிர்த்த ஜெர்மானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஜெர்மானியத் தாக்குதல் திட்டங்களை டச்சு அதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார். ஆனால் அவரது எச்சரிக்கைகளை டச்சு அரசும் நேச நாடுகளும் பொருட்படுத்தவில்லை.\nஜெர்மானிய வான்குடை வீரர்கள் தரையிறங்கிய இடங்கள்: ஹாக் (கரையோரத்தில்); ராட்டர்டாம் (n), வால்ஹாவன் (9), டார்டிரெக்ட் (7), ஹாலந்து டியப் (h)\nமே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் மேற்குப் போர்முனையில் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நெதர்லாந்து மீதான தாக்குதலை நடத்தியது ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி என்றாலும், அதில் ஈடுபட்ட ஜெர்மானிய வான்குடை வீரர்கள் லுஃப்ட்வாஃபே தலைமை தளபதி ஹெர்மன் கோரிங்கின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டனர். நெதர்லாந்து மீது தாக்குதல் நடத்த அனுப்பபட்ட லுஃப்ட்வாஃபே விமானங்கள் தங்கள் இலக்கு பிரிட்டன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க, நெதர்லாந்து நிலப்பரப்பை கடந்து பறந்தன. வட கடல் பகுதியை அடைந்து திரும்பி நெதர்லாந்தைத் தாக்கின. இந்த உத்தி வெற்றியடைந்து, டச்சுப் படைகள் சுதாரிக்குமுன்னர் பல டச்சு விமானங்கள் ஓடுதளங்களிலேயே அழிக்கப்பட்டன. அதிகாலை 4.30 மணியளவில் ஜெர்மானிய வான்குடை வீரர்கள் டச்சு விமான ஓடுதளங்களின் மீது தரையிறங்கி அவற்றைத் தாக்கத் தொடங்கினர். டென் ஹாக் நகரைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. மே 10 இரவுக்குள் ஹாக் நகரைச் சுற்றியிருந்த ஓடுதளங்களிலிருந்து ஜெர்மானியப் படைகள் விரட்டப்பட்டன. ஆனால் ராட்டர்டாம் நகரைக் கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றியடைந்தது. ஆரம்பத் தாக்குதலின் இலக்குகளை எளிதில் கைப்பற்றிவிட்டதால், தொடர்ந்து பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ராட்டர்டாம் நகரைச் சுற்றி வான்வழியாகத் தரையிறங்கின. நகரின் நடுவே ஓடும் மியூசே ஆற்றின் ஒரு கரை ஜெர்மானியர் வசமானது. ந���தர்லாந்தை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தாக்கிய ஜெர்மானியக் கவசப் படைப்பிரிவுகளும் விரைவாக முன்னேறின. தெற்கில் மாஸ்ட்ரிக்ட் நகரம் ஜெர்மானியர் வசமானது.\nயிப்ரென்பர்க் (ராட்டர்டாம்) ஓடுதளத்தில் தகர்க்கப்பட்ட லுஃப்ட்வாஃபே விமானங்கள்\nமே 10 அன்று இரவு ஜெர்மானியர்கள் மேல் நிலை உத்தி தோல்வியடைந்து விட்டது தெளிவாகியது. ஜெர்மானியப் படைகள் நெதர்லாந்தின் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், டச்சு அரசும், படைகளும் சரணடையவில்லை. ஹாக், ராட்டர்டாம் போன்ற முக்கிய நகரங்களில் ஜெர்மானிய எதிர்ப்பு வலுத்து வந்தது. மே 11ம் தேதி டச்சுப் படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தின. தெற்கில் ஊடுருவியிருந்த ஜெர்மானியப்படைகளை முறியடித்து, பெல்ஜியத்த்லிருந்து முன்னேறி வரும் நேசநாட்டுப் படைகளுடன் கைகோர்ப்பதே இத்தாக்குதலின் நோக்கம். ஆனால் டச்சு தலைமைத் தளபதி ஹென்றி விங்கல்மானிடம் இதனை வெற்றிகரமாக செய்துமுடிக்கத் தேவையான படைபலம் இல்லை. மே 11 முழுவதும் நடைபெற்ற தாக்குதல்கள் தோல்வியடைந்தன. ராட்டர்டாம் நகரிலும், மியூசே ஆற்றின் வடகரையிலிருந்து ஜெர்மானிய வான்குடைப் படைகளை விரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. தெற்கில் ஜெர்மானியப்படைகளின் முன்னேற்றம் தொடர்ந்தது.\nமே 12ம் தேதி டச்சுப் போர்முனையில் இருநாட்களாக நிலவிய இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. தெற்கிலும், வடக்கிலும் நினைத்த முன்னேற்றம் கிட்டவில்லை என்பதால், ஜெர்மானியப் படைகள் உத்திகளை மாற்றி நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியிலிருந்த அரண்நிலைகளில் ஒன்றாகிய கிரெப்பே கோட்டை (Grebbe line) தாக்கின. மே 12 பகலில் நடந்த இச்சண்டையில் கிரெப்பேபர்க் என்ற இடத்தில், டச்சு அரண்நிலைகள் தகர்க்கப்பட்டு, ஜெர்மானியப்படைகள் ஹாலந்து கோட்டைப் பகுதியினுள் ஊடுருவிவிட்டன. இதனால் பெல்ஜியத்திலிருந்து நேச நாட்டுப் படைகள் டச்சுக்காரர்களின் உதவிக்கு வரக்கூடிய வழி அடைபட்டுவிட்டது. மூர்டிக் (Moerdijk) நகரப்பாலத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஜெர்மானியப் படை நெதர்லாந்து நிலப்பரப்பை இரண்டாகத் துண்டித்து விட்டது. மே 13ம் தேதி நிலை கைமீறிப் போனதை டச்சு அரசு உணர்ந்தது. அரசி வில்லேமீனாவும் அவரது குடும்பத்தாரும் கடல்வழியாக இங்கிலாந்துக்கு பத்திரமாக அனுப்பப் பட்டனர். தேவைப்ப��ும் நேரத்தில் சரணடைய தளபதி விங்கெல்மானுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் அவர் உடனே சரணடையாமல் மேலும் இருநாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார். டச்சு படைகளின் எதிர்த்தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.\nமே 14ல் போர் நிலவரம். விளக்கம்:\nகவசப் படைகளை எதிர்க்க டச்சு அரண்நிலைகள்\nமே 14ம் தேதி, ராட்டர்டாம் நகரம் பெரும் குண்டுவீச்சுக்கு உள்ளானது. நான்கு நாட்களாக அந்நகரில் நடந்த இச்சண்டையில் இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லை. மியூசே ஆற்றின் இரு கரைகளில் ஒவ்வொன்றும் ஒரு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆற்றை இரு தரப்பு படைகளாலும் கடக்க முடியவில்லை. எதிர்பார்த்ததை விட நெதர்லாந்தைத் தோற்கடிக்க அதிக காலமாகிவிட்டதால் பொறுமையிழந்த ஜெர்மானியப் போர்த் தலைமையகம், ராட்டர்டாம் மீது குண்டுவீசி அச்சுறுத்தி நகரைச் சரணடைய ஆணையிட்டது. ஆனால் அதற்கு முன்பே ராட்டர்டாம் அதிகாரிகள் சரணடைந்துவிட்டனர். இந்தச் செய்தி லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளுக்கு வானொலி மூலம் தெரிவிக்கப்படும்முன் அவற்றுள் ஒரு பகுதி ராட்டர்டாமை அடைந்து குண்டுகளை வீசி விட்டன. நகரின் பெரும்பகுதி சேதமடைந்தது. இந்த நிகழ்வு ராணுவ ரீதியில் தேவையற்ற ஒன்றாக இருந்தாலும் உளவியல் ரீதியாக பெரும் பலனைக் கொடுத்தது. டச்சுப் படைகள் உடனடியாகச் சரணடையா விட்டால் ராட்டர்டாமுக்கு நேர்ந்த கதி அடுத்து உட்ரெக்ட் நகருக்கு நேரும் என்று ஜெர்மானியர்கள் அறிவித்தனர். தனது விமானப்படையால் லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளைத் தடுக்க முடியாதென்பதை உணர்ந்த விங்கெல்மான் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தடுக்க மே 14 மாலை ஐந்து மணியளவில் சரணடைந்தார். ஆனால் சீலாந்து பிரதேசத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த டச்சுப் படைப்பிரிவுகள் சரணடைய மறுத்து மேலும் நான்கு நாட்கள் போரிட்டன. மே 18ம் தேதி அவையும் சரணடைந்தன.\nவெள்ளைக் கொடியேந்தி சரணடைவுப் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் டச்சு படைவீரர் (மே 14, 1940)\nபோர் தொடங்கி நான்கே நாட்களில் நெதர்லாந்தின் வீழ்ச்சி நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நெதர்லாந்துக்கும், பெல்ஜியத்துக்கும் பொதுவான எல்லையிருந்ததால், பெல்ஜியம் சண்டையின் பின் பாதியில் நெதர்லாந்து வழியாக ஜெ���்மானியப்படைகள் பெல்ஜியத்தை தாக்கும் சாத்தியம் உருவானது. டச்சு அரசு சரணடைந்தாலும், டச்சு கப்பற்படையின் பல போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்குத் தப்பின. பின் அவை தென்கிழக்காசியாவிலுள்ள டச்சு காலனிகளுக்குச் (இந்தோனேசியா) சென்று விட்டன. ஜப்பான் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்தபோது நிகழ்ந்த சண்டைகளில் ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. டச்சு அரசி வில்லேமீனா, இங்கிலாந்தில் நாடுகடந்த டச்சு அரசை உருவாக்கினார். அவருடன் சேர்ந்து தப்பிய டச்சுப் படைவீரர்கள் அடுத்த ஐந்தாண்டுகள் நேச நாட்டுப் படைகளில் பணிபுரிந்தனர்.\nநெதர்லாந்தின் வீழ்ச்சி (சிவப்புக் கோடு ஜெர்மானிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது)\nநெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. நாசி ஜெர்மனி நெதர்லாந்தில் ஒரு ஆக்கிரப்பு அரசை (Reichskommissariat Niederlande) உருவாக்கினர். டச்சு மண்ணில் அமைக்கப்பட்ட லுஃப்ட்வாஃபே விமான தளங்கள் பிரிட்டன் சண்டை மற்றும் ஐரோப்பிய வான் போரில் பெரும்பங்கு வகித்தன. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால ஜெர்மானிய ஆக்கிரமிப்பில், டச்சு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். டச்சு யூதர்களில் மிகப்பெரும்பாலானோர் நாசி கைதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். யூதர்களையும் சேர்த்து சுமார் 3,00,000 டச்சு பொதுமக்கள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் மடிந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. (1944ல் ஏற்பட்ட பஞ்சத்தில் மட்டும் 18,000 பேர் மடிந்தனர்) ஜெர்மானிய ஆக்கிரமிப்பை டச்சு மக்களில் ஒரு சிறு பகுதி ஆதரித்தாலும், ஜெர்மனிக்கு எதிராக விரைவில் ஒரு எதிர்ப்பு இயக்கம் உருவாகியது. ஆக்கிரமிப்பு அரசுக்கெதிராக தாக்குதல்கள், நேச நாட்டுப் படைகளுக்கு உளவு பார்த்தல், டச்சு மண்ணில் சுட்டு வீழ்த்தப்படும் நேச நாட்டு விமானங்களின் விமானிகளைப் பத்திரமாக இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பதல் போன்ற ஜெர்மானிய எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டனர். 1944ம் ஆண்டின் பிற்பகுதியில் நேசநாட்டுப் படைகளால் நெதர்லாந்தின் தெற்கு, மற்றும் வடக்கு பகுதிகள் மீட்கப்பட்டன. ஆனால் மேற்கு பகுதி மே 1945ல் ஜெர்மனி சரணடையும்வரை ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் இருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசி���ாக 23 மே 2020, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorecompanies.com/index.php/en/movienews/5201/the-character-names-of-queen-webseries", "date_download": "2020-09-30T01:54:45Z", "digest": "sha1:3OAMB7CLN5PH3PBEO6RUSOTMTUE77KUO", "length": 5605, "nlines": 66, "source_domain": "coimbatorecompanies.com", "title": "Coimbatore Companies | List Business", "raw_content": "\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nHome / Movies / ‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\n‘தி குயின்’ என்ற பெயரில் அனிதா சிவகுமரன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘குயின்’ வெப் சீரிஸ் இயக்கப்பட்டுள்ளது. இதனை கவுதம் மேனனும், பிரசாந்த் முருகேசனும் இயக்கியுள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை என்றாலும் இதில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் பெயர் சக்தி சேஷாத்ரி என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் எம்ஜிஆரின் கதாப்பாத்திரம் ஜிஎம்ஆர் என்றும் கருணாநிதியின் பெயர் கருணாமூர்த்தி என்றும் சூட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் மனைவியான ஜானகி கதாப்பாத்திரம் ஜனனி என புனையப்பட்டுள்ளது. மேலும் ஜிஎம்ஆர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்படும், எம்ஜிஆர் கதாபாத்திரம் ஜெயலலிதாவுடன் காட்டிய நெருக்கம் குறித்து விரிவாகப் பேசி உள்ளது இந்த வெப் சீரிஸ். இதனால் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி - ஜெயலலிதா இடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் வெளிப்படையாக பேசியுள்ளது.\nமிக முக்கியமாக தாயாக சோனியா அகர்வால், இளம் வயது சக்தியாக வரும் அஞ்சனா ஜெயபிரகாஷ், எம்ஜிஆர் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். இதில் இயக்குநர் கவுதம் மேனனும் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். குயின் வெப் சீரிஸின் பலமே ஒளிப்பதிவுதான். எஸ்.ஆர்.கதிரின் கேமரா கண்கள், அந்தக் காலத்தையும் நிகழ் காலத்தையும் தனித்தனியாக காட்டுகிறது. அதேபோல \"என்னை நோக்கி பாயும் தோட்டா\"வின் தர்பூகா சிவாதான், குயின் வெப் சீரிஸ்க்கும் இசை. இந்த வெப் சீரிஸின் ஜீவனை, சிவா தன்னுடைய ஆத்மார்த்தமான பின்னணி இசையால் தாங்குகிறார்.\nம���துவாக நகரும் திரைக்கதையும், லிப் சிங்க் ஆகாத டப்பிங்கும் குயினுக்கு சற்றே பின்னடைவை தருகிறது. ஆனாலும் காட்சியமைப்புகளால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/supreme-court-directs-karthi-chidambaram-to-go-abroad/", "date_download": "2020-09-30T03:48:12Z", "digest": "sha1:3CKYPP6RGDMPQM2ARRZ2CGMZBQ7P6HRK", "length": 9528, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகுலசேகரத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: இருவா் கைது\nமாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு\nமண்டைக்காடு புதூர் கடலில் மூழ்கி மாணவன் மாயம் தேடும் பணி தீவிரம்.\nஅருவிக்கரை ரேசன் கடையில் இரவு முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு\nபெண்களிடம் செயின் பறிப்பு இரு வாலிபர்களை பிடித்து விசாரணை\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசிவகங்கை தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் டென்னிஸ் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்க பிப்ரவரி 14-ந் தேதியில் இருந்து 28-ந்தேதி வரை இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியுள்ள நாடுகளுக்கு பிப்ரவரி 14-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை செல்வதற்கு அனுமதிப்பதாக கூறிய நீதிபதிகள், சென்ற முறை அவர் வெளிநாடு சென்றபோது விதிக்கப்பட்ட அதே நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படுவதாக தெ��ிவித்தனர்.\nகார்த்தி சிதம்பரம் கடந்த ஆண்டு இருமுறை வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டபோது ஒவ்வொரு முறையும் அவர் ரூ.10 கோடியை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் நிபந்தனை தொகையாக செலுத்த வேண்டும் என்றும், அவர் அயல்நாட்டு பயணங்களை முடித்து நாடு திரும்பி அவர் தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.\nகார்த்தி சிதம்பரம் தனது வெளிநாட்டு பயணங்களுக்காக கோர்ட்டில் செலுத்திய ரூ.20 கோடியை திருப்பித் தருமாறு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் அவருக்கு அந்த தொகையை திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சரிசெய்ய இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை\nNext: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் முடிவு எடுப்பார் தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகுலசேகரத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: இருவா் கைது\nமாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு\nமண்டைக்காடு புதூர் கடலில் மூழ்கி மாணவன் மாயம் தேடும் பணி தீவிரம்.\nஆரல்வாய்மொழியில் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோடிரைவர் பலி\nஅருவிக்கரை ரேசன் கடையில் இரவு முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு\nபெண்களிடம் செயின் பறிப்பு இரு வாலிபர்களை பிடித்து விசாரணை\nசுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று குறை கேட்டார்\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nசிவில் சர்வீஸ் தேர்வை ஒத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி விளக்கம்\nஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி வழக்கில் 5-ந்தேதி முதல் தினமும் விசாரணை; டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு\n விவசாயிகளை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன; பிரதமர் மோடி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/", "date_download": "2020-09-30T03:50:52Z", "digest": "sha1:FR5CUNC27WRYDCZSFFZ2A7NLPPYIG7L5", "length": 19481, "nlines": 151, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR", "raw_content": "\nசங்கரானந்தம் 9 - 14.12.2017\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர . பெரியவா சரணம்.\nசங்கரானந்தம் 9 - 14.12.2017\nமஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.2012 முதல் இன்று வரை இச்சிறியேனுக்கும் அருள் செய்யும��� பொருட்டு என்னை எழுதுகோலாக பயன்படுத்தி மஹா பெரியவாளின் மஹிமைகளை 700க்கும் மேற்பட்ட பாடல்களை மஹா ஸ்வாமிகளின் பக்தர்களுக்காக எழுத அருள் புரிந்துள்ளார். (மற்ற தெய்வங்களுக்கு 1500 பாடல்களுக்கு மேல் மலர்ந்துள்ளது.) இப்பாடல்களை சங்கரானந்தம் என்னும் தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் 8 தொகுதிகளாக இது நாள் வரை மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மற்றும் ஆராதனையின் போது 90,000 பிரதிகளுக்கு மேல் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் நல்வாய்ப்பினையும் அளித்துள்ளார் .\nதற்போது மஹாஸ்வாமிகளின் ஆராதனை மஹோத்ஸவ நாளான 14.12.2017 அன்று சங்கரானந்தம் 9வது தொகுதியாக 25 பாடல்களை புத்தக வடிவில் 15,000 பிரதிகள் பதித்து மஹா ஸ்வாமிகளின் அருட்பிரசாதமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி கோருகிறேன்.\nமஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும் இப்பெரும் குரு கைங்கர்ய பணியில் ஈடுபட விரும்பினால் குறைந்த பட்சம் தலா ரூ.108/- அனுப்பினால் கூட போதும். தங்களுக்கு சங்கரானந்தம் 8 மற்றும் 9 வது தொகுதிகளை தபாலில் சேர்ப்பிக்கிறேன். இந்த நன்கொடையினால் 11 மஹா பெரியவாளின் பக்தர்களின் பூஜை அறையில் சங்கரானந்த பாடல்கள் புத்தகத்தை சேர்த்த புண்ணியம் உங்களுக்கு உரியதாகும்.\nரூ.200க்கு மேல் குரு காணிக்கை அளிக்கும் அன்பர்களுக்கு சங்கரானந்தம் 7, 8 மற்றும் 9 வது தொகுதிகளும் மஹா பெரியவாளின் அஷ்டோத்திரம், கராவலம்ப ஸ்தோத்திரம் மற்றும் 100 சங்கரானந்த பாடல்கள் கொண்ட ஒரு Vocal CDயும் Courier ல் அனுப்பி வைக்கப்படும்.\nஊர் கூடி தேர் இழுத்தல் போல தமிழ் சொற்களால் அக்ஷர மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சங்கரானந்தத் தேரை அனைத்து இல்லங்களுக்கும் சென்றடைய தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து குருவருள் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nசங்கரானந்தம் - 7 மற்றும் 8வது தொகுப்பின் பாடல்களை கேட்து மகிழ, சொடுக்கவும் :\nமேலும் சில அனைத்து தெய்வங்களை பற்றிய அடியேனின் பாடல்களை கேட்க , சொடுக்கவும் :\nஉங்களுக்குத் தெரிந்த மஹா பெரியவாளின் பக்தர்களின் முகவரிகளை தெரிவித்தால் அவர்களுக்கும் சங்கரானந்தம் - 9 வது தொகுப்பினை தபாலில் அனுப்பி வைக்க கடமை பட்டுள்ளேன்.\nமஹா பெரியவாளின் 15,000 பக்தர்களுக்கு இப்புத்தகம் சென��றடைய தங்களின் குரு காணிக்கைகளை கீழ் காணும் முகவரிக்கு M.O. செய்யலாம்.\nமஹாபெரியவா ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்\nப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்\n|| ஸ்ரீ குருப்யோ நம: ||\nஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம், ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்ரம், முதலியவை மிகவும் ப்ரசித்தமானவை. அதேபோல் ஆசார்ய பக்த ஸ்ரேஷ்டரான \"ஸரஸ கவி\" ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா நமது பரமாசார்யர்களின் மேல் பாடியிருக்கிறார்கள். ப்ராதஸ்மரணீய மஹாபுருஷர்களான ஸ்ரீ ஆசார்யர்களை காலையில் ஸ்மரித்து இந்த ஸ்தோத்திரத்தை சொல்வது மிக்க மிக்க க்ஷேமகரம்.\nமந்தஸ்மிதம் ச ஜனிதாபஹரம் ஜனானாம்\nசம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷலக்ஷ்மீம்\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nதிருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும். அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன், என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.\nப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி\nஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி\nவாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\n அருளிதயம் கொண்டு, அங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே காஞ்சி மடத்தின் அதிபதியே காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். கை தூக்கி எனக்கருளுங்கள்.\nவக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்\nப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nக‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும், குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nம��்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய\nயாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:\nப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்\nகாஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்\nந‌டையிலும், கூரிய‌ பார்வையிலும், வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nதக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்யரேண:\nஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்\nரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி\nகாஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்\nவ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும், இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கி, ஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nவிஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச மமாப்ராதும்\nத்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபத்த தீக்ஷா:\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nகுறைக‌ளை, தோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரேஅனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானேஅருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரேஅருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே\nயஸ்மாத் ப்ரயாந்தி துரிதாணி மஹாந்தி தாணி\nஆயாந்தி தாணி முஹரத்ய சுமங்களானி\nகாஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்\nஎந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால், அனைத்து விதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ, ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ, அத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே\nத்யானாச்ச பாபநி லயம் ப்ரயாந்தி\nஹே தீர்த்த பாதானுஸவம் பதம் தே\nதீர்த்தம் ச தீர்த்திகரணம் பஜாமி\nகாஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்\nகுளிக்கும்போதும், உண்ணும் [குடிக்கும்] போதும், தனியே துதிக்கும்போதும், தியானம்புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகிஓடிவிடுமோ, [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டி, நல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அத���பதியே\nஅற்புதமான இந்த ஸ்லோகத்தினை முழுமனதோடு லயித்து அனுதினம் காலையில் பாராயணம் செய்ய ஸர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீமஹாஸ்வாமியின் அருள் கிட்டுவது திண்ணம். எனது வாழ்வில் நான் அனுபவித்த மஹிமை இது.\nசங்கரானந்தம் 9 - 14.12.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-30T02:38:46Z", "digest": "sha1:YVGFB3CCJXCWZ7FJH6DHX5LZDU76CALN", "length": 8676, "nlines": 70, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநாளை ஒருநாள் போட்டியில் தோனி விளையாடுவாரா\nஹைதராபாத்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடரை 2-0 என்று ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.\nஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது ஒருநாள் ஆட்டம் பகலிரவாக நடைபெற உள்ளது.\nஇந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தில இன்று பேட்டிங், பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். விக்கெட் கீப்பர் தோனியும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு முடித்தார்.\nஅதன்பின் கேட்ச்பிடிக்கும் பயிற்சி நடந்தது. அப்போது அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் ராகவேந்திரா பந்தை எறிந்து தோனிக்கு பயிற்சி அளித்தார். அப்போது, பந்து திடீரென தோனியின் வலது முன்கையில் பட்டவுடன் வலியால் துடித்தார். அதன்பின் பேட்டிங் பயிற்சியிலோ அல்லது பீல்டிங் பயிற்சியிலோ தோனி ஈடுபடவில்லை.\nஅதன்பின் தோனிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் ஓய்வுஎடுக்கச் சென்றார். காயத்தின் தன்மை குறித்து இன்னும் தெரியாத நிலையில், நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் தோனி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. நாளை காலைதான் தோனி பங்கேற்பது குறித்து தெரியவரும் என்று அணிநிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஒருவேளை தோனிக்கு ஏற்பட்ட காயம் குணமடையாவிட்டால், அவரு��்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குவார். அவ்வாறு இல்லாவிட்டால், கே.எல். ராகுலுக்கு விக்கெட் கீப்பங் பணி அளிக்கப்பட்டு, அம்பதி ராயுடு களமிறங்கலாம்.\nஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்தெழுந்த தேமுதிக – கைப்பற்றிய இடங்கள் எத்தனை\n – கணிசமான இடங்களை கைப்பற்றி அசத்தல்..\nஉள்ளாட்சித் தேர்தல் நிலவரம் – மாவட்ட வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்…\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nஅடிச்சித் தூக்கிய அமமுக – அடுத்தது என்ன\nசெல்லாத வாக்குகள்… ஆசிரியர்களே இப்படின்னா..\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nRosario on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nAlisia on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nM.saravanan on ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ…\nJessy on லாக்டவுன் தொப்பையை குறைக்க எளிய வழி… 2 வாரம் போதும்…\nBaski on உங்க வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க… கடையில் இனி வாங்கவே மாட்டீர்கள்…\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/ataimauka-taemautaika-kautatanaiyaila-vairaicala-ilalaai", "date_download": "2020-09-30T03:47:39Z", "digest": "sha1:P55RFBBEANEFPVZIQUBX2HMZZ5KSUI2P", "length": 9134, "nlines": 51, "source_domain": "thamilone.com", "title": "அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணியில் விரிசல் இல்லை! | Sankathi24", "raw_content": "\nஅ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணியில் விரிசல் இல்லை\nவியாழன் பெப்ரவரி 13, 2020\nஅ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியில் விரிசல் இல்லை’ என்றும், ‘கூட்டணி தர்மத்தை எப்போதுமே மதிக்கிறோம்’ என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\nதே.மு.தி.க. கொடி நாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீ‌‌ஷ் உள்பட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள���, தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் என ஏராளமானோர் பங்கேற்றனர்.\nவிழாவில், அலுவலக வளாகத்தில் இருந்த 118 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை விஜயகாந்த் ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nவிழாவில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-\nதே.மு.தி.க. 20-ம் ஆண்டு கொடிநாளை உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருக்கிறோம். விஜயகாந்த் கொள்கைகளை பின்பற்றித்தான் அண்டை மாநிலங்களில் ஆட்சியை பிடித்து வருகிறார்கள். வீடு தேடி ரே‌‌ஷன் பொருட்கள் தரப்படும் என்ற வாக்குறுதியால்தான் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தார். லஞ்ச-ஊழலில்லாத ஆட்சி என்பதை முன்னிறுத்திதான் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார்.\nசாதி-மதத்துக்கு அப்பாற்றப்பட்ட தலைவர் விஜயகாந்த் மட்டுமே. தே.மு.தி.க.வை மக்கள் ஆதரிக்காவிட்டால் ஏமாற்றம் மக்களுக்குத்தான்.\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தநிலையில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘குட்ட குட்ட தே.மு.தி.க. குனிந்து கொண்டிருக்கிறது. நிமிர்ந்து எழுந்தால் யாரும் தாங்கமுடியாது’, என்று கருத்து தெரிவித்திருந்தேன். உடனே ‘கூட்டணிக்குள் விரிசல்’ என்றெல்லாம் பரப்பி விட்டார்கள். எங்கள் கூட்டணியில் என்றுமே விரிசல் இல்லை, வரவும் வராது. கூட்டணி தர்மத்தை மதிப்பவர்கள் நாங்கள். இதை கூட்டணியில் உள்ளவர்களும் பின்பற்றவேண்டும் என்ற உள்ளர்த்தத்தில் தான் அப்படி தெரிவித்தேன்.\nநாற்புறமும் பிரச்சினைகள், சோதனைகள் வந்தாலும் துவண்டுவிடாத கட்சி தே.மு.தி.க. நமக்கு கடவுள் ஆசீர்வாதம் இருக்கிறது. சூழ்ச்சி, துரோகம் போன்ற ஆபத்துகள் சூளும் நேரங்களில் நம்மை கடவுள் காப்பாற்றுகிறார். அந்த கடவுள் அருளாலேயே விஜயகாந்த் மீண்டு, மீண்டும் வந்துவிட்டார். 2021-ம் ஆண்டில் மாபெரும் ஆட்சி அமைக்க, நம்மை வழிநடத்த விஜயகாந்த் இருக்கிறார்.\nதனுஷ்கோடியில் விறுவிறுப்பு அடைந்த கலங்கரை விளக்கம் பணிகள்\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nரூ.8 கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டும் பணி\nஇனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு:\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nஅக்கிரமக்காரர்களை கைது செய��ய வேண்டும்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி என்கிறார் மோடி\nசனி செப்டம்பர் 26, 2020\nசிறீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்கா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nபிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/ThirukkadaiyurAmritaghateswarar.html", "date_download": "2020-09-30T03:20:38Z", "digest": "sha1:CSSHLHLBVO3FJZP4DOUKHKKTKO3NL2KI", "length": 11781, "nlines": 76, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்\nவியாழன், 30 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அமிர்தகடேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : அபிராமியம்மன்\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 1 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் ,\nதிருக்கடையூர் - 609 311. நாகப்பட்டினம் மாவட்டம்.Ph:04364 - 287 429.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.\n* இது 110 வது தேவாரத்தலம் ஆகும்.\n* பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது.\n* அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும்.\n* முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.\n* பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் \"குகாம்பிகை'யாக இருக்கிறாள். இங்குள்ள \"கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார்.\n* ஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது\nதமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள். 50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி த���ருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/173854-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2020-09-30T01:50:10Z", "digest": "sha1:5VYKPBF75VROJB226BKTX4HDUAEJP5AO", "length": 70775, "nlines": 691, "source_domain": "dhinasari.com", "title": "வன மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.2 கோடி வழங்கிய பிரபாஸ்! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்��ாக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nபொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nகௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பி���ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நி்ர்வாகிகள் கூட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 29/09/2020 6:29 PM\nஅறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார் முன்னாள்...\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nஅக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்- 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.30ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nஅடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nதிருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\nபொதிகைச்செல்வன் - 29/09/2020 12:17 PM\nகௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நி்ர்வாகிகள் கூட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 29/09/2020 6:29 PM\nஅறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார் முன்னாள்...\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nஅக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்- 30 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.30ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.2 கோடி வழங்கிய பிரபாஸ்\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 29/09/2020 7:50 PM\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\n, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..\nஇந்தியாராஜி ரகுநாதன் - 29/09/2020 7:18 PM\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nவாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக\nஉலகம்ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:52 PM\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 29/09/2020 6:32 PM\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nவேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்\nஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக இளைய புரட்சி நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது.\nபிரபாஸ் தத்தெடுத்திருக்கும் இந்த வனப் பகுதி, ஹைதரபாத் அவுட்டர் ரிங் சாலையில், ஹைதரபாத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இதற்கான அடிக்கல்லை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் மற்றும் எண்டோவ்ன்மென்ட் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோருடன் பிரபாஸ் நட்டார்.\nநிகழ்ச்சிக்குப் பின்னர் அந்த வனப் பகுதியை, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றிலிருந்து மூவரும் பார்வையிட்டனர். பின்னர் வனப் பகுதியில் மரக் கன்றுகளும் நட்டனர்.\nஇந்த வனப்பகுதியில் ஒரு சிறுபகுதி நகர்ப்புற வனப் பூங்காவாக மாற்றப்படும் எனவும், மூன்று தொகுதிகளாக விரிந்திருக்கும் எஞ்சிய பகுதிகள் அரியவகை மூலிகைகள் மற்றும் தவரங்களைக் கொண்டன என்றும் அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும் எனவும் வன அலுவலர்கள் தெரிவித்தனர்.\nவன அலுவலர்கள் மேலும் கூறும்போது, மொத்தமுள்ள 1650 ஏக்கர் பரப்பையும் வேலி அமைத்துப் பாதுகாப்பதோடு, சுற்றுச் சூழல் பூங்கப் பணிகளும் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தனர். பூங்காவுக்கு வாசல் அமைப்பது, வெளியில் இருந்தே பூங்காவினுள் இருப்பனவற்றைப் பார்க்கும் வசதிசெய்வது, நடைபாதைகள் உருவாக்குவது, பார்வைக் கோபுரங்கள் அமைப்பது, பூங்காவினுள் அமரும் கூடாரங்கள் ஏற்படுத்துவது மற்றும் மூலிகைப் ���ண்ணை அமைப்பது ஆகிய பணிகள் முதற் கட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.\nபிரபாஸ், தமது நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான, மாண்புமிகு ஜோகினபள்ளி சந்தோஷ்குமாரின் செயல்பாடுகள் இந்த வனப் பகுதியைத் தத்தெடுக்கத் தமக்கு உத்வேகம் அளித்ததாகவும் வருங்காலங்களில் பணிகளின் முன்னேற்றத்தைப் பொருத்துக் கூடுதல் நிதியைத் தவணைமுறையில் அளிக்க இருப்பதாக்வும் தெரிவித்தார். ஹைதரபாத் நகரின் நுரையீரல் பரப்பை அதிகரிக்கும் வண்ணம் வன மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு வன அலுவலர்களை பிரபாஸ் கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் மற்றும் வன அலுவலர்களுக்கு பிரபாஸ் நன்றி தெரிவித்தார்.\nசந்தோஷ்குமார் கூறும்போது, வெகு விரைவில் பல தொழிலதிபர்களும் காப்புக்காடுகளைத் தத்தெடுக்க முன்வருவார்கள் என்றும் விரைவில் அந்தப் பட்டியலைத் தாம் வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார்.\nகோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மிகச் சிறிய அளவிலேயே இந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nபிரபாஸ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோருடன் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி, சிறப்பு தலைமைச் செயலர் சாந்திகுமாரி, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஆர்.ஷோபா, சமூக வன முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஆர்.எம்.டொப்ரியால், முதலமைச்சரின் சிறப்பு அலுவலர் பிரியங்கா வர்கீஸ், சங்கா ரெட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஹனுமந்த ராவ், காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் ரெட்டி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்வர் ராவ், ஆகியோருடன் வனத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleசுபாஷிதம்: பிறர் கவனத்தைக் கவருதல்\nNext articleசென்னை ஐஐடியில் ஆன்லைனில் இன்டா்ன்ஷிப் தேர்வு\nதீக்குளிக்க முயன்ற முதியவர்.. 29/09/2020 7:13 AM\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந���த நாள் விழா… 29/09/2020 6:28 AM\nபுகைப்பட கண்காட்சி 28/09/2020 2:03 PM\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு… 28/09/2020 12:25 PM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஅரசியல்தினசரி செய்திகள் - 29/09/2020 11:32 AM\nஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்\nஇழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா. Source: Vellithirai News\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 6:50 PM\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெள��யான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 6:01 PM\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 27/09/2020 11:35 AM\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1053439", "date_download": "2020-09-30T03:51:50Z", "digest": "sha1:UY4UK43GM4NUO2HOZLNQLXLCNVLTW5FT", "length": 3059, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிக்கோல் செர்சிங்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிக்கோல் செர்சிங்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:41, 7 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:30, 3 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:41, 7 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-30T02:43:40Z", "digest": "sha1:FS4KPVGJL3FVTLLEWASHD3YWKDCIEMEY", "length": 8545, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரைவியல் முடுக்கி அட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீ��ியாவில் இருந்து.\nவரைவியல் முடுக்கி அட்டை (அ) நிகழ்பட அட்டை (graphics card (or) video card) என்பது கணினியியல் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை ஆகும். இது முக்கியமாக வெளியீட்டு படங்களை உருவாக்கி அதை திரையில் காட்ட பயன்படுகின்றது. பெரும்பாலான நிகழ்பட அட்டைகள் இதனுடன் மேலும் பல அதிகப்படியான செயல்பாடுகளை வழங்குகின்றன. முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றிலும் இந்த வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.\nவன்தட்டு நிலை நினைவகம் / SSD / SSHD\nநேரடி அணுகல் நினைவகம் (RAM)\nகணினி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/30/25806/", "date_download": "2020-09-30T02:26:48Z", "digest": "sha1:JISNMEDH23NVQIAOO3JA6PIQL5ZWTBWT", "length": 10894, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி - ITN News", "raw_content": "\nபிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி\nஹம்பாந்தோட்ட, மாத்தறை முலட்டியான கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளையும் மூடப்படும் 0 30.அக்\nமாத்திரை தொண்டையில் சிக்கிய நிலையில் சிறுவன் உயிரிழப்பு 0 16.அக்\nஜனாதிபதி அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பு (VIDEO) 0 05.மே\nபிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு முதற்கட்ட கவனம் செலுத்தவேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு செயலமர்வுக்காக விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டை போன்று உலகில் வாழும் சகல மக்களும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கு உருவாக்கப்படும் சுற��றாடலுக்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். நாடொன்றில் பாதுகாப்பு வலுவற்று போகும் நிலையில் அந்நாட்டில் நிலைத்தன்மை நீடிக்காது. அரசாங்கத்தின் நிலைபேறு, ஜனநாயக சமுதாயம், மக்களின் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, ஐக்கியம் ஆகியன சகல நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கமைய குறித்த மாநாட்டின் தொனிப்பொருளான ‘உலகளாவிய தடங்கல்களை கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு’ என்பது காலத்திற்கு பொருத்தமானதென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கொழும்பு பாதுகாப்பு செயலமர்வுக்காக விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 8வது தடவையாக இம்முறை நடைபெறும் குறித்த செயலமர்வில் சர்வதேச பாதுகாப்பு துறை சார் நிபுணர்கள் 13 பேர் மற்றும் உள்நாட்டு வளவாளர்கள் 14 பேரின் பங்குபற்றுதலுடன், 44 நாடுகளின் 800க்கும் மேற்ப்பட்ட பிரதிநிதிகள் செயலமர்வில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயலமர்வை ஆரம்பித்து வைத்து பிரதான உரையாற்றினார். நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான தடைகளுக்கு எதிராக இணைந்த பொறிமுறையொன்றை ஏற்படுத்துதல், துறைசார் நிபுணத்துவ கலந்துரையாடல்களை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய காரணங்களை அடிப்படையாக வைத்து பாதுகாப்பு செயமலர்வு இடம்பெறுகிறது.\nஅரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு\nதேங்காயின் நிர்ணய விலையை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nதேங்காய்க்கு உத்தரவாத விலை நிர்ணயம் : வர்த்தமானி வெளியீடு\nகூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nநோபல் பரிசுத்த���கை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/italy-coronavirus.html", "date_download": "2020-09-30T02:33:55Z", "digest": "sha1:EHMIHYCQOF3OLYHXDQP6TTWY45343POE", "length": 9272, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வலுவிழந்துவிட்டது வைரஸ், இத்தாலி மருத்துவர்கள் மகிழ்ச்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இத்தாலி / உலகம் / வலுவிழந்துவிட்டது வைரஸ், இத்தாலி மருத்துவர்கள் மகிழ்ச்சி\nவலுவிழந்துவிட்டது வைரஸ், இத்தாலி மருத்துவர்கள் மகிழ்ச்சி\nமுகிலினி June 01, 2020 இத்தாலி, உலகம்\nஇத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர். இறப்புகள் எண்ணிக்கையில் இத்தாலி உலகின் 3வது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இது 233,019 என்ற உலகளாவிய பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.\nவைரசின் ஆற்றல் இழந்துவிட்டது என்பதை குறைவான மரணங்கள் வழியே அதை உறுதி செய்துள்ளதாக இத்தாலியின் மூத்த மருத்துவர் ஒருவர் கூ\nறி உள்ளார். உண்மையில், வைரஸ் மருத்துவ ரீதியாக இனி இத்தாலியில் இல்லை என்று மிலனில் உள்ள சான் ரபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்ரில்லோ கூறினார்.\nமே மாதத்தில் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனாலும் 2வது அலை தொற்றுகள் வருவது குறித்து சில வல்லுநர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். வைரஸ் மறைந்துவிட்டது என்ற ஆய்வறிக்கையை ஆதரிப்பதற்கான விஞ்ஞான சான்றுகள் நிலுவையில் உள்ளன.\nஅதற்கேற்ப இத்தாலியர்களை அதிக எச்சரிக்கையுடன் தங்கள் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். சமூக விலகலை பின்பற்ற வேண்டும். குழுக்களுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி, முக்கவசம் அணியவும் பழகி கொள்ள வேண்டும் என்றார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:��க்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasri.fm/show/kaathale-en-kaathale", "date_download": "2020-09-30T03:52:33Z", "digest": "sha1:DRGTH5F3GH2UCH5TEK74FAO2IKHRQRRM", "length": 4384, "nlines": 58, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பது தொடர்பில் அமைச்சரவையின் முக்கிய முடிவு\nஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்\nநடிகை கீர்த்தி சுரேஷா இது.. ஆள் அடையாளமே தெரிவில்லையே, நீங்களே பாருங்கள்\nகழிவுநீர்க்குழாய் அடைப்பை சரி செய்ய வந்த பணியாளர்கள்: அடைப்புக்கு காரணமான பொருளால் தெரியவந்த கொலைகள்\nதமிழ் போராட்டக்குழுக்களை அழித்ததன் பின்னணியில் திலீபன் - டக்ளஸ் வெளியிட்டுள்ள தகவல்\n அவர்கள் தொடர்பான தகவல் வழங்கினால் மிகப்பெரிய பணப்பரிசு\nசர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் அரசாங்கம்\nஎஸ்.பி.பி புதைக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பண்ணை வீட்டின் நிலை\nபெரும் சர்ச்சையில் சிக்கிய தல அஜித்.. எஸ்.பி.பி���ின் மறைவிற்காக உடனடியாக எடுத்து அதிரடி முடிவு\nபாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொலைபேசி சேவை நிறுவனங்கள்\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/covid-19-lockdown-chennai-ambulance-driver-e-pass-022858.html", "date_download": "2020-09-30T03:12:20Z", "digest": "sha1:2JHPJ2MQ6UCDW5LYH3VN2EX6HNIJ574W", "length": 26453, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n12 min ago தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\n1 hr ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n2 hrs ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n8 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nNews பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய���ை மற்றும் எப்படி அடைவது\nஇ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...\nஇ-பாஸ் இல்லாமல், சென்னையை விட்டு வெளியேறுவதற்காக, இளைஞர் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைகள் அனைத்தும் அதிரடியாக நிறுத்தப்பட்டன.\nஅத்துடன் தனியார் கார் மற்றும் டூவீலர்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் இந்திய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன.\nஇதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில், பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதால், தனியார் வாகனங்களின் இயக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழக தலைநகர் சென்னையின் நிலைமையோ வேறு. சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.\nஇந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த ஜூன் 19ம் தேதி முதல் மீண்டும் முழு பொது முடக்கத்தை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.\nஇந்த ஊரடங்கு 12 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜூன் 30ம் தேதி வரை சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அவசர கால வாகனங்களை இயக்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபால், காய்கறி, மளிகை சாமான்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வதாக இருந்தால், வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக நடந்து செல்ல வேண்டும் எனவும் மக்களு��்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களோ சென்னையை விட்டு எப்படியாவது வெளியேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தொற்றி விடுமோ என்ற அச்சமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. மேலும் வருமானம் இழந்துள்ளதால், சென்னையில் இருந்து கொண்டு செலவுகளை சமாளிக்க முடியவில்லை எனவும், சொந்த ஊர் செல்வதே சிறந்ததாக இருக்கும் எனவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வெளியேற முடியவில்லை.\nஇ-பாஸ் பெற்று கொண்டு சொந்த வாகனங்களில் பயணம் செய்யலாம் என்றாலும் கூட, பலருக்கு அனுமதி கிடைப்பதில்லை. இந்த வகையில் சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஒரு முதியவர், 3 பெண்கள் உள்பட 6 பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிதான் அவர்களின் சொந்த ஊர்.\nஇதனால் 6 பேரும் செஞ்சி செல்ல இ-பாஸ் கேட்டனர். எனினும் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பற்றிய தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. 25 வயதாகும் மணிவண்ணன், தற்போது தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.\nஇவர் பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு, அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து செல்லும் வேலையை தொடர்ச்சியாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே மணிவண்ணன் மூலமாக ஆம்புலன்ஸில் செஞ்சி சென்று விடலாம் என அவர்கள் 6 பேரும் திட்டமிட்டனர். இதற்காக மணிவண்ணன் கேட்ட பணத்தை கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.\nஇதன்படி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், அவர்கள் 6 பேரும் செஞ்சிக்கு புறப்பட்டனர். அந்த தனியார் ஆம்புலன்ஸை மணிவண்ணன் ஓட்டி சென்றார். போலீசார் நிறுத்தக்கூடாது என்பதற்காக, மணிவண்ணன் சைரனையும் 'ஆன்' செய்து விட்டார். ஆனால் வழியில் பரனூர் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்ஸை சோதனையிட்டனர்.\nஅப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் 6 பேர் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, செஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் இ-பாஸ் உள்பட எவ்வித ஆதாரமும் அவர்களி��ம் இல்லை. இதன் காரணமாக போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.\nஇதன்பின் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிவண்ணனிடம் காவல் துறையினர் விசாரணையை கடுமையாக்கினர். அப்போது நடந்த சம்பவங்களை அவர் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில் மணிவண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுதலில் சென்னையில்தான் அதிக அளவு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆனால் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் தற்போது அதிகளவு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நபர்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇதனால்தான் சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. போலீசாரும் இரவு, பகல் பாராமல் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். அப்படி இருக்கையில் ஆம்புலன்ஸ் மூலம் மக்கள் சொந்த ஊர் செல்ல முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.\nதீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\nகார்களுக்கான புதிய கேமிரா அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்னனு தெரிஞ்சா உடனே ஒன்னு வாங்கிடுவீங்க\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nபைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் தீவிரம் காட்டிய போலீஸ்காரர்கள்... அப்படி என்ன தேடினாங்கனு தெரியுமா\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nஇந்தியருக்காக வான் வழியாக வந்த ஸ்பெஷல் கார்... விலையை கேட்டு மயங்கி போன மக்கள்...\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nபோலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய டெலிவரி கேர்ள் இப்படி ஒரு தண்டனையை எதிர்பார்த்திருக்க மாட்டார்\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\nதீபிகா படுகோனேவை பின்தொடர்ந்த கார்கள்... போலீஸ் என்ன செய்ய போறாங்க தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமுதல் சொகுசு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nஇந்தியர்களுக்காக புது வழியை தேர்வு செய்யும் ஹார்லி டேவிட்சன்... விரைவில் நல்ல செய்தி காத்திருக்கும்\nரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/lakshmi-ramakrishnan?q=video", "date_download": "2020-09-30T02:49:28Z", "digest": "sha1:J4ZYP4LW2EBLK6J7JUIMR5LJGCVQOVLX", "length": 7594, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Lakshmi Ramakrishnan: Latest Lakshmi Ramakrishnan News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\n ட்விட்டரில் இனி வாய்ஸ் கொடுக்கமாட்டேன்.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி முடிவு\nசாக்கடைல காலை விட்டாச்சு..கிளீன் பண்ணாம வர முடியாது.. வனிதா மேட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் சுரீர்\nவிடமாட்டார் போல.. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் vs வனிதா.. டிரெண்டாகும் புது ஹாஷ்டேக் #ISupportElizabeth\nசூடாகும் ட்விட்டர் வார்..பயந்துட்டியா குமாரு சீண்டிய கஸ்தூரி..கிறுக்குத்தனம் பண்ணாத..எகிறிய வனிதா\n'நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை' வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்\nயாருடி நீ.. ஒரு புருஷன் இருந்தா நீ பத்தினியா லைவில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்ட வனிதா\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\n2 மாத குழந்தைக்கு பாலியல் கொடுமை.. கொடூர தந்தை.. வச்சு விளாசிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nபிரபல நடிகையிடம் ஜிப்பை கழட்டி 'அதை' காட்டிய அப்பா வயது நபர்.. மகளுக்கும் நேர்ந்ததாக பகீர்\n‘அசுரன்‘ என்று ஏன் நெகடிவ் தலைப்பு வைத்தீர்கள்… லஷ்மி ராமகிருஷ்ணன் கேள்வி\nநல்ல சினிமா நிச்சயம் வெற்றி பெறும்\nஇன்னும் மோகப் பொருளாகத்தானே பெண்களைப் பார்க்கிறார்கள்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம்\nஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கருடன் காதலா\nவிஜய் டிவியின் இன்னொரு சூப்பரான அத்தியாயம் தொடங்க போகிற\nSPB க்கு அவரது மனைவி மீது எவ்ளோ காதல் \nஎடையை குறைத்தத���ம் சிம்புவுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. டாப் 5 பீட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/cuddalore-sipcot-closed-due-to-corona-vai-328287.html", "date_download": "2020-09-30T02:20:57Z", "digest": "sha1:L5ZJXNEJFQBBJNPCXRFBUFIC3LQPHC3Y", "length": 10936, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் தொழிற்சாலை மூடல் | cuddalore sipcot closed due to corona– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை மூடல்\nகொரோனா பரவல் காரணமாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது\nகொரோனா பரவல் காரணமாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது\nகடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடலூர் அடுத்து உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் அமைந்துள்ள. இங்கே 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குடிகாடு பகுதியில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் சுமார் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 4ம் தேதி 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையால் பரவல் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கள் கிராமத்திற்கு அபாயம் அதிகரிக்கும் என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளதனர்.\nஎனவே தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூடி கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக நியூஸ் 18-ல் செய்தி வெளியானதன் அடிப்படையில் தொற்று ஏற்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் கிராம மக்கள் நேற்று தொழிற்சாலையை மூட கோரி வலியுறுத்தினர்.\nஇந்நிலையில் 6-ம் தேதியிலிருந்து ஒன்பதாம் தேதி வரை தொழிற்சாலை மூடப்படுகிறது. இந்த நாட்களில் முற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்படும் என தொழிற்சாலை நிர்வாகம் சார்பிலும் சிப்காட் தொழிற்சாலை சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க...அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் சிறப்புகள் என்னென்னமேலும் அந்தந்த கிராமத்திற்கு குடிநீர் வ���ங்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும் கிராமத்திற்கு வழங்கப்படுகிற குடிநீரை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்பதுதான் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nகொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை மூடல்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை\nVijayakanth | விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியீடு..\nகேரளாவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை..\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகிறதா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும் - ஆய்வில் தகவல்..\nபுதிய வேளாண் சட்டங்களால் மத்திய உணவு கழகம் மூடப்படும் அபாயம் உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0370+ar.php", "date_download": "2020-09-30T03:20:25Z", "digest": "sha1:JW4NV3HEKDX4FIPKE632JVVCMZDWASNC", "length": 4549, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0370 / +54370 / 0054370 / 01154370, அர்கெந்தீனா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0370 (+54370)\nமுன்னொ���்டு 0370 என்பது Formosaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Formosa என்பது அர்கெந்தீனா அமைந்துள்ளது. நீங்கள் அர்கெந்தீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அர்கெந்தீனா நாட்டின் குறியீடு என்பது +54 (0054) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Formosa உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +54 370 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Formosa உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +54 370-க்கு மாற்றாக, நீங்கள் 0054 370-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-09-30T02:11:24Z", "digest": "sha1:4NPVHHXI32C6GCU6MYKLOGTXXUITZZGR", "length": 6982, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "திருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல் - Newsfirst", "raw_content": "\nதிருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nதிருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nColombo (News 1st) திருகோணமலை – கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇரும்பு கம்பிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்த வேட்பாளர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nபொலிஸாரைத் தாக்கிய பிரதான சந்தேகநபர் கைது\nதிருகோணமலையில் முதலையைக் கொன்ற எழுவர் கைது\nயாழில் இரண்டு வீடுகளின் தளபாடங்களும் மோட்டார் சைக்கிள்களும் அடையாளம் தெரியாதோரால் சேதம்\nதிருகோணமலையில் கடல் நீருடன் கலக்கும் எரிபொருள்\nதிருகோணமலையை நேசித்தால் தேர்தலிலிருந்து விலகுமாறு சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nகிளிநொச்சியில் காட்டு யானையில் தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு\nபொலிஸாரைத் தாக்கிய பிரதான சந்தேகநபர் கைது\nதிருகோணமலையில் முதலையைக் கொன்ற எழுவர் கைது\nயாழில் இரண்டு வீடுகளில் தாக்குதல்\nதிருகோணமலையில் கடல் நீருடன் கலக்கும் எரிபொருள்\nதேர்தலிலிருந்து விலகுமாறு சம்பந்தனிடம் வேண்டுகோள்\nயானை தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் உயிரிழப்பு\nMCC தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை\nவெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் - UGC\nதென்னை செய்கையினை விஸ்தரிக்க வேண்டும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அசர்பைஜான் மோதலால் 100 பேர் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/129675/", "date_download": "2020-09-30T03:42:15Z", "digest": "sha1:EUW2ZV6KW6DBQ5QDIQ5ER4NFITCDSOYS", "length": 7030, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓட்டமாவடி பொது நூலகம் இயங்கவுள்ளது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஓட்டமாவடி பொது நூலகம் இயங்கவுள்ளது.\nகொவிட் – 19 காரணமாக மூடப்பட்டிருந்த ஓட்டமாவடி பொது நூலகம் நாளை முதல் (ஜூலை 01) இயங்கவுள்ளதாக நூலகர் ஏ.ஏ.கமால் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமையவும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஆலோசனைக்கு அமைவாகவும் நாளை முதல் வழமை போன்று பத்திரிகை வாசிப்பு, உசாத்துணை, நூல் இரவல் வழங்கும் ஆகிய அனைத்துப்பகுதிகளும் இயங்கவுள்ளதாக தெரிவித்தார்.\nஅத்தோடு, குறித்த நூலகத்தை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிட்டு, நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.\nஎனவே, நூலகத்திற்கு வருகை தரும் அனைவரும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி முகக் கவசங்கள் அணிந்து வருவதோடு, சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.\nPrevious articleபொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்.\nNext articleநீதியான தேர்தல் பற்றி சம்பந்தன் கருத்துக் கூற தகுதியுள்ளவரா ஏன தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஸூபா ஏ. றஊப் எழுதிய ” சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” நூல் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பில் நடைபெற்ற பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nமஞ்சந்தொடுவாய் நெசவு நிலைய குறுக்கு வீதிதார் வீதியாக\nமட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய வாகனங்கள்\nவடக்கு கிழக்கிலுள்ள வறிய மக்கள் நுண்கடன் சுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என கதறியழும் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/Tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-30T02:22:43Z", "digest": "sha1:S5MXIAK6POUSQ3SPAXNOFHVXZYH2PF3K", "length": 9834, "nlines": 115, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், செப்டம்பர் 30, 2020\nசெப். 25: அகில இந்திய எதிர்ப்பு தினம்... அனைத்து விவசாய சங்கங்கள் அறைகூவல்\nநாட்டுப்பற்றுகொண்டோர் அனைவரும் எதிர்த்திட முன்வர வேண்டும்...\nகொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக���கும் கிடைக்க வேண்டும்\nதடுப்பூசிகள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...\nகொரோனா தொற்று முடியும் வரை குத்தகை தொகை - வாடகையை ரத்து செய்க.... முதல்வருக்கு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் கோரிக்கை\nஅரசாணை 318 இந்த மாதத்தோடு முடிவடைய உள்ளதால் மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திட வேண்டும்... .\nஅயோத்தியில் அனைத்து கோயில்களும் திறப்பு...\nதுயரத்தின் பிடியில் புலம்பெயர் தொழிலாளர்கள் : கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் வேலைவாய்ப்பை அனைவருக்கும் விரிவுபடுத்துக\n‘இப்போதில்லை யென்றால் எப்போதுமில்லை’ என்ற வேட்கையுடன் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொண்டு....\nஅனைத்து பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிடுக.... சிஐடியு வலியுறுத்தல்\nதொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.....\nஅனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்குக தமிழக முதல்வருக்கு சிஐடியு வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு : மூன்றாம் கட்டத்திற்கு சென்றுவிடாமல் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக....\nஎல்லாவற்றிற்கும் மேலாக இப்போது மத்திய அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீது அதீதமான அளவில் வரிகளை உயர்த்தி இருக்கிறது....\nஅனைத்து சமய நிறுவன இடங்களில் குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்குக சிபிஎம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம்\nநூறுநாள் வேலை அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nகுடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கிடுக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nகொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்துக - சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஇந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்க முயற்சி மத்திய அரசிற்கு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் ���ண்டனம்\nஅவிநாசியில் பள்ளி மாணவன் தற்கொலை\nசாக்கடை கால்வாய், தார்சாலை பணிகளை விரைந்து முடித்திடுக அம்மாபாளையம் மக்கள் கோரிக்கை\nதற்காலிக கிராவல் மண் குவாரிகள் அமைத்திடுக டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு\nமருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று - அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்\nஅடகுவைத்த தாலியை மீட்காத கணவன் கொலை\nஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய மர்ம நபர்கள் கைது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/election-commission/", "date_download": "2020-09-30T02:48:32Z", "digest": "sha1:GIBURYAFLMRFE6ARW7CXU7Y7OGOUESAN", "length": 5308, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "Election Commission Archives - TopTamilNews", "raw_content": "\nதமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடைபெறும்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம்\nநவம்பரில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருமா\nநவ.29 ஆம் தேதிக்கு முன்னதாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம்\nமாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஆன்லைன் வேட்புமனு, தபால் வாக்கு… என புதிய தேர்தல் வழிகாட்டுதல் வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nஜன.15ல் வாக்களர் இறுதிப் பட்டியல் வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமக்களின் உயிரை காக்கத்தான் இப்பம் முன்னுரிமை… பீகார் தேர்தலை நடத்த வேண்டாம்.. பஸ்வான் கட்சி...\nசிவலிங்கத்தின் மீது மனித ரத்தம்: தலைவெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூவர்; கோவிலில் நடந்த பயங்கரம்\nபிகில் திரைப்படத்தை திரையிடவில்லை: பிரபல திரையரங்கம் அறிவிப்பு\nதமிழ்நாட பாலைவனமாக்கிட்டு இந்தியாவ சூப்பர் பவர் ஆக்க போறிங்க – காப்பான் டீசர்\nஉலகில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது\nஉலகின் மிகச் சிறந்த கேமிரா எது இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் நினைவலைகள்\nபிரணாப் முகர்ஜி மறைவு- அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி\nகொரோனா பரவல�� விளைவு: கைவரிசையை காட்டும் ஹேக்கர்கள்…சைபர்க்ரைம் குற்றங்கள் இரட்டிப்பாக அதிகரிப்பு\nபெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை : எல்.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/138116/", "date_download": "2020-09-30T02:39:46Z", "digest": "sha1:ZMH6H6CY5ZWUQ7SJGMO2GMUQ2BIRHVTH", "length": 11931, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனாவின் பிடியில் 119 நாடுகள் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவின் பிடியில் 119 நாடுகள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரசினால் 119 நாடுகள் பாதிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.\nஆரம்பத்தில் சீனாவில் அதிக பாதிப்பை உண்டாக்கிய கொரோனா வைரஸ் தற்போது 6 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் உலகம் முழுவதும் 119 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nகொரோனாவினால் இதுவரை 4 ஆயிரத்து 298 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1 லட்சத்து 19 ஆயிரத்து 186 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\nநேற்று ஒரே நாளில இத்தாலியில்; 168 பேரும் ஈரானில் 54 பேரும் பலியாகி இருப்பதால் அந்நாடுகளில் கடும் அச்சம் நிலவி வருகின்றது. மேலும் ஈரானில் நேற்று ஒரே நாளில் 881 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ; அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் மொத்தம் 8 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதென்கொரியாவில் மேலும் 8 பேர் உயிரிழந்து உள்ளதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. அங்கு 7 ஆயிரத்து 755 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஸ்பெயினில் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. பிரான்சில் நேற்று இறந்த 3 பேரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 33 ஆகியுள்ளது\nஅமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதுடன்நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 277 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜப்பானில் 19 பேரும், இங்கிலாந்தில் 6 பேரும், நெதர்லாந்தில் 4 பேரும், சுவிட்சர்லாந்தில் 3 பேரும், ஜெர்மனியில் 2 பேரும், ஈராக்கில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் 119 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறி���ிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #நாடுகள் #இத்தாலி #ஈரான் #தென்கொரியா #சீனா\nTagsஇத்தாலி ஈரான் கொரோனா சீனா தென்கொரியா நாடுகள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்…\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைப் பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு…\nகடும் வறட்சியால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவக���ால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-30T01:52:41Z", "digest": "sha1:BPEBDQ77HH4QZQ2QWXPEMALPQAGLF47C", "length": 3170, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "காவேரி மேலாண்மை – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nTag Archives: காவேரி மேலாண்மை\nகாவிரி நதி நீர் உரிமை சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்\nShareகடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா என்று சினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/magasivarathiri-unknown-facts/", "date_download": "2020-09-30T03:22:10Z", "digest": "sha1:G3PATNSATIM6IDVFTKZMRJPJ3P2YMV2F", "length": 8940, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "மகா சிவராத்திரி என்றால் என்ன | Maha shivaratri varalaru in tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nமகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nமாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த வகையில் மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.\nபகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது.\nபிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.\nஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி\nகடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது.\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் அதில் இருந்து வெளிப்பட்ட நஞ்சினை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்த கதை நாம் அறிந்ததே. இதன் காரணமாக தேவர்கள் சதுர்த்தசியன்று அன்று சிவனை வணங்கி அவருக்கான பூஜையை செய்தனர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்று சிலர் கூறுவதுண்டு.\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா \nசிவராத்திரி அன்று சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபடுவோருக்கு சிவனின் அருள் மட்டுமின்றி அவர் உடலில் சரிபாதியாய் வீற்றிருக்கும் பார்வதிதேவியின் பரிபூரண அருளையும் நாம் பெற இயலும். முருகப்பெருமான், குபேரன், இந்திரன் உள்ளிட்ட பலர் சிவராத்திரி அன்று விரதம் இருந்து பல அறிய சக்திகளை பெற்றனர் என்று கூறப்படுகிறது.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/saibaba-fulfilled-the-dream/", "date_download": "2020-09-30T03:14:30Z", "digest": "sha1:QS5CRCRMZM2NFH5EBYA33KDWLQOPS54V", "length": 18804, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "கனவில் சொன்னபடி நிஜத்தில் வீட்டிற்கு வந்த சாய்பாபா", "raw_content": "\nHome தமிழ் கதைகள் சாய் பாபா கதைகள் கனவில் சொன்னபடி நிஜத்தில் வீட்டிற்கு வந்த பாபா – உண்மை சம்பவம்\nகனவில் சொன்னபடி நிஜத்தில் வீட்டிற்கு வந்த பாபா – உண்மை சம்பவம்\nஷீரடி சாயி பாபாவின் சத் சரிதத்தை எழுதியவர் ஹேமத்பந்த். இவருடைய வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய ஒரு லீலையைப் பார்ப்போம்.\nஒருநாள் இரவு உறங்கிக்கொண்டிருந்த ஹேமத்பந்த்தின் கனவில், நன்றாக உடை அணிந்த ஒரு சந்நியாசியாகத் தோன்றிய பாபா, ஹேமத்பந்த்தை எழுப்பி, அன்று தாம் ���வர் வீட்டுக்கு விருந்தாளியாக வரப்போவதாகக் கூறினார்.\nமிகவும் தெளிவாகத் தெரிந்த கனவுக் காட்சியால் விழித்துக்கொண்ட ஹேமத்பந்த், பாபாவின் ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் இருக்கும்படி மிகத் தெளிவாக இருந்ததை உணர்ந்தார். பாபா எவர் வீட்டுக்கும் சென்று உணவு கொள்ளமாட்டார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும், கனவில் தோன்றிய பாபாவின் வார்த்தைகளில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தார். எனவே அதை உண்மையென்று உறுதியாக ஏற்றுக்கொண்ட ஹேமத்பந்த், தன் மனைவியிடம் அன்று சாயிநாதர் உணவு கொள்ள வருவார் என்று கூறினார். ஷீரடியில் இருக்கும் பாபா எப்படி வெகுதொலைவில் இருக்கும் பாந்த்ராவுக்கு வருவார் என்று சந்தேகப்பட்டாள். தன் சந்தேகத்தை கணவரிடம் வெளிப்படுத்தவும் செய்தாள். ஆனாலும், கணவர் வற்புறுத்திச் சொல்லவே, பாபாவுக்காக மிகச் சிறப்பான முறையில் அறுசுவை உணவு வகைகளைத் தயாரித்து வைத்தாள்.\nஅன்றைய பகலில் பூஜைகள் எல்லாம் முடிந்த பிறகு, குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாபாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். நீண்டநேரம் சென்றும் பாபா வரவில்லை. வந்திருந்த விருந்தினர்களைக் காக்க வைக்க விரும்பாமல், அனைவரையும் அமரச் செய்து இலைகளில் உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. அப்போதும்கூட பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இழக்காத ஹேமத்பந்த், பாபா எந்த விதமாக விருந்துக்கு வரப்போகிறாரோ என்று கவலையும் ஆர்வமும் ஒருசேர எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். உணவுக்கான நேரம் கடந்துவிடும் என்று எல்லோரும் சாப்பிடப்போகும் வேளையில், வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஹேமத்பந்த் உடனே கதவைத் திறந்தார்.\nஅங்கே அலிமுஹம்மது, மௌலானா என்ற இரண்டு இஸ்லாமிய அன்பர்கள் நின்றுகொண்டிருந்தனர். உணவு வேளையில் வந்து தொந்தரவு கொடுத்ததற்காகத் தங்களை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொண்ட அவர்கள், காகிதத்தால் சுருட்டப்பட்ட ஒரு சுருளை ஹேமத்பந்த்திடம் கொடுத்துவிட்டு, ”உங்களுக்காகக் கொண்டு வந்த இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். பிறகு உங்களைச் சந்தித்து அதைப் பற்றிய அதிசயமான நிகழ்ச்சியை கூறுகிறோம்” என்று சொல்லிச் சென்றனர்.\nவந்தவர்கள் சென்றவுடன், ஹேமத்பந்த் காகிதச் சுருளைப் பிரித்துப் பார்த்தார். அது சாயிபாபாவின் அழகிய படம் கனவில் கூறியது��ோலவே உணவு கொள்ளும் சரியான நேரத்தில் பாபா விருந்தாளியாக வந்து விட்டார் கனவில் கூறியதுபோலவே உணவு கொள்ளும் சரியான நேரத்தில் பாபா விருந்தாளியாக வந்து விட்டார் ‘சித்திரத்திலும் உயிருடன் இருப்பதாக’ அருளிய மகான் அல்லவா சாயிநாதர் ‘சித்திரத்திலும் உயிருடன் இருப்பதாக’ அருளிய மகான் அல்லவா சாயிநாதர் ஹேமத்பந்தின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் உணவுக் கூடத்துக்குச் சென்றவர், முக்கிய விருந்தாளிக்காகப் போடப்பட்டிருந்த நடுநாயகமான இருக்கையில் பாபாவின் படத்தை வைத்தார். அதை முறையாகப் பூஜித்து நைவேத்தியம் அளித்தபின், குடும்பம் முழுவதும் உணவு கொண்டது.\nஇந்தச் சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அலிமுஹம்மது மூலம் சாயிபாபா சித்திரத்தின் வடிவத்தில் தன் வீட்டுக்கு வந்த விதம் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.\nபக்தி மனப்பான்மை கொண்ட அலி முஹம்மது, பாந்த்ராவிலுள்ள தனது வீட்டில் தாஜுத்தீன் பாபா, மௌலானா ஸாஹேப், முஹம்மது ஹுஸேன், சாயிபாபா போன்ற பெரும் மஹான்களின் படங்களை வைத்திருந்தார். ஒரு முறை, அவரது மைத்துனரான நூர் முஹம்மது பீர்பாய் என்பவர், தனது குருவான அப்துல் ரஹ்மான் என்ற மஹானின் படத்தின் பிரதிகளைத் தன் எல்லா நண்பர்களுக்கும் கொடுத்தபோது, ஒரு பிரதியை அலி முஹம்மதுவுக்கும் கொடுத்தார். அவர் அந்தப் படத்தைத் தன் வீட்டிலுள்ள மற்ற படங்களோடு வைந்திருந்தார்.\nஅலி முஹம்மது ஹேமத் பந்தின் வீட்டிற்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, தம் காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றிற்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, பம்பாயிலுள்ள நூர் முஹம்மதின் வீட்டில் படுத்திருந்தார். அப்போது நூர்முஹம்மது வீட்டுக்கு வந்த மஹான் அப்துல்ரஹ்மான், தம்முடைய உருவப்படத்தை நூர்முஹம்மது வழிபடுவது கண்டு சினம் கொண்டார். விக்கிரஹ ஆராதனை கூடாது என்று உபதேசிக்கும் நூர்முஹம்மது, தம்முடைய உருவப் படத்தை வழிபடுவதற்குச் சம்மதிக்கவில்லை. தான் அன்புடனும் பக்தியுடனும் செய்த செயல் தன்னுடைய குருநாதருக்குப் பிடிக்கவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த நூர்முஹம்மது, உடனே தன்னுடைய நண்பர்களுக்கு அளித்திருந்த குருவின் படங்களை திரும்பப் பெற்று, ஒரு மீனவரைக் கொண்டு கடலில் எறிந்துவிடச் செய்தார்.\nஅலிம���ஹம்மதுவிடமும் தான் அவருக்குக் கொடுத்திருந்த அப்துல்ரஹ்மானின் படத்தை கடலில் எறிந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவரும் தன் மேனேஜரிடம் வீட்டில் உள்ள எல்லா படங்களையும் கடலில் எறிந்துவிடும்படிக் கூறினார். சிகிச்சை முடிந்து பாந்த்ராவுக்குத் திரும்பிய அலிமுஹம்மது, வீட்டில் சாயிபாபாவின் படம் மட்டும் இருப்பதைப் பார்த்து திகைத்துவிட்டார்.\nபக்தனுக்காக ஓடோடிப்போன சாய்பாபா – உண்மை சம்பவம்\nதான் எல்லா படங்களையும் கடலில் எறிந்துவிடும்படி சொல்லியிருக்க, பாபாவின் படம் மட்டும் எப்படி அப்படியே இருக்கிறது என்று குழம்பிவிட்டார். அதைக் கடலில் எறிய அவருக்கு மனம் வரவில்லை. அதேநேரம் அந்தப் படத்தைத் தன் மைத்துனர் நூர்முஹம்மது பார்த்தால் தூக்கி எறிந்துவிடுவார் என்று பயந்து, அந்தப் படத்தை பாதுகாப்பாக பீரோவில் வைத்தார். பாபாவின் படத்தை எப்படியும் காப்பாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். தன்னுடைய நண்பர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டார். அந்த நண்பருக்கு ஹேமத்பந்த்தைப் பற்றியும், பாபாவிடம் அவர் கொண்டிருந்த பக்தியைப் பற்றியும் தெரிந்திருந்தது. எனவே பாபாவின் பக்தரான ஹேமத்பந்த் பாபாவின் படத்தை போற்றிப் பாதுகாப்பார் என்று கூறினார். அதன்படியே அலிமுஹம்மது ஹேமத்பந்த் வீட்டுக்கு வந்து சாயிநாதரின் திருவுருவ வண்ணப்படத்தைக் கொடுத்துச் சென்றார்.\nஇது போன்ற மேலும் பல சாய் பாபா கதைங்கள், ஜோதிடம் சார்ந்த தகவல்களை படிக்க தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nதன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-30T02:56:39Z", "digest": "sha1:BFWS72ZINZHFLNT7NTSSH5ROKIVX4GQB", "length": 34215, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரில்லிக் எழுத்துக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகை மொழியின் அகர வரிசை எழுத்துத் தொகுதி\nமொழிகள் தேசிய மொழியாகப் பயன்படுத்தும் நாடுகள்:\nமங்கோலியா (மங்கோலிய மொழியிலும் உள்ளது)\nமொண்டெனேகுரோ (இலத்தீன் மொழியிலும் உள்ளது)\nசெர்பியா (இலத்தீன் மொழியிலும் உள்ளது)\n(சிரில்லிக் எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் என்ற பக்கங்களைப் பார்க்கவும்)\nகாலக்கட்டம் ஆரம்பகால சிரில்லிக் எழுத்துக்கள், ஆரம்பகால மாறுபாடுகள் இன்னும் உள்ளன c. 940\nமூல முறைகள் எகிப்திய ஹீரோகிளிப்ஸ் (hieroglyphs) எழுத்துக்கள்[1]\n→ புரோட்டோ-சைனைடிக் (Proto-Sinaitic) எழுத்துக்கள்\n→ பினீசிய (Phoenician) மொழி எழுத்துக்கள்\n→ கிரேக்க மொழி (Greek) எழுத்துக்கள்\nநெருக்கமான முறைகள் இலத்தீன் (Latin) எழுத்துக்கள்\nஆர்மீனியர்களின் (Armenian) மொழி எழுத்துக்கள்\nஇங்கிலாந்தின் ஜார்ஜ் ஆற்று (Georgian) மொழி எழுத்துக்கள்\nகிளாகோலிதிக் (Glagolitic) மொழி எழுத்துக்கள்\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nசிரில்லிக் எழுத்துக்கள் (Cyrillic script, /sᵻrɪlɪk/) என்பது கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா, நடு ஆசியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் எழுத்து முறை ஆகும். இது முதன்முதலாகப் பல்கேரிய பேரரசிலுள்ள பிரெஸ்லவ் (Preslav) இலக்கியப் பள்ளியில், கி. மு.9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆரம்பகால சிரிலிக் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.[2][3][4] தெற்காசியா ஐரோப்பா, வடக்கு ஐரோவாசியா, மற்றும் சிலாவியா அல்லாத மொழிகள் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளிலும், தொன்றுதொட்டு, சிரில்லிக் அகரவரிசைஎழுத்துக்களே அடிப்படையாக உள்ளன. 2011ல், யூரோசியாவில் சுமார் 252 மில்லியன் மக்கள் சிரில்லிக் எழுத்துக்களைத் தங்கள் தேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியின் எழுத்துக்களாகப் பயன்படுத்துகின்றனர். உருசியாவில்பாதிக்கு மேலானோர் சிரில்லிக் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.[5] 2007ஆம் ஆண்டு, சனவரி 1ல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல்கேரியாவை இணைத்த பின், இலத்தீன் எழுத்துகள் மற்றும் கிரேக்க எழுத்துக்களைத் தொடர்ந்து, சிரில்லிக் எழுத்துமுறை, ஐரோப்பிய ஒன்றியத்தின்\nமூன்றாவது அதிகாரபூர்வமான எழுத்து முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[6]\nகிரேக்க மொழியின் தொடர்பிலா எழுத்து வடிவங்களிலிருந்து சிரிலிக் எழுத்துக்கள் பெறப்பட்டன. பழைய கிலாகோலிதிக் (Glagolitic) எழுத்துக்களால், எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தக் கூடுதல் எழுத்துக்கள் மற்றும் பண்டைய மசிதோனிய மொழி உச்சரிப்புகள், கிரேக்கத்தில் காணப்படவில்லை. பைசாந்தியப் பேரரசின் இரண்டு புனிதச் சகோதரர்கள், சிரில் (Cyril) மற்றும் மெத்தோடியஸ் (Methodius) ஆகியோரின் நினைவாக இந்த எழுத்துமுறை சிரிலிக் எழுத்துமுறை என்று பெயரிடப்பட்டுள்ளது.[7] இந்த புனிதச் சகோதரர்கள், கிலாகோலிதிக் எழுத்துக்களை உருவாக்கியவர்கள். சிரில் மற்றும் மெத்தோடியஸின் ஆரம்பகால சீடர்களால் சிரிலிக் உருவாக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டதாக நவீன அறிஞர்கள் நம்புகின்றனர்.\n18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரஷ்யாவில் சிரிலிக் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது, மேற்கு ஐரோப்பாவில் உள்ள தனது தூதரகத்திலிருந்து திரும்பிய உருசியாவின் முதலாம் பேதுரு சிரிலிக் எழுத்துக்களில் அதிக அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டார். புதிய எழுத்துக்கள், லத்தீன் எழுத்துக்களை ஒத்திருந்தன. பல பழைய வழக்கொழிந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டன. பல எழுத்துக்கள் தனிப்பட்ட முறையில் பேதுருவால் சேர்க்கப்பட்டன. உதாரணம்: Я லத்தீன் மொழியின் ஆர் (R) மூலம் பதிலியிடப்பட்டது. மேற்கு ஐரோப்பிய அச்சுக்கலைப் பண்பாட்டு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.[8]\n2 அச்சுக்கலை மற்றும் எழுத்து வடிவங்கள்\n4 குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்\nசிரிலிக் எழுத்துக்கள் கிழக்கு மற்றும் தெற்கு ஸ்லாவிக் பிரதேசங்கள் முழுவதும் பரவின. பண்டைய ஸ்லேவிக் எழுத்துக்கள் போன்று உள்ளூர் மொழிகளில் எழுதுவதற்கு இது ஏற்புடையதாக இருந்தது.\nஆரம்ப கால சிரிலிக் எழுத்துக்கள்[9][10]\nபழைய கையெழுத்துப் பிரதிகளில், தலைப்பெழுத்துக்களுக்கும், சிற்றெழுத்துக்களுக்கும், இடையே எவ்வித மாற்றமும் இல்லை.\nமெலெஷியஸ் ஸ்மோட்ரிட்ஸ்கியின் (Meletius Smotrytsky) ஸ்லாவோனிக் கிறித்தவர்களின் வழிபாட்டிட நெறிமுறை நூலிலிருந்து ஒரு பக்கம் (1619)\nஏரி (Yeri) (Û) முதலில் யர் மற்றும் ஐ (I) (Ъ + І = Û) என்றும், ஒரு கட்டுப் பொருளாக இருந்தன. எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒலிப்புக்குறிகள் மேற்கோள் காட்டப்பட்டன.\nꙖ ஸ்லாவோனிக் எழுத்து (நவீன யே (Ya)யின் முன்னோடி);\nЯ, (இது Ѧயிலிருந்து பெறப்பட்டது);\nѤ, Ю (І மற்றும் ОУ யின் கட்டுப் பொருள் Ѩ, Ѭ.);\nசில நேரங்களில் வெவ்வேறு எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன: உதாரணம்: И = І = Ї, (அச்சுக்கலை வகைகள்)\nஅது போல், О = Ѻ.\nபொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டுப் பொருள் ѠТ = Ѿ.\nசிரிலிக் எழுத்துக்கள், எண் மதிப்புகளைக் கொண்டிருந்தன. இவை சிரிலிக் அகரவரிசையில் இல்லை. ஆனால், இந்த எழுத்துக்கள் கிரேக்க மரபுரிமை எழுத்துக்களுடன் தொடர்பு கொண்டிருந்தன.\nஆரம்ப கால சிரிலிக் எழுத்துக்களை கணினிகள் மூலம் வெளிப்படுத்துவது கடினமக இருந்தது. பல முற்கால சிரிலிக் எழுத்துக்கள், நவீன சிரிலிக் வடிவங்களிலிருந்து வேறுபடுகின்றன. கையெழுத்துப் பிரதிகள், அச்சு வகை சிரிலிக் எழுத்து வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. மேலும் காலப்போக்கில் மாற்றங்கள் அதிகரித்துள்ளன. சில எழுத்துருக்கள் எழுத்துக்களை அச்சேற்றப் போதுமான அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடுகள் உருவாக்க போதுமானதாக இருந்தன. இது அனைத்து எழுத்துருக்களுக்கும் பொருந்தாததால், ஒருங்குறி முறை உட்படுத்தப்பட்டது. எழுத்து வடிவ வேறுபாடுகள் அல்லது கையெழுத்து ஆதாரங்களில் காணப்படும் மாற்றங்களை ஒருங்குறி தரம் ஏற்றுக்கொள்வதில்லை. இது இரண்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக உள்ளது.\nகணினிவழி ஒருங்குறி 5.1 தரநிலை, 4 ஏப்ரல் 2008 அன்று வெளியிடப்பட்டது. இச்செயலி மூலம், ஆரம்ப கால சிரிலிக் மற்றும் நவீன திருச்சபை ஸ்லாவோனிக் மொழிகளை கணினியில் அச்சேற்ற முடிகிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸின் (Microsoft Windows), செகோ யூஐ (Segoe UI) பயனர் இடைமுக எழுத்துருவானது, விண்டோஸ் 8ல் பழங்கால சிரிலிக் எழுத்துக்களை அச்சேற்றப் போதுமான உள்ளது.\nஅச்சுக்கலை மற்றும் எழுத்து வடிவங்கள்[தொகு]\nசிரிலிக் அச்சுக்கலையின் வளர்ச்சி மேற்கு ஐரோப்பாவில் ஒரு மறுமலர்ச்சி கட்டம் ஆகும். இது நடுக்காலம் முதல் பரோக் வரை நீடித்தது. லத்தீன் மொழிகளில் இருந்து சில சிரிலிக் கணினி எழுத்து வகைப்பாடுகளின் உருவாக்கம் சிறப்பாக நிறைவேரியது. இந்த, சிரிலிக் எழுத்துவகைகளின் செயலாக்கம், எழுத்துகளை இலத்தினியமாக்கலுக்கு வழிவகுத்தது.\nஎழுட்துக்கள் ஜி(Ge), டி(De), ஐ(I), ஐ க்ரட்கோயே(I kratkoye), எம்(Em), டெ(Te), ட்செ(Tse), பி(Be) மற்றும் வி(Ve) நேராக மேல் வரிசையில் உள்ளவை (அச்சிடப்பட்டவை) மற்றும் எளிதாக ஓடும் போக்குடைய எழுத்து வகை (கையெழுத்து) வகைகள் மேலே உள்ளது: ஜோர்ஜியா எழுத்துரு கீழே உள்ளது: ஒடெஸ்ஸா எழுத்துரு\nசிரிலிக் பெர��ய மற்றும் சிறிய எழுத்து வடிவங்கள் லத்தீன் அச்செழுத்துக்கள் போன்றவை அல்ல. நல்ல தரமான சிரிலிக் தட்டச்சுமுகத்தில் தனித்தனி சிறிய மற்றும் தலைப்பு எழுத்துக்கள் உள்ளது சிறப்பாகும்.[15]\nமேல் பகுதி: குறிப்பிட்ட ரஷ்ய எழுத்து வடிவங்கள், இடைப்பகுதி: முறையான செர்பியன்-மாஸிடோனியன் எழுத்து வடிவங்கள் கீழ்ப் பகுதி: பல்கேரிய எழுத்து வடிவங்கள்\nஸ்லாவிக் மொழிகளில் இயல்பாக உள்ள பெரும்பாலான எழுத்துருக்கள் மற்றும் சொற்கள் \"ரோமன்\" மற்றும் \"இத்தாலிக்\" வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை.[16] அதற்குப் பதிலாக, பெயர்ச்சொற்கள், பின்வரும் ஜெர்மன் பெயரிடும் வடிவங்களைக் கொண்டுள்ளன. தரப்படுத்தப்பட்ட சேர்பியா மொழியிலும், மாசிடோனியா[17] மொழியிலும், பயன்படுத்தப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள், எளிதாகக் கையெழுத்து ஓடும் போக்குடைய எழுத்துக்கள் மற்றும் சங்கேத எழுத்துக்கள் போன்றவை, மற்ற மொழி எழுத்துகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. இந்த எழுத்து வடிவங்கள், குறிப்பாக விளம்பரங்கள், சாலையோர பதாகை அறிகுறிகள், கல்வெட்டுகள், சுவரொட்டிகள், பத்திரிகைகள் அல்லது புத்தகங்கள் போன்றவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.\nபின்வரும் அட்டவணையில், நேர் வடிவ மற்றும் சரிந்த வடிவ ரஷ்ய எழுத்துகளுக்கும் சிரிலிக் எழுத்துகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் காட்டப்பட்டுள்ளன. சரிந்த வடிவங்கள் அவற்றின் நேர் வடிவத்திலிருந்து கொண்டுள்ள வேறுபாடுகள், லத்தீன் எழுத்து வழிப் பயனர்களுக்கு குழப்பத்தைத் தருகின்றன.\nவரைவடிவத்திற்கு அருகில் உள்ள இணைப்பில் கிளிக் செய்யவும் graphical image.\nமுதன்மைக் கட்டுரை: ஒருங்குறியில் சிரிலிக் எழுத்துக்கள் ஒருங்குறி பதிப்பு 10.0 ஐப் பொறுத்தவரை, தேசிய எழுத்துக்கள் மற்றும் வரலாற்று எழுத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிரில்லிக் எழுத்துக்களும் பல தொகுதிகளாகக் குறியிடப்பட்டுள்ளன:\nசிரில்லிக் நீட்டித்த வடிவம் - ஏ(A): U+2DE0–U+2DFF\nசிரில்லிக் நீட்டித்த வடிவம் - பி(B): U+A640–U+A69F\nசிரில்லிக் நீட்டித்த வடிவம் - சி(C): U+1C80–U+1C8F\nஒலிப்புமுறை நீட்டித்த வடிவங்கள்: U+1D2B, U+1D78\nஅரை மதிப்புகளை இணைத்தல்: U+FE2E–U+FE2F\nU + 045F க்கும், U + 0400 க்கும், இடையில் உள்ள எழுத்துக்கள், ஐ.எஸ்.ஓ./ ஐ.ஈ.சி.(ISO/IEC) 8859-5 தரக்குறியீட்டின் அடிப்படையில் 864 நிலைகள் மேலே நகர்த்தப்பட்டுள��ளன. U + 0460 லிருந்து, U + 0489 வரை உள்ள எழுத்துக்கள் இப்போது பயன்பாட்டில் இல்லாத வரலாற்று எழுத்துக்கள் ஆகும். U + 052F லிருந்து, U + 048A வரை உள்ள எழுத்துக்கள் சிரிலிக் எழுத்துக்களுடன், பல்வேறு மொழிகளுக்காக எழுதப்பட்ட கூடுதல் எழுத்துகள் ஆகும். ஒருங்குறி பொது விதிப்படி, உச்சரிக்கப்படாத சிரிலிக் எழுத்துக்கள் சேர்க்கப்படவில்லை.\nஉலகம் முழுவதும் சிரிலிக் எழுத்துகளின்ன் பரவல்.\nசிரிலிக் எழுத்துக்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை\nமற்ற எழுத்துக்களுடன் சிரிலிக் எழுத்துக்கள் இணை அதிகாரத்தன்மை பெற்றுள்ளன. இது மால்டோவா (Moldova) மற்றும் ஜோர்ஜியாவின் (Georgia) வரம்படுக்குப் பகுதிகளில், புழக்கத்தில் உள்ள மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத மொழியாக உள்ளது.\nசிரிலிக் எழுத்துக்கள் அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால் மரபுவழி எழுத்துக்களாகப் பொதுவான பயன்பாட்டில் உள்ளன.\nஎளிதாக கையெழுத்து ஓடும் போக்குடைய சிரில்லிக் எழுத்துக்கள்\nISO 15924 நான்கெழுத்து குறியீடுடைய மொழிகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236459-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-09-30T03:04:23Z", "digest": "sha1:B4NOOYD7B6SKQ2OUVOF5T6CU2GD5GRGD", "length": 15638, "nlines": 200, "source_domain": "yarl.com", "title": "வர்ஜினியா நிக்கலோய் நின்கி ! - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nJanuary 3 in சமூகவலை உலகம்\nஇந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி, இளையராஜாவின் இசைக்குழுவில் எண்பதுகளில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த இளையராஜாவின் ரெக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர்.\nவெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவர்.\nதமிழ் நாட்டை சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.\nஅந்த நேரத்தில் சுதாகர் என்பவரும்,பின் நாட்களின் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராஜ், ராஜாவுவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிதவர்கள் இருந்தும், இளையராஜா நின்கிக்கும் பல பாடல்கள் வாசிக்க கொடுத்தார்.\nஅதில் \"அலைகள் ஓய்வதில்லை \" படத்தில் வரும் \"புத்தம் புது காலை வரும்\" பாடல், \"மூன்றாம் பிறை\" படத்தில் சுதாகருடன் சேர்ந்து \"பூங்காற்று\" என்ற பாடலும் வேறு பல பாடல்களுக்கும் வாசித்து இருக்கின்றார். \"ஜானி\" படத்தில \"ஆசைய காதில தூதுவிட்டு\" பாடலில் வாசித்து இருக்கிறார்\nராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் ஆர்டிஸ்ட்களில் ஒருவரான முதல் மரியாதை புகழ் சுதாகர் பல வெஸ்டர்ன் டெக்னிக்குகள் அவரிடம் இருந்து கற்றதாகவும், அந்த நின்கி என்ற female classical flutist வெள்ளைக்கார அம்மணிக்கு எப்பவுமே நான் நன்றியுடையவன் என்றும் ஒரு TV பேட்டியில் சொன்னார் . நின்கி \"one of the top 10 Flutists at that time\" என்ற \"லெவலில் \" தமிழ் கலாசார அடையாள வாத்தியமான புல்லாங்குழலில் தமிழ்நாட்டில் கலக்கி இருக்குறார்.\nநின்கி மிகவும் திறமை சாலி , பாடல் இசை அமைத்து, ரெகார்டிங் தொடங்கமுன் ,மற்ற இசைக்கலைஞர்கள் இளையராஜா எழுதிக்கொடுத்த \"நோட்ஸ்\" களை வைத்து இசை அமைப்பில் நேரம் எடுத்து ஒத்திகை செய்து கொண்டு இருந்தபோது, நின்கி அவரோட புல்லாங்குழல் \"ஸ்கோர் நோட்ஸ்\" ஐ இளையராஜாவுக்கு உடனையே,அழுத்தம் திருத்தமாக,வாசித்துக் காட்டிவிட்டு,ஒரு ஓரமாக இருந்து ஆங்கில நாவல் வாசிப்பார்\nநின்கி ஹொலண்ட் நாட்டுகாரகளுக்கே உரிய மெலிந்த தோற்றம் உடைய,உயரமான பெண்மணி, மசால் தோசை, சட்னி சாம்பாருடன் விரும்பி சாப்பிடுவார் ,இந்திய தமிழ் கலாசாரப்படியே இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சேலை கட்டி, சாந்துப் போட்டு வைத்து கொண்டுதான் வருவார்.\nநின்கி \"தான் போன பிறப்பில இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்\" என்று, இளையராஜாவின் இசைக்குழுவில் வாசித்த இசைகலைஞர்களிடம் சொல்லி சிரிப்பாராம்.\nசுருக்கமாக சொன்னால், நின்கி ராஜாவின் இசைக்குழுவில் \"புல்லாங்குழல்\" வாசித்த புண்ணியவதி \nஇது, என்ன... புது வருத்தம் பரவுதோ..... என்று பயந்து விட்டேன்.\nநுணாவிலான��.... நீங்கள், வெள்ளிக்கிழமை நாட்களில்...\nஎங்களை... இப்பிடி, பயப்படுத்தக் கூடாது.\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nதொடங்கப்பட்டது திங்கள் at 21:34\nதிருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா\nதொடங்கப்பட்டது 55 minutes ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nபொறுமை சாத்தான், பொறுமை. ✋️ விடயங்களை நீங்கள் நிறமூட்டப்பட்ட கண்ணாடிக்கு வெளியே நின்று நோக்க வேண்டும். என்னைக் கிண்டலடிப்பதற்குக் காரணம் தேர்தலின்போது சுமந்திரன் தொடர்பான எனது நிலைப்பாடுதானே காரணம் 😀 அப்படியென்றால் தேர்தலுக்குமுன்னர் சுமந்திரன் தொடர்பாக எனது நிலைப்பாடு என்ன என்று உங்களுக்கு நினைவிலிருக்கிறதா இல்லையே 😜 அந்த வேறுபாட்டை அவதானித்திருப்பீர்களானால் இங்கே கிண்டலடிப்பதற்கு வாய்ப்பிராது 🙄 சுருக்கமாகக் கூறுவதானால் நான் எப்போதுமே நேர்கோடிலெயே நிற்கிறேன். அதனாற்றான் சரி என நம்புவதையும் பிழை என நம்புவதையும் பக்கம் சாராமல் கூறக் கூடியதாக உள்ளது. 👍 இங்கே நான் நேர்கோடு என்பது தமிழ்த் தேசியம் ஆகும். 💪 நீங்கள் எப்படி 😉\nதிருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா\nஇந்தியாவுக்கு சீனாவைக் காட்டி, காட்டி, மிரட்டி நல்லாய் விபச்சாரம் செய்யுது இலங்கை. இதில இந்தியா வல்லரசாம் பீத்திக்கொள்ளுது. அவ்வளவு தீராத காதல் இந்தியாவுக்கு, இலங்கை மீது. புலிகளை தோற்கடிக்க இந்தியா உதவாமல் இருந்திருந்தால், இப்படி வழிய வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்திருக்காது. எதை பார்த்து இந்தியா பயந்ததோ, அதைக் காட்டியே தனது கட்டுக்குள் வைத்திருக்குது இலங்கை. போடா என்று தூக்கிப் போடவும் முடியாமல்,அணைக்கவும் முடியாமல் திணறுது, குடும்பம் நடத்துது வல்லரசு.\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nADMK செயற்குழுவில் பிரச்னையைக் கிளப்பியது இவர்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/poornima-bhagyaraj/", "date_download": "2020-09-30T03:54:53Z", "digest": "sha1:Y5RWSCCFM2YVA2TUDYABGIDKQAGTFYJ2", "length": 4011, "nlines": 89, "source_domain": "www.behindframes.com", "title": "Poornima Bhagyaraj Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபள்ளிக்கூடம், மாணவர்கள் சீர்திருத்தம் என்கிற கருத்தை மையப்படுத்தி இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும் இந்த ராட்சசி திரைப்படம் அவற்றிலிருந்து எப்படி...\nமாயா டீச்சரை ஓவர்டேக் பண்ணுவாரா ராட்சசி கீதாராணி டீச்சர்..\nஜோதிகா நடிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2020/09/10/with-sbs-interview-after-the-war/", "date_download": "2020-09-30T03:03:15Z", "digest": "sha1:NKAUXVN3JW3IOS75JMBR4CUGHOX572A3", "length": 6456, "nlines": 183, "source_domain": "noelnadesan.com", "title": "With SBS interview after the war. | Noelnadesan's Blog", "raw_content": "\nகுஜராத்- காந்தியின் நிலம் →\nகுஜராத்- காந்தியின் நிலம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nஇது ஒரு வகை வசியம்\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் muraleetharan navara…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/202007190-naam-tamilar-chief-seeman-appointed-ramanathapuram-constituency-office-bearers/", "date_download": "2020-09-30T03:21:56Z", "digest": "sha1:X7V7A2QQZ5R3RSIUEXBRZUPW7CHYHEF4", "length": 23028, "nlines": 486, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகூடலூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு\nஎழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nஎழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்\nஎழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந���தல்\nதென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nமும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nசெய்யூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கொடியேற்றும் நிகழ்வு\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nதலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ஜூலை 29, 2020 In: கட்சி செய்திகள், இராமநாதபுரம், தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், இராமநாதபுரம் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007190 | நாள்: 28.07.2020\nதலைவர் – அ.நாகூர்கனி – 43514520064\nதுணைத் தலைவர் – ம.இராசு – 43545680945\nதுணைத் தலைவர் – நா.முனியசாமி – 11372069842\nசெயலாளர் – சு.ஜவஹர் – 67257034409\nஇணைச் செயலாளர் – நா.கணேசமூர்த்தி – 43686115916\nதுணைச் செயலாளர் – ஆ.வெங்கடேசன் – 11963166521\nபொருளாளர் – த.ரூபன் – 43514107094\nசெய்தித் தொடர்பாளர் – மு.அருண்குமார் – 43545347953\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\nதலைமை அறிவிப்பு: திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | சுற்றுச்சூழல் பாசறை\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்க நிகழ்வு\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத…\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 …\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்ட…\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்க நிகழ்வு\nகட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டுதல் – பத்மநாபபுர…\nஆவடி சட்டமன்ற தொகுதி சாலை பராமரிப்பு பணி\nதியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – துறைய…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் ப��சறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52607/", "date_download": "2020-09-30T03:21:12Z", "digest": "sha1:EBIBZWXOHTW52VLIBHIKYDR574OJGTG4", "length": 8948, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமனாக்கியது : - GTN", "raw_content": "\nநல்லாட்சி அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமனாக்கியது :\nநல்லாட்சி அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமனாக்கியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் அனைவருக்கும் சட்டத்தை ஒரே விதமாக அமுல்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த கால அரசாங்கம் இவ்வாறான ஓர் சுதந்திரத்தை வழங்கியதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nகேகாலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsnews Srilanka tamil tamil news அனைவருக்கும் சமனாக்கியது அப்துல் ரஹ்மான் சட்டத்தை நல்லாட்சி அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமாணவியின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு\nநான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு\nஅரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2020-09-30T03:00:32Z", "digest": "sha1:H62TECCWOBCL7TF3Y3MK6IC5BFDWGRS7", "length": 12673, "nlines": 267, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வல...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை பதவிறக்கி இரண்டே வாரங்களுக்குள் கல்வி அமைச்சருக்கு AR Registered Mail - வழியாக அனுப்பி வைத்துவிடுங்கள்.\nபிரதமருக்காக அனுப்ப வேண்டிய சிறப்பு அஞ்சல் அட்டையைப் பெற்றுக்கொள்ள திரு.மாறன் அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அவரின் அலைப்பேசி எண்கள்\nநமது தமிழ்ப்பள்ளி , நமது கடமை\nஓலைப் பிரிவு: ஆவணப்படம், கல்வி, தமிழ்ப்பள்ளி\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/vivo-u20-8gb-ram-variant-launch-price-in-india-specifications-availability-news-2146483", "date_download": "2020-09-30T01:38:31Z", "digest": "sha1:IUUFMVAEYQZMXPET3J3BCMZVWCRJ7KDX", "length": 13927, "nlines": 225, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Vivo U20 8GB RAM Variant Launch Price in India 17990 specifications availability । Vivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம்! விலை, விற்பனை சலுகைகள் இதோ...", "raw_content": "\nVivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம் விலை, விற்பனை சலுகைகள் இதோ...\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஇந்தியாவில் Vivo U20-யின் 8GB RAM வேரியண்டின் விலை ரூ. 17,990 ஆகும்\nVivo U20-யில் 16-மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது\nநிறுவனம் விரைவில் Vivo U20-யின் 8 ஜிபி ரேம் வேரியண்டை அறிமுகப்படுத்தவுள்ளது என்று, விவோ சமீபத்தில் கேஜெட்ஸ் 360-க்கு உறுதிப்படுத்தியது. இன்று, Vivo U20-யின் 8 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது. இப்போது அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகள் வழியாக சில சலுகைகளுடன் வாங்கலாம்.\nVivo U20 (8GB RAM வேரியண்ட்) விலை, விற்பனை சலுகைகள்:\nVivo U20's-ன் புதிய 8GB + 128GB வேரியண்ட் ரூ. 17,990-யாக விலையிடப்படுள்ளது. மேலும், நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளில் இருந்து கிடைக்கும். Vivo U20-யின் புதிய 8GB RAM வேரியண்டில் HDFC வங்கி கிரெடிட் கார்டுடன் 5 சதவிகித கேஷ்பேக், ICICI வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுடன் 5 சதவிகித கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுடன் 5 சதவிகித கேஷ்பேக்கை டிசம்பர் 31 வரை விவோ வழங்குகிறது.\nரூ. 6,000 மதிப்புள்ள ஜியோ பலன்கள் மற்றும் Bajaj, IDFC முதல் வங்கி, HDB மற்றும் ஹோம் கிரெடிட் ஆகியவற்றிலிருந்து EMI சலுகைகள் ஆகியவையும் உள்ளன. Vivo U20, Racing Black மற்றும் Blaze Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. Vivo U20-யின் லோயர்-எண்ட் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 11,990-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதே சமயம் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 10,990-யாக விலையிடப்பட்டுள்ளது.\nVivo U20-யின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 16-megapixel பிரதான ஸ்னாப்பர் உள்ளது. இது Sony IMX499 சென்சாரைப் பயன்படுத்துகிறது மற்றும் f/1.8 aperture-ஐக் கொண்டுள்ளது. இது f/2.2 aperture மற்றும் 120-degree field of view உடன் 8-megapixel wide-angle கேமரா உதவுகிறது. மேலும்,f/2.4 aperture 2-megapixel macro shooter-ஐக் கொண்டது. முன்பக்கத்தில், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைக் கையாளும் வகையில் f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா உள்ளது.\nVivo U20, microSD card slot வழியாக (256 ஜிபி வரை) மேலும் விரிவாக்கக்கூடிய 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. Vivo U20-யின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS மற்றும் Galileo ஆகியவை அடங்கும். Vivo U20-யின் சென்சார்களில் accelerometer, ambient light sensor, proximity sensor, magnetometer, gyroscope மற்றும் அங்கிகாரத்திற்காக rear-mounted fingerprint சென்ச்சார் ஆகியவை அடங்கும். Vivo U20-யானது Dual-Engineஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nVivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம் விலை, விற்பனை சலுகைகள் இதோ...\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இர���க்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/avm-rajeswari-theatre-shut-down-news/", "date_download": "2020-09-30T02:24:03Z", "digest": "sha1:LB3FEWCZRUHA5YRV5U4HTFIYXKPB5K4E", "length": 11461, "nlines": 70, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது", "raw_content": "\nஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது\nவடபழனியின் தனித்த அடையாளமாக இருந்த ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே மூடப்படுகிறதாம்.\nசென்ற வருடமே அந்த இடத்தில் அடுக்கு மாடி பல்நோக்கு வணிக வளாகம் வரப் போவதை அந்த தியேட்டரின் உரிமையாளரான ஏவி.எம்.கே.சண்முகம் உறுதிப்படுத்தியிருந்தார்.\nஇதனால் இந்தத் தியேட்டர் எப்போது மூடப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது இந்த கொரோனா காலத்திய ஷட் டவுனை பயன்படுத்தி நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துவிட்டார்கள்.\nஏவி.எம். நிறுவன சகோதரர்களிடையே ஏற்பட்ட பாகப் பிரிவினையின்போது ஏவி.எம்.கார்டன் மற்றும் அதற்கு முன்பு இருந்த பகுதி, ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் மற்றும் அதன் முன்பு இருந்த பகுதிகள் அனைத்தும் ஏவி.எம்.குமரன் ஸாரின் வசம் வந்தன.\nஏற்கெனவே ஏவி.எம்.கார்டனின் முன்புறம் இருந்த பகுதியில் இருந்த செட்டுகள் இடிக்கப்பட்டு அது மருத்துவமனையாக மாறிவிட்டது. இப்போது இந்தப் பக்கம் கை வைத்திருக்கிறார்கள்.\nதொழில் துறை மாறும்போது முதலாளிகளின் தொழில் பார்வையும் மாறும். இதுவும் தவறில்லைதான். ஆனால் என்னைப் போன்ற ஏழை ரசிகர்களுக்கு பல முறை ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்தான் மிகச் சிறந்த நண்பன்.\nமுதல் காரணம் தியேட்டர் கட்��ணம் அரசு நிர்ணயித்த அதே கட்டணம்தான். அதிகப்பட்சம் பிளாக்கில் டிக்கெட் விற்காமல் பார்த்துக் கொள்வார்கள். ரசிகர்களை கவுரமாக நடத்துவார்கள். குடிக்க இலவச தண்ணீர் வேண்டும் என்று புகார் சொன்னவுடன் அடுத்த நாளே தண்ணீரை வைத்தார்கள்.\nசுப்ரீம் கோர்ட் இந்தியாவின் தேசிய கீதத்தை திரையரங்குகளில் ஒலிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு முன்பாகவே தேசிய கீதம் இத்திரையரங்கத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்காகவே தேசிய கீதம் பாடி முடியும்வரையிலும் வெளியில் காத்திருந்து உள்ளே செல்வேன். அது வேறு கதை..\nபல பெரிய பட்ஜெட் படங்கள் இத்தியேட்டரில் திரையிடப்படவில்லை. ஒரே காரணம்.. டிக்கெட் விலையை இவர்கள் ஏற்றவே மாட்டார்கள். இதனாலேயே பல தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளானவர்கள். ஆனாலும், கடைசிவரையிலும் இந்தக் கொள்கையில் உறுதியாகவே இருந்தார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.\nதியேட்டர் பராமரிப்பில் யாரும் குற்றம், குறை சொல்லாத அளவுக்கு நடந்து கொண்ட முதலாளிகள். எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஷோக்களை கொடுத்தார்கள்.\nகாலை காட்சி ஒரு படமும் மற்றைய மூன்று காட்சிகள் வேறு படமும் வெளியாகும். இல்லையென்றால் காலையும், மாலையும் ஒரு படமும், மதியமும், இரவுக் காட்சியும் வேறு படமுமாக திரையிட்டு வாய்ப்புத் தந்தவர்கள்.\nவாடகைதான் என்றாலும் 'ஷோ' கொடுப்பதற்கும் ஒரு மனசு வேண்டும். இதைச் செய்தவர்கள் இவர்கள்தான். சில குறிப்பிடத்தக்க சின்ன பட்ஜெட் படங்களை இந்தத் தியேட்டரில்தான் பார்த்தேன்.\nநீண்ட காலம் வசித்து வந்த வீட்டை இடித்துத் தள்ளிவிட்டு புது வீட்டினைக் கட்டும்போது குடியிருந்தவர்களுக்கும் இருக்கும் அதே மன வலிதான் இப்போதும் இத்தியேட்டரின் ரசிகர்களுக்கும் ஏற்படுகிறது.\nஆனால் இது தவிர்க்க முடியாதது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நினைவில் கொண்டு மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்..\nவரக் கூடிய மால் கட்டுமானத்தில் தியேட்டர்கள் உண்டா என்று தெரியவில்லை. இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். சின்ன சின்ன தியேட்டர்களாக கட்டினால் நிச்சயம் தொழிலை நடத்த முடியும்..\nஇதுநாள்வரையில் கூடுமானவரையிலும் நேர்மையாக இந்தத் திரையரங்கத்தை நடத்திக் காண்பித்த ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளர்���ளுக்கு எனது நன்றிகள்..\nAVM Family AVM Kumran avm rajeswari theatre AVMK Shanmugam slider Vadapalani ஏவி.எம். குடும்பம் ஏவி.எம்.குமரன் ஏவி.எம்.கே.சண்முகம் ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் வடபழனி\nPrevious Postஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் மறைவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இரங்கல் செய்தி.. Next Postகார்த்திக் சுப்புராஜின் 'பென்குவின்' படத்தின் டிரெயிலர்\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\nயூடியூபில் தவறாகப் பேசிய நபரை ரவுண்டு கட்டி அடித்த மலையாள நடிகை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3466977.html", "date_download": "2020-09-30T04:03:07Z", "digest": "sha1:DGBQG6MHWVHMFTA54NWLXNBL54X7PRSP", "length": 12357, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வா் எடியூரப்பா இன்று தில்லி பயணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வா் எடியூரப்பா இன்று தில்லி பயணம்\nஅமைச்சரவையை விரிவாக்குவது குறித்து பாஜக மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் எடியூரப்பா வியாழக்கிழமை தில்லிக்கு பயணமாகி��ாா்.\n34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும்படி பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனா். கா்நாடகத்தில்பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், அமைச்சா் பதவிகளை எதிா்பாா்த்து மூத்த எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறாா்கள்.\nமுதல்வா் எடியூரப்பா ஏற்கெனவே உறுதிஅளித்திருந்ததால், பாஜக அமைவதற்கு காரணமாக அமைந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் ஆா்.சங்கா், எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் ஆகியோரும் அமைச்சா் பதவிக்காக காத்திருக்கிறாா்கள். எனவே, அமைச்சரவையை அக்டோபா் முதல்வாரத்தில் விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதனிடையே, கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் செப்.21-ஆம் தேதி தொடங்கி 30-தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கியமான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அதற்கு முன்னதாகவே செப்.17-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல்வா் எடியூரப்பா தில்லிக்கு பயணம் புறப்பட்டிருக்கிறாா்.\nஅங்கு 3 நாள்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ள முதல்வா் எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து கா்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டிருக்கிறாா். அதனடிப்படையில், அக்டோபா் முதல்வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதவிர, தில்லி பயணத்தின்போது மத்திய அமைச்சா்கள் பலரையும் சந்தித்து கா்நாடகத்தின் திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பெறவிருக்கிறாா். காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான திட்டத்துக்கும் மத்திய அரசின் ஒப்புதலை பெற சம்பந்தப்பட்ட அமைச்சா்களைச் சந்திக்கவும் முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மையுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், தில்லிக்கு புறப்படுவதற்கு முன்பாக கரோனா சோதனை செய்துகொள்ள முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறாா்.\nதினமணி ட��லிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/super-dance-song-from-gv-prakash-music/", "date_download": "2020-09-30T02:03:34Z", "digest": "sha1:4YUOC7N3B3F5MTCWOTESOTGGMHUTYKKE", "length": 10521, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "ஜி.வி. பிரகாஷ் இசையில் சூப்பர் டான்ஸ் பாடல் |", "raw_content": "\nஜி.வி. பிரகாஷ் இசையில் சூப்பர் டான்ஸ் பாடல்\nஜி.வி. பிரகாஷ் இசையில் சூப்பர் டான்ஸ் பாடல்\nஜி.வி. பிரகாஷ் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர். இவர் வெயில் திரைப்படத்தில் இசையமைப்பின் மூலம் அறிமுகமானவர். தற்சமயம் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் இசையமைத்துள்ளார்.\nவடசென்னை படத்தைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இணைந்திருக்கும் கூட்டணி அசுரன். இந்த படத்தில் தனுஷ் தந்தை, மகன் என இரட்டை வேடமிட்டு நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷுக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கிறார். மகனாக நடிக்கும் தனுஷுக்கு கதாநாயகி தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான, ஆடுகளம், மயக்கம் என்ன படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அசுரன் இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “அசுரன்’ படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான���ஸ் பாடல் என்றும் , இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும் கூறியுள்ளார்.\nஉள்ளுராட்சித் திணைக்களங்களிடம் யாழ்.வணிகர் கழகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nதளபதி 63யில் இணைந்த பிரபல பேச்சாளர்\nமாஸ் டைலாக்குடன் ஷாந்தனு வெளியிட்ட புகைப்படம்\nமுதல் முறையாக வில்லனாக மாறிய சிம்பு\nமாஸ்டர் டிரைலர், பட ரிலீஸ் என மொத்த அப்டேட்டையும் ஒன்றாகக் கொடுத்த லோகேஷ் ரசிகர்களை பரபரப்பாக்கிய தகவல்கள்.\nஇந்தோனேசியாவில் களம் இறங்கியது ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7\nஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம்\nடிக் டாக்கிற்கு அமெரிக்காவில் தடை இல்லை.. அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை\nசர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/economy-to-stay-at-five-percentage-sixteen-lakh-jobs-will-drop-in-next-financial-year/", "date_download": "2020-09-30T03:05:12Z", "digest": "sha1:JRFNJ4UAVHQRQLWNQ5EU5SZX5BH2VEET", "length": 7552, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nநாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை\nராட்சத கற்களுடன் ஆபத்த��ன பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-\nதொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வராது.20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: கூடுதல் வரியாக வசூலான ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு பயன்படுத்தவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nNext: நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை\nகன்னியாகுமரி கடலில் சஜாக் ஆபரேஷன்\nநாகர்கோவில் காசி பாலியல் வழக்கு பட்டியிலிட உத்தர\nமுள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nநாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை\nராட்சத கற்களுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகஞ்சா போதை ஊசி சப்ளை வளைத்துப் பிடித்தது போலீஸ்\nகுமரி மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் அதிகாரி தகவல்\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\nஊழல் புகார் கூறும் மொட்டை கடிதம் மீது நடவடிக்கை கூடாது: ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு\nசிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதித்தது மகாராஷ்டிர அரசு\nபாஜக அரச��க்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்: கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/p/colombo.html", "date_download": "2020-09-30T03:59:27Z", "digest": "sha1:LBRMNUKUSHDDZLGGRRAATBWTBAIERZPW", "length": 20401, "nlines": 313, "source_domain": "www.importmirror.com", "title": "Colombo | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nகொழும்பு மாவட்டம் - இறுதி முடிவு\nஐக்கிய தேசியக் கட்சி 640743 53% 11\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 474063 39.21% 7\nமக்கள் விடுதலை முன்னணி 81391 6.73% 1\nஜனநாயகக் கட்சி 5238 0.43% 0\nபொது ஜன பெரமுன 2137 0.18% 0\nதமிழர் விடுதலைக் கூட்டணி 723 0.06% 0\nஎமது தேசிய முன்னணி 497 0.04% 0\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 463 0.04% 0\nஐக்கிய சோசலிச கட்சி 429 0.04% 0\nஐக்கிய மக்கள் கட்சி 422 0.03% 0\nகொழும்பு மாவட்டம் - கெஸ்பேவ தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 65243 51.28%\nஐக்கிய தேசியக் கட்சி 49637 39.01%\nமக்கள் விடுதலை முன்னணி 11193 8.8%\nஜனநாயகக் கட்சி 580 0.46%\nபொது ஜன பெரமுன 224 0.18%\nஎமது தேசிய முன்னணி 71 0.06%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 59 0.05%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.02%\nஜனசெத பெரமுன 24 0.02%\nசோசலிச சமத்துவக் கட்சி 19 0.01%\nகொழும்பு மாவட்டம் - கொலன்னாவை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 49196 53.72%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35300 38.55%\nமக்கள் விடுதலை முன்னணி 6159 6.73%\nஜனநாயகக் கட்சி 293 0.32%\nபொது ஜன பெரமுன 229 0.25%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 58 0.06%\nஐக்கிய சோசலிச கட்சி 39 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 31 0.03%\nஜனசெத பெரமுன 30 0.03%\nஎமது தேசிய முன்னணி 30 0.03%\nகொழும்பு மாவட்டம் - ஹோமாகம தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 66450 50.83%\nஐக்கிய தேசியக் கட்சி 52336 40.03%\nமக்கள் விடுதலை முன்னணி 10719 8.2%\nஜனநாயகக் கட்சி 678 0.52%\nபொது ஜன பெரமுன 207 0.16%\nஎமது தேசிய முன்னணி 71 0.05%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 41 0.03%\nஐக்கிய மக்கள் கட்சி 31 0.02%\nஐக்கிய சமாதான முன்னணி 27 0.02%\nஜனசெத பெரமுன 24 0.02%\nகொழும்பு மாவட்டம் - மஹரகம தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 47049 47.74%\nஐக்கிய தேசியக் கட்சி 41374 41.98%\nமக்கள் விடுதலை ��ுன்னணி 9001 9.13%\nஜனநாயகக் கட்சி 584 0.59%\nபொது ஜன பெரமுன 207 0.21%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 72 0.07%\nஎமது தேசிய முன்னணி 42 0.04%\nஜனசெத பெரமுன 31 0.03%\nசோசலிச சமத்துவக் கட்சி 21 0.02%\nஐக்கிய மக்கள் கட்சி 21 0.02%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 22060 80.11%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4204 15.27%\nமக்கள் விடுதலை முன்னணி 875 3.18%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 112 0.41%\nஜனநாயகக் கட்சி 71 0.26%\nபொது ஜன பெரமுன 36 0.13%\nநவ சம சமாஜக் கட்சி 28 0.1%\nஐக்கிய மக்கள் கட்சி 11 0.04%\nஐக்கிய சோசலிச கட்சி 10 0.04%\nஅகில இலங்கை தமிழர் மகாசபை 5 0.02%\nகொழும்பு மாவட்டம் - ரத்மலானை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 26412 53.47%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19203 38.88%\nமக்கள் விடுதலை முன்னணி 3217 6.51%\nஜனநாயகக் கட்சி 214 0.43%\nபொது ஜன பெரமுன 138 0.28%\nநவ சம சமாஜக் கட்சி 28 0.06%\nஎமது தேசிய முன்னணி 25 0.05%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 24 0.05%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 17 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 16 0.03%\nகொழும்பு மாவட்டம் - பொரளை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 28968 66.23%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11842 27.08%\nமக்கள் விடுதலை முன்னணி 2282 5.22%\nஜனநாயகக் கட்சி 284 0.65%\nபொது ஜன பெரமுன 100 0.23%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.07%\nஜனசெத பெரமுன 26 0.06%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 23 0.05%\nஐக்கிய மக்கள் கட்சி 23 0.05%\nஎமது தேசிய முன்னணி 13 0.03%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 79968 84.64%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11489 12.16%\nமக்கள் விடுதலை முன்னணி 2109 2.23%\nஜனநாயகக் கட்சி 209 0.22%\nநவ சம சமாஜக் கட்சி 105 0.11%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 86 0.09%\nஐக்கிய சோசலிச கட்சி 78 0.08%\nபொது ஜன பெரமுன 68 0.07%\nஐக்கிய மக்கள் கட்சி 63 0.07%\nஜனசெத பெரமுன 25 0.03%\nகொழும்பு மாவட்டம் - அவிசாவளை தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42895 49.36%\nஐக்கிய தேசியக் கட்சி 39106 45%\nமக்கள் விடுதலை முன்னணி 4346 5%\nஜனநாயகக் கட்சி 172 0.2%\nபொது ஜன பெரமுன 86 0.1%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 56 0.06%\nஎமது தேசிய முன்னணி 50 0.06%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 28 0.03%\nஐக்கிய மக்கள் கட்சி 28 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 22 0.03%\nகொழும்பு மாவட்டம் - கடுவெல தேர்தல் தொகுதி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 62136 47.25%\nஐக்கிய தேசியக் கட்சி 56154 42.7%\nமக்கள் விடுதலை முன்னணி 11971 9.1%\nஜனநாயகக் கட்சி 564 0.43%\nபொது ஜன பெரமுன 199 0.15%\nஎமது தேசிய முன்னணி 63 0.05%\nஜனசெத பெரமுன 52 0.04%\nமுன்ன��லை சோஷலிஸ கட்சி 46 0.03%\nஐக்கிய மக்கள் கட்சி 41 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.02%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 50571 80.03%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10256 16.23%\nமக்கள் விடுதலை முன்னணி 1647 2.61%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 162 0.26%\nஜனநாயகக் கட்சி 121 0.19%\nஐக்கிய சோசலிச கட்சி 64 0.1%\nஐக்கிய மக்கள் கட்சி 49 0.08%\nபொது ஜன பெரமுன 45 0.07%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 23 0.04%\nநவ சம சமாஜக் கட்சி 18 0.03%\nகொழும்பு மாவட்டம் மொறட்டுவை தொகுதி முடிவுகள்\nஐக்கிய தேசிய கட்சி - 43665\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 40142\nமக்கள் விடுதலை முன்னணி - 5384\nகொழும்பு மாவட்டம் - தெஹிவளை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 28153 63.57%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13273 29.97%\nமக்கள் விடுதலை முன்னணி 2366 5.34%\nஜனநாயகக் கட்சி 204 0.46%\nபொது ஜன பெரமுன 94 0.21%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 44 0.1%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 19 0.04%\nநவ சம சமாஜக் கட்சி 19 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 16 0.04%\nஎமது தேசிய முன்னணி 16 0.04%\nகொழும்பு மாவட்டம் - கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 31450 65.44%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12917 26.88%\nமக்கள் விடுதலை முன்னணி 2960 6.16%\nஜனநாயகக் கட்சி 238 0.5%\nபொது ஜன பெரமுன 169 0.35%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 99 0.21%\nஐக்கிய மக்கள் கட்சி 23 0.05%\nஐக்கிய சோசலிச கட்சி 21 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 21 0.04%\nஜனசெத பெரமுன 14 0.03%\nகொழும்பு மாவட்டம் - கோட்டே தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 30247 54.16%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20797 37.24%\nமக்கள் விடுதலை முன்னணி 4075 7.3%\nஜனநாயகக் கட்சி 327 0.59%\nபொது ஜன பெரமுன 147 0.26%\nஜனசெத பெரமுன 25 0.04%\nஎமது தேசிய முன்னணி 23 0.04%\nஐக்கிய மக்கள் கட்சி 21 0.04%\nஐக்கிய சோசலிச கட்சி 20 0.04%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 16 0.03%\nகொழும்பு மாவட்டம் - பொரளை தேர்தல் தொகுதி\nஐக்கிய தேசியக் கட்சி 28968 66.23%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11842 27.08%\nமக்கள் விடுதலை முன்னணி 2282 5.22%\nஜனநாயகக் கட்சி 284 0.65%\nபொது ஜன பெரமுன 100 0.23%\nஐக்கிய சோசலிச கட்சி 31 0.07%\nஜனசெத பெரமுன 26 0.06%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 23 0.05%\nஐக்கிய மக்கள் கட்சி 23 0.05%\nஎமது தேசிய முன்னணி 13 0.03%\nகொழும்பு மாவட்டம் - தபால் வாக்குகள்\nஐக்கிய தேசியக் கட்சி 11446 44.32%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10867 42.08%\nமக்கள் விடுதலை முன்னணி 3087 11.95%\nஜனநாயகக் கட்சி 279 1.08%\nபொது ஜன பெரமுன 54 0.21%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 22 0.09%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 20 0.08%\nஐக்கிய மக்கள் கட்சி 9 0.03%\nஐக்கிய சோசலிச கட்சி 4 0.02%\nஜனசெத பெரமுன 4 0.02%\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தன\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாமுடீன்- முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆகியோ ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளத...\nசுனாமியில் காணாமல் போன மகன் நேற்று (27) வீடு வந்தது ஆனந்தம் என்கிறார் -மாளிகைக்காடு சித்தி கமாலியா\nதொகுப்பு : நூருல் ஹுதா உமர்- சு னாமியில் பாதிக்கப்பட்டு அன்றைய தினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய ...\nநிந்தவூரில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர் பலி\nபாறுக் ஷிஹான்- வே கமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF_2008", "date_download": "2020-09-30T02:14:28Z", "digest": "sha1:GJVJK6GEKXL5KKJLJ646BA6NNIROO5DJ", "length": 13028, "nlines": 109, "source_domain": "www.noolaham.org", "title": "இந்து நெறி 2008 - நூலகம்", "raw_content": "\nஇந்து நெறி 2008 (54.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஇந்து நெறி 2008 (எழுத்துணரியாக்கம்)\nதுணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்களின் ஆசிச்செய்தி\nஇந்துமன்றத்தின் பெரும் தலைவர் கலாநிதி மா.வேதநாதன் அவர்களின் ஆசிச்செய்தி\nஇந்துமன்றப் பெரும்பொருளாளரின் ஆசிச் செய்தி - திரு.க.தேவராஜா\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக பார்வதி சமேத ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலய குருக்களின் ஆசிச்செய்தி - சிவஸ்ரீ.சோ.இ.பிரணதார்த்திஹரக்குருக்கள்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - பேராசிரியர்.இ.குமாரவடிவேல்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - டாக்டர்.க.சிவபாலன்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடாதிபதியின் வாழ்த்துச் செய்தி - கலாநிதி.திருமதி.சிவமதி சிவச்சந்திரன்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை தலைவரின் வாழ்த்துச் செய்தி - வத்தியகலாநிதி(திருமதி) சிவஞானமணி பஞ்சராசா\nஇந்து மன்ற தலைவரின் இதயத்தில் இருந்து.... - கு.கோபிராஜ்\nசெயலாளர் சிந்தனையில் சில துளிகள்... -இ.சிந்துஜா\nஇளம் பொருளாளரின் அகத்திலிருந்து - க.சந்திரவதனன், வி.சிவரதி\nஇதழாசிரியர்களின் இதயத்திலிருந்து - இ.லஜிதா, க.கபிலன்\nஇருக்கு வேதம் கூறும் தத்துவ சிந்தனைகள் - க.ஜெயவாணி\nஅத்வைதமும் சித்தாந்தமும் ஒப்பீடு - யோ.சஜித்தா\n\"பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்\" - செல்வி.தயாதேவி தங்கராசா\nசைவ சித்தாந்தம் கூறும் ஆணவம் - சிவரதி விஜயரத்தினம்\nமனதில் மறைந்திருக்கும் மாபெரும் சக்தி - க.பகீரதன்\nஞாலம் போற்றிம் நால்வர்... - இ.லஜிதா\nசிந்துவெளிச் சிதல்கள் - த.காருண்யா\nஎங்கள் மதம் என்றும் எம்மதமே - சி.சிவாகர்\nஆண்டவனும் அறிவியலும் - பா.பிரதீபன்\nஏகனை எண்ணியே நன்மை செய்வோம் - சு.அருள்செல்வம்\nபுதுப்பித்தல்... - செல்வி.டிவ்னா பேக்மன்ஸ்\nஉபநிடதத்தில் காணப்படும் உளவியல் பற்றிய கருத்துக்கள் - க.திலகவதி\nசமயச் சடங்கினடியாகவே நாடகம் தோன்றியது சூரன்போர் சடங்கினை உதாரணப்படுத்தி ஒரு நோக்கு - த.திரேஜா\nபஞ்சாட்சரத்தின் மகிமை - செல்வி.அம்பாலிகா தம்பாபிள்ளை\nஇந்துசமயத் தத்துவங்கள் அடங்கிய எமது மரபுவழிச் சேதன விவசாயம் - சி.மயூரன்\nஇந்து மத வாழ்வியலில் குருவும் கல்வியும் - சண்முகநாதன் ஜெயசாந்தன்\nசற்குருவை சரணடைவோம் - செ.அகல்யா\nஆகமங்கள் அறிவியல் சார்ந்த சிறப்பு நூல்கள்.... - கணேசலிங்கம் சுரேஸ்குமார்\nவிஞ்ஞானத்தில் மெய்ஞ்ஞானம் - செ.மித்திரநாதன்\nதிருக்குறள் கூறும் அறிவியற் சிந்தனைகள் - கு.கோபிராஜ்\nஇயற்கைச் சக்தியை இறைஞ்சிடுவோம் - சுகந்தினி முருகேசு\n\"செஞ்ஞாப்போதகரின் - திருக்குறளும் சிவநெறிச் செல்வர்களின் - திருமுறையும்\" - ந.ஜெயபாரதி\nஇந்து மதமும் கிறிஸ்தவ மதமும் கூறும் வாழ்வியல் கருத்துக்கள் - செல்வி.பிரகாசினி\nகிறிஸ்தவ ஆன்மீகம் - அருட்சகோதரி.யூஜின் பாத்திலட்\nநாட்டியத்தில் சமயத்தின் செல்வாக்கு - நிரோஜனா-சகா\nநடனக்கலை சிறப்பாக திருஞானசம்பந்தர் தேவாரத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு கண்ணோட்டம் - செல்வி.செல்வகுமார் சி��லிங்கம்\nதிருமுறைப் பாடல்களில் படிமக்கலை பற்றிய சிந்தனைகள் - செல்வன்.சி.ரமணராஜா\nகலையின் வெளிப்பாடே பக்தி நெறி - இ.சஞ்சிதா\nபெண்ணின் பெருமை - செல்வி.விஜிமயூரா விஸ்வலிங்கம்\nபெண்களின் பாதுகாப்பிற்கான நீதிசார் அணுகுமுறையில் சட்டத்தின் வகிபங்கு (சுருக்கமான கண்ணோட்டம்) - ஜே.பி.ஏ.றஞ்யித்குமார்\nஇந்து சமயத்தில் மனித உரிமைகள் - இ.ஜெயந்திரன்\nவிழாக்களும், உணவு முறைகளும் - செ.போல்ரன் றஜீவ்\nபால் அபிஷேகத்தின் சிறப்பு - விஜிதா இராசநாயகம்\nசக்தி வழிபாடு - சைவப்புலவர்.சித்தாந்த பண்டிதர் எஸ்.ரி.குமரன்\nசிவத்தமிழ் சமுதாய மறுமலர்ச்சியின் தந்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் - சிவருந்து\nநால்வர் காட்டிய அன்பு நெறி - செல்வன் ப.பத்மநிருபன்\nஇந்திய மரபின் தர்க்க சிந்தனை - பேராசிரியர் சோ.கிஸ்ணராஜா\nயாழ்ப்பாணத்து-திருநெல்வேலி சுவாமி ஞானப்பிரகாசரது பணிகள் - ப.கணேசலிங்கம்\nசைவசித்தாந்த மெய்யியலில் ஆன்மா - ஒரு நோக்கு - பொ.சந்திரசேகரம்\nவேதசிகாமங்கள் புலப்படுத்துகின்ற விழுமியங்கள் - சில சிந்தனைகள் - ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா\nவீரசைவ மரபில் அக்கமாதேவி - திருமதி.விக்கினேஸ்வரி பவனேசன்\nகாளிதாசர் மகாகாவியங்களில் இந்து சம்ஸ்காரங்கள் - சிறிகலா ஜெகநாதன்\nசம்பந்தர் தேவாரம் காட்டும் பண்பாட்டுக் கோலங்கள் - பேராசிரியர் கலாநிதி கலைவாணி இராமநாதன்\nசுந்தரர் தேவாரம் - ஓர் அறிமுகம் - திருமதி.சுகந்தினி சிறிமுரளிதரன்\nஇந்துநெறிசார் நூல்களின் மொழிபெயர்ப்பு வடிவங்களின் அவசியம் - திருமதி.க.சிவாஜி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2008 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 24 டிசம்பர் 2019, 13:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/08/23.html", "date_download": "2020-09-30T02:02:37Z", "digest": "sha1:6QSIJ3GVTZK4HHIRK5OZNQZ6JVVYV7WX", "length": 13095, "nlines": 136, "source_domain": "www.tamilus.com", "title": "நிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி வெளியிட முடிவு! - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / நிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி வெளியிட மு���ிவு\nநிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி வெளியிட முடிவு\nவிஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.இப்படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்பிற்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபடத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.\nஎனவே இனி படத்தை வெளியிடுவது திரையரங்கு உரிமையாளர்களின் கையில்தான் உள்ளது. இந்நிலையில் நேற்று கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23ம் திகதி வெளியிடலாமா என ஆலோசித்துள்ளனர்.\nஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்திற்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.\n250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் வெளியிடலாம் என்றும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.\nஇந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால், தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் திய���னப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...\nவெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்\nGSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி\nதேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...\nயாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...\n14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...\nயாழில் மோட்டார் பந்தய போட்டி.\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஇலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.\nநடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்\nதலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்\nகயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க\nபகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..\n - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...\nநிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...\nடென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி\nமுன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...\nயாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா\nசெல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி\nயாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா\nதேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.\nஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி\nதவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...\n2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்கள��ன் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/08/gsc.html", "date_download": "2020-09-30T01:36:38Z", "digest": "sha1:7KIWX43I3LDF7K6ZPNJCBAB52DRDX4LM", "length": 11543, "nlines": 135, "source_domain": "www.tamilus.com", "title": "வெற்றி யாருக்கு? - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி நாளை. - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / வெற்றி யாருக்கு - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி நாளை.\n - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி நாளை.\nகரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நாளை 17.08.2013 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.\nஇப்போட்டிகள் கரவெட்டி ஞானாசாரியார் கல்லுாரி மைதானத்தில் பிற்பகல் 1.00 க்கு ஆரம்பமாகும்.\nஇச்சுற்றுப் போட்டிகள் 5 ஓவர்கள், மற்றும் 10 ஒவர்கள் கொண்ட பிரிவுகளாக நடைபெற்றிருந்தன.\nஅதனடிப்படையில் நாளைய இறுதிப்போட்டிகளின் முதலாவது போட்டி 5 ஓவர்கள் பிரிவுக்கானதாக இடம்பெறும். இதில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வதிரி ஞானவைரவர் விளையாட்டுக் கழக அணி விளையாடவுள்ளது.\nதொடர்ந்து இடம்பெறும் 10 ஓவர்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகு விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரவெட்டி ஐங்கரா விளையாட்டுக்கழக அணி விளையாடவுள்ளது.\nஇவ்விரு இறுதிப்போட்டிகளிலும் விளையாடவுள்ள நான்கு அணிகளும் வடமராட்சியின் பலம்பொருந்திய அணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை க��டைய...\nவெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்\nGSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி\nதேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...\nயாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...\n14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...\nயாழில் மோட்டார் பந்தய போட்டி.\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஇலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.\nநடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்\nதலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்\nகயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க\nபகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..\n - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...\nநிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...\nடென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி\nமுன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...\nயாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா\nசெல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி\nயாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா\nதேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.\nஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி\nதவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...\n2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்��ள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/08/android-60-marshmallow-gooogle-now-launcher.html", "date_download": "2020-09-30T02:45:40Z", "digest": "sha1:B3BRDPNRFX4N6S6XU5D5TI7W57KZW2QD", "length": 12268, "nlines": 85, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்துவிட்டது. Download Now | ThagavalGuru.com", "raw_content": "\nஆண்ட்ராய்ட் 6.0 Marshmallow பதிப்பிற்க்கான Google Now Launcher வெளிவந்துவிட்டது. Download Now\nஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம் இந்த 2015 ஆண்டில் இறுதியில் ஆன்ட்ராய்ட் 6.0 Marshmallow முழுமையான பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பின் Google Now Launcher இப்பவே வெளிவந்து விட்டது. இதனை டவுன்லோட் செய்து உங்கள் மொபைல்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nபார்க்க பதிவு: Android 6.0 Marshmallow - புதிய மாற்றங்கள் என்ன.\nGoogle Now Launcher பல புதிய வசதிகள் இருக்கிறது. மேலும் Android 6.0 Marshmallow பதிப்பிற்க்கான அத்தனை வால்பேப்பர்களும் இதிலேயே இருக்கு. டெஸ்க்டாப் ஸ்கிரீனில் இடது பக்கம் ஸ்க்ரோல் செய்தால் கடைசியில் Google Now கார்ட் வருகிறது. அதில் நமக்கு வேண்டிய நினைவூட்டகூடிய விஷயங்களை அடுக்கி வைத்து இருக்கிறது. நான் ஒரு புது மொபைல் ஆர்டர் செய்து இருந்தேன். அந்த மொபைலின் கூரியர் டிராக்கிங் விஷயங்களை ஜிமெயில் மின்னஞ்சலில் இருந்து எடுத்து அந்த பார்சல் இப்ப எங்கே இருக்கு, எப்ப உங்களுக்கு கிடைக்கும் என பட்டியலை தருகிறது. மேலும் வெளியூர் செல்ல ரயில் டிக்கெட் எடுத்து இருந்தேன். அதை பற்றிய நினைவூட்டல் கார்ட் ஒன்று டிஸ்ப்ளே செய்கிறது.\nடெஸ்க்டாப்ல காலியாக உள்ள இடத்தில் லாங் பிரஸ் செய்தால் மூன்று ஆப்சன் கிடைக்கும். வால்பேப்பர் மாற்ற, காட்ஜெட் மாற்ற, விரைவான செட்டிங்ஸ் வசதிகள் என அசத்தும்படி அமைத்து உள்ளார்கள். கண்டிப்பா அனைவரும் இந்த ஆப் பார்த்து வியந்து போவார்கள் நீங்களும் கீழே உள்ள லிங்க் சென்று Download பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.\n8,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 6 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் [ஆகஸ்ட் 2015]\nநீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது உங்கள�� மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள்.https://www.facebook.com/thagavalguru1\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினை��கத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nofuelpower.com/ta/news/residential-and-small-business-products", "date_download": "2020-09-30T02:22:35Z", "digest": "sha1:SOTWAU5IVRZUP2CKUOGIKDUODHUJR2UQ", "length": 8029, "nlines": 207, "source_domain": "www.nofuelpower.com", "title": "குடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்", "raw_content": "நாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nகுடியிருப்பு மற்றும் சிறு வணிக தயாரிப்புகள்\nஸ்டைலான சுவிட்சுகள் மற்றும் துளைகளுக்கு, திறமையான வீட்டில் கட்டுப்பாடு அதற்குத் தீர்வு காணும் முயற்சியில் இருந்து, வேகமாக சார்ஜ் மின்சார வாகன சார்ஜர்கள், நாங்கள் கண்டுபிடிப்பு மற்றும் வசதிக்காக புதிய நிலைகளுக்கு வழங்க. Nofuel வாழ்க்கை வீடுகளையும், சிறிய வணிக தொடர்ந்து இருந்தால் இது உறுதி செய்கிறது.\nபோஸ்ட் நேரம்: ஆகஸ்ட் 23-2018\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள��� 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/205891?ref=archive-feed", "date_download": "2020-09-30T03:34:54Z", "digest": "sha1:64T3QVPF2VFHYJWKI4EXNPEIODM5CG3Z", "length": 8092, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை ஏற்படுத்துகின்றார் மகிந்த! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை ஏற்படுத்துகின்றார் மகிந்த\nஅனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார்.\nஅனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்குவதற்கான ஆவணங்களில், மகிந்த ராஜபக்ச கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.\nஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.\nஅனைத்துலக உறவுகள், இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான உலகத்துக்குள் நுழைவதற்காக முதல் படியாக இந்த நிறுவகம் இருக்கும் என்றும் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-30T02:08:51Z", "digest": "sha1:2I6S5L2HGUHKBOFO6J53FPV2GBKY5SSH", "length": 6072, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "சகாய மாதா தேவாலயம் Archives - GTN", "raw_content": "\nTag - சகாய மாதா தேவாலயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் இளைஞர் கொலை – காவற்துறை உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்த வில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்…\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2017_04_12_archive.html", "date_download": "2020-09-30T02:37:57Z", "digest": "sha1:GSXMS3LO6EIF5KL5HALXCL6H3B6NX4DM", "length": 33238, "nlines": 372, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 04/12/17", "raw_content": "\nபோட்டோகிரபி ..முதல் தொகுப்பு படங்கள்\nஎன் விழியில் விழுந்ததை தன் மொழியில் எழுதிவிடும் கையடக்கி மஹாலக்ஸ்மி கலக்ஸ்சி மொபைல் போன் இதுதான். சாம்சும்ங் கலச்சி Y வகை மொபைல்போன். இதுவும் செல்பிதான் ஒருவகையில். மின்சாரமாடிஏற்றி (எலிவேட்டர் ) கண்ணாடியில் விழும் என் விம்பத்தை ஆட்டோமாட்டிக் டைம் செட்டிங்கில் எடுத்த படம் இது.\nமஹாலக்ஸ்மி என்பது என் மொபைல் போனுக்கு நான் வைத்துள்ள புனைபெயர். அவனவன் வீட்டுக்குக், காருக்கு,மோட்டார் சைக்கிளுக்கு, ஏன் சைக்கிளுக்கே பெயர் வைத்து அழைக்கிறாங்கள். அதனால அந்தப் பெயர் அது எடுக்கும் படங்களை அடையாளப்படுத்தும்.\nபாலுமகேந்திரா கண்டுபிடித்த எரி நட்சத்திரம் ஷோபாவின் தேவதைகளின் மொழியில் விழி பேசும் முகம் எனக்கு மிகவும் விருப்பம். மஹாலக்ஸ்மி அது தான் ஷோபாவின் சொந்தப் பெயர், ஷோபா நினைவாகவே என்னோட படங்கள் எடுக்கும் இந்த கலக்ஸ்சி போனுக்கு மஹாலக்ஸ்மி என்று புனைபெயர் வைத்திருக்கிறேன்\nஒரு ஸ்டில் கமரா வேண்டி படம் எடுக்க எப்பவுமே விருப்பம் வருகுதில்லை. காரணம் இந்த மொபைல் போனை பொக்கட்டில் வைச்சுக்கொண்டு திரியலாம். சடக் சடக் என்று சுழண்டு படத்தை எடுத்துப்போட்டு மறுபடியும் பொக்கட்டில் வைச்சுக்கொண்டு திரியலாம்.\n\" போட்டோகிரபி \" எனக்கு அடிப்படையும் தெரியாத ஒரு விசியம். அங்கே இங்கே சுறண்டிப் பார்த்து வியந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஆனால் போட்டோகிரபி ஒன்றும் வானத்தில இருந்து குதிக்கிற மாதிரியான அபூர்வமான நுட்பம் போலத் தெரியவில்லை .\nமுன்னம் எல்லாம் ஸ்டில் போடோகிராபர் படம் எடுக்கும்போது கமராவில் கன டெக்னிகல் விசியங்கள் செட் செய்ய வேண்டும் . சில இடங்களில் வெளிச்சமே இருக்காதாம். உண்மையில் அவர்கள் எவளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைக்க அவர்கள் மேல் மதிப்பு அதிகமாகுது.\nஇப்ப என்ன மாதிரியும்கோணங்கி மாணங்கிப் படம் எடுத்துப்போட்டும் அதைப் \" போட்டோ எடிட்டர் \" என்ற ப்ரோகிராமில் ஏற்றி வைச்சு வேண்டிய மாதிரி அதில கலர் தெளித்து ஒளி கொடுத்து பூந்துவிளையாடலாம். அதுவும் சுவாரசியமாத்தான் இருக்கு படங்களை வைச்சு அப்படி நோண்டுவது.\nபுகைப்படங்கள் உலக அநீதியை உரத்துப் பேசம் ஆளுமை உடையவை . மனிதர்களின் மனசாட்சியை முகத்தில் அடித்து அடிமனதில் உண்மைகளை உலுப்பும் வல்லமை உள்ளவை . சில புகைப்படங்கள் அப்படி உலக வரலாற்றில் எவளவோ விடயங்களைத் திருப்புமுனை ஆக்கிய சம்பவங்கள் இருக்கு . மிக மிக வலு���ான செய்திகளை அவை பதிந்து சென்றதெல்லாம் காலத்துக்கு நன்றாகவே தெரியும்\nஇப்ப விசியத்துக்கு வாறன், நோர்வேயிட்குச் சொந்தமான வடக்கு அத்திலாந்திக் கடலில் உள்ள சிவால்பேர்க் என்ற தீவு மிகவும் இயற்கையான நிலவமைப்பு, கடல்வாழ் உயிர் இனங்களின் வாழ்விடம் என்று அட்டகாசமான தீவு. அந்தத் தீவில் பல்தேசியக் கொம்பனிகள் கனியவளங்களங்களை நிலத்தடியில் இருந்து எடுக்க சுரங்கம் அமைக்கிறார்கள்.\nஇந்த நிலத்தடி கனியவளச் சுரங்கச் சுறண்டல் எப்படி அந்தத் தீவின் வெப்ப நிலையை அதிகரித்து பனிப் பாறைகளை உருக வைத்து ஏறக்குறைய வருடம் முழுவதும் உறைபனியில் இருக்கும் அந்தத் தீவை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருப்பது போன்ற ஆராய்ச்சிப் புள்ளிவிபரங்களை கிரீன்பீஸ் என்ற சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் அமைப்பும் சொல்லுறார்கள்.\nஅது அந்தத் தீவின் இயற்கையான தாவர,விலங்கு,கடலினங்களின் இயற்கைச் சமநிலையைக் குழப்புவதை நோர்வே மக்களிடம் விழிப்புணர்வாக ஏற்படுத்த புகைப்படக்கலைஞர்கள் அந்தத் தீவுக்குப் போய் மிக மிக அரிதான அதேநேரம் போட்டோகிராபிக் கலையம்சமுடன் எடுத்த படங்களை மக்கள் அதிகம் நடமாடும் ஒஸ்லோவின் ஒரு பகுதியில் தெருவெல்லாம் காட்சிக்கு வைத்திருகிறார்கள்.\nநிறைய மக்கள் அந்தப் புகைபடங்களின் பாதிப்பில் முகங்களை இறுக்கிக்கொண்டு போவது தெரிந்தது. அப்புறம் பல்தேசியக் கொம்பனிகள் என்ன செய்கிறார்கள் என்றால், அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை..என்ன வழமைபோல தொடர்ந்தும் கிண்டிச் சுரண்டி சுற்றுச் சுழல் சமநிலையைக் குழப்பிக்கொண்டிருப்பார்கள்என்று நினைக்கிறேன்.\nஎனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த விழிப்புணர்வில் பங்குபற்றி மஹாலக்ஷ்மியோடு போய் படங்கள் எடுக்க விருப்பம் . அப்பிடியே அந்த சிவால்பேர்க் என்ற தீவு அழிவதுக்கு முன்னர் அதைப் பார்த்தது போலவும் இருக்கும் . அது அழிந்தபின் \" என்ன சீவியமடா இது \" என்று சொல்லிப் பயன் இல்லையே,,இல்லையா\nவாழ்வின் மிகப்பெரிய கொடுப்பினைகளை இன்டர்நெட் இணைய வலைகளில் நுழைந்து உத்தரவாதமிழந்து களைத்துப்போய் இயல்பாக சுற்றுச் சூழலில் தேடும் மனிதர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்கள்.\nவெய்யில் அவசரப்படாமல் உலாவித்திரிந்த சில வாரங்களின் முன் கோடையைக் கொண்டாட்ட���ம் உத்தேசங்களில் மனிதர்கள் சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்து ஆசுவாசமாய் இயற்கையோடு ஒன்றிப்போன நேரம் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை இன்னும் இன்னும் புத்துணர்வு தருகிறது .\nமிகவும் உற்சாகமான ஒருநாளின் முடிவில் அமைதியாகப் பேசுவதுக்குக் கிடைக்கும் அற்ப நேரத்திலும் நினைவுகள் வெற்றிடமாகலாம். நேற்றுக்கும் நாளைக்கும் இடையில் அந்தரமாகவே தொங்கிக்கொண்டிருக்கும் இன்றைய தினம். அதில் என்னவெல்லாம் நமக்குத் தெரியாமல் நம்முன்னே சடுதியாக விரிந்துவிட அதில் அள்ளிக்கொள்ள முடிந்ததெல்லாம் பொக்கிஷங்கள் .\nமஹால்ட்சுமிக்குப் பிடித்த ஒரு கோணத்தில் ஏரிக்கரையில் ரெண்டு சைக்கிலோடிகள் தீர்த்தக்கரையின் கருங்கல்லுப் படிகளில் அமர்ந்து இதுவரையும் பேசிமுடிக்காத ஒரு கதைக்கு மிகவும் கச்சிதமான ஒரு முடிவு கண்டிருக்கலாம்.. அல்லது எதுவுமே கதைக்காமல் அலைகளோடும் திசை வழியில் எண்ணத்தையும் ஓடவிட்டு அமைதியாகவும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்.\nநீர்த்தெறிப்புகளும் ஒரு நிலையான செக்கனில் சிலையாகலாம் போலிருக்கு. அதிலும் அந்த உருவகங்கள் சிலுப்பிக்கொண்டு வாற பெண்கள் போலிருக்க பார்க்கப்படுவதில் உருவங்கள் ஒரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கும் போது பிரித்தறிய முடிவதில்லை. நேரம் என்பதே ஒவ்வொரு மில்லி செக்கனிலும் பிரேம் போலவே அசைகிறது என்கிறார்கள் மொடேர்ன் குவாண்டம் பிசிக்ஸ் அறிவியலில்.\nகாலமும் நேரமும் இடமும் ஒருங்கிணையும் ஒரு தருணத்தில் நாங்கள் பார்க்கும் எல்லாமே ஒரே ஒரு பொருளின் பல்வேறு வடிவங்களை மூளை ஏற்கனவே அனுபவங்களில் பதிந்து வைத்திருப்பதை இன்னுமொருமுறை விரித்துவிடும் ஒருவித மயக்கநிலை என்று ரமண மஹரிஷி வேற சொல்லி இருக்கிறார்.\nபாலங்களையும் கலை ரசனையோடு மொடேர்ன் ஆர்ட் போல வடிவமைத்து இருக்கிறார்கள் ஒஸ்லோவில். நடந்து கடக்கும் போது நின்று நிதானித்து இரசிக்க நேரமில்லாத நவீன நகரத்தில் கோடைகாலம் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டு நாலு இடத்தை நடந்தே பார்ப்பதில் வாழ்வின் சில பிரட்டிப் பார்க்க முடியாத பக்கங்களை முடிந்தளவு தேடியடைய வேண்டியிருக்கு.\nஒரு நடை பாலத்தில் நின்று வேகமாக ஓடித்தள்ளும் வாகனங்களை வேடிக்கை பார்க்க காலம் எவ்வளவு அவதியாக அதிசயங்களைப் பின்தள்ளிக்கொண்டே முன்னேறுவது ஏதோ ஒருவிதத்���ில் தொழில்நுட்ப வளர்ச்சியோடு ஒட்ட முடியாத இயலாமையையும் உணரமுடிகிறது\nநாங்கள் பார்த்து ரசிக்கும் இந்த உலகத்துக்கு உண்மையில் நிறமில்லை என்கிறது அறிவியல். ஏழு வர்ண சூரியஒளி பொருட்களில் பட்டுத் தெறிக்கும் போது சில நிறங்கள் உறிஞ்சப்பட சில நிறங்கள் வடிகட்டப்பட மிச்சம் மிகுதிதான் ஒருநிறமாகக் கண்களுக்கு மூளையில் இருந்து கடத்தப்படும் செய்திகள் வழியாக நாங்கள் நிறங்களை அடையாளப்படுத்துகிறோம் என்றும் சொல்கிறது அறிவியல்.\nஎப்படியோ நிறங்கள்இல்லாத ஒரு உலகம் சுவாரசியமா இருக்குமா என்பது ஒரு சந்தேகம்தான். நிறங்கள் ஒரு காட்சியை அழமாக்கி அகலப்படுத்திவிடும் அதிசயத்தை இயற்கைஇன்னமும் தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கு. அப்பப்ப மகாலக்ஸ்மி அந்த ஜவ்வன ஜொலிப்பின்சில சந்தோஷதருணங்களைத் தேடி எடுத்து எனக்கும் தந்துவிடுவாள்\nசூடான கோப்பி ,அல்லது சில்லென்ற குளிர்பானம் , லயித்துப் போக ஒரு புத்தகம் அல்லது நாலு கதையோடு காலத்தை இழுக்க நண்பர்கள் . பின்மாலை உணவு அல்லது நினைவுகளைத் தின்னும் தனிமை. இப்படித்தான் மனிதர்கள் ஒரு வெய்யில் நாளில் வீதியோர உணவகங்களில் சங்கமிக்கிறார்கள் .\nமரங்களின் நிழலில் ,மயில் இறகுக் காற்றின் சிநேகத்தில் ஒரு சந்தோசம் கிடைக்குமென்றால் அதட்கு மேலே ஜோசிக்க என்ன வேண்டும் இந்த அவசர உலகத்தில். சமாந்தரமாக அவதிகளில அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் .சின்ன இடைவெளிகளில் பெரிய அனுபவங்களை எதிர்பாராமல்த் தரலாம் திறந்த வெளிகள்\nபழங்களின் நிறங்கள் மரங்களில் இருப்பதை விடவும் ஒரு மேசையில் போட்டொகிராபிக்கு அமர்க்களமாக இருக்கு பழங்களை மட்டுமே உண்டுகொண்டு உயிர்வாழும் மனிதர்கள் நோர்வேயில் இருக்கிறார்கள் அவர்களை புரூட்ஸ்டேரியன்ஸ் என்று சொல்லுவார்கள்.அவர்கள் மரத்தில் பழங்கள் பிடிங்கியும் உண்ணமாடார்கள் மரமே கனிந்து விழுத்திய பழங்களைத்தான் உண்பார்கள்.\nஎனக்கெல்லாம் அவ்வளவு தவம் போன்ற கொடுப்பினைகள் இல்லை. இன்றைக்கு ட்ரோபிக்கள் புரூட் சலாட், அப்புறம் ஒரு தட்டு ஸ்ட்ரோபெர்ரி . கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு சாப்பிடும் போதே...நீங்களும் வாங்க சாப்பிடலாம்\nவாவென்று எப்போதாவது சில நாட்களில் தான் வசந்தகாலம் வெளியே அழைக்குது . காலாற நடந்து கடக்கும் நடைபாதையின் ஒருபக்கம் நதி வழிந்தோடிக் கைபிடித்து நடக்கும். நிழல்தரு மரங்களின் குளிர்மையை வேண்டிக்கொண்டு முகமெல்லாம் வெய்யிலின் விசாரிப்புகளோடு மையில் கணக்கில் நடந்தாலும் அலுப்புத் தெரிவதில்லை\nகண்ணுக்கு குளிர்ச்சியான இந்த இடம் அலஸ்ஸ்சாண்டர்செல்லான்பிளாஸ் .இந்த இடத்த்தில் தான் நோர்வேயின் புகழ்பெற்ற பாடகர். கிட்டார் வாத்திய கலைஞர் லில்லி பியோன் நெல்சன் என்பவர் பிறந்தார்.\nஅண்மையில் ஒரு வெயில் நாள் சொங்க்ஸ்வான் எரிக்கரையைச் சுற்றி நடந்துகொண்டிருந்தபோது ஒரு வயதானவர் புதர்களுக்கு நடுவே கிறிஸ்மஸ்தாத்தா போல வெள்ளைத் தாடியை நீவி விட்டபடி குனிந்து ஆர்வமாக பூக்களை விசாரித்துக்கொண்டிருந்தார்.\nபார்க்க மூலிகை ஆராச்சி செய்யும் நாட்டு வைத்தியர்போல இருந்தார். கொஞ்சம் கவனித்துப் பார்க்க கழுத்தில கமரா கொழுவிக்கொண்டு இருந்தது அவர் ஒரு \" நேச்சர்போட்டோகிராபர்\" போல இருக்க அருகில் சென்று கதைத்தேன். உண்மையில் அவர் ஒரு அருமையான புகைப்படக்கலை தெரிந்த ஒருவர் என்று அந்த சின்ன உரையாடலில் அறியமுடிந்தது.\n\" வயது அளவுக்கு அதிகமாக காவு எடுத்து வயதை விலை பேசி வேண்டினாலும் காடுகள்தான் தன்னோட நெருங்கிய சொத்துப்பத்து சேர்த்து வைத்த குடும்பம் \" என்று சொன்னார் .\n\" இயற்கையை எப்படிப் படம் எடுப்பது \"\nஎன்று பத்திக் குச்சி பத்த வைத்த மாதிரிக் கேட்டேன் . கொஞ்சம் ஜோசிதுப்போட்டு என்னோட தீவட்டித் திருடன் பழஞ்சோறு கட்டு சாதத்தை அகப்பட்ட நேரம் அவிழ்த முகத்தை சந்தேகமாகப் பார்த்தார் ,,பார்த்திட்டு\n\" இயற்கையோடு முதலில் பேசிவிடு,,பிறகு உள்வாங்கி உடுருவி அதன் கிலேசங்களை நீயாகத் தேடத் தேவையில்லை அதுவே உனக்கு வரப்பிரசாதங்கள் அள்ளிக்கொண்டு வந்து கொடுக்கும் \"\nஎன்று இலக்கண சுத்தமான நோர்க்ஸ்மொழியில் சொன்னார்.. இப்படி ஒருவரைப் படம் எடுக்கும் சந்தர்ப்பம் என் மகாலக்ஸ்மிககும் கிடைத்தது ஒரு அதிசயம்...\nஇன்று ஒஸ்லோவுக்கு வெளியே உள்ள ஒரு புறநகரத்துக்கு போன இடத்தில் பகலுணவுக்கு இந்த ரெஸ்டாரெண்டில் படி அளக்க வேண்டி இருந்தது .போகும் போதே நோர்வேயையும் நோர்வே மக்களையும் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு போனேன் .\nஆனாலும் நோர்வே அழகாயும் அமைதியாகவும் இருந்தது. மனதின் போக்கை எப்பவும் உன் காழ்ப்புணர்ச்சிகளின் போக்கில் விட்டு ��ிடாதே என்ற என் குருநாதர் ரமணமகரிஷி சொன்னதுதான் நினைவு வந்தது\nஒரு வெய்யில் நாளில் நீல வானம், மெல்லெனச் சூடான தண்ணி, அலைந்துகொண்டிருக்கும் அலைகள்,தலை தடவி விசாரிக்கும் தென்றல் காற்று, விரலிடுக்குகளிலும் பாதங்களிலும் ஒட்டிக்கொள்ளும் மணல். ரகசியாமான வியர்வை வாசம், குழந்தைகளின் மொழி புரியாத குதூகலம், பேசுவதுக்கு நண்பர்கள், சொங்க்ஸ்வான் ஏரிக்கரையில் மகாலக்ஸ்மியின் கண்களுக்கு இதைவிட வேறென்ன விருந்து வேண்டும்.\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nபோட்டோகிரபி ..முதல் தொகுப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/my-computer/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4.html", "date_download": "2020-09-30T02:40:01Z", "digest": "sha1:FWNB7QIHOKQXBSLAR2K5OUC5R3MLBLHM", "length": 4564, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "சேந்தா மட்டும் பணம் வராதுங்க…", "raw_content": "\nசேந்தா மட்டும் பணம் வராதுங்க…\nநான் நேற்று இணையத்தில பணம் பண்ணுறது பற்றி இங்க சொல்லியிருந்தன். அதுக்கு பிறகு செந்தழல் அண்ணை வந்து வேற சில நல்ல தளங்களின்ர முகவரியும் தந்திருந்தார். சரி அங்கெல்லாம் போய் சேந்தாச்சு. (சேரக்க உங்கட திறமைகளையும் சரியா குறிப்பிட மறக்காதயுங்கோ). எங்க காசை காணேல்ல வேலை தேடி வரேல்ல எண்டு நினைக்கிறியளோ. போய் ஏலத்தில கலந்துகொள்ளுங்கப்பா. சேந்தாக்கள் ஒருத்தருமே இதுவரைக்கும் ஒரு ஏலத்திலயும் கலந்துகொள்ளேல்ல. ஒரு மாசத்துக்கு 16 ஏலத்தில நீங்கள் பங்குகொள்ள முடியும்.\nஇதுவரைக்கும் போய் சேராதாக்கள் கீழ சொடுக்கி போய் சேருங்கப்பா..\n18 மாசி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: getafreelancer, இணைய அறிமுகம், இணைய வேலை\n« நீங்களும் கார்ட்டுனாகலாம்.. PS tutorial\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுன��கோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/xiaomi-diwali-sale-to-offer-discounts-on-his-products.html", "date_download": "2020-09-30T01:43:30Z", "digest": "sha1:KHD3TP26XW2KAV7JM2ZI44LYL7U7P2ST", "length": 13936, "nlines": 91, "source_domain": "www.thagavalguru.com", "title": "Xiaomi ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தீபாவளி தள்ளுபடி. | ThagavalGuru.com", "raw_content": "\nXiaomi ஸ்மார்ட்போன்களுக்கு 3000 வரை தீபாவளி தள்ளுபடி.\nXiaomi இந்தியா நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக தனது மொபைல்கள் மற்றும் டேப்லெட்களுக்கு 3000 வரை தள்ளுபடி செய்கிறது. நீங்கள் Xiaomi மொபைல் வாங்க நினைத்து இருந்தால் நாளை செவ்வாய் கிழமை வரை காத்திருங்கள். மேலும் நவம்பர் 3ம்‌ தேதி முதல் 5ம்‌ தேதி வரை ஹெட் செட், Mi Band போன்ற பல உபரி பாகங்கள் 1 ரூபாய்க்கு தர இருக்கிறார்கள். இதற்கு இன்றே ரிஜிஸ்டர் செய்ய வேண்டியது அவசியம். இது பற்றிய விவரமாக இந்த பதிவில் பார்ப்போம்.\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது மொபைல்களை சலுகை விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. Redmi 2 Prime தற்போதைய விலை 6999/- நாளை 500 தள்ளுபடியில் 6499 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Xiaomi Mi4 (16GB Internal) விலையில் 2000 தள்ளுபடி செய்து 12999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Xiaomi Mi4i (16GB Internal) விலையில் 2000 தள்ளுபடி செய்து 10999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Pad விலையில் 3000 ரூபாய் தள்ளுபடி செய்து 9999 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Band 200 தள்ளுபடி செய்து 799 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது. Mi Ear phone அனைத்தும் 299 ரூபாய்க்கு கிடைக்க இருக்கிறது.\nஇதைத்தவிர Mi இந்தியா உபரி பாகங்கள் தயாரிப்புகளை 1 ரூபாய்க்கு Flash Sales முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். நாளை நவம்பர் மூன்றாம் தேதி முதல் 5ம் தேதி வரை 2 மணி முதல் மாலை 6 மணிக்குள் Flash விற்பனை நடக்க இருக்கிறது. இது ஒரு சிறப்பான சலுகை. இன்றே ரிஜிஸ்டர் செய்ய இங்கே செல்லுங்கள். இவர்களின் Mi அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்பவர்களுக்கு தீபாவளி பம்பார் பரிசாக Mi TV 2S என்ற ஆண்ட்ராய்ட் டிவி இலவசமாக தினம் ஒருவருக்கு வழங்கபடும். இந்த டீவி இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை. முதல் முதலாக இப்போதுதான் வெளியிட இருக்கிறார்கள்.\nPayu Money மூலம் பணம் செலுத்தினால் மேலும் 5 சதவீதம் தள்ளுபடி உண்டு.\nமேற்கண்ட சலுகை விலை விற்பனை Mi India ஸ்டோர் மற்றும் மற்ற மின் வணிக தளங்களிலும் கிடைக்க இருப்பதாக தெரிகிறது. தகவல்குரு பாவனையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி\nஇந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.\nஅன்றாடம் வெளிவரும் அனைத்து புதிய மொபைல்களையும் இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - October 2015\nOnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் ��ேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-30T04:27:20Z", "digest": "sha1:4JBFQKGPK5G4ZUMJNR5CMGFJSBUSNZNW", "length": 9740, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "புஜங்கத்ராச மூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிளக்கம்: பாம்புகளுக்கு பயப்படுவது போல நடித்த சிவ வடிவம்\nபுஜங்கத்ராச மூர்த்தி என்பது சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் அறுபத்துநான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். தருகாவனத்து முனிவர்களின் அகந்தையை சிவபெருமான் அழிக்க சென்றார். அதனால் கோபம் கொண்ட முனிவர்கள் சிவபெருமான் மீது தங்களுடைய தவவலிமையால் கொடிய பாம்புகளை ஏவினர். அப்பாம்புகளுக்கு சிவபெருமான் பயப்படுவதாக நடித்த திருமேனி புஜங்கத்ராச மூர்த்தியாகும்.[1]\nid=777 புஜங்கத்ராச மூர்த்தி தினமலர் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ���ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-30T04:15:08Z", "digest": "sha1:VSQAJINTKX244YEJLPJMUG6YSK2RWCQD", "length": 5079, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "கழிசடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 4 மே 2011\nபயனற்ற, நிராகரிக்கபப்ட்ட, மதிப்பற்ற, குப்பை\nகழி + சடை = கழிசடை; கழிந்த அல்லது வெட்டி எறியப்பட்ட மயிர் போன்று என்று பொருள்\nஅந்த மாதிரி கேவலமான கழிசடை பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை.\n:உதவாக்கரை - வெட்டி - குப்பை - கழிவுப்பொருள் - திராபை\nசான்றுகள் ---கழிசடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 திசம்பர் 2011, 08:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/great-tamil-actress-manorama-life-history-interesting-facts-about-manorama/", "date_download": "2020-09-30T03:47:36Z", "digest": "sha1:L6WTIOMJQLFXS2TSOPXNCL2VBSNPKYFP", "length": 26535, "nlines": 201, "source_domain": "www.neotamil.com", "title": "1500+ படங்களிலும், 5000+ நாடகங்களிலும் நடித்த பழம் பெரும் நடிகை மனோரமா கதை", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்மு��ைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome இந்த வார ஆளுமை 1500+ படங்களிலும், 5000+ நாடகங்களிலும் நடித்த பழம் பெரும் நடிகை மனோரமா கதை\nஇந்த வார ஆளுமைகலை & பொழுதுபோக்குதிரைப்படம்பாடல்கள்\n1500+ படங்களிலும், 5000+ நாடகங்களிலும் நடித்த பழம் பெரும் நடிகை மனோரமா கதை\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nமனோரமா அவர்கள், சினிமா உலகில் நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர். காமெடி மட்டுமில்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்த இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என சொல்லலாம். 1500க்கும் மேற்பட்ட படங்களிலும், 5000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற சாதனையாளர்.\nகோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட மனோரமா அவர்கள், 1937ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காசி கிளக்குடையார்-ராமாமிர்தம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். மனோரமா அவர்களின் தந்தை காசி கிளக்குடையார், இவருடைய தாயின் தங்கையையே இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். நாளடைவில் காசி கிளக்குடையாரால் புறக்கணிக்கப்பட்டதால் ஊரை விட்டு வெளியேறி காரைக்குடியில் உள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்துக்கு குடி புகுந்தனர்.\n1958 ஆம் ஆண்டு “மாலையிட்ட மங்கை” என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக முதன் முதலாக அறிமுகமானார் மனோரமா\nதன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய மனோரமா, சிறு வயதில் இருந்தே பாட்டின் மீது ஆர்வமாகவும், நன்றாகப் பாடும் திறன் கொண்டவராகவும் திகழ்ந்தார். ஒரு காலகட்டத்தில் அவரது தாய்க்கு உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போனதால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையில் சேர்ந்தார்.\nஒரு நாள் அவருடைய ஊரில் நடத்தப்பட்ட “அந்தமான் காதலி” என்ற நடக்க கதாநாயகிக்கு சரியாக பாடவரவில்லை என்பதால் அந்த வாய்ப்பு மனோரமாவைத் தேடி வந்தது. அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் வளத்தையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், அந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை “மனோரமா” என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கி பிற்காலத்தில் புகழின் உச்சத்தை எட்டினார்.\nமனோரமா அவர்கள் வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் அவர் தயாரிக்க இருந்த “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தில் மனோரமாவை நடிக்க ஒப்பந்தம��� செய்தார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் “ஊமையன்கோட்டை” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விட்டது. மிகவும் மனமுடைந்து போனார் மனோரமா. அதன் பிறகு கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு “மாலையிட்ட மங்கை” என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.\nஅதன் பிறகு களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி, தில்லானா மோகனாம்பாள், எதிர் நீச்சல், பட்டிக்காடா பட்டணமா, பாலும் பழமும், திருவிளையாடல், கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் மனோரமா. தமிழ் மொழி சினிமாக்களில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம் என பல மொழிப் படங்களிலும் நடித்த பெருமையும் கொண்டவர் இவர். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மனோரமா, நாளடைவில் குணச்சித்திர வேடங்களிலும் கால் பதிக்கத் தொடங்கினார். அனைத்து வேடங்களிலும் மிக சிறப்பாக நடித்து புகழின் உச்சத்தை அடைந்தார்.\n1985 ஆம் ஆண்டு 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என கின்னஸ் புத்தகத்தில் மனோரமா பெயர் இடம் பெற்றது\nஅறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஆகியோருடன் நாடகங்களிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் திரைப்படங்களிலும், என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.\nநாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் மேனேஜராக இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அவருடைய காதலை மனோரமாவும் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு 1964 ஆம் ஆண்டு திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். ஆனால் 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் விவாகரத்து பெற்று அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்தார்.\n1985 ஆம் ஆண்டு 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இவர், இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலக சாதனை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி 5000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிப்புலகில் 50 ஆண்டுகளை கடந்து பொன் விழா கண்ட இவர் நடிப்பு மட்டுமில்லாது 100க்கு மேற்பட்ட பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.\nமனோரமா அவர்கள், தமிழ்நாடு அரசின் “கலைமாமணி'” விருது, 1989 ஆம் ஆண்டு “புதிய பாதை” படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, 2002 ஆம் ஆண்டு “பத்மஶ்ரீ”விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது எனப் பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் கேரளா அரசின் “கலா சாகர் விருது”, மலேசிய அரசிடம் இருந்து “டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி” விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.\nமுதுமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட மனோரமா அவர்கள், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அப்போது அவருக்கு வயது 78.\nமே 26, இளமையில் வறுமையில் வாடி இருந்தாலும் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மட்டும் புகழ் பெற்ற ஆச்சி மனோரமா அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்க்கிறது எழுத்தாணி.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஉலகத்தை அச்சுறுத்தும் தகவல் திருட்டு – என்ன தான் சிக்கல்\nNext articleஇனி அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் கீறல்களை 20 நொடிகளில் ஒட்ட வைக்க முடியும்\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள் கண்ட பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியம் வாழ்க்கை கதை\nநகைச்சுவை உலகின் மன்னன் – சார்லி சாப்ளினின் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ssevenacademy.com/blog/category/banking/", "date_download": "2020-09-30T02:07:41Z", "digest": "sha1:MZWBFYSDACLXFBX4JNEYJU2M6WA5X3PV", "length": 2431, "nlines": 41, "source_domain": "www.ssevenacademy.com", "title": "Banking Archives - S Seven Academy", "raw_content": "\nProtected: சமச்சீர் 6th T2 அறிவியல் பாடம் “மனித உறுப்பு மண்டலம்” வினாவிடை விவாதம்\nProtected: சமச்சீர் 6ஆம் வகுப்பு Term-2 அறிவியல் 5ம் பாடம் “செல்” வினா,விடை, விவாதம் TNPSC, TET, SI, POLICE, RRB & POSTAL\nProtected: சமச்சீர் 6ஆம் வகுப்பு Term-2 அறிவியல் 4ம் பாடம் “காற்று” வினா,விடை, விவாதம்\nஇந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் (337)\nதினசரி நிகழ்வுகள் : நாளிதழில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை 12 June 2020 (307)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-30T02:26:38Z", "digest": "sha1:ZWTD7CPQQCBH3ARJ5WCUXG7ENJF73AVJ", "length": 4633, "nlines": 50, "source_domain": "oorodi.com", "title": "திரைப்படம் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஉன் நினைவினிலே – ஈழத்திலிருந்து புதிய திரைப்படம்\nஇலங்கையில இருந்து தமிழ் படமே வாறதில்லை எண்டுற குறைய நீக்கிற மாதிரி (வடிவா கவனியுங்கோ.. இலங்கையில இருந்து) கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் கணினி படிக்கிற மாணவர்கள் சேர்ந்து “உன் நினைவினிலே” எண்டு ஒரு படம் எடுத்திருக்கினம். சும்மா சாதாரண குறும்படங்கள் எண்ட சொல்லுற அளவிலில்லாமல், ஒன்றரை மணித்தியாலம் இந்த படம் ஓடுது. கீழ ஒரு 5 நிமிச முன்னோட்டத்தை பாருங்கோ.\nபாத்தாச்சா.. நல்லாயிருக்கா.. இப்ப பிரச்சனையை கேளுங்கோ. இந்த படத்தை எடுக்க பெடியளுக்கு 250,000.00 இலங்கை ரூபாயளவுக்கு செலவாகி இருக்குதாம். படத்தை வெளியிட முதல் இந்த கடனை தீர்க்க வேண்டி இருக்கு. வாசிக்கிற உங்களில யாருக்காவது விருப்பம் இருந்தா உங்களால முடிஞ்சளவு பணத்தை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கலாம் (தயவு செய்து ஊக்குவியுங்கோ). பின்னூட்டத்தில தெரிவியுங்கோ. உங்களுக்கு மீதி தகவல்களை அனுப்பி வைக்கிறன்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வ���ர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://windowsappsgames.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-quran-in-tamil-app-for-pc-2.html?lang=fr", "date_download": "2020-09-30T01:54:06Z", "digest": "sha1:25JSSX3E4UN253RTGBTIGXRUB4H62FKH", "length": 16099, "nlines": 133, "source_domain": "windowsappsgames.com", "title": "திருக்குர்ஆன் Quran in Tamil App For PC,Windows 7,8,10, XP Télécharger | Jeux pour PC", "raw_content": "\nதிருக்குர்ஆன் (Koran in Tamil) (தமிழ் குர்ஆன்)\nகுரான் அல்லது திருக்குரான்(குர்-ஆன் அரபி: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.\nமுகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.\nதிருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் கிதாப் (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது.\nதிருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவரிற்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன. மேலும் சில வசனங்கள் அழுத்தற்காக பல இடங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன.\nதிருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில் ஒத்ததாக இல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன.\nதிருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கபடுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் சூரா என அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன.\nமுகம்மது நபி தனது ஓய்வு நேரங்களில் மெக்காவின் அருகில் இருக்கும் கிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீசாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் எனபதையும் முகம்மது நபியே கற்பித்தார். வானவர் யிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முகம்மது நபி கூறினார்.\nஒட்டகத்தின் எலும்பில் எழுதப்பட்ட திருகுர்ஆனின் வசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.meetwiki.org/2008/07/top-10-fastest-growing-us-cities.html", "date_download": "2020-09-30T02:04:45Z", "digest": "sha1:NEWQDVPYICFJOIIYYNTMFI3H3EOCP7GW", "length": 11938, "nlines": 129, "source_domain": "www.meetwiki.org", "title": "Top 10 Fastest Growing US Cities", "raw_content": "\nBlog களில் RSS என்றல் என்ன\nநாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [subscribe RSS, Post RSS or Comment RSS ] அல்லது இப்படி ஒரு symbol ஐ காணலாம், இதை நாம் ஏதோ விளம்பரம் அல்லது ஒரு icon என்று நாம் நினைப்போம், அனால் அது அல்ல\nபின் என்னவாக் இருக்கும் இது \nஇதோ உங்களுக்காக விவரிக்கிறேன். RSS [ Rich Site Syndication or Really Superb Syndication] என்பது பெரும்பாலும் Blog களில் தான் பயன்படுத்தபடுகின்றது, இன்றைய தினம் மிக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் நடக்கும் அண்மைய செய்திகளை blog களின் வாயிலாக தான் வெளியிடுகின்றது. அவைகளில் சில . Google: http://googleblog.blogspot.com/Yahoo: http://ysearchblog.com/நீங்கள் இது போன்று நிறைய blog களை தினமும் வாசிக்க வேண்டும், அத்தனை நிறுவனமும் தினமும் என்ன வெளியிடுகின்றது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் அத்தனை வலை முகவரிகளையும் Bookmark செய்து அவை அனைத்தையும் நமது browser ல் பார்க்க வேண்டயுள்ளது.\nநீங்கள் ஒரு10 blog களை இப்படி வாசிப்பது எளிது. அனால் நீங்கள் ஒரு 100, 200, 300 blog களை …\nBlog களில் RSS என்றல் என்ன\nநாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [subscribe RSS, Post RSS or Comment RSS ] அல்லது இப்படி ஒரு symbol ஐ காணலாம், இதை நாம் ஏதோ விளம்பரம் அல்லது ஒரு icon என்று நாம் நினைப்போம், அனால் அது அல்ல\nபின் என்னவாக் இருக்கும் இது \nஇதோ உங்களுக்காக விவரிக்கிறேன். RSS [ Rich Site Syndication or Really Superb Syndication] என்பது பெரும்பாலும் Blog களில் தான் பயன்படுத்தபடுகின்றது, இன்றைய தினம் மிக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் நடக்கும் அண்மைய செய்திகளை blog களின் வாயிலாக தான் வெளியிடுகின்றது. அவைகளில் சில . Google: http://googleblog.blogspot.com/Yahoo: http://ysearchblog.com/நீங்கள் இது போன்று நிறைய blog களை தினமும் வாசிக்க வேண்டும், அத்தனை நிறுவனமும் தினமும் என்ன வெளியிடுகின்றது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் அத்தனை வலை முகவரிகளையும் Bookmark செய்து அவை அனைத்தையும் நமது browser ல் பார்க்க வேண்டயுள்ளது.\nநீங்கள் ஒரு10 blog களை இப்படி வாசிப்பது எளிது. அனால் நீங்கள் ஒரு 100, 200, 300 blog களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3141", "date_download": "2020-09-30T03:03:11Z", "digest": "sha1:PVXNPOQR5NT5JJFVF4K2Z5Z3CF3PCDOO", "length": 5760, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Marie Curie - Marie Curie » Buy english book Marie Curie online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பிரமா ரகுநாத்\nஇந்த நூல் Marie Curie, பிரமா ரகுநாத் அவர்களால் எழுதி Prodigy English பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nசே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து....\nஜார்ஜ் வாஷிங்டன் - George Washington\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2010/11/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-30T03:17:53Z", "digest": "sha1:PO6Z6HC3MIXFQDCFE455TNOEIJ22NVDR", "length": 4104, "nlines": 66, "source_domain": "www.visai.in", "title": "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20 – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20\nவெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20\nவெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி | ஈழத் தமிழனின் வரலாற்றுப் பயணம் | ஆவணப்படம் வெளியீடு | நவம்பர் 20\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/author/bharathidasan/", "date_download": "2020-09-30T02:44:42Z", "digest": "sha1:WKYPVGRGVSXGNB5FU35N7INID3Q75OW7", "length": 13654, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "பாரதிதாசன் – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nShareநன்றாகவே நடந்தேறிவிட்டது நடக்கக் கூடாத ஒன்று மிகவும் நன்றாக. மனிதர்கள் இயல்புக்கு இசைந்து வாழக் கற்றுக்கொண்டார்கள் குருவிகளைத் தொலைத்த நகரத்தில் இருப்பை தொலைத்த பகல் முழுதும் பரஸ்பரங்களற்று பக்குவத்தை பாவிக்கத் தொடங்கிவிட்டனர். இரவுகள் நீள்வதேயில்லை சுழன்றோடுகிறது நிலா. முளைக்க மறுக்கும் பூ. பிடுங்கிப் புதையும் வேர். விஷம் பரவிய காற்றில் விக்கியே செத்தன மரங்கள். வலி ...\nShareநான் அறிந்திருக்கிறேன் கொலையோ தற்கொலையோ தீர்வாகாதென்று தூக்குக் கயிற்றைவிடவும் ஆயிரம் ஆண்டு சனாதன முடிச்சுகளால் முறுக்கேற்றி சாதியமென்னும் ஒற்றை வரியில் பின்னப்பட்ட பூணூல் வலிமையானதென்று எனக்கு நன்றாகவே தெரியும். எனது மரணத்தை கோழைத்தனம் என்பீர்கள் மயிலிறகை விடவும் இலகுவானது என்பீர்கள் பாறையை விடவும் இறுக்கமானது என் மரணம் மட்டுமல்ல மௌனமும் கூட நீங்கள் புனிதமென்று வணங்கச் சொன்ன மூவண்ண கொடி ...\nShareகருங்கற்கள் நட்டு காற்றில் வேலி அமைத்தார்கள் மீறினால் வெட்டப்படுமென்ற எச்சரிக்கையோடு நான் யாரென்று வகுப்பெடுத்தார்கள். நிறம்,உயரம்,எடை நிர்ணயித்தார்கள். உணவுக்கு மட்டும் திறந்தால் போதுமென்று வாயடைப்பு செய்து கட்டுக்குள் தான் அனைத்துமென புன்னகைக்கும்போது என்னிலிருந்து நழுவுகிறது இந்த கவிதை —–பாரதிதாசன் – இளந்தமிழகம் இயக்கம்\nShareநேற்று பார்த்த நதி இன்று இங்கில்லை தூரத்தை முன்னே தள்ளி காலத்தை பின்னே நிறுத்தி ஏற்படும் இடமாற்றத்தில் எதிர்ப்படலாம் அதே நதி இன்னொரு இடத்தில். ஆனால் நதியென்பது நீர் மட்டுமன்றி நீர் சார்ந்திருக்கும் நிலமும் நீர் தொடும் கரைகளும் கரை வாழ் மனங்களும் என்பதினால் நேற்று பார்த்த நதியை மீண்டும் காண்பது சாத்தியமே இல்லைதான். ...\nShareஅது நிகழ்ந்த பிறகு பூமியின் சுழற்சியே நின்று விடுமோ காற்றின் கவலை பூமியை காவல் காக்கிற வேலையே வேண்டாம் உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு ஓடியே போனது இருட்டு சாதிய வன்மம் காணச் சகியாது கண்களைக் குருடாக்கி குப்புறப் படுத்தது வெளிச்சம் மனிதர்க���ைத் தீண்டுவதே மகாபாவம் சபித்து விட்டு நச்சுப் பைகளைத் துப்பி விட்டு புற்றுக்குள் புகுந்தன பாம்புகள் அடச்…சீ ...\nமரணங்கள் தீர்மானிப்பதில்லை – பாரதிதாசன்\nShare மரணங்கள் தீர்மானிப்பதில்லை எம் பிரேதங்களின் மீது விழுந்து…புரண்டு அழுது …..அழுது மனதால் மரணித்துப் போன எம் பெண்டிர்தம் மரண ஓலங்களை மேனியெங்கும் பூசிக்கொண்டு ஓடும் காற்றிடம் கேள் பதில் சொல்லும் மரணங்கள் தீர்மானிப்பதில்லை “எச்சைக் கஞ்சியாச்சும் ஏந்தி வாங்கி உயிர் படைச்சவளுக்குக் கட்டக் கடைசியிலே பசியோடு பட்டினிப்போட எந்த நாய்க்கு மனசு வரும்” ...\nShareசூரியன் உடைத்து போட்ட நெருப்பு பொட்டலம் எப்படி பூமியாய்….. கடலும் நதியும் ஏரியும் குள‌மும் காற்றும் நீரும் கண்டுபிடித்தது எவரது வேண்டுகோளுக்கிணங்கி புல்லில் துவங்கிய பூமி நெல்லு வரையிலும் புசிக்க தந்தது எவனது அங்கீகாரத்தையும் எதிர்பாத்தல்ல பூணூல் தர்மம் புறக்கணித்த மாகவிஞன்தான் விடுதலை போருக்கு வீரியமானான் விதையும் அவன்தான் பூணூல் தர்மம் புறக்கணித்த மாகவிஞன்தான் விடுதலை போருக்கு வீரியமானான் விதையும் அவன்தான் யுகாக்கனியின் வெம்மை தாளாது ...\n உண்மைதான் உண்மை உயிரோடிருப்பதே. நீதியின் நிர்வாணத்தில்தான் அநீதி ஆடையுடுத்திக்கொள்ளும்போலும். நல்லவர்களும் நேர்மையானவர்களும் தலைநிமிர்ந்து தெருவில் நடக்கவே வெட்கப்படுகிறார்கள். “தர்மத்தின்…….. தர்மம் நின்று”… தர்மம் ஓடினாலும் சூதுதான் வெல்லும் மர்மமாய் ஆசிர்வதிக்கும் சாத்தான்கள். குற்றம் பார்க்கின் சுற்றமே இல்லை அம்மா திருடர்களுக்கும் வழிப்பறிக்காரர்களுக்கும் மட்டுந்தான் நிழல் தர வேண்டுமாம் சாலையோர மரங்களுக்கு ...\nவரலாறு ஒரு போதும் புதைந்ததில்லை\nShareமதங்கள்மகுடங்கள்பிணமலைகள்அஞ்சும்உயர்ந்தகூரிய கலுமரங்கள்.காற்றின்தேகமெங்கும்மரண ஓலங்கள்.உயிர் வதை மட்டுமேஉயர்வாய் நினைக்கும்சிம்மாசன சித்தாந்தங்கள்கொடையும் கொற்றமும்மனித அமைதியின் மீதுநடத்தும்மரணப்படுகொலைகள்.புச்சன் வால்ட்இன அழிப்பை மிஞ்சும்அஃறினைகளும்.அநாகரீகம்காரி உமிழும்முள்ளிவாய்க்கால் .அசோகா சக்கரத்தின்ஆரக்கால் முழுதும் – நாறும்பிண நாற்றம் .வாய்மை கூட வெல்லுமாம்மகாத்மாவின்மௌனப் புன்னகை.சுவாதிக் நாஜிகளின்மரண மிதிகளில் தப்பியயூத பிணங���களின்நரவேட்டைகுழந்தைகளையும் பெண்களையும்“விடாதே கொல்”காசா தெருவெங்கும்மாவீரன் அராபத்தின்விடுதலை சுவடுகள்கொடையும் கொற்றமும்மனித அமைதியின் மீதுநடத்தும்மரணப்படுகொலைகள்.புச்சன் வால்ட்இன அழிப்பை மிஞ்சும்அஃறினைகளும்.அநாகரீகம்காரி உமிழும்முள்ளிவாய்க்கால் .அசோகா சக்கரத்தின்ஆரக்கால் முழுதும் – நாறும்பிண நாற்றம் .வாய்மை கூட வெல்லுமாம்மகாத்மாவின்மௌனப் புன்னகை.சுவாதிக் நாஜிகளின்மரண மிதிகளில் தப்பியயூத பிணங்களின்நரவேட்டைகுழந்தைகளையும் பெண்களையும்“விடாதே கொல்”காசா தெருவெங்கும்மாவீரன் அராபத்தின்விடுதலை சுவடுகள்… குருதி படிந்த மண்குற்றுயிரில் தெரிந்தசதைத் துண்டுகொத்தி குதறியகழுகுகள் கூடஎச்சமிட்டுசபித்துப் ...\nShare அம்மா…. கால் ரெண்டும் காணலமா ரொம்ப வலிக்கிதுமா முடியலமா அம்மா…. அண்ணாவ மாதிரியே என்னையும் கொல்லச் சொல்லுமா அம்மா…. ரொம்ப வலிக்கிதுமா பிணமான தாய் என்ன செய்வாள் பாவம் யாராவது கொல்லுங்களேன் கதறும் அவன் அப்பாவையும் சேர்த்து காசா யாராவது கொல்லுங்களேன் கதறும் அவன் அப்பாவையும் சேர்த்து காசா\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/techies/", "date_download": "2020-09-30T03:42:10Z", "digest": "sha1:WOCYSQ5GLHXE3NOXEP5K2SXA7DST5J6U", "length": 12734, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "Techies – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nShareஎன் நாட்டில் ஒரு ஈழம் உள்ளது ஐயோ இந்திய நாடல்ல.. என் நாடு அது தமிழ் நாடு.. அங்கே அவர்கள் உரிமைகள் பறிக்கபட்டன உடமைகள் களவாடப்பட்டன கனவுகள் புதைக்கப்பட்டன உணர்வுகள் மட்டும் சாகுமா உயிருள்ள வரை போகுமா வாழ்வுரிமை தான் எங்கள் தாகம் மா… அந்த ஈழத்தின் பெயர் ‘கூடங்குளம்’ பெயர் தான் கூடங்குளம்… ஆனால் ...\nஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரு ஐ.டி ஊழியரின் சாட்சியம்\nShareதமிழர்களின் மரபுரிமையான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் இரவு பகலாக போராடிக் கொண்டிருந்த இளைஞர்களையும் ஊர் மக்களையும் காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்ப��ுத்தியது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் மின் தடையை ஏற்படுத்தியும் உணவு குடிநீரை தடை செய்தும் கடும் நெருக்கடிகளை அரசு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நியூஸ் 7 ஐத் தவிர, களத்தில் மற்ற செய்தி ஊடகங்கள் ...\nமரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு – 6\nShareஎன் சக ஊழியனுக்கு வணக்கம் நலமாக இருக்கிறாயா..நான் நலமாக இருக்கிறேன். நம்மைப் பற்றிய கவலைகள் பல இருந்தும், அன்றாடம் சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளும் போதும், நான் மகிழ்வாகவும், நம்பிக்கையோடும் இருக்கிறேன். நமது தகவல் தொழில்நுட்ப துறையில், பணிநீக்கங்கள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்ட சூழலில் நான் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீ கேட்பது எனக்குக் ...\nஅனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..\nShareஅண்மை காலங்களில் ஐ.டி தொழிலாள‌ர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படியான படங்கள் வரத் தொடங்கியுள்ளன, அதில் அனேகனும் ஒன்று. அனேகன் படத்தில் கதை மாந்தர்கள் அனைவரும் வீடியோ விளையாட்டுகளை வடிவமைக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனைவரும் (நாயகன் தவிர்த்து) மன அழுத்தத்தின்(Mental Stress) காரணமாக மன நல மருத்துவரைப் பார்த்து வருகின்றனர். இந்த மன ...\nபெண்களை வலுப்படுத்துவோம் – மனிதத்தை வலுப்படுத்துவோம்\nShareஅனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள்-மார்ச்-8-2015 இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறைகளில் ஐ.டி துறையும் ஒன்று.ஏறக்குறைய இத்துறையில் உள்ளபணியாளர்களில்30% பேர்பெண்கள்.அதிக அளவில் பெண்களை பணியில் அமர்த்த கூடிய துறைகளில் ஒன்றாக ஐ.டி./ஐ.டி சார்ந்த துறை இருக்கிறது.இந்தியாவில் பணிபுரியும் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களில் ஏறக்குறைய 55% பேர் ...\nபிரதமர் மோடிக்கு – ஒரு ஐ.டி ஊழியனின் கடிதம்\nShareபிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் வேளையில், உங்களை தொந்தரவு செய்வது சரியா நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் வேளையில், உங்களை தொந்தரவு செய்வது சரியா என்று எண்ணியவாறே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் பெயர் கவுதம் ( உங்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர்தான்). நான் பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி ஒரு ...\nடி.சி.எஸ்-ன் பணி நீக்கம் மீதான உண்மை அறியும் குழு அறிக்கை\nShareபத்திரிக்கைச் செய்தி டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த பணிநீக்கத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் சுருக்கம்: ஐ.டி. துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெரும் அளவில் பணிநீக்கங்கள் செய்யப்போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஒட்டியும், பணியாளார்களின் பணித்திறன் மதிப்பீட்டு அளவுகோலில் -நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுவதும் நிறைவேற்றியவர்களையும், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ...\nஐ.பி.எம். நிறுவனமும் கத்தியைக் கையில் எடுக்கின்றது \nShare டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐ.பி.எம் நிறுவனமும் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐ.டி தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வலைப்பூ பகுதியில் ஐ.பி.எம் நிறுவனம் 1,10,000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது என்று பிரபல பதிவர் ஒருவர் எழுதினார். இதை மறுத்துள்ள ஐ.பி.எம் அந்த ...\nடி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கெதிரான போராட்டத்தைத் தொடர்வோம்\nShareபல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களால், தங்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும், தங்களது நலத்தை மேம்படுத்திக் கொள்ளவும் 2014 டிசம்பர் இறுதி வாரத்தில் “தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்” ஒன்றை உருவாக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாகவும், அறமற்ற வகையிலும் இந்தியா முழுவதும் உள்ள தங்களது பணியாளர்களை டி.சி.எஸ் நிறுவனம் பெருமளவில் பணி நீக்கம் செய்து வருவதை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/09/17/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-30T03:15:10Z", "digest": "sha1:25R4LFAZBIHZ2RWDC3CUU6XRI2PDIPS4", "length": 24081, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்த��களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nமிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது.\nபெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும், அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறுகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.\nஉட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஹெட்போன்களால் ஏற்படும் விபத்துகள். இந்த விளைவு பற்றிய விளக்கமே தேவையில்லை பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்பட பிரதான காரணமாய் இருப்பது ஹெட்போன்கள் தான்..\nமிகச்சிறிய ஹெட்போன்களை, அதாவது நேரடியாக காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிரிக்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.\nமுடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பான்ஜ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பான்ஜ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுங்கள்.\nநடக்கும் போது, பிற வாகன பயணத்தின் போதும் ஹெட்செட்களை தவிர்த்திடுங்கள், இல்லையெனில் குறைந்த அளவிலான ஒலியை கையாளுங்கள்..\nPosted in: உபயோகமான தகவல்க��்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅஜினோ மோட்டோ அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..\nடிரைவிங் லைசன்ஸ் விதிமுறையில் மாற்றம்.. அக்.1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..\nஉடல் எடையை விரைவில் குறைக்க உதவும் ஓமம் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..\nசர்வமும் நான் தான்… ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்… அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..\nபன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே’… `முடிவு’களால் எடப்பாடி தரப்பு படு குஷி\nடார்க்கெட் சசிகலா… எடப்பாடி எடுக்கும் ஆணைய அஸ்திரம்\nஇதயத்தில் இந்த 5 மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்\n இதனை மட்டும் குடித்து பாருங்க..\nதமிழகத்தில் பலரை மொட்டையடித்த கதை தெரியுமா\n – டெல்லியே என் பக்கம்… போப்பா – உச்சத்தில் ஆடு புலியாட்டம்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/powerful-photo-of-sania-mirza-with-son-and-tennis-racket-during-fed-cup-is-breaking-internet-vjr-266763.html", "date_download": "2020-09-30T02:26:05Z", "digest": "sha1:YPKRARNVPJGAKDORYGE3P7HTD26LSNT4", "length": 10129, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் பேட்...சானியா மிர்சாவின் பவர்புல் போட்டோவிற்கு குவியும் பாராட்டு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் பேட்...சானியா மிர்சாவின் பவர்புல் போட்டோவிற்கு குவியும் பாராட்டு\nசானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சோகிப் மாலிக்கை திருமணம் செய்தார்.\nடென்னிஸ் போட்டி��ில் பங்கேற்க குழந்தையுடன் சானியா மிர்சா வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதுபாயில் நடைபெறும் ஃபெட் கோப்பைக்கான தொடரில் கடந்த 8-ம் தேதி சானியா மிர்சா இந்தோனேசிய வீராங்கனையை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றார். இந்தப் போட்டிக்கு முன் சானியா மிர்சா ஒரு கையில் அவரது குழந்தை இஷான் உடனும் மற்றொரு கையில் டென்னிஸ் பேட் உடனும் டென்னில் அரங்கில் நுழைந்தார்.\nஇந்த புகைப்படத்தை சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கர்ப்பத்திற்கு பிறகும் சானியா மிர்சா டென்னிஸ் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும்நிலையில் குழந்தையுடன் அவர் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். 2018-ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பத்திற்கு பின் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் 2020 முதல் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வருகிறார்.\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் பேட்...சானியா மிர்சாவின் பவர்புல் போட்டோவிற்கு குவியும் பாராட்டு\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nமும்பை-பெங்களூரு போட்டி: சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் யார்\nதொடர் தோல்வியில் சன்ரைசர்ஸ்: 3-வது வெற்றியை நோக்கி டெல்லி: அணிகள் என்னென்ன மாற்றங்களுடன் களமிறங்குகின்றன\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும் - ஆய்வில் தகவல்..\nபுதிய வேளாண் சட்டங்களால் மத்திய உணவு கழகம் மூடப்படும் அபாயம் உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/paakkanum-pola-irukku-movie-previews-2/", "date_download": "2020-09-30T02:52:22Z", "digest": "sha1:5XDXGFHSNVRWIFCYMGKM6AEMICWEW2Q5", "length": 10697, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ’பாக்கணும் போல இருக்கு’ படத்திற்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி", "raw_content": "\n’பாக்கணும் போல இருக்கு’ படத்திற்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி\nஇந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்க மக்கள் ஜல்லிகட்டு போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்க, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினரும், வட இந்தியர்களும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர் கொடி உயர்த்தியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப் படம் ஒன்றுக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள நான்காவது படமான ’பாக்கணும் போல இருக்கு’. இபடத்தில்தான் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் அரளிப்பாறை என்ற கிராமத்தில் முறையாக அனுமதி பெற்று, படத்திற்காக நிஜ ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர். அது மட்டுமின்றி இதில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், முரட்டுக் காளைகளுக்கும் பரிசுகளும் கொடுத்து கௌரவித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் கதாநாயகனாக பரதன் நடித்துள்ளார். கதாநாயகியாக அன்சிபா நடித்துள்ளார். சூரி, கஞ்சா கறுப்பு, ப்ளாக் பாண்டி, சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, விஜய் ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். பூஜா என்ற மும்பை மாடல் செம குத்தாட்டம் போட்டுள்ளார். தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எஸ்.பி.ராஜகுமார் இயக்கியுள்ளார். பேய்கள் படம் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எல்லோர் மனதிலும் எப்போதும் இருக்கும் காதல் படத்தை ஜனரஞ்சகமாகவும், கலகலப்பான காமெடியாகவும் இயக்கியுள்ளார்.\nகவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்த படங்களில், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், எழுதியதாகத்தான் இருக்கும். தற்போது, இவர் நடிகர் சூரிக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதியுள்ளதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமுழுக்க முழுக்க நகைச்சுவைக் கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அருள்தேவ் இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள நிலையில், \"ரெட்டசடை கூப்பிடுது முத்தம்மா\" என்ற பாடல், மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், திரும்ப திரும்ப ஒலிப்பது இப்பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n“பொழுது போக்கு நிறைந்த காதல் படமாக உருவாகியுள்ள, இப்படம் மக்களை நிச்சயம் கவரும்” என்று இப்படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். காரணம், படத்தின் கதையும் சூரியின் காமெடிக் காட்சிகளும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறதாம்.\nபாடல்கள், காமெடி என முழுக்க முழுக்க ஒரு நூறு சதவீத பொழுது போக்கு படமாக உருவாகியிருக்கும் இந்த ‘பாக்கணும் போல இருக்கு’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகிறது\nactor barathan actress ansibha paakkanum pola irukku movie slider தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் திரை முன்னோட்டம் நடிகர் பரதன் நடிகை அன்ஸிபா பாக்கணும் போல இருக்கு திரைப்படத்தின் ஸ்டில்ஸ் பாக்கணும் போல இருக்கு முன்னோட்டம்\nPrevious Post'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு பாடிய பாடல் காட்சி Next Postசிறந்த நடிகை நயன்தாரா - நடிகர் அரவிந்த்சாமி\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருத��� ஆட்டம்’ திரைப்படம்..\nயூடியூபில் தவறாகப் பேசிய நபரை ரவுண்டு கட்டி அடித்த மலையாள நடிகை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/16/dmk-mla-ponmudi-seeks-cbi-investigate-on-kisan-scheme-scam-in-tamilnadu", "date_download": "2020-09-30T01:34:32Z", "digest": "sha1:632BBEEIFHUCOWS6GAJRRSLOKCZ5X6A7", "length": 7556, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dmk mla ponmudi seeks cbi investigate on kisan scheme scam in tamilnadu", "raw_content": "\nகிசான் திட்ட மோசடியில் ஆளுங்கட்சிக்கும் பங்கு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொன்முடி வலியுறுத்தல்\nகிசான் திட்ட மோசடியில் தமிழக அரசின் ஆதரவும் உள்ளதோ என்ற ஐயப்பாடு மக்களிடையே ஏற்பட்டுள்ளது என தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.\nகிசான் திட்ட மோசடி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை ஏன் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.\nஇது தொடர்பாக பேசியுள்ள அவர், “மத்திய அரசின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக இருந்தாலும் அதில் மாநில அரசின் பங்கு அதிகமாக இருக்கிறது. கிசான் திட்டத்தை மாநிலத்தின் வேளான் ஒருங்கிணைப்பாளர், நொடல் அதிகாரிகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.\nஇந்த கிசான் முறைகேடு குறித்து முதல்வரே கூறி இருக்கிறார். 5 லட்சம் போலி விவசாயிகள் என்றும், 110 கோடி ரூபாய் இதில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்வர் மட்டுமல்மால் வேளாண் துறை செயலாளரும் தெரிவித்திருக்கிறார்.\n இதில் ஒப்பந்த ஊழியர்கள் 12 பேரை கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால் முக்கிய குற்றவாளிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு எந்தப் பகுதியிலும் இதுபோல நடைபெறவில்லை என மத்திய வேளாண் துறை தெரிவித்திருக்கிறது.\nசி.பி.சி.ஐ.டி போலிஸாரோ முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமல் 12 ஒப்பந்த ஊழியர்களை கைது செய்துள்ளது. இதில் ஆளுங்கட்சி ஆதரவு இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. எனவே எதிர���க்கட்சித் தலைவர் கூறியது போல இந்த கிசான் திட்ட முறைகேட்டு விவகாரத்தை சி.பி.சி.ஐ.டியிடம் இருந்து சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“கிசான் திட்டத்தில் ரூ. 110 கோடி ஊழல் : அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்\nபிரதமர் கிசான் நிதியுதவி திட்டம்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\nஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் - மோடியை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaiyin-mulai-valarchchiku-uthavum-unavukal", "date_download": "2020-09-30T02:55:42Z", "digest": "sha1:VFAMUAEJPC66XSETOBJXY3HJ2QEALQFE", "length": 15158, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..!! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..\nசிறுவயதிலிருந்தே குழந்தை வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும்.\nகுழந்தைகளின் மூளையை நன்கு செயல்பட வைக்கவும், ஆர்வத்தை அதிகரிக்கவும், மூளையின் இயக்கத்தை சீராக வைக்கக்கூடிய உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுக்க வேண்டும். உடலிலேயே அதிக சத்துக்களை உறிஞ்சுவது மூளை தான். அதுமட்டுமின்றி, மூளை தான் உடலின் அனைத்து உறுப்புக்களை இயக்குகிறது.\nஎனவே அத்தகைய முக்கியப் பகுதியை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றிவிடுகின்றன. எனவே மூளையை பாதுகாப்பதற்கு ஒரே வழி உணவு தான். ஆகவே அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு செயல்பட்டு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சரி, இப்போது சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக வைக்கும் உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.\nமீன்களில் சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு, மூளையின் வளர்ச்சியையும், செயல்பாட்டயும் சீராக வைக்கும். புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.\nபொதுவாக குழந்தைகளுக்கு பொரித்த உணவுகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கு பதிலாக, வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், மூளைக்கு மிகவும் நல்லது. மூளைக்கு எப்போதும் குளுக்கோஸானது சீராக செல்ல வேண்டும். அத்தகைய குளுக்கோஸ் தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே தானியங்களால் ஆன பிரட்டை வைத்து, காலை அல்லது மாலை வேளையில் சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.\nஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களின் சுவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். மேலும் இத்தகைய பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. ஆகவே இதனை கொடுக்க மறக்க வேண்டாம்.\nமூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை உடலில் பிரச்சனையை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்\nகுடைமிளகாயும் மூளைக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவு. அதிலும் குடைமிளகாயில், ஆரஞ்சை விட, அதிக அளவில் வைட்டமின் ���ி நிறைந்துள்ளது. எனவே உணவில் குடைமிளகாயை சேர்த்து கொடுப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.\nபால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது.\nசாக்லெட் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சில அம்மாக்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் குழந்தைகளுக்கு ஒரு துண்டு டார்க் சாக்லெட் கொடுப்பது மிகவும் நல்லது. இது அவர்களது உடலை மட்டும் ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைக்கும். ஆய்வு ஒன்றில் கோகோ பீன்ஸை அதிகம் சாப்பிட்டால், மூளையின் ஆரோக்கியமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோகோ பீன்ஸை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மிகவும் நல்லது.\nநட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ குறைபாடும் ஞாபக மறதியை உண்டாக்கும். எனவே நட்ஸ் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் உடலுக்கு தேவையான கொழுப்புக்களும் நிறைந்துள்ளன.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=38&Itemid=240", "date_download": "2020-09-30T02:30:18Z", "digest": "sha1:4WOHZACEZ66XJB7GRK2NGUV66X3L3B25", "length": 6101, "nlines": 57, "source_domain": "tamilcircle.net", "title": "2006", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'அருள்மிகு\" ஜாதிகாத்த மாரியம்மன் \"\nரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி\n'மிக நெடிது மிகத் தொலைவு ஆப்பிரிக்கக் கருப்பு முகம்\"\nகாந்தியின் அரிஜன ஏடு அம்பலப்படுத்தும் காங்கிரசின் கோகோ கோலா\n கொள்கை கூட்டணிகளின் கொள்கை விளக்கங்கள்\nபுஷ் வருகை: நாற்காலியை அலங்கரிக்கும் நாய்கள்\nநாகரீகக் கோமாளி: எளிதல்ல அரசியல் சினிமா\nஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஐ.ஐ.டி ஐ.ஐ.எம்.: தேசத்துரோகிகள் இன்ஸ்ட���டியூட் ஆப் டெக்னாலஜி\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் மட்டும் போதுமா சாதி ஒழிப்புப் போராட்டம் வேண்டாமா\nபுதுப்பேட்டை: நிழல் உலகைக் கொண்டாடும் திரை நிழல்\nநேபாளம்: விண்ணில் தவளும் செங்கொடி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்\nஉலகக் கோப்பை கால்பந்து 2006:விளையாட்டுக்கு கால் பந்து வியாபாரத்துக்கு முழுப்பந்து\n இந்தப் பச்சை, முன்னேற்றத்தின் வண்ணமா, வக்கிரத்தின் சின்னமா\nசாமியே ஐயப்பா, முற்போக்கு என்பது பொய்யப்பா\nநூல் அறிமுகம்: ஈழம் : சமர் புரியும் உண்மைகள்\nமறுகாலனியாதிக்கம்: தியாகம் கேட்கின்றது...உங்கள் மறுமொழி என்ன\nவிடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்\nசுதேசிப் போர்க்கப்பல் தளபதி வ.உ.சி - கட்டபொம்மனைப் பாடாத பாரதி\nஆங்கிலேயரை அச்சுறுத்திய சூறாவளி 1857 வட இந்திய சுதந்திரப் போர்\nதிப்புவுக்கு தோள் கொடுத்த தீரன் சின்னமலை விடுதலையக் கருவறுத்த வீடணர்கள் தொண்டைமான் ஆற்காட்டு நவாவு சரபோஜிமுதல் சுதந்திரப்போரின் இறுதி மூச்சு 1806 வேலூர் சிப்பாய் புரட்சி\nதென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப்போரின் தமிழகக் களம் மருது சகோதரர்கள் ஊமைத்துரை சிவத்தையா\nகிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி : பூலித்தேவன் தென்னிந்தியப் போரில் நாயகர்கள்\nவீர பாண்டிய கட்டபொம்மன் : விடுதலைப் போரின் வீர மரபு 3\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான் : விடுதலைப் போரின் வீர மரபு 2\nவிடுதலைப் போரின் வீர மரபு : (மன்னர் குலம் சாராத மாவீரன் ஹைதர் அலி)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/hapatgomuwa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-30T02:53:14Z", "digest": "sha1:PYLA66LYDN7BGJZ4VGYT23GMFCXSOWTH", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Hapatgomuwa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Hapatgomuwa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதான���்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/weddewa-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-30T04:04:45Z", "digest": "sha1:BHIIKNG4TVSZ3MSATGOY47XZE622GHEO", "length": 1541, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Weddewa North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Weddewa North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/panchangam/", "date_download": "2020-09-30T03:37:58Z", "digest": "sha1:KDHAP74WZFXAPL6CNYNIY5RUXUFPS2TU", "length": 5775, "nlines": 84, "source_domain": "dheivegam.com", "title": "Tamil Panchangam 2018 | தமிழ் பஞ்சாங்கம் 2018", "raw_content": "\nNalla Neram : இன்றைய நல்ல நேரம், ராகு காலம் – மார்ச் 2...\nபெருமழை குறித்து கணித்து கூறிய பஞ்சாங்கம். அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்\nவிளம்பி வருடத்தில் சுனாமி வரலாம் – பஞ்சாங்கம் கூறுவது என்ன \nமாசி மாதம் தமிழ் பஞ்சாங்கம் குறிப்புக்கள் 2018\nதமிழ் பஞ்சாங்கம் 2018 குறித்த தகவல்களை அறிய இந்த பக்கத்தை நீங்கள் அணுகலாம். மாத பஞ்சாங்கம், இன்றைய பஞ்சாங்கம் இப்படி அனைத்தும் உங்களுக்கு ஒரே பக்கத்தில் உள்ளது. பஞ்சாங்கம் 2018 பற்றிய முழு விவரங்களை ஒருவர் இங்கு அறியலாம். திருக்கணித பஞ்சாங்கம் , வாக்கிய பஞ்சாங்கம் என இரண்டையும் இங்கு அறிய முடியும்.\nதினம் தோறும் பஞ்சாங்க குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/voting-this-year-has-been-so-much-more-special-says-sachin-tamilfont-news-234965", "date_download": "2020-09-30T03:37:07Z", "digest": "sha1:7JL7M7WNOHZYXD2HLEBK5DOZEH5424GS", "length": 12448, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Voting this year has been so much more special says Sachin - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » இந்த தேர்தல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சச்சின் தெண்டுல்கர்\nஇந்த தேர்தல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சச்சின் தெண்டுல்கர்\nஇந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது\nஇன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்று மும்பை என்பதால் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்க்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரும் இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்\nமேலும் இன்றைய தேர்தல் தனது குடும்பத்தை பொருத்தவரை ஒரு ஸ்பெஷல் தேர்தல் என்றும் ஏனெனில் தனது மகன் அர்ஜூன் மற்றும் மகள் சாரா ஆகியோர் முதல்முறையாக வாக்களித்துள்ளனர் என்றும் பெருமையுடன் சச்சின் குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சின், அஞ்சலி, சாரா, அர்ஜூன் ஆகிய நால்வரும் வாக்களித்த பின்னர் கைவிரலை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மகள் சாராவுக்கு 21 வயதும், மகன் அர்ஜூனுக்கு 19 வயதும் ஆகியுள்ளதால் இருவரும் முதல்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஎந்திரன் கதை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்\nவலிமை படத்தில் மாற்றம் செய்ய சொன்ன அஜித்: 'விஸ்வாசம்' காரணமா\nவிஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை\n நெட்டிசனின் கேள்விக்கு பிரகதியின் அதிரடி பதில்\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\nமேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்\nஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்\nஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: மும்பை – சென்னை மோதல்\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் ஷாருக் கான் டீமை சக்சஸ் பாதைக்குத் திருப்புவாரா தினேஷ்...\nஅவுட்டாக்க வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாத பவுலர்… ரசிகர்களை கவர்ந்த வீடியோ காட்சி\nஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; ராகுலை நம்பிக் களமிறங்கும் பஞ்சாப்\nயார் இந்த நவோமி ஒசாகா… சாதித்தது என்ன\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் மாறுமா டெல்லியின் மோசமான ராசி\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் சைலண்ட் சுனாமி சன் ரைசர்ஸ்.... பேட்டிங், பவுலிங் மாஸ்டர்ஸ்\nஐபிஎல் திருவிழா : ஸ்பெஷல் டிரைலர் நினைவாகுமா கிங் கோலியின் கனவு\nசென்னை இளைஞர்களால் ஏமாற்றப்பட்டாரா ஹர்பஜன்சிங் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.4 கோடி விவகாரம்\nஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; தட்டித் தூக்குவாரா தல தோனி\n6 பந்தில் 6 பவுலர்களை நகல் எடுக்கும் பும்ரா\nஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்: மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் விளையாட சென்ற சிஎஸ்கே அணியில் கொரோனாவா\nவறுமையால் பள்ளிச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்: இன்ஸ்பெக்டரின் கணவரும் உடந்தையா\nஉலகிலேயே மிக குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவி… WHO வின் புதிய அறிவிப்பு\nதமிழக பாஜக பொதுச்செயலாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி\nயூடியூபில் ஆபாச விமர்சனம்: அடித்து உதைத்த பெண்களால் பரபரப்பு\nமதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்\nபுதியவகை நோய்த்தொற்றுக்கு 4 ஆம் கட்ட அவசர நிலையைப் பிறப்பித்துள்ள சீனா\nபெருந்தலைவர்களை அடுத்து கட்சிக்குள் இபிஎஸ்க்கு குவியும் ஏகபோக ஆதரவு… தொண்டர்கள் குதூகலம்\nகொரோனா நோயாளிகளைத் துரத்தும் இன்னொரு அதிபயங்கரம்… அதிர்ச்சி தகவல்\nகடலூரில் அடித்து நவுத்திய பேய்மழை… மின்னல் தாக்கி அக்கா-தம்பி இருவரும் உயிரிழந்த பரிதாபம்\n3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி\nகொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு\nகாகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு\nமாமியாருடன் தகராறு: முகமது ஷமியின் மனைவி கைதால் பரபரப்பு\nதிமுக எஃகு கோட்டைக்கு ரஜினியால் சேதாராமா\nமாமியாருடன் தகராறு: முகமது ஷமியின் மனைவி கைதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/08/blog-post_20.html", "date_download": "2020-09-30T03:06:43Z", "digest": "sha1:KRVMRHXAHWJI34RPWM3ADZ23NECSTEPR", "length": 8910, "nlines": 42, "source_domain": "www.weligamanews.com", "title": "பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேற்பலராக சிறந்தி ராஜபக்ஷ ~ Weligama News", "raw_content": "\nபொதுஜன முன்னணி ஜனாதிபதி வேற்பலராக சிறந்தி ராஜபக்ஷ\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார்.\nஅலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை -20- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசவினதும் பங்கேற்புடனேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம். இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது.\nநிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவோ அல்லது வேறு ஒருவாராக இருந்தாலும் அவருக்கு எங்களின் முழு ஆதரவையும் வழங்குவோம். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகவே இதுவரை காலமும் சுதந்திரமாக கருத்து வெளியிட்ட வந்த ஊடகங்கள் எதிர்வரும் காலங்களில் கோத்தபாய கூறும் விடயங்களை மாத்திரமே வெளியிட வேண்டிவரும் என்பது உறுதி.\nதற்போது அவரின் அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் பிரச்சினை எழுந்துள்ளது. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் இதுபோன்ற சவால்கள் தோன்றியிருக்கும் நிலையில் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.\nஎங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய தற்போது கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக களமிறங்குவார் என்று தெரியவருகிறது என்றார்.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/56716/", "date_download": "2020-09-30T02:45:08Z", "digest": "sha1:HDNHACKMINE2LUO2WJCAAH7GEFF3BSEO", "length": 9277, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மருமகள் சமந்தாவின் கிறிஸ்துமஸ் மரத்தில் பொருத்த நட்சத்திரங்களைத் தயாரித்து கொடுத்த மாமியார் அமலா - GTN", "raw_content": "\nமருமகள் சமந்தாவின் கிறிஸ்துமஸ் மரத்தில் பொருத்த நட்சத்திரங்களைத் தயாரித்து கொடுத்த மாமியார் அமலா\nபுதுத் தம்பதியரான சமந்தா – நாக சைதன்யா தங்கள் தலை கிறிஸ்துமஸ்ஸைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இதற்காக 15 அடி ஒன்றைத் தன் ஹைதராபாத் இல்லத்தில் சமந்தா வைத்துள்ளார். அந்த மரத்தில் அலங்காரமாகப் பொருத்துவதற்காக தன் கைப்பட நட்சத்திரங்களைத�� தயாரித்து தன் மருமகள் சமந்தாவுக்குக் கொடுத்து நடிகை அமலா அசத்தியுள்ளாராம்.\nTagsAmala Christmas tree Mother-in-law Samantha அமலா கிறிஸ்துமஸ் மரத்தில் சமந்தா நட்சத்திரங்களை நாக சைதன்யா மருமகள் மாமியார்\nசினிமா • பிரதான செய்திகள்\nசூர்யாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசினிமா • பிரதான செய்திகள்\nரகுல் ப்ரீத் சிங் – தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகள் பறிமுதல்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n20 வருடங்களாக சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை வேலைக்காரன் மூலம் கேட்டிருக்கின்றேன் :\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4.%E0%AE%B5%E0%AF%87.+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&si=2", "date_download": "2020-09-30T02:59:34Z", "digest": "sha1:SH7HWEKDEW7YXZ7WRHKQN2WNKG2BRGRV", "length": 12511, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy த.வே. பத்மா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- த.வே. பத்மா\nகனவினைப் பின் தொடர்ந்து வரலாற்றின் கதைகள் - Kanavinai Pin Thodarnthu\nஇந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : த.வே. பத்மா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎஸ். பத்மா - - (1)\nடாக்டர் பத்மா சமரசம் - - (1)\nத.வே. பத்மா - - (1)\nதிருமதி. பத்மா ராஜகோபாலன் - - (1)\nபி. பத்மாவதி மனோகர் - - (1)\nபேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் - - (1)\nமுனைவர் ஆ. பத்மாவதி - - (1)\nவி. பத்மா - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபதீக், நிறத்தில், ENNANGAL AYIRAM, S. Venkatesan, குற்ற விசாரணை, முதல்வர், எங்கே போகிறோம், கால்கள், nei, தேசிகர், கீதையின் சாரம், pasuk, இராமகிரு, புதிதாய் பிறப்போம், பெமினா\nசிந்திக்க ஈசாப் நீதிக் கதைகள் -\nஎட்டையபுரத்துத் தங்கம் (old book rare) -\nபுத்திரப்பேறு பெற விழையும் பெண்களுக்கான ஆலோசனைகள் - Puthiraperu Pera Vazhaiyum Pengalukkaana Alosanaigal\nதெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum\nகனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum\nதமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu\nஉணவு சரித்திரம் - Unavu Sarithram\nசாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath\nபெரியாரியல் 5 தாம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/174610-national-education-policy-conference.html", "date_download": "2020-09-30T03:12:21Z", "digest": "sha1:NJFMTEMNGJQUNJY4GEHOZ3ZFEUCZLWCH", "length": 9367, "nlines": 131, "source_domain": "dhinasari.com", "title": "வித்யா பாரதி நடத்திய தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம்! - Tamil Dhinasari", "raw_content": "\nHome சற்றுமுன் வித்யா பாரதி நடத்திய தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம்\nவித்யா பாரதி நடத்திய தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம்\nதாய்மொழிக் கல்வி, இலவச கல்வி முறையே சமூகநீதியின் தொடக்கம்..\nவித்யா பாரதி, கல்வியாளர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த புதிய கல்விக் கொள்கை ஆதரவு கருத்தரங்கம் நான்கு தினங்கள் நடைபெற்றது.\nசெப்டம்பர் 8 முதல் 11ஆம் தேதி வரை நான்கு நாட்கள், செங்கல்பட்டில் தேசிய கல்விக் கொள்கை ஆதரவுக் கூட்டம் காணாளி வாயிலாக நடைபெற்றது. இதில் பல கல்வியாளர்களும், ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று ஆர். ரவீந்திரன் (வித்யாபாரதி தமிழ்நாடு) நடத்தினார். செங்கல்பட்டு கேசிஜெ விவேகானந்த வித்யாலயா கௌரவ தாளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.\nஆர்.எம். சம்பந்தன் (டி.ஏ.வி. பள்ளி), சங்கர நாராயணன் (கோகுலம் பொதுப் பள்ளி முதல்வர், செங்கல்பட்டு). ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்\nபல்வேறு பள்ளிகளின் 18 ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.\nஇந்தக் கருத்தரங்குகளில் வழங்கப்பட்ட சில முக்கிய அம்சங்களாக, மும்மொழி கல்விக் கொள்கை அைனவருக்கும் ஏற்றது. சுமையல்ல சுகமான கல்வியின் தொடக்கமே… தேசியக் கல்விக் கொள்கையின் சிறப்பு…\nதாய்மொழிக் கல்வி, இலவச கல்வி முறையே சமூகநீதியின் தொடக்கம்..\nதொழிற்கல்வியினால் வருங்கால சமுதாயத்தின் வாழ்க்கை நிலை மேம்படும்.. … போன்றவை இடம்பெற்றன.\nகருத்தரங்கின் இறுதி நாளான செப்.11 அன்று தேசியக் கல்விக்கொள்கை திறனாய்வுப் போட்டிகள், ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தாஜி, சென்னை சின்மயா மிஷன் சுவாமி மித்திரானந்தாஜி ஆகியோர் ஆசிகளுடன் தொடங்கி வைக்கப் பட்டன.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத தலைவர் டாக்டர் ஆர்.வன்னியராஜன், தேசிய கல்விக் கொள்கை குறித்த நூலை வெளியிட்டு, நிறைவுைர நிகழ்த்தினார்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nPrevious articleகொரோனா விழிப்பு உணர்வூட்டும் ‘தனி ஒருவன்’ இந்த டீக்கடைக்காரர்\nNext articleதலைவர்கள் தொல்லை.. கடிதம் எழுதி கட்சி ஆபிஸில் தூக்கில் தொங்கிய பெண்\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\nஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்\nமாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஅக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=26%3A2011-03-06-20-34-42&id=1985%3A2014-02-27-02-07-42&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=48", "date_download": "2020-09-30T03:55:47Z", "digest": "sha1:GPG4FQZLIELMCY6GPV6VBUGCWYBEUCAP", "length": 12258, "nlines": 12, "source_domain": "geotamil.com", "title": "ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள்", "raw_content": "\nஈழத்துத் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் முன்னரே பலராலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. சமுதாயம்,பாசநிலா தொடங்கி இன்று வரை தொடர்கிறது.வி.பி.கணேசனால் தயாரிக்கப்பட்ட புதிய காற்று,நாடு போற்ற வாழ்க,நான் உங்களின் ஒருவன் கையைச் சுட்டுக்கொள்ளாத படங்களாகும் என கருதுகிறேன்.அதேபோல் வாடைக்காற்றும் அப்படியே.நிர்மலா சுமாரான படம்.எனினும் தயாரிப்பாளரால் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடியவில்லை.குத்துவிளக்கும் பாடசாலை மானவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.படைப்புலகின் பிரபலங்கள் நடித்த பொன்மணி அவ்வளவாக ஓடவில்லை.சிங்களத்தமிழ்ப்படம் என்று தமிழக் பத்திரிகையில் வந்ததாகச் சொல்வர்.இசையமைப்பாளர் சண்'இளையநிலா' எனும் படத்தை எடுத்தார். கலாவதி, முத்தழகு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா போன்றோ பாடிய பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ராஜகுரு சேனாதிபதி.கனகரத்தினம் பாடல்கலை எழுதியிருக்க சண் இசை அமைத்திருந்தார்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலில் விளம்ப���மும் போனது.\nஅதே போலத் தான் நண்பர்கள் சேர்ந்து லெனின் மொறாயஸின் இயக்கத்தில் நல்லூர். மனோகரன்,ஹெலன்குமாரி,சந்திரகலா,சற்குணம் போன்றோரின் நடிப்பில் சினிமாஸ்கோபின் தயாரிக்கப்பட்டது.நேசன் அவர்களால் சிறப்பான முறையில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. இவ்விரு படங்களும் 83 இனக்கலவரத்தின் போது அழிக்கப்பட்டன. வெளிவந்திருந்தால் நல்லதொரு பதிவை ஈழத்து திரைப்பட வரலாறு சொல்லியிருக்கும்.சர்மிளாவின் இதயராகம் வசூலினைப் பெற்ற படம் என்று சொல்லுவர். இதற்கிடையே மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களும்(சுமதி எங்கே,கலியுக காலம்,யார் அவள்,நான்கு லட்சம் இன்னும் பல),இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகளும் வந்து போயின.(நங்கூரம்,மாமியார் வீடு,இரத்தத்தின் ரத்தமே,நீலக் கடலின் ஓரத்திலே,பைலட் பிரேம்நாத்,மோகனப்புன்னகை,தீ,) தோட்டக்காரி படத்தைத் தந்த கிருஸ்ணமூர்த்தி மீனவப் பெண் எனும் திரைப்படத்தையும் தந்தார்.உதயகுமார்,சிறிசங்கர்,பாலன் போன்றோரின் நடிப்பில் வெளிவந்த மஞ்சள்குங்குமம் பலவருடங்களின் பின் சில மாற்றங்களுடன் மீண்டும் திரைக்கு வந்தது. உதயகுமாரின் நல்ல நடிப்பைப் பார்க்க முடிந்த படம்.\nகாத்திருப்பேன் உனக்காக,கோமாளிகள்,ஏமாளிகள்,மாமியார் வீடு தொழில் நுட்பங்கள் சிறப்பென்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் நடித்த கதாநாயகர்கள் பேசப்பட்டனர்.புகழ் பெற்ற நாடகக் கலைஞர்கள் நடித்து வெளிவந்த வாடைக்காற்று முதலில் நாவலாக வெளி வந்து வரவேற்பை பெற்றிருந்ததாலும்,விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்தியதினாலும் வசூலிலும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. கடமையின் எல்லை,டாக்ஸி ட்றைவர்,நிர்மலா,வெண்சங்கு,தென்றலும் புயலும்,தெய்வம் தந்த வீடு,அநுராகம்,எங்களில் ஒருவன்,நெஞ்சுக்கு நீதி,அவள் ஒரு ஜீவநதி,பாதை மாறிய பருவங்கள் நல்ல பதிவுகளைக் கொண்ட படங்கள்.கதை சொல்லும் முறை,நடிப்பு,காட்சி ஒருங்கிணைப்பு,பாத்திரங்களின் மொழி அமைப்பு போன்ற பலவற்றில் முடிந்தளவு முயன்றுள்ளனர்.இந்திய,மேல் நாட்டு திரைப்படங்களைப் பார்த்து மோகித்தவர்களால் இத் திரைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.\nமேலும்,இனக் கலவரம்,இன விடுதலை போராட்டம் பலரை இடம்பெயரச் செய்ததும்,பலரும் அதற்குள் உள்வாங்கப்பட்டு நல்ல படிப்பைத் தருவதில் முன���ப்புக்காட்ட முனைந்தனர்.குறும்படங்களின் மூலமும் அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள,அப் பயிற்சியின் மூலம் முழு நீள திரைப்படங்களை தயாரிக்கும் திறனையும் வளர்த்தார்கள்.வன்னியில் நிதர்சனம் மூலம்தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள்,பின் ஆணிவேர்,எல்லாளன் போன்ற திரைப்படங்கள் நல்ல வெளிபாட்டைத் தந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் தந்தன.இன்று நெடுந்தீவு முகிலன்,மதிசுதா போன்று பலர் குறும் படம் மூலமும் பயிற்சிக்களத்தை உருவாக்கி வருகின்றனர். புலம்பெயர்ந்தவர்களும் தமது கல்வி,கணினிப் பயிற்சி என பலவற்றின் மூலம் தமது தேடலை படைப்பிலக்கியமாகவும், குறும்படங்கள்,திரைப்படங்களாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nதமிழகத்திலும்,புலம்பெயர் நாடுகளில் நிறுவப்பட்ட திரைத் துறை சார் நிறுவனங்கள்,அமைப்புக்கள் போட்டிகளை நடத்தியும்,பயிற்சிப்பட்டறைகளைம் அதன் மூலம் பரிசுகள்,விருதுகளையும் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.இப்போது இலங்கையிலும் அமைப்புக்கள் போட்டிகள் மூலம் தெரிவாகும் நிலை தோன்றியுள்ளதும் ஆரோக்கியமாகவே உள்ளன எனலாம். இன்று பல கலைஞர்கள் உற்சாகத்துடன் களம் இறங்கியும் உள்ளனர்.\nதமிழியம்.சுபாஸ்,பாஸ்கரன்(மன்மதன்)லெனின்.எம்.சிவம் போன்ற பலர் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். லண்டனில் மண்,'சிவசேனா',தமிழ்.எம்.ஐ- 7,ஆவும் வசப்படும் எனப் பல திரைப்படங்கள் பெரிதாகப் பேசப்படுகின்றன.டென்மார்க்கிலும் அப்படியே.சண்.கி.சே.துரை போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஆரோக்கியமாக செயல்படுகின்றனர்.கனடாவும் பேசப்படும் கலைஞர்களை உள்வாங்கியுள்ளன.தற்போது வெளி வந்திருக்கும் 'GUN & RING’' திரைப்படம் நிறைய எதிர்பார்ப்புடன் வந்து பலரையும் நிமிரவைத்துள்ளன.பத்திரிகைகள்,ஒலி/ஒளி ஊடகங்களும் சிலாகித்துப் பேசவைத்துள்ளதை ஈழத்து திரைப்படவரலாறு எனி சிறந்த பதிவுகளைத் தரும் என்றே கூறமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-30T04:15:39Z", "digest": "sha1:OSJGVBSSINFXYTK3W6NTLDRENVKBIC2Q", "length": 15602, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசுடெக் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசுடெக் பேரரசு மிக விரிந்த நிலை இருக்��ையில்\nமொழி(கள்) நவ்வதில் (பொது மொழி)\nமேலும் ஒடோமி, மாட்லட்சின்கா, மசாயுவா, மசாடெக், யுயாக்சுடெக், டெபெயுவா, போப்பொலோகா, இட்லாபனெக், மிக்சுடெக், குயிகடெக், டிரிக், சபோடெக், சோக்கெ, கோகோடெக், சினான்டெக், டோடோனாக், குயிட்லடெக், பாமே, மாம், டாபசுல்டெக், டாராசுகேன்\nஅரசாங்கம் நகர நாடுகளின் கூட்டணி\n- 1427–1440 இட்சுகோட்ல் (கூட்டணி நிறுவனர்)\n- 1520–1521 குவெத்தமொக் (கடைசி)\n- 1431–1440 நிசவால்கோயோட்டில் (கூட்டணி நிறுவனர்)\n- 1516–1520 காகமட்சின் (கடைசி)\n- 1400–1430 அகுல்னயுவாகாட்டில் சாக்குவாகாட்டில் (கூட்டணி நிறுவனர்)\n- 1519–1524 டெட்லபான்குவாட்சல்ட்சின் (கடைசி)\nவரலாற்றுக் காலம் கொலம்பியக் காலத்துக்கு முன்னர்\n- கூட்டணி நிறுவனம் மார்ச் 13 1428\n- எசுப்பானியர் கைப்பற்றுதல் ஆகத்து 13 1521\nமெக்சிகா அசுடெக் பேரரசு (Aztec Empire) அல்லது மும்மடி கூட்டணி மூன்று நவ்வா நகர அரசுகளின் (ஆல்தெபெட்டில்) கூட்டணியாகும்; மெக்சிக்கோ-டெனோச்டீட்லான், டெக்ச்கோகோ, மற்றும் இட்லாகோபான் நகர அரசுகளின் கூட்டணியாகும். இந்த மூன்று நகர அரசுகளும் மெக்சிக்கோ பள்ளத்தாக்கிலும் அடுத்த பகுதிகளையும் 1428 முதல் ஆண்டு வந்தன. 1521இல் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானிய வெற்றியாளர்களும் அவர்களது உள்ளூர் தோழமைகளும் தோற்கடிக்கும் வரை இவ்வாட்சி நிலைபெற்றிருந்தது.\nஅசுகபோட்சால்கோ நகர அரசுக்கும் அதன் முன்னாள் மாகாணங்களுக்கும் இடையே எழுந்த உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற கூட்டத்தால் இந்தக் கூட்டணி நிறுவப்பட்டது. [1]தன்னாட்சியுடைய மூன்று நகர அரசுகளின் கூட்டணியாக துவக்கத்தில் திட்டமிடப்பட்டபோதும் டெனோச்டீட்லான் முதன்மையான படைத்துறை கூட்டாளியாக விளங்கியது.[2] 1520இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபோது, கூட்டணியின் நிலப்பகுதியை டெனோச்டீட்லான் தான் செயற்பாட்டளவில் ஆண்டு வந்தது; மற்றக் கூட்டாளிகள் துணைப்பொறுப்புகளையே வகித்தனர்.\nஎசுப்பானியக் கைப்பற்றுகை நேரத்தில் மெக்சிக்கோ பள்ளத்தாக்கு.\nஇக்கூட்டணி உருவான பின்னர் கைப்பற்றும் வண்ணம் பல போர்களை நடத்தி தனது ஆட்பகுதிகளை விரிவாக்கியது. உச்சத்தில் இருந்தபோது பெரும்பாலான மத்திய மெக்சிக்கோவை ஆண்டு வந்தது; தொலைவில் இருந்த தற்கால குவாத்தமாலாவின் எல்லையிலிருந்த, இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியான சோகோனோச்கோ மாகாணத்தையும் தன்னாட்���ியில் கொண்டு வந்தது. இந்த ஆட்சியை வரலாற்றாசிரியர்கள் \"தலைமையேற்பு\" அல்லது \"மறைமுக\" ஆட்சியாக விவரிக்கின்றனர்.[3] கூட்டணிக்கு அரையாண்டுக்கொருமுறை திறை செலுத்தவும் அசுடெக் பேரரசுக்குத் தேவைப்பட்டபோது படைகளை அனுப்பவும் உடன்பட்டால், கைப்பற்றப்பட்ட நகரங்களின் ஆட்சியாளர்கள் அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். இதற்கு மாற்றாக, கூட்டணி அரசு பாதுகாப்பையும் அரசியல் நிலைத்தன்மையையும் அளித்தது. இந்த அரசியலமைப்பு பரந்த நிலப்பகுதியில் பொருளியல் ஒத்துழைப்பிற்கு வழிவகுத்த அதேசமயம் குறிப்பிடத்தக்க உள்ளூர் தன்னாட்சியை வழங்கியது.\nஇந்தப் பேரரசின் சமயக் கொள்கை பல கடவுட் கொள்கையைத் தழுவியது. மெக்சிகா அசுடெக்கின் போர்க்கடவுள் உய்ட்சிலோபோச்ட்லியை முதன்மை கடவுளாக வழிபட்டனர். கைப்பற்றபட்ட நகர அரசுகளிலும் அவர்களது கடவுள்களை வணங்க சுதந்திரம் வழங்கப்பட்டது; அவர்களது கடவுள்களுடன் உய்ட்சிலோபோச்ட்லியும் சேர்க்கப்பட வற்புறுத்தப்பட்டனர்.\nவட அமெரிக்காவின் முன்னாள் நாடுகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2017, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-30T02:06:18Z", "digest": "sha1:3WSLCQZMEZPKF5NQQGEJLX7AJWSU7HCX", "length": 36025, "nlines": 294, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை..!", "raw_content": "\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் பு���ிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம�� சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nHome » ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை..\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை..\nதிருச்சி மணப்பாறை அருகே, ஆழ்துறை கிணற்றிள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி, 20 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது நடுக்காட்டுப்பட்டி கிராமம். வானம் பார்த்த பூமியான இங்கு, பெரும்பாலும், மானாவாரி பயிர்கள் தான் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரி தம்பதி… இவர்களுக்கு, 5 வயதில் புனித் ரோஷன், 2 வயதில் சுர்ஜித் வில்சனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇதில், சுட்டித்தனம் மாறாத 2 வயது சுர்ஜித் வில்சன், நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, வீட்டை ஒட்டியுள்ள நிலத்தில், பயன்படுத்தாத நிலையில் இருந்த, 610 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையறிந்து அவனது பெற்றோர், குடும்பத்தினர் அலறி துடித்தனர்.\nஇதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டுவந்து, தங்களால் தெரிந்த அளவிற்கு, குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களின் மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது…\nஇதையடுத்து, மணப்பாறையிலிருந்து, விரைந்தோடி வந்த தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nமுதலில், ஆழ்துளை கிணற்றுக்குள், வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு, ஆக்சிஜன் செலுத்தப்பட்டது… இதனையடுத்து, ஆழ்துளை கிணற்றில், அதிதிறன் கொண்ட கேமிரா மூலம், 2 வயது பாலகன், சுர்ஜித் வில்சன் சிக்கியிருக்கும் இடம் கண்டறியப்பட்டது…\nஆழ்துளை கிணற்றிற்குள், கைகள் மேலே குவிந்தபடி, 2 வயது பாலகன், சுர்ஜித் வில்சனின் தலை தெரிந்தபோது, அனைவரும் துடித்துப் போயினர்.\nகுழந்தையின் கை சற்று அசைந்ததை கண்டு அனைவரும் சற்று ஆசுவாசமடைந்தனர். இதையடுத்து, திருச்சி உட்பட 4 மாவட்டங்களிலிருந்து, விரைந்தோடி வந்த மீட்பு குழுவினர், சிறுவனை மீட்பதற்கான, பணிகளை துரிதப்படுத்தினர்….\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் வருவாய்துறையினர், தீயணைப்புத்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் என, பல்வேறு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள், நிகழ்விடத்தில் குவிந்து, மீட்பு பணியைத் துரிதப்படுத்தினர்.\nதிருச்சியிலிருந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜனும், வளர்மதியும், சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்… மாலை முடிந்து, இரவு தொடங்கு நேரத்தில், இருள் சூழத் தொடங்கியதால், நிகழ்விடத்தில், விளக்குகள் அமைக்கப்பட்டு, ஒளியூட்டப்பட்டது.\nநேரம் கடந்து கொண்டே இருந்தபோதும், மீட்புக்குழுவினர், தொடர்ந்து தீவிர நம்பிக்கையுடன், மீட்பு குழுவினர் களமாடத் தொடங்கினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்திருந்த மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், முதலில் குழந்தையிடம் தன்னம்பிக்கை ஊட்டும்விதமாக பேசத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, சுர்ஜித் வில்சனின் அப்பாவும், அம்மாவும் பேச வைக்கப்பட்டனர்.\nதனது அம்மா பேசும்போது, அவரது குரலை கேட்டு, கையை அசைத்தான், சுர்ஜித் வில்சன்….. இதை கண்ட அனைவரும் நெகிழ்ந்துபோனதுடன், குழந்தை உயிரோடு இருப்பது கண்டு நெக்குருகினர்.\nஇதையடுத்து, ஏற்கனவே, ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள், சிறுவர்கள் விழுந்தால் அவர்களை மீட்பதற்காக, பிரத்யேக கருவியை தயாரித்துள்ள மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், வரவழைக்கப்பட்டார்.\nதனது பிரத்யேக “ரெஸ்கியூ ரோபோ”வுடன், மதுரை மணிகண்டன் நிகழ்விடத்திற்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டார். தலைக்கு மேலாக இருந்த குழந்தையின் கைகளில், சுருக்கு கயிற்றை மாட்டி, மேலே தூக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. கை ஒன்றில் சுருக்கு கயிறு மாட்டியபோது, பின்னர் அது உருவிக் கொண்டதால், அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதன்பிறகு, சுருக்கு கயிற்றை மாட்டுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தோல்வியை தழுவின.\nமதுரை மணிகண்டனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் தனது குழுவினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டார். அவர்களின் மு���ற்சியும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தயாரித்து, சென்னை ஐஐடி.யின் அங்கீகாரம் பெற்று மீட்பு கருவியைக் கொண்டு, மீட்பு பணி நடைபெற்றது.\nசுமார் 15 கிலோ எடையுள்ள அந்த கருவியில், நவீன கேமிரா, ஆக்சிஜனை பரவலாக செலுத்தும் பிரிவு, மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கருவியைக் கொண்டு, மிக கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பல மணி நேர முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.\nஅந்த தருணத்தில், ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம்தோண்டி, அதிலிருந்து பக்கவாட்டில், துளையிட்டு, குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட அதிர்வால், 24 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் வில்சன், திடீரென 32 அடிக்கு கீழே சரிந்தான்.. இருப்பினும், குழந்தை பாதுகாப்பை உணர்ந்து, பொக்லைன் எந்திரம் மூலம், பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது.\nமீட்பு பணி நள்ளிரவை கடந்திருந்தபோது, திடீரென ஆழ்துளை கிணற்றிற்குள், மண் சரிவு ஏற்பட்டதுடன், சிறுவன் கீழே சரியத் தொடங்கினான். படிப்படியாக நகர்ந்த குழந்தை சுர்ஜித் வில்சன், ஒருகட்டத்தில், 70 அடி ஆழத்திற்குச் சென்று சிக்கிக் கொண்டான்.\n70 அடி ஆழத்திற்கு சென்று குழந்தை வில்சன் சிக்கிக் கொண்டபோது, அவனது தலையை மண் மூடியிருந்தது. முதலில் சற்று கலக்கமுற்ற மீட்புக்குழுவினர், பின்னர் சுதாரித்துக் கொண்டு, குழந்தையின் தலைமீதிருந்த மண்ணை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரியளவில் அது பலன் தரவில்லை. இருப்பினும், குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் குறைவின்றி தரப்பட்டது. மருத்துவர்கள் குழுவினர் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.\nஇதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாலை 5.30 மணி வரையில் குழந்தையின் குரல் கேட்க முடிந்ததாகவும், அதன்பிறகு, குழந்தையின் குரலை கேட்பதில் தேக்கம் ஏற்பட்டதாகவும் கூறினார்.\nவிடிய, விடிய நடைபெற்று வந்த மீட்பு பணி, காலையில், பொழுதுவிடிந்ததும் சற்று வேகமெடுத்தது. மீட்பு பணி, 17 மணி நேரத்தை கடந்த நிலையில், காலை 11 மணியளவில், குழந்தை அசைவின்றி இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும், மீட்பு தொய்வின்றி தொடர்ந்தது.\nபோர்வெல் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, எவ்வாறு குழந்தையை மீட்பது என்பது பற்றி, சென்னை மெட்ரோ ரயில் பொறியாளர்கள் குழுவினரிடம், ஆலோசனை கேட்கப்பட்டு, அதன்படி, மீட்பு பணிகள் தொடர்ந்தன.\nநெய்வேலியிலிருந்து, என்.எல்.சி நிலக்கரி சுரங்க மீட்புக்குழுவினரும், அதிநவீன மீட்புக் கருவிகளுடன், நிகழ்விடத்திற்கு வந்தனர். மேலும், அரக்கோணத்திலிருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், சென்னையிலிருந்து, மாநில பேரிடர் மீட்பு படையினரும், நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர்.\nவானம் பார்த்த பூமியாக இருப்பதால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆழ்துளை கிணற்றை அமைத்துள்ளனர். 610 அடி ஆழத்திற்கு போர் இறக்கியும், தண்ணீர் இல்லாததால், அந்த போர்வெல்-ஐ அப்படியே விட்டுள்ளனர். அண்மையில், அந்த போர்வெல் அருகே சோளப் பயிர் சாகுபடியையொட்டி, சோளம் தெளித்துள்ளனர். பின்னர், மழை பெய்ததால், அந்த 610 அடி ஆழ ஆழ்துளை கிணறும் சற்று பள்ளமாகி இருந்துள்ளது.\nஅந்த ஆழ்துளை கிணற்றைச் சுற்றிலும் சோளப் பயிர் முளைத்திருந்ததால், அங்கு போர்வெல் இருப்பதை, குழந்தை அறிந்திருக்கவில்லை. ஆழ்துளை கிணறு இருப்பது தெரியாமல் அப்பகுதிக்குச் சென்ற நிலையில், குழந்தை சுர்ஜித் வில்சன் தவறி விழுந்துள்ளதாக, அவனது உறவினர்கள் கூறியுள்ளனர்.\nசுர்ஜித் மயக்கத்தில் இருக்கலாம்… உடல் வெப்பநிலையை ரோபோ பதிவு செய்துள்ளது\nகுழந்தையை மீட்கும் பணி, 20 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பகல் 12 மணியளவில், லேசான சாரல் மழை பதிவானது.\nஇதையடுத்து, குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு பகுதியின் மேற்புறம், பிளாஸ்டிக் தார்பாயில் ஆன கூடாரம் போடப்பட்டு, மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. தற்போது, மழை நின்றுவிட்ட நிலையில், மீட்பு குழுவினரின் மீட்பு பணி தீவிரமடைந்திருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nஈபிஎஸ்ஸின் ஒற்றை தலைமைக்குள் வருகிறதா அதிமுக\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கி 5 மணி...\nஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது....\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஇந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தனது 82 வயதில் இன்று காலமானார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், உடல் நலக் குறைவால் ராணுவ...\nஉலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்\nதனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது. இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும்...\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர்\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு...\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமேகாலயாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர். மேகாலயாவின் மவ்னி, கிழக்கு...\nநடந்தே கைலாசாவுக்கு போன கண்ணம்மா…. கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா…\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்… துள்ளி குதிக்கும் தொண்டர்கள்…\nகாதல் மனைவியுடன் பிரச்சனை… நடிகர் தூக்கிட்டு தற்கொலை..\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\nசூர்யாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/03/21/twitter-removes-rajinikanth-video-from-his-account-for-violating-covid-19", "date_download": "2020-09-30T02:10:54Z", "digest": "sha1:34HR6JDTDAJ6JOIOYI5QLZNPLZMRU76Z", "length": 9613, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "twitter removes rajinikanth video from his account for violating covid 19", "raw_content": "\nகொரோனா வைரஸ் குறித்து பொய் தகவல்களைப் பரப்பிய ரஜினி : வீடியோவை நீக்கிய ட்விட்டர் #Fakenewsrajini\nகொரோனா வைரஸின் ஆயுட்காலம் குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோவை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.\nஇந்தியாவை தொற்றியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் நாட்டின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது. தொற்று நோயாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.\nஇந்நிலையில் தேசிய ஊரடங்கு உத்தரவு நாளை அமல்படுத்தப்படும் என நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் காணொளி காட்சி மூலம் தெரிவித்தார் பிரதமர் மோடி. வைரஸ் பாதிப்பு தீவிரம் அடையும் போது தொடர்சியாக ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவருவதற்கான முன்னோட்டம் இது என்பதே அவர் அறிவித்ததன் நோக்கமாக இருக்கிறது.\nஆனால், பா.ஜ.க ஆதரவாளர்களோ, மோடி எதை அறிவித்தாலும் அதுவே உலகின் தலைசிறந்த அறிவிப்பு என கருதி, பல போலி செய்திகளையும், வதந்திகளையும், புராணக் கட்டுகதைகளையும் திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தியை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு கட்சிகளும், சில கும்பல்களும் தொடர்சியாக செய்துவருகிறது.\nஅந்தவகையில் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா அழியும் என்றும், கொரோனா வைரஸின் ஆயுட்கலாம் 12 மணிநேரம் என்பதால்,14 நேரம் மக்கள் வீட்டுக்குள் இருக்க சொல்லியிருக்கிறார் என்றும், இதனால் வைரஸின் சங்கிலித் தொடரை இல்லாமல் செய்ய முடியும் என்றும், மக்கள் வீட்டுக்குள் இருக்கும்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து கொரோனா எதிர்ப்பு மருந்து தூவப்போகிறார்கள் என்றும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.\nஇந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளர். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 12 முதல் 14 மணி நேரம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தினால் மூன்றாவது கட்டத்திற்கு செல்லாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, பலர் ரஜினியின் இந்த பதிவை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், கொரோனாவின் ஆயுட்காலம் தொடர்பாக ரஜினி பேசிய அந்த வீடியோ ஆதரமற்றது என தெரிவ��த்து ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது.\nஇது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், #FakenewsRajini என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.\nஅதே போல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டிருந்த வீடியோவையும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\n14 மணி நேர ஊரடங்கால் கொரோனா அழிந்துவிடுமா ரஜினி உள்ளிட்ட அதிமேதாவிகளின் வதந்திக்கு முற்றுபுள்ளி\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஏன் இந்த குழப்ப விளையாட்டு” - பள்ளிக்கல்வித்துறை குளறுபடி குறித்து பழனிசாமியை விளாசும் தங்கம் தென்னரசு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/petrol-price-in-chennai-diesel-price-in-chennai-today-08-july-2020/", "date_download": "2020-09-30T02:23:35Z", "digest": "sha1:NAS6AE2XPLZOQGUHV2OBCGKAAK2DZAQA", "length": 6717, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.\nஅதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு 83.63 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 77.91 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு : உ.பி முழுவதும் பலத்தப் பாதுகாப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு...\n“உன்னை கொடுத்தால் வேலை கொடுப்பேன்” -இன்டர்வ்யூ போன பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஒரு பெண் வேலை தேடி, ஒரு நிறுவனத்தில் நடந்த இன்டர்வ்யூவுக்கு போன போது அங்கு இன்டர்வ்யூ நடத்தியவரால் பலத்காரத்துக்குள்ளான சம்பவம் பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.\nகிசான் முறைகேடு – உதவி வேளாண் பெண் அதிகாரி கைது\nகிசான் முறைகேடு தொடர்பாக பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் கிசான்...\nஇப்போதைக்கு பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை… கர்நாடக கல்வித்துறை அமைச்சர்\nகர்நாடகாவில் தற்சமயம் பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் தெரிவித்தார். தொற்றுநோயான கொரோனா வைரஸ் காரணமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/1000.html", "date_download": "2020-09-30T02:13:46Z", "digest": "sha1:V7LYGFPNNPDIFFQMT6NIU43X3XVJXFRV", "length": 40294, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குச்சவெளி 1000 ஏக்கர் காணிக்குள், செல்ல விவசாயிகளுக்கு தடைவிதித்த பிக்கு - மீறி இறங்கினால் சிறையில் அடைப்பாராம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுச்சவெளி 1000 ஏக்கர் காணிக்குள், செல்ல விவசாயிகளுக்கு தடைவிதித்த பிக்கு - மீறி இறங்கினால் சிறையில் அடைப்பாராம்\nதிருகோணமலை - குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏக்கர் காணிக்கு��் செல்ல கிழக்கு தொல்பொருள் செயலணி உறுப்பினரான பிக்கு ஒருவரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஆத்திக்காடு, நீராவிக்கண்டல், பள்ளப்பாவங்கை, பட்டாணிபாதி, பாவலங் கண்டல், கந்தப்பன் வயல் ஆகிய வயல் காணிகள் புதைபொருள் சார்ந்த இடங்கள் என்பதாகக் கூறி இந்த முறை பெரும் போகச் செய்கைக்கு மேற்படி வயல்காரர் இறங்கக்கூடாது.\nஇறங்கினால் அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்று அரிசிமலைப் பிக்கு கூட்டம் போட்டு விவசாயிகளை மிரட்டியுள்ளார். மிரட்டிய பிக்கு ஜனாதிபதியால் நிறுவப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் ஆவார்.\nபிக்குவின் மிரட்டலால் அச்சமடைந்த வயல் சொந்தக்காரர் தமது வயல்களுக்குச் செல்லாமல் உள்ளனர்.\nவிவசாயிகள் வயல் செய்வதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு சந்திப்பு திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அவரது செயலாளர் க.ச.குகதாசன் ஆகியோருக்கும் இடையே நேற்று நடைபெற்றது.\nஎதிர்வரும் புதன்கிழமை குச்சவெளிப் பிரதேச செயலாளர் பணிமனையில் அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் நடத்துவதாகவும் அதில் இச்சிக்கலுக்குத் தீர்வு காணப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.\nஇதில் தீர்வுகாண முடியாது போனால் நீதிமன்றம் செல்வதற்கான ஆயத்தங்கள் சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்திப்பின் போது க.ச.குகதாசன் கூறினார்.\n3/2 பெரும்பான்மை வழங்கியது எதற்காக ஆட்சியை நடாத்துவதற்க்கா யார் நடத்துவது என்பதை யாரும் சரியாக கூறவில்லை ஆட்சியை ஒரு சில காவியுடை தரித்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசிங்களவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட���ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\n-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nதங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...\nஈஸ்டர் தாக்குதல் பற்றி கிடைத்த, தகவலை என்னிடம் தெரிவிக்காது ஒரு புதிர் - லதீப்\nஈஸ்டர் ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக 20ஆம் திகதி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவல் குறித்து தனக்கு தெரியப்படுத்தாதது...\nஅல்லாஹ் என்னை கைவிடவில்லை என்கிறார் தாய் - சுனாமியில் தொலைந்த மகன் 16 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு\n16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13090", "date_download": "2020-09-30T02:48:52Z", "digest": "sha1:DYIZAAENMQZSNNMXMJSJKK2WQX45UCZL", "length": 2990, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - மாயச்செவ்வகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- அரவிந்த் | ஜனவரி 2020 |\nஇதுதான் மாயச்செவ்வகம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.\n1. இந்தச் செவ்வகத்தில் நீங்கள் நீங்கள் 1 முதல் 24 வரையுள்ள எண்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.\n2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.\n3. இடவலமாகக் கூட்டினால் 75ம், மேலிருந்து கீழாகக் கூட்டினால் 50ம் கூட்டுத்தொகையாக வருமாறு அமைக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/09/no-pay-commission-in-future-finance.html", "date_download": "2020-09-30T03:24:11Z", "digest": "sha1:Z47JQLEIVKVNXVTTJLQYOKRFNHC2TN6Q", "length": 22304, "nlines": 286, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: No Pay Commission In Future - Finance Minister Arun Jaitley", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஏழாவது ஊதியக்குழு - ஒரு பார்வை\n7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது\nஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிர...\nஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்...\nஅறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்...\nவங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 1% அகவிலைப் படி உயர்விற...\nஆசிரியப் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்...\nதேசிய சைபர் ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்வி...\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ்\nஆசிரியர் தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் முறையில் பணிய...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்...\nஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிம...\nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\nபுதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு\nதன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசின் பங்கான 1...\nதொடக்கக் கல்வி - 'NUEPA' திட்டத்தின் கீழ் உதவி தொட...\nபள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்\nஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்\nகல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை; தமிழக ...\nமுதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்\nஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநி...\nதமிழக மருத்துவ கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டிற்கு...\nமனைவி் பிரசவத்தின் போது \"ஆண்களுக்கும் 3 மாதம் மகப்...\nவங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்...\n'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு\nவங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காவிடில், ஜனவரி முதல...\nஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி - தொழி...\nமதிப்பெண் தில்லுமுல்லு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nஅரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீட��களில், ’டியூஷன...\nவங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விச...\nஜாக்டோ - ஜியோ விளக்க கூட்டம் - மாவட்ட தோறும் நடைபெ...\nஅரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள்,...\nநீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு \"டிரான்ஸ்ர் விதிகள்\" 19 ...\nமத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் தமிழக மாண...\nபி.எட்., கணிணி அறிவியல் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு முடிவு\nகோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'\n'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீ...\nதூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை\nகணக்குக்கு தவறான விடை கூறி ஆசிரியையை எச்சரித்த கல்...\nநீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர், ஆசிரியர்...\nஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது\nஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகா...\nகோரிக்கைகள் மீதான மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவாத...\nஎன்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nஅரசு ஊழியர் போராட்டமும் உயர்நீதிமன்ற தலையீடும்\nஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை உயர்நீதிமன...\nஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு ...\nஜாக்டோ - ஜியோ செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை ...\nஜாக்டோ - ஜியோ : திட்டமிட்டப்படி மாவட்ட தலைநகரங்களி...\nஸ்டிரைக் ; அரசு இயந்திரம் முடங்கியது...\nஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செய்தி: பொதுச்செயலாளர் ...\nதமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை...\nதிட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம்; ஜாக்டோ ஜியோ\nஜாக்டோ ஜியோ கூட்டத்தில் கூச்சல் குழப்பம்\nஜாக்டோ - ஜியோ : பேச்சுவார்த்தை தோல்வி\nஜாக்டோ - ஜியோ தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்தை\nஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: மு...\nஜாக்டோ - ஜியோ பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:\nதொடக்கக் கல்வி - சுய நிதியில் செயல்படும் தனியார் த...\nகரூர் மருத்துவ கல்லூரி பணிகள் துவங்க தயார்\nஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு\nதமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் வ...\nஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்; காலாண்டு தேர்வு ந...\nவேளாண் படிப்பில் 703 இடங்கள் காலி\nபள்��ிகளில் ஹைடெக் மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி த...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://schlaflosinmuenchen.com/ta/degnight-review", "date_download": "2020-09-30T03:11:33Z", "digest": "sha1:HKZQBOMJR6W3AQPSAEVTICFRNBASAHHU", "length": 35824, "nlines": 115, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "Degnight ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nDegnight சோதனை முடிவுகள் - சோதனையின் ஆற்றல் அதிகரிப்பு உண்மையில் வெற்றிகரமாக உள்ளதா\nநம்பகமான Erektion, Degnight என்பது சிறந்த வழியாகும். இது டஜன் கணக்கான மகிழ்ச்சியான பயனர்களால் காட்டப்படுகிறது: அதிகரிக்கும் ஆற்றல் எப்போதும் சிரமமின்றி சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. இப்போதே, Degnight அவர் கூறுவதை Degnight வைத்திருக்கிறார் என்று நீங்கள் அடிக்கடி சந்தேகிக்கிறீர்களா நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம், தீர்வு எந்த அளவிற்கு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது ::\nஉங்கள் அன்புக்குரியவர் உங்கள் உச்சரிக்கப்படும் வீரியத்தைப் பற்றி மற்ற பெண்களுக்கு பெருமையுடன் சொல்ல வேண்டுமா\nஉங்களை ஒருபோதும் அனுமதிக்காத நீண்ட கால Erektion உங்களுக்கு வேண்டுமா நீங்கள் யாருடன் முழுவதும் உடலுறவு கொள்ளலாம் நீங்கள் யாருடன் முழுவதும் உடலுறவு கொள்ளலாம், உங்கள் காதலனை அல்லது உங்கள் காதலனை முழுமையாக திருப்திப்படுத்த, நீங்கள் நீண்ட காலமாக அன்பின் செயலில் இருக்க விரும்புகிறீர்கள், நீங்கள் கடினமான, நீண்டகால Erektion, உங்கள் காதலனை அல்லது உங்கள் காதலனை முழுமையாக திருப்திப்படுத்த, நீங்கள் நீண்ட காலமாக அன்பின் செயலில் இருக்க விரும்புகிறீர்கள், நீங்கள் கடினமான, நீண்டகால Erektion க்ளைமாக்ஸுக்குப் பிறகு போக்குவரத்தை வைத்திருக்க விரும்புகிறீர்களா க்ளைமாக்ஸுக்குப் பிறகு போக்குவரத்தை வைத்திருக்க விரும்புகிறீர்களா\nஇருப்பினும், விரும்பத்தகாத உண்மை என்னவென்றால், ஒரு நாள் உறுதியற்ற தன்மை கடுமையான உறவு பிரச்சினைகள் மற்றும் தாழ்வு மனப்பான்மை சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.\nபெரும்பான்மையான ஆண்களுக்கு, சியாலிஸ், வயக்ரா போன்ற மருந்துகள் ஒரு மருந்து மற்றும் ஒப்பீட்டளவில் அதிக தொகையில் மட்டுமே கிடைக்கின்றன என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். மக்கள் சில தயாரிப்புகளை முயற்சி செய்கிறார்கள், அவை வெற்றிபெறவில்லை, அவை இல்லை.\nஆனால��� அது அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை: ஆற்றலின் அதிகரிப்பு உடனடியாக நிறைவேற்றக்கூடிய திறம்பட பயனுள்ள வழிகள் உள்ளன என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதிப்படுத்துவோம். Degnight ஒன்றுதான் Degnight என்றால் பின்வரும் பிரிவுகளில் காண்பிப்போம்.\nDegnight பற்றிய அடிப்படை தகவல்கள்\nஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக Degnight உருவாக்கப்பட்டது. தீர்வின் பயன்பாடு குறுகிய அல்லது நீண்ட நேரம் நடைபெறுகிறது - வெற்றி மற்றும் விளைவு உங்கள் திட்டங்கள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட விளைவைப் பொறுத்தது.\nநிறைய தயாரிப்பு சோதனைகள் தொடர்பாக, இந்த தயாரிப்பு இந்த நோக்கத்திற்காக மிகச் சிறந்ததாகும் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது.\nDegnight க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஆனால் மருந்து பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் முற்றிலும் இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பைப் பெறுவீர்கள், அதை நீங்கள் கவலையற்ற முறையில் உட்கொள்ளலாம். Degnight தயாரிப்பாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக தனது தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் - இதன் விளைவாக, தயாரிப்பாளர்கள் பல ஆண்டு நடைமுறை அறிவை உருவாக்க முடிந்தது.\nநிறுவனம் Degnight விற்கிறது Degnight ஆகையால், ஆற்றல் அதிகரிப்பின் சிக்கலைத் தீர்க்க Degnight ஒரு தயாரிப்பு.\nஇந்த தயாரிப்பின் கலவை ஒரு நோக்கத்திற்காகவே உள்ளது, ஆனால் சிறந்த முடிவுகளுடன் - ஒரு தனித்துவமான விற்பனையான முன்மொழிவு, ஏனெனில் மிகவும் புதுப்பித்த தயாரிப்புகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை இலக்காகக் கொண்டிருக்கின்றன, ஏனெனில் இது விளம்பரச் செய்தியாக மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. ஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லாவிட்டாலும், நேரத்தை வீணடிப்பதைப் பயன்படுத்துகின்றன என்பதற்கு இதுவே வழிவகுக்கிறது.\nதற்செயலாக, Degnight தயாரிப்பாளர் தயாரிப்பை தானே Degnight. அதாவது சிறந்த விலை.\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஅதனால்தான் கிட்டத்தட்ட எல்லா நுகர்வோர் Degnight மகிழ்ச்சியாக Degnight :\nDegnight சிறந்த நன்மைகள் அற்புதமானவை:\nஒளிபுகா மருத்துவ பரிசோதனைகளை புறக்கணிக்க முடியும்\nமருந்தகத்திற்கான நடைப்பயணத்தையும், ஆற்றல் அதிகரிப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய சங்கடமான உரையாடலையும் நீங்களே விட்டுவிடுங்கள்\nஅவர்களுக்கு மருத்துவரிடமிருந்து எந்த மருத்துவ பரிந்துரையும் தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு மருந்து இல்லாமல் வாங்கலாம் மற்றும் ஆன்லைனில் சாதகமான சொற்களில் எளிதாக வாங்கலாம்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் எளிமையானவர்கள் மற்றும் முற்றிலும் எதுவும் சொல்லவில்லை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக வாங்குவது\nDegnight உண்மையில் எவ்வாறு Degnight என்பதைப் பற்றி Degnight புரிந்துகொள்ள, பொருட்களின் விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளோம். Maxoderm ஒப்பீட்டையும் பாருங்கள். தாக்கத்திற்கான பதில்கள் எங்களால் செருகப்பட்ட தொகுப்பின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டன, நோயாளியின் அறிக்கைகளின் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.\nஇதன் விளைவு பின்வருமாறு விளக்கப்படலாம்: நீங்கள் Erektion விரைவாகப் பெறுவீர்கள், மூட்டு மிகவும் கடினமாகிவிடும் மற்றும் விழிப்புணர்வு மிக நீண்ட காலம் நீடிக்கும்\nஒரு தயாரிப்பு என்பது அதிகரித்த பாலியல் தன்மை ஆகும், இது பெரும்பாலும் சிறந்த வீரியத்துடன் தொடர்புடையது\nDegnight தாக்கம் குறித்த தரவு சப்ளையர் மற்றும் நுகர்வோர் ஆகியோரால் Degnight, மேலும் இணையத்திலும் அச்சு ஊடகத்திலும் கூட Degnight காணலாம்.\nபின்வரும் சூழ்நிலைகள் நீங்கள் Degnight முயற்சிக்கக்கூடாது Degnight :\nபின்வரும் நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்தினால், இந்த முறையைப் பயன்படுத்துவதை எதிர்த்து நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்: நீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை. சம இடைவெளியில் Degnight நீங்கள் தேர்ச்சி பெற Degnight. அவர்கள் பாலியல் மீது எந்த விருப்பமும் இல்லை, எனவே ஆற்றலின் அதிகரிப்பு தேவையில்லை.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைக் காணவில்லை என்று கருதுகிறேன். அவர்கள் உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், அதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் தயாராக இருக்கிறார்கள். உங்கள் வணிகத்தை சமாளிக்கும் நேரம் இது\nஒன்று தெளிவ��க உள்ளது: Degnight இந்த சிக்கல்களைக் கட்டுப்படுத்த முடியும்\nநீங்கள் ஒருவேளை நினைக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுமா\nDegnight இயற்கை பொருட்களின் கலவை குறித்து, ஒரு மருந்து இல்லாமல் Degnight வாங்க முடியும்.\nநெட்வொர்க்கில் தயாரிப்பாளர் மற்றும் தகவல்தொடர்பு மற்றும் பின்னூட்டம் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: உற்பத்தியாளர், பல மதிப்புரைகள் மற்றும் நெட்வொர்க்கின் படி தயாரிப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தாது.\nகுறிப்பிடத்தக்க வகையில், இறுதியாக, இந்த தயாரிப்பாளர் Degnight அளவு, பயன்பாடு மற்றும் கூட்டுறவு ஆகியவை செய்யப்படுகின்றன, ஏனெனில் சோதனைகள் மிகவும் வலுவானதாக தோன்றின, இது நுகர்வோரின் மகத்தான முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nஆபத்தான பொருட்களுடன் மீண்டும் மீண்டும் ஆபத்தான கள்ளநோட்டு இருப்பதால், அசல் Degnight நீங்கள் Degnight என்பது எனது ஆலோசனை. எங்கள் இடுகையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் முறையிடக்கூடிய தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு வருகிறீர்கள்.\nDegnight கலவை நன்கு சீரானது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nதுரதிர்ஷ்டவசமாக, அந்த பயனுள்ள மூலப்பொருளுடன் வேலை செய்வது தோல்வியுற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், இது பலவற்றால் மிகக் குறைவு.\nதயாரிப்புக்கு அதிர்ஷ்டவசமாக, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் மிகப்பெரிய அளவை நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி, ஆற்றலை அதிகரிப்பதில் மகத்தான முடிவுகளை அளிக்கிறது.\nதயாரிப்பின் பயன்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்\nயாரும் கவனிக்காமல் நீங்கள் எப்போதும் நாள் முழுவதும் உங்களுடன் தயாரிப்பு வைத்திருக்க முடியும். இறுதியில், நீங்கள் கட்டுரையைப் பெறுவதற்கு முன்பு உட்கொள்ளல் அல்லது முன்கூட்டியே திட்டமிடுவதற்கான பரிந்துரைகளைக் கையாள்வது தேவையற்றது.\nநீங்கள் ஏற்கனவே மேம்பாடுகளைக் காண முடியுமா\nசில பயனர்கள் முதல் முறையாக விண்ணப்பித்தபோது நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்தீர்கள் என்று கூறுகிறார்கள். ஆகவே, ஒப்பீட்டளவில் சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்கனவே சுவாரஸ்யமான அனுபவங்கள் கொண்டாடப்படலாம் என்பது வழக்கமல்ல.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள�� ஒரு பரவலான பிரச்சினை.\nநீண்ட Degnight தேவைப்படுகிறது, மேலும் குறிப்பிடத்தக்கவை கண்டுபிடிப்புகள்.\nநுகர்வோர் இந்த தயாரிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகும் அவர்கள் அதை ஒரு சில வாரங்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள், சில வாரங்களுக்குப் பிறகும் கூட.\nஆகையால், எதிர்மாறான சில கணக்குகள் தயாரிப்பை சிறிது நேரம் எடுத்துக்கொள்வதற்கும் பொறுமையாக இருப்பதற்கும் சாட்சியமளிக்கின்றன. இல்லையெனில், கூடுதல் தகவலுக்கு எங்கள் சேவையை கவனியுங்கள்.\nDegnight சோதித்த மற்றவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள்\nபெரும்பாலான நுகர்வோர் Degnight மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. மறுபுறம், தயாரிப்பு சில நேரங்களில் விமர்சிக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றிலும், இது மிகவும் நேர்மறையான நற்பெயரைப் பெறுகிறது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nDegnight - உற்பத்தியாளரின் சிறந்த பிரசாதங்களிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள் என்று Degnight - ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nஆயினும்கூட, பிற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nDegnight நல்ல அனுபவங்களை வழங்குகிறது\nகட்டுரையின் பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையானவை. இது Lives போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. பல ஆண்டுகளாக டேப்லெட்டுகள், தைலம் மற்றும் பல எய்ட்ஸ் வடிவில் இந்த பொருட்களுக்கான கொடுக்கப்பட்ட சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், அதை நாமே முயற்சித்தோம். கட்டுரை சோதனைகளைப் போலவே, நேர்மறையானது, இருப்பினும், அரிதாகவே.\nஆற்றல் அதிகரிப்புக்கு இது பொருத்தமானதல்ல, ஆனால் எடுத்துக்கொள்வதும் எளிதானது\nமுடிவில், மீண்டும் ஆடம்பரமாக இருங்கள்\nஇந்த செயல்முறை பெரும்பாலும் உணர்ச்சி மட்டத்திலேயே நிகழ்கிறது: உங்கள் ஆண்மைக்கு தனிமைப்படுத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு மனிதனைப் போல செயல்படவில்லை, மேலும் உங்கள் உடல் இந்த மன கட்டமைப்பை உடல் ரீதியாகவும் வளர்ப்பதன் மூலம் பின்பற்றுகிறது.\nவியாதிகளின் பட்டியல் மிகவும் நீளமானது: விறைப்புத்தன்மை குறைதல், சுருக்கப்பட்ட நிலை மற்றும் அவ்வப்போது Erektion - உங்கள் மூட்டு சரியாக செயல்படவில்லை என்றால், நீங்கள் மகி���்ச்சியாக இல்லை.\nபல மனிதர்கள் தனது பாலியல் தேவையை மறக்கத் தொடங்குகிறார்கள், எனவே அவர்களின் விரக்தியை நீங்கள் சமாளிக்க வேண்டியதில்லை.\nஆனால் நீங்கள் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். Degnight ஆராய்ச்சியின் சமீபத்திய அறிவுக்கு ஒத்திருக்கிறது.\nபயனுள்ள தயாரிப்பு எடுப்பதைப் பற்றி சிந்திப்பது உங்கள் ஆற்றலை பாதிக்கும். இது உண்மையில் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதைக் குறிப்பிடவில்லை.\nமுழு நேரமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக கற்பனை செய்து பாருங்கள், வழக்கம் போல், நீண்ட நேரம் கழித்து Erektion பெற, அது முற்றிலும் சீராக வரும். ஒரு பெண்ணை திருப்திப்படுத்த உங்களுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணத்துடன் உடலுறவுக்கான ஏக்கம் பெரிதாகிறது.\nநீங்கள் உண்மையிலேயே உங்கள் பணம், நேரம் மற்றும் விடாமுயற்சியை உங்கள் Degnight மற்றும் Degnight முதலீடு செய்ய Degnight, உங்கள் பேக்கை Degnight வாங்க வேண்டாம், ஏனென்றால் இது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இலவசமாகக் கிடைக்கும், இதனால் மலிவானது.\nஎந்தவொரு நுகர்வோர் தங்களைத் தயாரிப்பதற்கான முயற்சியை கைவிடக்கூடாது, அது தெளிவாகிறது\nஇயற்கையான தயாரிப்புகள் சில வட்டங்களால் Degnight, Degnight போன்ற மிகவும் பயனுள்ள தயாரிப்புகளின் குழு எரிச்சலூட்டும் வகையில் பெரும்பாலும் தற்காலிகமாக மட்டுமே கிடைக்கிறது. எனவே நீங்கள் விரைவில் ஒரு ஆர்டரை வைக்க வேண்டும், எனவே அது தாமதமாகாது.\nபுகழ்பெற்ற விற்பனையாளரிடமிருந்து அத்தகைய பயனுள்ள முகவரை வாங்குவதற்கான இந்த வாய்ப்பு, அதே நேரத்தில் ஒரு நியாயமான கொள்முதல் விலையில் அரிதாகவே கிடைக்கிறது. உற்பத்தியாளரின் பக்கத்தில் நீங்கள் இப்போதைக்கு அதை வாங்கலாம். எனவே நீங்கள் ஒரு பயனற்ற சாயலை வாங்க ஆபத்து இல்லை.\nபல மாதங்களுக்கு பயன்பாட்டை செயல்படுத்த போதுமான மன உறுதி உங்களிடம் உள்ளது என்பது உறுதி உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் முயற்சியை விட்டுவிடுவீர்கள்.\nDegnight -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஎவ்வாறாயின��ம், விடாமுயற்சியுடன் நீங்கள் விடாமுயற்சியுடன் இருப்பீர்கள், குறிப்பாக மருந்து வழங்கும் விரிவான உதவியைப் பெறும் வரை.\nஒரு சில பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமின்றி செய்யக்கூடிய காரியங்களைச் செய்யவில்லை:\nகேள்விக்குரிய சப்ளையர்களிடமிருந்து சிறப்பு சலுகைகள் என்று அழைக்கப்படுவதால் சைபர்ஸ்பேஸில் ஆர்டர் செய்வது தவறு.\nநீங்கள் தவறான பொருட்களை விற்பனை செய்கிறீர்கள், இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்றது மற்றும் மோசமான நிலையில் குறைபாடுடையது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் பெரும் வாக்குறுதிகளுடன் மயக்கப்படுகிறார்கள், இது இறுதியில் தங்களை ப er ர்ன்ஃபாங்கெரி என்று வெளிப்படுத்துகிறது.\nகவனம்: நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்ய விரும்பினால், சரிபார்க்கப்படாத வலைத்தளங்களைத் தவிர்க்கவும்\nஅசல் தயாரிப்புக்கான மிகக் குறைந்த சலுகை விலைகள், உறுதியான சேவை தொகுப்பு மற்றும் விரைவான கப்பல் ஆகியவற்றை நீங்கள் அங்கு காணலாம்.\nசிறந்த வழங்குநரை எவ்வாறு தேர்வு செய்வது:\nஎங்கள் மதிப்பாய்வில் சலுகைகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். ஆசிரியர்கள் இணைப்புகளை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள், அது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, இதனால் நீங்கள் சிறந்த விலையிலும் மிக விரைவான விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்யலாம்.\nDegnight -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nDegnight க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-govt-announce-10-eggs-for-noon-meals-students-per-month.html", "date_download": "2020-09-30T03:58:05Z", "digest": "sha1:HUQWFJTRRV4QUS5MRSXJWMY7V45DRRBS", "length": 11202, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Govt announce 10 eggs for noon meals students per month | Tamil Nadu News", "raw_content": "\n'அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் வரை.. மாணவர்களுக்காக'.. தமிழக முதல்வரின் 'புதிய' அறிவிப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்வரை சத்துணவு பெறும் மாணவர்களுக்கு மாதத்திற்கு 10 முட்டைகள் வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.\nCovid19 பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி, 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்குவதற்கு தமிழக அரசு. உத்தரவிட்டிருக்கிறது ஏற்கனவே வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன் முட்டையையும் சேர்த்து வழங்குவதற்கு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"அவ என் மகளே இல்ல\",,.. 'உசுரோட' இருக்குறப்பவே,,.. மகளுக்கு கண்ணீர் அஞ்சலி 'போஸ்டர்' ஒட்டிய 'தந்தை'... 'தேனி'யில் 'பரபரப்பு' - 'காரணம்' என்ன\n... அரியர்ஸ் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சியா.. அதெல்லாம் முடியாது'.. 7 லட்சம் மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்\n\"இது என்னடா 'சி.எஸ்.கே'க்கு வந்த சோதனை\",,.. 'ரெய்னா'வை தொடர்ந்து விலகும் மற்றொரு 'வீரர்',,.. வெளியான பரபரப்பு 'தகவல்'\n'42' பேரு, '6000' பசுவோட கிளம்பிய கப்பல்,,.. 'திடீரென' வந்த 'புயலால்',,.. அடுத்தடுத்து நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்\n'தீவிர நடவடிக்கையால் குறையும் பாதிப்பு'... 'அதுவும் இந்த 5 மண்டலங்களில்'... 'சென்னை மக்களுக்கு வெளியாகியுள்ள நிம்மதி தரும் செய்தி\n'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்\nபாகுபலியோடு ஒப்பிட்டு முதல்வரை புகழ்ந்து தள்ளிய மாணவர்கள்.. தெறிக்கும் வாசகங்களுடன்... 'வைரல்' போஸ்டர்கள்.. தெறிக்கும் வாசகங்களுடன்... 'வைரல்' போஸ்டர்கள்.. செம்ம ஹைலைட் 'இது' தான்\n'கொரோனா நேரத்திலும் சாதித்த தமிழ்நாடு'... 'தேசிய அளவில் மூன்றாவது இடம்'... முதல்வர் பெருமிதம்\n'முதல்வரின் காருக்குள் பறந்து வந்த கடிதம்'... 'அதிர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்'... 'கடிதத்தில் அப்படி என்ன இருந்தது'... வியாபாரிக்கு முதல்வரின் சர்ப்ரைஸ்\n'வரும் மாதத்தில்' இருந்து 'ரேஷன் பொருட்களை' பெறுவதற்கு 'இப்படி ஒரு ஐடியா'.. தமிழக அரசு அதிரடி\n'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை\n... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்\n'3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை\nவயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்\n'ஃபிரண்டு நோ சொன்னா அதான்'... 'அவங்க அம்மாவ பழிவாங்க'... 'சென்னையில் பள்ளி மாணவன் செய்த பகீர் காரியம்\n'அபார்ட்மென்ட்டுல விளையாடிட்டு இருந்தாங்க'... 'வெளியே கிடந்த சிறுவனைப் பார்த்து'... 'கதறித் துடித்த குடும்பம்'... 'பதறவைத்த சிசிடிவி வீடியோ\n'இடைவேளையில் கழிவறைக்குச் சென்ற சில நொடிகளில்'... 'அலறி ஓடிய' மாணவ, மாணவிகள்.. 16 பேர் 'மருத்துவமனையில்' அனுமதி.. 1200 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம்\n'கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சரின் உத்தரவு'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\n\"இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து அரியர் வெச்சாலும் பாஸ்\" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்\n'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்\n’.. மருத்துவக் குழுவினருடன் 'தமிழக முதல்வர்' 29-ஆம் தேதி முக்கிய 'ஆலோசனை'\n'தமிழக முதல்வர் தொடங்கி வைத்த...' 'ஏராளமான மக்கள் நலத்திட்ட உதவிகள்...' - நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு...\n'வீட்டிலேயே விநாயகருக்கு பூஜை'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு'...\nரூ.10,700 கோடி.. ‘காவிரி மாசுபாட்டைத் தவிரக்க’ .. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-india-and-south-africa-1st-odi-has-been-abandoned-due-to-rains-vjr-266699.html", "date_download": "2020-09-30T02:02:34Z", "digest": "sha1:F3JJV25ELVSZ5XI2O2MRHPDSBLOSZOIU", "length": 9629, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "தொடர் மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நாள் போட்டி ரத்து..! India and South Africa 1st odi has been abandoned due to rains– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nதொடர் மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நா��் போட்டி ரத்து..\n2வது ஒரு நாள் போட்டி வரும் 5ம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தர்மசாலாவில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டி ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தொடர்ந்து மழை பெய்ததால் முதல் ஒரு நாள் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது.\nநியூசிலாந்து அணிக்கு தெடாரில் இந்திய அணி தொடர் தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருந்ததால் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காயத்தில் இருந்து விடுப்பட்ட ஷிகார் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் அணிக்கு திரும்பி உள்ளது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.\nதென்னாப்பிரிக்கா உடனான 2வது ஒரு நாள் போட்டி வரும் 5ம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது.\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nதொடர் மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நாள் போட்டி ரத்து..\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nமும்பை-பெங்களூரு போட்டி: சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் யார்\nதொடர் தோல்வியில் சன்ரைசர்ஸ்: 3-வது வெற்றியை நோக்கி டெல்லி: அணிகள் என்னென்ன மாற்றங்களுடன் களமிறங்குகின்றன\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும் - ஆய்வில் தகவல்..\nபுத��ய வேளாண் சட்டங்களால் மத்திய உணவு கழகம் மூடப்படும் அபாயம் உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-30T03:15:15Z", "digest": "sha1:6NXPJGZOBLX5C7MECDYJ2YH2A4Z5CGGE", "length": 20886, "nlines": 274, "source_domain": "www.colombotamil.lk", "title": "அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி!", "raw_content": "\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் ச���ய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nHome » அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி\nஅதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி\nசந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டகால்டி திரைப்படம். இதுவரை எந்த சந்தானம் படமும் தொடாத உச்சத்தை தொட்டு இருக்கிறது.\nமுதல் முறையாக தமிழகமெங்கும் 475+ திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு-2 மற்றும் A1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, டகால்டி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டுவர தயாரிப்பு தரப்பு எடுத்துள்ள முயற்சியே இது.\nகடந்த ம��தம் டகால்டி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.\nடகால்டி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் எழுதி இயக்குகிறார், இவர் இயக்குனர் ஷங்கரின், முன்னாள் உதவி இயக்குனர் ஆவார்.\nஇப்படத்தின் மூலமாக, பாடகர் விஜய் நரேன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ரித்திகா சென் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nமுதல்முறையாக சந்தானத்துடன் யோகிபாபு இணைந்து நடிக்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, தீபக் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.\nமுழுக்க முழுக்க கமெர்ஷியல் திரைப்படமாக தயராகி இருக்கும் இத்திரைப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்து இருக்கிறார்.\nஇந்நிலையில் டகால்டி வெளியாகும் அதே நாளில், சந்தானம் நடிப்பில் தயாராகி மூன்று வருடங்களாக வெளியாகாமல் இருந்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nநடந்தே கைலாசாவுக்கு போன கண்ணம்மா…. கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா…\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நெட்டிசன்களின் சூப்பர் ட்ரோல் கண்டெண்டாக மாறிவிட்டது. விதவிதமாக மீம்ஸ் போட்டு கண்ணம்மாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்....\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்… துள்ளி குதிக்கும் தொண்டர்கள்…\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு...\nகாதல் மனைவியுடன் பிரச்சனை… நடிகர் தூக்கிட்டு தற்கொலை..\nகாதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்...\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\nஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகிளாமராக பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். அத்தோடு பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப���ிவிட்டு வருகிறார்....\nசூர்யாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது\nநடிகர் சூர்யா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவரது அலுவலகம் பரப்பரப்பாக எப்போதும் இயங்கி கொண்டிருக்கும். இந்த நிலையில் சென்னை...\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\nகமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும்...\nநடந்தே கைலாசாவுக்கு போன கண்ணம்மா…. கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா…\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்… துள்ளி குதிக்கும் தொண்டர்கள்…\nகாதல் மனைவியுடன் பிரச்சனை… நடிகர் தூக்கிட்டு தற்கொலை..\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\nசூர்யாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vairamuthu-tweet-about-new-education-policy/", "date_download": "2020-09-30T03:48:40Z", "digest": "sha1:AY4JCREAMRJQRR4MWKNWLVKYYCVOH76U", "length": 10311, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்\" - வைரமுத்து ட்விட்! | vairamuthu tweet about new education policy | nakkheeran", "raw_content": "\n\"தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்\" - வைரமுத்து ட்விட்\nதேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.\nகடந்த 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்தியக் கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது, மத்திய அரசு. அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன, சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிசாமி அரசும் அதைத் தாங்கி பிடிக்க தயங்க தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்கு கண்ணீர்க் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம்' -எஸ்.பி.பி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உருக்கம்\nஇந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா\nகலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி\nஎழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்\n பெரியார் பல்கலை பாதுகாப்புக்குழு கண்டனம்\nமுன்னாள் கூடுதல் டிஜிபி துக்கையாண்டிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்\nதிருப்போரூர் ஆளவந்தான் அறக்கட்டளை சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடாக்டர்களிடையே தொழில் முன்விரோதம்: சம்மனை எதிர்த்து பல் மருத்துவர் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/homi-jehangir-bhabha-nuclearphysicist-life-history/", "date_download": "2020-09-30T03:42:18Z", "digest": "sha1:4QZNXFIFIIFU7ECWOYR4UBVYC6HRAR67", "length": 25877, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "���ந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா - கதை", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக���டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome அறிவியல் இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா - கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nபாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் நிறுவனர் இவர் தான். 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை. அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்தவர். ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.\nஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள், 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஜஹாங்கிர் பாபா. அவர் ஒரு பிரபலமான வழக்கறிஞ்சராக இருந்தார்.தாயார் பெயர் மெஹ்ரென். மும்பையில் பள்ளி படிப்பை முடித்த ஹோமி பாபாவிற்கு கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் அதிக நாட்டம் இருந்தது. இருப்பினும் தந்தையின் விருப்பத்திற்கேற்ப 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். 1930 ஆம் ஆண்டு இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.\nஹோமி பாபாவின் முயற்சியால் தான் இந்தியாவில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டது\n1931ஆம் ஆண்டு முதல் கேவெண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்த ஹோமி பாபா, இயற்பியல் துறையில் காமா கதிர்களை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கான அறிக்கையை 1933 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார். இதன் மூலம் அணு இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அவரின் ஆராய்ச்சி சாதனைக்காக ஐசக் நியூட்டன் படிப்புதவி அவருக்கு கிடைத்தது. இதனால் மேலும் மூன்று ஆண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த சமயத்தில் ஜேம்ஸ் சாட்விக்கின் நியூட்ரான்கள் பற்றிய ஆராய்ச்சி ஹோமி பாபாவிற்கு அணு இயற்பியலில் இன்னும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.அதே நேரம் உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களான நீல்ஸ் போர், ஃபெர்மி, பாலி ஆகியோரின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. அவர்களுடைய ஆராய்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய ஹோமி பாபா 1935 ஆம் ஆண்டு எலெக்ட்ரான் பாசிட்ரான் சிதறல் குறித்த தனது கணக்கீடுகளை வெளியிட்டார். அவரது இந்த ஆராய்ச்சியை பெருமை படுத்தும் விதமாக பிற்காலத்தில் இந்த துறை Bhabha scattering என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n1937ஆம் ஆண்டு ஹோமி பாபா, வால்டர் ஹைட்லர் என்ற ஜெர்மனிய இயற்பியலாளருடன் இணைந்து அண்டக்கதிர் பற்றிய ஆராய்ச்சிகள் செய்தார். இதன் மூலம் மீசான் என்ற அடிப்படை துகளையும் கண்டறிந்தார். 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப் புகழைச் சேர்த்தது.ஹோமி பாபா 1932 முதல் 1954 வரை 22 ஆண்டுகளில் சுமார் ஐம்பது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குவாண்டம் கோட்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஹோமி பாபா.\n1939 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 1940 ஆம் ஆண்டு பெங்களூரில் சர்.சி.வி.ராமன் தலைமையில் இருந்த இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றினார். விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று நம்பி அதற்காகக் கடுமையாக உழைத்தார். ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவின் முதல் அணுசக்தி மையமான டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் 1945 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.\nஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் இயக்கப்பட்டதற்கு வழி செய்தவர் ஹோமி பாபா\nஇந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அணு ஆற்றலின் முக்கியத்துவத்தை இந்திய அரசுக்கு விளக்கினார். அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும் ஹோமி பாபாவின் திறமையை புரிந்துகொண்டு அவருக்கு ஆராய்ச்சிகள் செய்ய முழு அனுமதி அளித்தார். இதன் மூலம் ஹோமி பாபா இந்திய அணுசக்தி துறையை மேம்படுத்தினார். 1948 ஆம் ஆண்டு இந்திய அணு ஆற்றல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அதன் முதல் தலைவராக ஹோமி பாபா பொறுப்பேற்றார். இது 1967 ஆம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவரது தெளிவான திறமையான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பினால் ஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் உள்ள டிராம்பேயில் 1956 ஆம் ஆண்டு இயக்கப்பட்டது.\nஅணு ஆயுத தயாரிப்பு குறித்து முதல் முறையாக ஆக்கப்பூர்வமாகவும், அமைதியாகவும் ஜெனிவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில் விளக்கினார். அணு ஆயுதத்தை அமைதிப்பணிக்காகவும் பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார். தொடர்ந்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளை இந்தியாவில் பல விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார். விக்ரம் சாராபாயுடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலும் பணியாற்றினார்.\n1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது அவர் பயணித்த விமானம் சுவிட்சர்லாந்து பகுதியில் விழுந்து நொறுங்கியதில் ஹோமி பாபா அகால மரணமடைந்தார்.\nஇன்று இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள், அணு ஆற்றல் நிலையங்கள் எல்லாம் இவர் முயற்சியால் தோன்றியவையே. இந்தியா அணு ஆற்றலிலும், அணு ஆயுத சோதனையிலும் சிறந்து விளங்க வித்திட்டவர் ஹோமி பாபா. 1974 ஆம் ஆண்டு பொக்ரான் முதல் அணுசக்திச் சோதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் அணு ஆயுத சோதனையில் ஆறாவது நாடாக இடம் பெற்று இந்தியா உயர்ந்ததற்கு அடிப்படை காரணம் ஹோமி பாபா ஆரம்பித்து வளர்த்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும் தான். அவரின் ஈடு இணையற்ற திறமையை பாராட்டி இந்திய அரசு 1954 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது அளித்து சிறப்பித்தது. இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டார் ஹோமி பாபா. 1941 ஆம் ஆண்டு மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி விருதும், 1942 ஆம் ஆண்டு ஆடம்ஸ் விருதும் பெற்றார்.\nஅக்டோபர் 30 – தன் வாழ்நாள் முழுவதையும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே அர்ப்பணித்து, நம் இந்திய நாட்டில் விஞ்ஞான முன்னேற்றத்தை ஏற்படுத்திய டாக்டர் ஹோமி பாபாவின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நியோதமிழ்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleகுருப்பெயர்ச்சி 2019: உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது\nNext articleஉங்களுடைய பைக் மைலேஜை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2761", "date_download": "2020-09-30T02:53:13Z", "digest": "sha1:KMXEIOKSB57JIPDZIZAMMSIYD4K2T2GC", "length": 14109, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அமெரிக்க அனுபவம் - ஹாலிடேக்கு ஹவாயி போகலாமே!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்\n- சீதா துரைராஜ் | ஜூன் 2003 |\nசூரிய குளியல், மணல் குளியல்,\nஹவாயிக்கு வருபவர்களுக்கு இப்படியும் பாடத்தோன்றும். ஸான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் 'Pleasant Holidays' என்ற வாசகத்தைப் படித்தபடியே இனிய பயணத்தைத் தொடங்கினோம். ஐந்து மணிநேரம் பறந்து களைத்த விமானம் ஹானலூலூவில் இறங்கியது. ஹவாயி செல்லும் விமானத்திற்காக gate மாறவரும்போது பயணிகள் அனைவருக்கும் புஷ்பமாலை போட்டு வரவேற்றார்கள்.\nஹவாயியில் ஐந்தாறு தீவுகள் உள்ளன. ஹவாய், பிக் ஐஸ்லண்டு (Big Island) இரண்டிலும் 6 நாட்களைக் கழித்தோம். ஹவாய், தோட்டங்கள் நிறைந்த தீவு என்பதால் இயற்கை மணம் கமழ்கிறது. எங்கு திரும்பினாலும் வாழை, தென்னை ��ரங்கள், கரும்பு வயல்கள், பனை, கோக்கோ, பேரீச்சை மர தோட்டங்கள், செம்பருத்தி.. என்று பச்சைப் பசேல் மரங்களையும், விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் மலர்ந்து சிரிக்கும் புஷ்பங்களையும் காண்பது கண்ணுக்கு நல்ல விருந்து. முதல்நாள் walina ஆற்றில் படகு சவாரி செய்தோம். படகில் ஹவாயியின் ஆதிவாசிகள் கிடார் இசைத்துக் கொண்டே, கலாசாரம் நிறைந்த பழமையான பாடல்களைப் பாடி, ''Aloha\" (ஹலோ) சொல்லி வரவேற்று ஆடிப்பாடி மகிழ்வித்தார்கள். பக்கத்திலிருந்த Fern grotto என்ற இடத்தில், மேலிருந்து பச்சைநிற திரை தொங்க விட்டதுபோல் அடர்த்தியான மரஞ்செடிகள். Sleeping giant என்ற மலை விரிந்து ராட்சதன் படுத்திருப்பது போலவே தோற்றமளிக்கிறது. Smith Trapical paradiseல் சுதந்திரமாக மயில்கள் தோகை விரித்து நடனமாடுவதும் கோழிகளின் கொக்கரிக்கும் ஒலியும் பறவைகளின் கீச்கீச் சத்தமும் காணக்கிடைக்காத அழகான காட்சி.\nஹவாயியின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களில் ஒன்று Waimea Canyon.. 3600 அடி ஆழத்தில் 10 மைல் நீளத்தில் உலர்ந்த பாறை பாதாள அகழி போல் உள்ளது. பாறையைச் சுற்றி ஒரே பச்சை மயம். அருவிபோல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், இயற்கைக் காட்சி நிறைந்த தோட்டம், மலை, நதி, கடல் என எல்லாவற்றின் அழகையும் இந்த இடத்தில் அள்ளிப்பருக முடிகிறது. Sprouting என்ற இடத்தில் கடல் அலைகள் தன் வேகத்தினால் தண்ணீரை lava tubeல் தள்ளுவதும், அதே வேகத்துடன் திரும்பவும் வாரி இறைத்துத் தெறிப்பதும் அற்புதமான காட்சி. இயற்கையின் பிரமிப்பில் opetca fallsம் அடக்கம்.\nKapa என்ற இடத்தில் Wailna நதிக் கரையை நோக்கி ஸன்மார்க்க இறைவன் கோவில் அமைந்திருக்கிறது. ஸத்குரு சிவாய சுப்ரமண்ய ஸ்வாமிகள் அதன் ஸ்தாபகர். தற்சமயம் நடராஜர், பிள்ளையார், முருகன், சுற்றிலும் 108 நடராஜர் விக்ரகங்கள் விதவிதமான நடன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள ஸ்படிகலிங்கத்திற்கு தினசரி பூஜை அபிஷேக ஆராதனை நடக்கிறது.\nஹவாய் ஏர்போர்ட்டிலிருந்து Big Island செல்ல 20 நிமிட விமானப் பயணம். Milo harbourல் நின்ற கப்பல்களை வேடிக்கை பார்த்துவிட்டு இரண்டரை மணிநேர கார் பயணம் செய்தால் valcano பார்க்க சரியான நேரத்திற்கு வந்துவிடலாம். மாலை 7 மணி அளவில் இருட்டும் தறுவாயில் எரிமலை வெடித்துச் சிதறுவதை ஆரஞ்சு வண்ண நிறத்தில் புகை மண்டலத்துடன் பார்க்க முடியும். குளிர்ந்த லாவா பாறைகளின் மேல் தகுந்த காலணி இல்லாவ��டில் நடப்பது சிரமமாகிவிடுகிறது. Wave erosion மூலம் பல மைல் தூரம் lavaக்களால் மூடப்பட்டுள்ளது.\nKona கடற்கரை சென்று அங்கிருந்து படகில் ஏறி சிறிது தூரம் சென்ற பிறகு அதிலிருந்து மாறி, கடல் நடுவில் submarineல் பயணம் செய்யலாம். கடலுக்குள் 1 மணி நேரம் பயணம். உள்ளே 150 அடி ஆழம் வரை செல்லும்போது ஆச்சரியமும் பயமும் பிரமிப்பும் கலந்த அனுபவம் கிடைக்கும். 60 அடி ஆழம் சென்றவுடன் கலர் கலரான மீன்கள், கடல் பாம்புகள், திமிங்கலம், ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி கடல் நீர் மட்டத்திற்கு வந்து மீண்டும் படகுக்கு மாறி ஏறிய இடத்திற்கே வந்துவிடலாம். முத்து, பவழம், கிளிஞ்சல்கள், சோழி, மாலைகள் அவைகளில் செய்த அழகுப்பொருட்கள் இவையெல்லாம் கடற்கரையோரக் கடைகளில் விதவிதமாக விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.\nHiloவிலிருந்து வடக்கே 7 மைல் தூரத்தில் ஹவாய் பாட்டனிக்கல் கார்டன் இருக்கிறது. அப்பப்பா, இயற்கையின் வண்ணஜாலங்களை இறைவன் அள்ளித் தெளித்திருக்கும் விந்தையை இங்கே காணலாம். பல நாடுகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு பயிர் செய்து, அதில் அழகாக அந்தந்தத் தாவரத்தின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான அழகைக் கண்டுகளிக்க ஆண்டவன் அமைத்த சொர்க்கம் இதுதான் என்றால் அது மிகையாகாது.\nஇதிலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் Rain forest, boiling pot, lavaக்களால் அமைந்த குகை போன்ற சுரங்கப்பாதை எல்லாமே கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். Macademia nut factoryயில் சாக்லெட் தயாரிப்பதை விளக்கமாகப் பார்க்கலாம். உள்ளே நுழைந்ததும் free samples சாக்லேட்டு கொடுப்பார்கள். அதைச் சுவைத்துக்கொண்டே அவ்விடத்திலுள்ள coffee shopல் உட்கார்ந்து, அங்கே வைக்கப்பட்டிருக்கும் TVயில், சாக்லேட் தயாரிக்கும் விதத்தைப் பார்க்கலாம். TVயில் மட்டுமில்லை, கண்ணாடிக் கதவு வழியாக சாக்லெட் தயாரிக்கும் விதத்தை மாடி ஏறி factoryயின் உள்ளே நேரடியாகவும் பார்க்கலாம்.\nஇயற்கையின் அதிசயங்களைத் திகட்டத் திகட்ட ரசித்து அனுபவித்து, மீண்டும் எப்போது வழக்கமான பரபரப்பான வாழ்க்கை எப்போது ஞாபகத்திற்கு வருகிறதோ அப்போது வீடு திரும்பலாம்.\nகுளிரை மறந்து குதூகலமாய் வெயிலில் சுற்ற,\nகவலையை ஓரம்கட்டிவிட்டு ஹாய்யாக விடுமுறையைக் கழிக்க,\nஹவாய் ஏற்ற இடம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_35.html", "date_download": "2020-09-30T02:46:52Z", "digest": "sha1:KDN3AOKFQPJTL4R5LNCY4YMZWKYOSW4X", "length": 13974, "nlines": 220, "source_domain": "www.visarnews.com", "title": "கணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், அங்கப்பா வீதி பகுதியில் வசித்துவரும் சண்முகநாதன், கனகா தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிஷ்கா (வயது 7) நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சிறுமி கனிஷ்கா இறந்து கிடந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உடலை கைப்பற்றிய பெருந்துறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி கனிஷ்கா குரல் வளை நசுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.\nஇதனடிப்படையில் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மூதாட்டி சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் வனிதா என்பவர் அந்த குழந்தையை தோளில் போட்டு கொண்டு சென்றதை பார்த்ததாக கூறினார்.\nஇதனால் பக்கத்து வீட்டு வனிதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்தான் கனிஷ்காவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.\nகுன்னூர், தூளூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் வனிதா (33). இவருக்கும் சேலம் மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(35) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் கருமாண்டி செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்துள்ளனர்.\nபக்கத்து வீட்டில் வசித்து வந்த சண்முகநாகன், கனகா குடும்பத்தினருடன் இவர்கள் நட்பாக இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் வனிதாவின் கணவரான கமலக்கண்ணனுக்கும் கனகாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் இளைய மகள் கனிஷ்��ாவை தன் மகள் போல் பாவித்து அந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.\nஇதனால் கமலக்கண்ணனுக்கும் வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கனிஷ்கா உயிருடன் இருந்தால் தனக்கும் தனது மகனுக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும் என கருதிய வனிதா கனிஷ்காவை கொலை செய்ய முடிவு செய்தார்.\nஇதனால் நேற்று முன் தினம் வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கனிஷ்காவை தின்பண்டங்கள் தருவதாக கூறி கடத்தி சென்று அங்கு அந்த சிறுமியின் வாயை பொத்தி கழுத்தின் குரல்வளையை நெரித்து கொலை செய்துள்ளார்.\nபின்னர் சிறுமியின் உடலை தனது தோளில் போட்டு கொண்டுசென்று அருகில் உள்ள ஒருமரத்தடியில் போட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனதைத்தையும் ஒப்புக்கொண்டு வனிதா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.\nகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வனிதாவை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் வனிதா கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர் கைது\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-gen-hyundai-i20-restarts-spied-testing-details-022787.html", "date_download": "2020-09-30T03:26:29Z", "digest": "sha1:WAQFA4SJHWWBTBLCJRSAK2PJB4YAUUNK", "length": 20572, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..? - Tamil DriveSpark", "raw_content": "\nபூனையும், உரிமையாளரும் செய்த காரியம்... என்னனு தெரியுமா மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வீடியோ வைரல்...\n26 min ago தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\n1 hr ago கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\n2 hrs ago பென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\n8 hrs ago இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\nSports ஏன் இப்படி பண்ணுனீங்க தோனியை பார்த்து கேன் வில்லியம்சன் செய்த காரியம்.. களத்தில் நடந்த அந்த சம்பவம்\nNews பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்\nMovies கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தலைமுறை ஹூ���்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..\nகொரோனாவினால் நின்று போன 90வது ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருந்த ஹூண்டாய் மோட்டார்ஸின் முற்றிலும் புதியதான ஐ20 மாடல் டெல்லி அருகே சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் இந்த சோதனை கார், சர்வதேச மாடலின் எல்இடி ஹெட்லேம்ப்களுக்கு பதிலாக ஹாலோஜன் ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. ஐ20 மாடலின் மூன்றாம் தலைமுறையான இந்த கார் கிட்டத்தட்ட அதன் ஐரோப்பிய வெர்சனை ஒத்து காணப்படுகிறது.\nமுன்புற பகுதியின் டிசைன் புதிய பம்பர் மற்றும் முக்கியமான ஏர் இன்லெட்களுடன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மற்ற மாற்றங்களாக புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள், போல்ட்டான வெட்டுகள் மற்றும் க்ரீஸஸ் மற்றும் ஸ்போர்ட்டியான இசட்-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை மூன்றாம் தலைமுறை ஐ20 மாடல் ஏற்றுள்ளது.\nஅதேபோல் மொத்த பரிணாம தோற்றத்தையும் தற்போதைய மாடலை காட்டிலும் பெரியதாக புதிய ஐ20 மாடலில் எதிர்பார்க்கலாம். உட்புற கேபின் சற்று கூடுதலான ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இதனால் கூடுதல் சவுகரியமான பயணத்தையும் எதிர்பார்க்கலாம்.\nஉட்புறத்தில் முக்கியமான அம்சங்களாக நேர்த்தியான டேஸ்போர்டு, கிடைமட்டமான ஏசி வெண்ட்ஸ், ப்ரீமியம் போஸ் சவுண்ட் சிஸ்டம், சுற்றிலும் விளக்கு, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சில கண்ட்ரோல்களுடன் புதிய ஸ்டேரிங் சக்கரம் போன்றவை உள்ளன. இதன் ஐரோப்பிய மாடலில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்தியாவில் அறிமுகமாகும் ஐ20 மாடலில் 8 இன்ச் தொடுத்திரையே பொருத்தப்படவுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கும் இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த புதிய ஹூண்டாய் மாடல் பெறவுள்ளது.\nபுதிய தலைமுறை ஐ20 காரில் வென்யூ எஸ்யூவியில் தற்சமயம் வழங்கப்பட்டு வரும் அதே என்ஜின் அமைப்பு தான் கொடுக்கப்படவுள்ளது. இதன்படி பார்க்கும்போது 83 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல�� கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படவுள்ளது.\nமற்றொரு பெட்ரோல் என்ஜின் தேர்வாக உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினானது 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.\nஇந்த காரின் டீசல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 100 பிஎச்பி/ 240 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும். இந்த டீசல் என்ஜினுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்க வாய்ப்புள்ளது.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் ஆரம்ப விலை ரூ.5.75 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ, டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற தனது வழக்கமான போட்டி மாடல்களுடன் போட்டியினை தொடரவுள்ளது.\nதீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...\nபுதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...\nகார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்.. ஆனா என்னங்க இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்\nஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்\nபென்ஸ் இ க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் LWB மாடல் அறிமுகம்... இந்திய வருகை விபரம்\nடெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nஇவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா\n டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கலக்கும் கிராண்ட் ஐ10 நியோஸ்\nரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\n2021 ஹுண்டாய் ஐ30 என் காரின் டீசர் படங்கள் முதன்முறையாக வெளியீடு...\nஃபோர்டு எண்டேவியர் பேஸ்கேம்ப் இந்தியாவிற்கு வருகிறதா... கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது...\nமுற்றிலும் வேறுபட்ட டிசைனில் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nமுதல் சொகுசு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nஏலத்தில் இமாலய தொகையை நெருங்கி கொண்டிருக்கும் 2020 மஹிந்திரா தார்... இப்போவே ரூ.89 லட்சமாம்...\nரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் எம்ஜி மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/category/worldnews/page/2/", "date_download": "2020-09-30T01:33:28Z", "digest": "sha1:PTBFCKRJ3TZGBGGYV6A6RJG5VFYEWIV6", "length": 15609, "nlines": 260, "source_domain": "www.colombotamil.lk", "title": "வெளிநாடு Archives | Page 2 of 25 | ColomboTamil.lk", "raw_content": "\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசம்பூர் விதுர கடற்படை தடுப்பு முக���மில் நால்வருக்கு கொரோனா\nஇலங்கையில் நேற்றைய தொற்றாளர்களின் விவரம்\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nஇலங்கையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 13ஆவது மரணம் பதிவானது\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nஆபரண உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவிவசாயிகளை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு நிலையான விலை\nசெழுமை, கிரீம் சுவைக்காக பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nCarmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK” விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”\nசூப்பர் ஓவரில் அசத்திய கோலி… வென்றது பெங்களூரு..\nஅடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்\nடெல்லி அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி\nஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nநிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிரிழப்பு\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா பஞ்சாப்\n7வது இடத்தில் இறங்குவது அழகா – தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஹாட்ரிக் சிக்ஸர் விளாசி தோல்வியை மறக்கச் செய்த தோனி\nபெங்களூரு அணி அசத்தல் வெற்றி\nHome » செய்திகள் » வெளிநாடு\nஉலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்\nட்ரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக முன்னாள் அழகி புகார்\nகொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்\nகொரோனா வைரஸின் மரபணுவில் மாற்றம் – வைத்தியர்கள் அதிர்ச்சி\nமகன் கண் முன்பே கரடி தாக்கி பலியான தாய்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எவ்வாறு நடக்கும்\nவட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் மரணம்\n‘ஜோ பிடன் ஜனாதிபதியானால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும்’: டிரம்ப்\n13 கொலை.. 50 பாலியல் பலாத்காரம்.. 120 கொள்ளை முயற்சி.. சைக்கோ சீரியல் கில்லர் சிக்கினான்\n6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி\nகொரோனா பிளஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளித்த அமெரிக்கா\n116 வயதில் உலகின் மிகவும் வயதான மனிதர் காலமானார்\nநிதி வசூல் செய்து மோசடி செய்த டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கைது\nவெள்ளை மாளிகையில் தமிழ் பெண்; துணை புரிவாரா யாழ் பெண்\nகொரோனா இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வரலாம் – உலக சுகாதார நிறுவனம்\nகொரோனா மரண படுக்கையில் காதலன்\nநடந்தே கைலாசாவுக்கு போன கண்ணம்மா…. கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா…\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்… துள்ளி குதிக்கும் தொண்டர்கள்…\nகாதல் மனைவியுடன் பிரச்சனை… நடிகர் தூக்கிட்டு தற்கொலை..\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\nசூர்யாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\n“காட்டுப் பயலே” பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி… குவாரண்டைனிலும் குதூகலம்\n“தோழியாக இருக்கிறேன்” – எமி ஜாக்சன்\nஅனுஷ்கா மற்றும் மாதவனின் சைலன்ஸ் திரைப்பட ட்ரைலர் \nடைம் என்ன பாஸ் ட்ரைலர் வெளியானது\nகண்மணி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/02/acm.html", "date_download": "2020-09-30T02:13:07Z", "digest": "sha1:S7SMTRXTOG4GWR7YSH42LBR4S3F2UJGU", "length": 5213, "nlines": 46, "source_domain": "www.madawalaenews.com", "title": "அவசர சிறுநீரக சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள A.C.M.நாஸிர் அவர்களின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅவசர சிறுநீரக சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள A.C.M.நாஸிர் அவர்களின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nகம்பஹா மாவட்டத்திலுள்ள கஹட்டோவிட்டவை பிறப்பிடமாகவும், உடுகொடையினை\nவசிப்பிடமாகவும் கொண்ட 48 வயதுடைய, 03 பிள்ளைகளின் தந்தையான ஜனாப் A.C.M.நாஸிர் என்பவர், தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசர சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவரது வைத்திய செலவுகளுக்காக ரூபா 20 இலட்சம் (ரூபா 2,000,000) தேவைப்படுவதாக றாகமை வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் நாலக ஹேரத் தெரிவித்துள்ளார். நாளாந்தம் கூலி வேலை செய்து வந்த இவரால் மேற்படி தொகையை செலுத்த முடியாதுள்ளது.\nஇவரது மருத்துவ செலவுகளுக்காக நல்லுள்ளம் படைத்த உங்கள் அனைவரினதும் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.\nதகவல் - அக்ரம் (சகோதரர்) 077 0494427\nஅவசர சிறுநீரக சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள A.C.M.நாஸிர் அவர்களின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம். Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5\nசுனாமியால் 5 வயதில் தொலைந்த சிறுவன் அக்ரம் ரிஸ்கான் நேற்று 16 வருடங்களுக்கு பின் திரும்பி வந்த நிகழ்வு.\nதகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததாலே மாணவி கொலை செய்யப்பட்டதாக கைதாக சந்தேக நபர் தெரிவிப்பு.\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாயவை உருவாக்கி வழி நடத்தியவர்கள் யார்\nஒரு நபரால் வைத்திருக்க கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வருகிறது... பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.\nமாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்\nமாடறுப்பை தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் \nபொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/08/blog-post_515.html", "date_download": "2020-09-30T03:51:01Z", "digest": "sha1:HOYUZJCRKE2EZN6T2XQXQA375AFGXYFW", "length": 3641, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "இலங்கையின் நீதி அமைச்சராக கௌரவ சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் பதவியேற்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇலங்கையின் நீதி அமைச்சராக கௌரவ சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் பதவியேற்பு.\nஇலங்கையின் நீதி அமைச்சராக கௌரவ சட்டத்தரணி அலி சப்ரி\nஇன்று இடம்பெறும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.\nஇலங்கையின் நீதி அமைச்சராக கௌரவ சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் பதவியேற்பு. Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5\nசுனாமியால் 5 வயதில் தொலைந்த சிறுவன் அக்ரம் ரிஸ்கான் நேற்று 16 வருடங்களுக்கு பின் திரும்பி வந்த நிகழ்வு.\nதகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததாலே மாணவி கொலை செய்யப்பட்டதாக கைதாக சந்தேக நபர் தெரிவிப்பு.\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாயவை உருவாக்கி வழி நடத்தியவர்கள் யார்\nஒரு நபரால் வைத்திருக்க கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வருகிறது... பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.\nமாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்\nமாடறுப்பை தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட���டம் \nபொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-bird-that-crashed-into-the-plane/", "date_download": "2020-09-30T02:35:48Z", "digest": "sha1:53TVQZBFMMIOBGBI4SNB3N5GFWCHWF3Z", "length": 11559, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை - Sathiyam TV", "raw_content": "\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\n மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..\nவீட்டில் இருந்த போதைப்பொருள்.. ஒத்துக்கொண்ட நடிகை.. பரபரப்பு வாக்குமூலம்..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதிய சம்பவத்தால், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது.\nஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமா��ம் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி புறப்பட தயாரானது. அந்த விமானம், மேலெழுந்தபொழுது அதன் மீது பறவை ஒன்று மோதியதாக தெரிகிறது.\nஇதனால், அதிர்ச்சியடைந்த விமானி உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பினார்.\nஅதிர்ஷ்டவசமாக, விமானத்திற்கும், அதில் இருந்த பயணிகளுக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என விமான நிலையம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\nஅப்படி என்ன தான் செஞ்சாங்க.. 2-வது மனைவியால் கணவனின் விபரீத முடிவு..\nஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர்.. பொளந்துகட்டிய 3 பெண்கள்..\nLudo Game-ல் வென்ற தந்தை.. கோபத்தில் நீதிமன்றம் சென்ற மகள்..\nவீட்டில் இருந்த போதைப்பொருள்.. ஒத்துக்கொண்ட நடிகை.. பரபரப்பு வாக்குமூலம்..\nமனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..\n5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம்\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..\n“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..\n“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..\nபெருந்தொற்றால் பலி.. குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட உடல்.. இறுதியில் டுவிஸ்ட்..\nஅப்படி என்ன தான் செஞ்சாங்க.. 2-வது மனைவியால் கணவனின் விபரீத முடிவு..\nஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர்.. பொளந்துகட்டிய 3 பெண்கள்..\nமீண்டும் தங்க விலை உயர்வு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Disinfectant", "date_download": "2020-09-30T04:22:45Z", "digest": "sha1:UXSVEJN3CGHSMUFN4BJ7RWS3KHSHPY7U", "length": 7595, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Disinfectant | Virakesari.lk", "raw_content": "\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் விடுவிப்பு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்குடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து\nநாட்டில் நேற்று 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nசெவ்வாய் கிரகத்தில் 3 ஏரிகள் கண்டுபிடிப்பு\nசட்டவிரோத போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\nவோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி\nகுவைத் மன்னர் ஷேக் சபா காலமானார்\nவெற்றிக் கணக்கை ஆரம்பிக்குமா ஐதராபாத் ; நாணய சுழற்சியில் டெல்லி வெற்றி\nஇடிந்து வீழ்ந்த 5 மாடிக் கட்டிடத்தின் உரிமையாளர் கைது\n20 ஆவது திருத்த வரைவில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயார் - சட்டமா அதிபர்\nகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின் தளர்த்தப்பட்டிருக்கிறது. தற்பொழுது மக்கள் பொதுவெளியில் பயணிக்கும் பொ...\nகுருணாகலில் பரவும் வெட்டுக்கிளிகளை அழிக்க கிருமிநாசினியை கண்டுபிடிக்குமாறு ஆலோசனை\nகுருநாகல் மாவட்டத்தில் மாவதகம பகுதியில் பரவி வரும் வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான கிருமிநாசினியை உடன் கண்டுப்பிடிக்குமா...\nகிருமி நாசினி தெளிப்பது குறித்து எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் வீதிகளிலே கிருமி நாசினி தெளிப்பது வைரஸை கொல்லாது எனவும் இது ஆரோக்கியத்திற்கு கேட...\nலைசோல் டெட்டோலை தயாரிக்கும் நிறுவனம் மக்களுக்கு கடும் எச்சரிக்கை- டிரம்பின் கருத்தின் எதிரொலி\nதொற்றுநீக்கிகளை மனித உடலில் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.\nகொழும்பு மெனிங் சந்தையில் கடற்படையினரால் கிருமி நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு\nகொரோன வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்காக கடற்படையினரால் நாட்டின் பல பாகங்களிலும் கிருமி நீக்கல் நடவடிக்கைகள் முன்...\nஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் கருவியை கடற்படை கண்டுபிடிப்பு\nஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் கண்டுபிடி...\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் விடுவிப்பு\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்குடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து\nசட்டவிரோத போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\nமேலும் 339 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nதோட்ட மக்களுக்கு லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகள் - ஜனாதிபதி, பிரதமர் கவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/rs-10000-reward-for-finding-missing-dog-lilly/", "date_download": "2020-09-30T01:52:07Z", "digest": "sha1:67GWCUG5UBBL464YM6U6TWPGK6BXIGGJ", "length": 19024, "nlines": 169, "source_domain": "magaram.in", "title": "காணாமல் போன செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு! | Rs 10,000 reward for finding missing dog lilly", "raw_content": "\nசற்றும் எதிர்பாராத போலீஸ், முட்டி தாக்கும் ஒரு எருமை மாடு\nஉத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தின் உள்ளே ஒரு எருமை ஒரு போலீஸ் அதிகாரியை முட்டி தாக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nசுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி\nசென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\n3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nசென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...\nஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்\nஅரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...\nகாணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு\nசென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.\nசென்னை தியாகராய நகர் சேர்ந்த சாகர் கணக்கப்பள்ளி கடந்த ஜூன் 24-ம் தேதி சௌந்தராஜன் தெருவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்போது உடன் அழைத்துச் செல்லப்பட்ட செல்லப்பிராணி நாயான லில்லி காணாமல் போனதாக தியாகராய நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய Mongrel வகை��ை சார்ந்த தனது தனது செல்ல நாய் லில்லியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் சிசிடிவி காட்சிகளை வைத்தும் தனது லில்லி நாயை தேடி வருகிறார்.\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nசுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி\nசென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\n3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nசென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...\nஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்\nஅரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...\nதன்னை கடித்த கட்டுவிரியன் பாம்போடு மருத்துவமனைக்கு வந்த விவசாயி\nஉளுந்தூர்பேட்டை அருகே தேன் குணம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயப்பன் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டுருந்த போது எதிர்பாராமல் கட்டுவிரியன் பாம்பு ஐயப்பனை கடித்து விட்டது.\nஇனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.\n16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்\nசுவர் வ��ளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி\nசென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\n3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nசென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...\nஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்\nஅரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...\nEmergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...\nபகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்\nபகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nவிநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: H ராஜா ட்வீட்\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.\nசென்னை: வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வாங்குகிறாரா\nசென்னை: வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் மாமூல் பணம் வசூல் செய்வதாக வெளியாகி உள்ள வீடியோ குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.\nஅம்மனுக்கு வைத்திருந்த பூஜை பொருள்கள் மீது, பசுவின் மடியில் தானாக பால் சுரந்த அதிசயம்\nகும்பகோணத்தில் அருகேயுள்ள கொரநாட்டுகருப்பூர் மாற்று புறவழிசாலையின் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் சுயம்பு மகாசக்தி மேற்கத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடிமாதத்தின் கடைசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_14.html", "date_download": "2020-09-30T04:16:11Z", "digest": "sha1:WSCQHO6GGAFA4EBTG3GT6PDELQBRPIAX", "length": 17742, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "அவனை விடுங்க சார் ~ நிசப்தம்", "raw_content": "\n‘நல்லா மார்க்கெட்டிங் செய்யறீங்க’ என்றார். புத்தகத்திற்கான மார்க்கெட்டிங்கைத்தான் சொல்கிறார். ‘பின்ன செய்யாமல்’ என்றேன். ரஜினி, ஷங்கர் கூட மார்க்கெட்டிங் செய்கிறார்கள். அரசியல்வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் வரை மார்க்கெட்டிங் செய்கிறார்கள். எழுத்தாளர்களும்தான் செய்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் செய்வதில்லை. வெட்கப்படுகிறார்கள். இங்கு ஜெயிக்கிற குதிரைகள் எல்லோருமே மார்கெட்டிங் செய்கிறார்கள். நான் என்ன ரஜினியா, கமலா’ என்றேன். ரஜினி, ஷங்கர் கூட மார்க்கெட்டிங் செய்கிறார்கள். அரசியல்வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் வரை மார்க்கெட்டிங் செய்கிறார்கள். எழுத்தாளர்களும்தான் செய்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் செய்வதில்லை. வெட்கப்படுகிறார்கள். இங்கு ஜெயிக்கிற குதிரைகள் எல்லோருமே மார்கெட்டிங் செய்கிறார்கள். நான் என்ன ரஜினியா, கமலா அல்லது நமது புத்தகம் வந்த உடனே வரிசையில் நின்று அள்ளி எடுத்துச் செல்வதற்கு ஹாரிபார்ட்டரை எழுதிய ஜே.கே.ரெளலிங்கா அல்லது நமது புத்தகம் வந்த உடனே வரிசையில் நின்று அள்ளி எடுத்துச் செல்வதற்கு ஹாரிபார்ட்டரை எழுதிய ஜே.கே.ரெளலிங்கா ஒன்றுமேயில்லை. பிறகு மார்க்கெட்டிங் செய்யாமல் என்ன செய்வது\nவெளிப்படையாகச் சொன்னால் ராயல்டி மீதெல்லாம் எந்த ஆசையும் இல்லை. அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் வரும் என்று நினைக்கிறேன். அதில் ஒரு கணக்கு இருக்கிறது. ஆயிரம் பிரதிகள் விற்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரதி நூறு ரூபாய். ஆயிரம் பிரதிகளுக்கு ஒரு லட்சம் கிடைக்கும். விற்பனையாளருக்கு கிட்டத்தட்ட நாற்பதாயிரம் போய்விடும். மிச்சமிருக்கிற அறுபதாயிரத்தில் புத்தகத் தயாரிப்புக்கு ஒரு தொகை. கடந்த வாரம் புத்தகக் கண்காட்சியில் சந்தித்த போதுதான் கரிகாலனிடம் விசாரித்தேன். ஆயிரம் பிரதிகளை அச்சடிக்க இருபத்தேழாயிரம் செலவாகியிருக்கிறது. இதையும் கழித்துவிட வேண்டும். முப்பத்து மூன���றாயிரம் ரூபாய் இருக்கும். இந்தத் தொகையில் வழக்கமாக ஆறு அல்லது ஏழு சதவீதம் தருவார்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அதுவும் ஆயிரம் பிரதிகள் விற்றால்தான் இந்தத் தொகை. பதிப்பாளர் மனது வைத்து அதிகபட்சமாக பத்து சதவீதம் கிடைத்தாலும் கூட எழுத்தாளனுக்குக் கிடைப்பது பெரிய தொகை இல்லை.\nஇதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதுதான் நிதர்சனம். அப்படியானால் இந்த ஐந்தாயிரம் ரூபாய்க்காகவா மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்\nபணம் பிரதானமில்லை. என்னைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.\nமுதல் விஷயம்- சராசரியாக ஒரு நாளைக்கு நான்காயிரம் பேர் வரைக்கும் இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள். அது மூன்றாயிரத்து முந்நூறாகவும் இருக்கலாம். நான்காயிரத்து எழுநூறாகவும் மாறும். சில சமயங்களில் ஒன்பது அல்லது பத்தாயிரத்தைக் கூடத் தொடும். ஆனால் அது எப்பவாவதுதான். இப்படி வருகிறவர்களில் எல்லோருமே தினமும் வாசிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. சிலர் கொஞ்ச நாட்களுக்கு வாசிப்பார்கள். பிறகு ஏதாவது ஒரு காரணத்தினால் தொடராமல் விட்டுவிடுவார்கள். போரடித்திருக்கலாம் அல்லது தங்களின் எழுத்தில் கவனம் செலுத்தலாம் இப்படி ஏதாவதொரு காரணம். இன்று புதிதாக முந்நூறு அல்லது நானூறு பேர் வந்திருந்தால் ஏற்கனவே வாசித்தவர்களில் இருநூறு அல்லது முந்நூறு பேர் கழண்டிருப்பார்கள். இப்படியொரு கணக்குப் போட்டால் மொத்தமாக இருபதாயிரம் பேருக்கு என் எழுத்தைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். என்றாலும் கூட அதில் எத்தனை பேர் புத்தகங்கள் வாங்குவார்கள் அதிகபட்சம் முந்நூறு அல்லது நானூறு பேர்தான். இதைச் சொல்வதில் எனக்குச் சங்கடம் எதுவும் இல்லை. ஆனால் உண்மையை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.\nயாவரும்.காம் பதிப்பகத்தினர் இருபத்தேழாயிரம் ரூபாயை புரட்டி - கடன் வாங்கியி- புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். சென்ற முறை லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற ஒரு புத்தகத்தை மட்டும்தான் கொண்டு வந்தார்கள். அது புத்தகக்கண்காட்சி முடிவதற்குள்ளாக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் பிரதிகள் விற்றிருந்தன. அந்த உற்சாகத்தில் இந்த முறை வேறு சில புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். எப்படியும் ஒரு லட்சம் ரூபாயாவது தேவைப்பட்டிருக்கும். எல்லோருமே ��ளைஞர்கள். பெரிய வசதியெல்லாம் இல்லை. மாதச் சம்பளக்காரர்கள். ஒரு ஆர்வத்தில் செய்கிறார்கள். இந்த முறை வெற்றியடைந்தால் அடுத்த முறை கிட்டத்தட்ட ஏழெட்டு புத்தகங்களாகக் கொண்டு வருவார்கள். இப்படியாக ஒரு பதிப்பகம் நிலைபெறுகிறது அல்லவா அதற்காகவாவது மீதமிருக்கும் எழுநூறு பிரதிகளுக்காக மார்க்கெட்டிங் செய்துதான் தீர வேண்டும்.\n‘புத்தகம் பதிப்பகத்தின்’ வழியாக புத்தகத்தைக் கொண்டு வருவதாகத் திட்டமிட்டதற்கும் இதுதான் காரணம். ஏற்கனவே பிரஸ்தாபித்துவிட்ட பதிப்பகத்தில் கொடுப்பதற்கு பதிலாக புதிய பதிப்பகத்தின் வழியாகக் கொண்டு வந்தால் இன்னொரு பதிப்பகத்தின் உருவாக்கத்தில் பங்களிப்பு இருக்குமே என்ற ஆசைதான். அது புஸ்வானமாகிவிட்டது.\nபதிப்பகம் என்பது முதல் விஷயம் என்றால் எழுத்தைப் பரவலாக்குவது என்பது இரண்டாவது விஷயம். என்னதான் இணையத்தில் எழுதினாலும் இன்னமும் இணையவாசமே இல்லாத பல லட்சம் வாசகர்கள் வெளியே இருக்கிறார்கள். அவர்களிடம் எழுத்தைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் புத்தகமும் அதன் விற்பனையும் மிக முக்கியம். லட்சக்கணக்கானவர்களை அடைய முடியாது என்றாலும் ஐந்நூறு பேரையாவது அடைய முடியுமல்லவா\n எழுத்தை பண்டமாக்குகிறான்’ என்று யாராவது திட்டக் கூடும். ஆமாம். நானே கூட ஒரு சமயத்தில் நம்பிக் கொண்டிருந்தேன்- ‘ஒரு நல்ல வாசகன் ஏதாவதொரு காலத்தில் நல்ல எழுத்தைத் தேடி வருவான்’என்று. வருவார்கள்தான். ஜி.நாகராஜனையும், தி.ஜானகிராமனையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதிவேகமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. வாழும் காலத்தில் பிறருக்கு நம்மால் முடிந்ததை எழுதுவதினால் செய்ய முடியும் என்றால் அது போதும்.\nஎழுதுபவனுக்கு இணையம் மிகப்பெரிய சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. எந்த பெரிய எழுத்தாளருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எந்த பதிப்பகத்தின் நிழலையும் அண்டியிருக்க வேண்டியதில்லை. எழுத்தை நம்பினால் போதும். வெளிப்படையாக மனதில் தோன்றுவது எதை வேண்டுமானாலும் எழுதிக் கொண்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து செய்வதற்கு நம்மை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகச் சில வேலைகளைச் செய்ய வே���்டியிருக்கிறது. அப்படித்தான் இதுவும்.\nநேர்மையாகத்தானே இந்த மார்க்கெட்டிங்கைச் செய்து கொண்டிருக்கிறேன் இல்லாததும் பொல்லாததுமாக எதுவும் சொல்வதில்லை. யாரையும் வசைபாடுவதில்லை. இதுதான் மணிகண்டன், இதுதான் ரியாலிட்டி, இதுதான் ப்ராக்டிகல் என்று எதை நினைக்கிறேனோ அதை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது கூட ஓவர் டோஸாகப் போய்விடக் கூடாது என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.\nஅவனவன் பிரச்சினை அவனவனுக்கு. விடுங்க சார்...பாவம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/12/blog-post_17.html", "date_download": "2020-09-30T03:41:34Z", "digest": "sha1:JSVYD6B56W6OT37Q5WZB65D7S7LXQLEZ", "length": 17551, "nlines": 192, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்\nகிளாசிக் நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு மனத்தடை இருக்கும். பாதி படிக்கும்போது போரடித்தால் , நிறுத்தினால் அதுவரை படித்த நேரம் வீணாகி விடுமே என முழுதையும் படித்து , இன்னும் நேரம் வீணாகும்.\nஅதனால்தான் கரிச்சான் குஞ்சு படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என சாருவே சொன்னபோதிலும் நான் படிக்கவில்லை...\nஒரு மழை நாள் இரவில் தற்செயலாக பசித்த மானிடம் நாவலை எடுத்தேன்.. சில வரிகளிலேயே நாவல் என்னை உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது. அந்த எழுத்தின் வசீகர தன்மை என்னை வென்று விட்டது..\nஉடல் பசி , ஆன்மிக பசி , அறிவு பசி என பசிகள் பல வகை , இதில் ஏதோ ஒரு பசி எல்லோருக்கும் இருக்கும். ஒரு பசி தீர்ந்தவுடன் அடுத்த பசி ஆரம்பிக்கும் என்றுதான் இன்றைய மனோதத்துவம் சொல்கிறது. நம் தத்துவ மரபும் இதைத்தான் சொல்கிறது..\nபசிக்கு சாப்பிடுவது பசியை தீர்க்கிறத��� அல்லது பசியை அதிகரிக்கிறதா அல்லது சாப்பிடுவது என்ற செயல் , பசி எனும் உணர்வை மழுங்கடிக்கும் ஒரு தீமையாக செயல்படுகிறதா என்பது நம் பலருக்கும் இருக்கும் குழப்பம்.\nஇதை கணேசன் , கிட்டா என்ற இரு பாத்திரங்கள் மூலம் அழகாக அலசுகிறது நாவல்.\nகொஞ்சம்கூட போரடிக்காத நடை என்பது இந்த நாவலின் சிறப்பு. பின்னால் வரபோகும் முக்கிய காட்சிகளுக்கான குறிப்புகளை , ஆரம்பத்திலேயே ஆங்காங்கு தூவிச்செல்லும் நடை திறமையான திரைக்கதை போல இருக்கிறது..\nஉதாரணமாக கணேசன் தன் கைப்பையை கட்டி அணைத்தவாறு உறங்குகிறான். அப்போது அவனுக்கு அந்த கைப்பை என்னவாக தோன்றுகிறது என்பதன் முக்கியத்துவம் அப்போது நமக்கு புரிவதில்லை. பிற்பாடு அது புரியும்போது அட என ரசிக்க வைக்கிறது..\nகணேசன் என்பவன் அழகானவன் , சின்ன வயதில் இருந்தே பலராலும் விரும்பப்படுபவன். எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு பிற்காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அனைவராலும் அவமானத்தப்படும் அவல நிலைக்கு வீழ்கிறான். ஆனால் அவன் மனதில் நிறைவு இருக்கிறது..\nகிட்டா என்பவன் சின்ன வயதில் தோல்விகளை மட்டுமே சந்தித்த்தவன். பிற்காலத்தில் செல்வந்தன் ஆகிறான். ஆனால் அவன் மனதில் தான் ஒரு தோல்வியாளன் என்றே தோன்றுகிறது. இப்படி சுவையான இரு துருவங்கள்\nஇந்த துருவங்களும் நாவலின் ஒரு கட்டத்தில் இணைவது ஒரு சுவாரஸ்யம்.\nஇது மட்டும் அல்ல . நாவலில் இப்படிப்பட்ட சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம்.\nகிட்டாவின் அண்ணனை ஒரு பைத்தியக்காரன் என நினைக்கும்படி காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த அண்ணனால் கிட்டாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வது வாழ்வியல் அபத்தங்களில் ஒன்று.\nவீடு தேடி அலையும் கணேசனுக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் இவனால் பெரும் பலன் அடைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. அந்த நன்றியை அவர்களால் மறக்க முடியவில்லை. ஆனால் அவனை வீட்டில் வைத்திருப்பதிலும் சிக்கல். ஆனால் வீட்டை விட்டு துரத்தும் அளவுக்கு அவர்கள் தீயவர்கள் அல்லர். இப்படி ஒரு முடிச்சு..\nகாமமே வாழ்க்கை என வாழ்ந்த கணேசனை அனைவரும் துரத்தும் நிலையில் சில இளம்பெண்கள் சகோதர வாஞ்சையுடன் பாதுகாக்கிறார்கள்.. அன்பு எனும் உன்னதத்துடன் வாழ்பவர்களும் உண்டு என அறிவதுதான் கணேசன் வாழ்வில் உச்சம் என நாம் நினைக்கும்போது அவன் அவர்களிடம் இருந்து பிரிகிறான். இப்படி ஒரு சுவையான முரண்.\nஏதோ ஒரு இலக்குடன் கிளம்புவன் ஒரு கட்டத்தில் எந்த இலக்குமே தேவை இல்லை என முடிவெடுக்கும்போது அவன் அடுத்து செல்ல வேண்டிய இடத்துக்கு எந்த சாலையிலும் செல்ல முடியும் என்ற நிலை ஏற்படும் மாற்றம் ஜென் நிலை அளிக்கிறது..\nகிட்டாவை எப்படியாவது ஓர் ஆளாக உருவாக்கி விட வேண்டும் என்ற தாயின் பரிதவிப்பு , ஊர் பெரிய மனிதரின் சின்னத்தனம் என எந்த ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது\nஅனாதரவாக ஊருக்கு வரும் கணேசனை ஒரு குருவாக நினைத்து உதவி செய்கிறார் பசிபதி எனும் காவலர். ஆனால் ஒரு வகையில் பசுபதியும் கணேசனுக்கு குருவாகி விடுகிறார்.\nகணேசனை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறியும் பெண் டாக்டர் , அவனை மணந்து கொள்ளும் பெண் , பிச்சை எடுக்கும் பெண் வாழ்வில் கணேசன் இணைவது என ரசித்துக்கொண்டே இருக்கலாம்..\nஅந்த பிச்சைக்காரியிடன் கணேசன் சினேகமாக பேசுவதை உணர்ந்த அவள் சின்னஞ்சிறு மகன் , கணேசன் முன் ஒரு துணியை விரித்து சில காசுகளை போட்டு வைக்கிறான். இதை பார்த்து அவன் பிச்சை எடுக்கிறான் என உணர்ந்து மக்கள் காசு போடட்டுமே என்ற அந்த தொழில் அறிவு கணேசனை கவர்கிறது..\nஇந்த இடம் நம்மை கவர்கிறது.. பிற்காலத்தில் அந்த சிறுவனை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுகிறான் கணேசன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் இந்த வித்தியாசமான காட்சியை மறக்க முடியாது..\nஅதேபோல உதாவக்கரையாக இருந்த கிட்டாவின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறுவதும் அழகு, அவன் சந்திக்கும் முதிய்வர் - மனைவி - சீடன் சம்பவம் ஒரு ஹைக்கூ கதை..\nஅழகான உடல் இருந்தது. அதை அனுபவித்தோம். இப்போது அது இல்லை.. இதையும் அனுபவிக்கிறோம்.. ஆனால் அதை அனுபவித்த மனம் மட்டும் அழியவில்லை, ஒருவேளை இதுவும் அழியுமோ... அழிந்தால் அதையும் அனுபவித்துப்பார்ப்போமே என்ற கணேசனின் பார்வை நமக்கும் ஏற்படுவதே நாவலின் வெற்றி என்பேன்..\nகண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்\nLabels: இலக்கியம், கரிச்சான் குஞ்சு, பசித்த மானிடம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஇசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு\nபொறுப��பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு ...\n24-12-2015 இசை - சென்னையில் இன்று\nகேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனு...\nஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை\nமானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்க...\nஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர...\nசில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ ...\nகரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வ...\nராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம்\nசில எளிய மருத்துவ குறிப்புகள்\nசென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_7210.html", "date_download": "2020-09-30T02:46:28Z", "digest": "sha1:AM3TGP2BFP5GVEMAHPNBGFC5XYQI4YIL", "length": 19633, "nlines": 104, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மாம்பழமாம் மாம்பழம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > மாம்பழமாம் மாம்பழம்\nமாம்பழ ‌வி‌ற்பனை துவங்கி படு ஜோராக நட‌ந்து வரு‌கிறது. எங்கு பார்த்தாலும் மஞ்ஞை மஞ்சேலென காட்சி அளிக்கிறது மாம்பழங்கள். தெருவோரக் கடைகளிலும் சரி, நடைபாதைக் கடைகளிலும் சரி தற்போது அதிகம் வியாபாரமாவது மாம்பழம்தான்.\nகுழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி குறிப்பாக பெண்கள் மாம்பழத்தை வாங்கி அதிகளவில் சாப்பிடும் நேரம் இது. பலரது ‌வீடுக‌‌ளி‌ல் சா‌ப்பா‌ட்டு‌க்கு பதா‌ர்‌த்தமாகவே இ‌ந்த மா‌ம்பழ‌த்தை வை‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். ப‌ள்‌ளி ‌திற‌க்க‌ட்டு‌ம், பா‌தி மாணவ‌ர்களது உணவு ட‌ப்பா‌க்க‌ளி‌ல் மா‌ம்பழ‌ம் ‌நி‌ச்சய‌ம் இட‌ம்பெ‌ற்று ‌விடு‌ம்.\nமாம்பழத்தை வெறுப்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதிகமாக சாப்பிட விரும்பாதவர்கள் என்று வேண்டுமானால் இருப்பார்கள். அவர்களும், இதுவரை சுவையான மாம்பழத்தை சுவைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும். சுவையான மாம்பழத்தை சுவைத்தவர்கள் யாரேனும் மாம்பழம் வேண்டாம் என்று கூறுவார்களா அப்படியே அவர்கள் கூறினா‌ல் அவர்களுக்கு ஒன்று நீரிழிவு நோய் அ‌ல்லது ம‌ஞ்ச‌ள் காமாலை இருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரி இந்த கதையெல்லாம் எதற்கு\nஇந்த மாம்பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே என்ன சொல்வீர்கள்.\nஆம், அதற்குத்தான் இந்த கட்டுரை. அதாவது மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன.\nதினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும்.\nமாம்பழத்தை சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது பெரும் தவறு. ஏன் என்றால் மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டை‌யிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் காணப்படுகின்றன.\nபொதுவாக மாம்பழ வரத்து ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும். உலகில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பிட்ட சில ரக மாம்பழங்கள் மட்டுமே விளைகிறது. இவற்றில் இமாம்பசந்த், அல்போன்சா, பங்கனப்பள்ளி, பீத்தர், செந்தூரா, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளிமூக்கு உள்ளிட்ட சில ரகங்கள் முக்கியமானவை.\nபொதுவாக நமக்கு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மாம்பழ விலை சற்று அதிகமாக இருப்பதால், மாம்பழப் பிரியர்கள் பலரும், மாம்பழம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சில நாட்கள் போகட்டுமே, விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஒரு சிலர்.. என்ன விலை என்று கூட கேட்காமல் வாங்கிச் சென்று சுவைக்கின்றனர்.\nமாம்பழத்திலும் தற்போது நமக்கு கவலையை அளிக்கும் விஷயம் ஒன்று வந்துவிட்டது.\nஅதுதான், மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கற்களைப் பயன்படுத்துவது. வியாபாரிகள் பலரும், மாங்காய்களை வாங்கி வந்து குடோனில் போட்டு, அதனுடன் கார்பைடு கற்களையும் வைத்து விடுகின்றனர். இதனால் மாம்பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடுகின்றன. ஆனால், இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு, உடல் சூடு அதிகரிக்கும், கொப்புளம், குடல் புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nகாவல்துறையும், பல இடங்களில் சோதனை நடத்தி இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை அழித்து வருகின்றனர்.\nஎனினும் இலைமறைக் காயாக ஆங்காங்கே கார்பைடு கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன.\nமாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு, அதனை குளிர்ந்த நீரில் அல்லது சாதாரண நீரில் மூழ்குமாறு போட்டு வைத்துவிட்டு பின்னர் சாப்பிடுவது உடலுக்கு சூட்டை ஏற்படுத்துவதை குறைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.\nமேலும், மாம்பழம் கிடைக்கிறதே என்று அதிகமாக சாப்பிட்டு விடாமல், அளவாக சாப்பிடுவதும் உடலுக்கு மிகவும் நல்லது. அ‌ப்படி மா‌ம்பழம் சாப்பிட்டால், பால் குடிப்பது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும்.\nக‌ர்‌ப்‌பி‌ணிக‌ள் மா‌ம்பழ‌ம் சா‌ப்‌பிடுவதை குறை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திக சூடு‌ குழ‌ந்தை‌க்கு ந‌ல்லத‌ல்‌ல. அ‌தி‌ல்லாம‌ல் மா‌ம்பழ‌த்‌தினா‌ல் குழ‌ந்தை‌க்கு மா‌ந்த‌ம் என‌ப்படு‌ம் நோ‌ய் ஏ‌ற்படவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. அ‌தனா‌ல் கவன‌ம் தேவை.\n‌விளையு‌ம் அனை‌த்து மாம்பழ‌ங்களு‌ம் சா‌ப்‌பிடுவத‌ற்கு ம‌ட்டும‌ல்லாம‌ல், ‌ அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில், மாம்பழத்தை வைத்து பச்சடி மற்றும் சட்னி செய்வார்கள். மாம்பழ ஊறுகாய், மாம்பழ ஜாம் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகிறது.\nஎன்ன ஒரே மாம்பழ வாடை வீசூகிறதா சரி சரி நாக்கில் எச்சில் ஊறுகிறது. போய் ஒரு மாம்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தி���ால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் நோக்கியா 6 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/06/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93/", "date_download": "2020-09-30T04:05:58Z", "digest": "sha1:BBLETDQ523WVN74H442ZALX4Z427HGES", "length": 78238, "nlines": 134, "source_domain": "solvanam.com", "title": "குற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜாஷுவா கோயென்பொலான்யோ புத்தக விமர்சனம்மைத்ரேயன்ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ்\nகுற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி\nஜாஷுவா கோயென் ஜூன் 27, 2020 1 Comment\nநாஜிகளுக்கு உடந்தையானவர்களின் எழுத்து பற்றி ராபர்ட் பொலான்யோவின் சுருக்கத் தொகுப்பு\nஅமெரிக்காக்களில் நாஜி இலக்கியம் ரொபெர்த்தோ பொலான்யோ ஸ்பானிய மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மொழி பெயர்ப்பு: க்ரிஸ் ஆண்ட்ரூஸ் நியூ டைரெக்‌ஷன்ஸ் (280 பக்)/ 2009\nரொபெர்த்தோ பொலான்யோ (1953-2003) ஒரு ட்ராட்ஸ்கியவாதி, போதை மருந்துக்கு அடிமை, நாடோடி, மற்றும் புலம் பெயர்ந்தவர். முதலியம் பெயர் சூட்டக் கூடிய வகையான ‘பரீட்சார்த்தக் கவிஞன்’ ஆக விரும்பியவர், மாறாக அவர் சிலேயின் ஆகச் சிறந்த நாவலாசிரியராகி விட்டார். பொலான்யோ தான் துவக்கிய ஓர் இலக்கிய இயக்கத்துக்கான நையாண்டி செய்யும் கொள்கை அறிவிப்பில் தன் வாழ்வைச் சுருக்கிக் கொடுத்திருப்பது போலத் தெரிகிறது, “அகஎதார்த்தம்”:முழு வேகத்தில் அனுபவம், தம்மைத் தாமே உண்ணும் அமைப்புகள், அப்பட்டமான புலம்பல்களான முரண்பாடுகள்….”\nஇந்த ஆவணத்தில் (அதன் ஒரே ஆசிரியரும் ஒரே ஒப்புதல் தெரிவிக்கும் கையெழுத்திட்டவரும் பொலான்யோதான்) அவர் எழுதுகிறார்:”ஆபத்து எங்கும் இருக்கிறது. உண்மையான கவிஞர் எப்போதும் தன்னைப் பின்னே விட்டுச் செல்கிறார்.”\nஇந்த ‘உண்மையான கவிஞர்” பிறந்தது சிலேயின் சாண்டியாகோ நகரில், ஆனால் அவருடைய குடும்பம் 1968 இல் மெக்ஸிகோ சிடிக்குக் குடி பெயர்ந்தது. ஐந்து வருடங்கள் கழித்து, சோசலிசத்தை முன்வைத்த அதிபர் சால்வடொர் அல்யெண்டேவிற்கு ஆதரவு தெரிவிக்கவென, அவர் சிலேக்குத் திரும்புகிறார். அதிபரோ பினோஷேயின் ராணுவப் புரட்சிக்குப் பிறகு சந்தேகத்துக்குரிய வகையில் தற்கொலை செய்து கொள்கிறார். பொலான்யோ வெறும் சிறைவாசம் பெறுகிறார். லாடின் அமெரிக்காவிலிருந்து ஓட்டம் பிடிப்பது, எழுத்தாளரின் அதிர்ஷ்ட வசமான தப்பித்தலுக்குப் பிறகு நேர்கிறது; 1980கள் பொலான்யோவை ஒரு நாதியுமற்ற வறியோனாக யூரோப்பில் காட்டுகின்றன. அவருடைய வாழ்வின் கடைசிப் பத்தாண்டுகள் ஸ்பெயினின் கடற்கரை நகர் ஒன்றில் கழிகின்றன, அங்கே காலப்போக்குக்கு எதிராக விரைந்து வேலை செய்து, (அவருக்கு ஈரல் குலைவு வியாதி வந்திருந்தது, அவர் இடைவிடாமல் புகை பிடிக்க வேறு செய்தார்), பொலான்யோ தன் வாழ்நாளுக்கான படைப்புகளைச் செய்து முடிக்கிறார்: “த சாவேஜ் டிடெக்டிவ்ஸ்” (ஸ்பானிஷில் 1998 ஆம் ஆண்டு பிரசுரமானது) நாவல் பரிமள சுகந்தத்தோடு பாராட்டப்பட்டிருக்கிறது, அதில் கவிஞரும் கள்ளக் கடத்தல்காரர்களான கவிஞர்கள் உயர்தர கஞ்சாவைக் கடத்துகிறார்கள்; “2666” (2004 இல் பிரசுரிக்கப்பட்டது/ ஸ்பானிஷில்) ஒரு பெரும் புத்தகம், அதன் பாதிப் பக்கங்கள், மெக்ஸிகோவின் சியூடாட் ஹுவாரெஸ் நகரில் நடந்த தொடர்கொலைகளைப் பற்றியது. இந்தப் படைப்புகளும், மற்ற மேலும் நம்ப முடியாத வகைப் புத்தகங்களும் இப்போது இங்கிலிஷில் மொழிபெயர்க்கப்படுகின்றன.[1]\nஸ்பானிஷ் மொழியில் 1996 இல் முதலில் பிரசுரமான ‘நாஜி லிடரேச்சர் இன் த அமெரிக்காஸ்,” எனும் புத்தகம், படிப்பதற்கு அது ஒரு வரலாற்றுத் தகவல் களஞ்சியம் போல இருக்கிறது, குற்றச் சிந்தனைகளின் வாழ்வுச் சரித அகராதி போல உள்ளதென்றாலும், அது ஓர் அ-புனைவு இல்லை. கவிதையைப் பற்றியும், குறிப்பாக கவிஞர்களின் வாழ்வுகளைப் பற்றியும் அது கொண்டுள்ள உளைச்சலால், அது பொலான்யோ இன்னும் எழுதியிராதவற்றிடம், எழுதவிருக்கிறவற்றிடம் பேசுகிறது, ஆனாலும் இலக்கிய சோதனை முயற்சிக்கான தனியொரு கலைப்பொருளாக நிற்கிறது; வளர்ச்சி நோக்கி நிகழ்த்தும் முயற்சியாக, பதிலிகளால் நிகழ்த்தும் அறிவுத் தேட்டை, இது பொலான்யோவின் ஆர்ஜண்டீனிய வழிகாட்டியான, ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்ஸும் செய்திருக்கிற இதே போன்ற கூத்துகளோடு சேர்த்து அடுக்கப்படவேண்டிய புத்தகம். (போர்ஹெஸ், 1899-1986; இந்த வழிகாட்டியின் கட்டுரைகளையும், மேலும் குறிப்பாக அவருடைய “அசமத்துவம் பற்றிய ஒரு உலகளாவிய வரலாறு” புனைவு நூலையும் சிரத்தை மிக்க கவலையோடு எதிரொலிப்பதைக் காண்பதை நாம் தவிர்க்கவியலாது.)\nபொலான்யோ நமக்குக் கொடுத்திருப்பது ஒரு கேலியான உசாத்துணைப் பிரதி, அமெரிக்காக்களின் நாவலாசிரியர்கள் அல்லது கவிஞர்கள் அல்லது எழுத்தாளர்களில் நாஜிகளின் முயற்சிகளுக்கு, நேரடிப் பங்கெடுப்பாலோ அல்லது கலைத் துறைச் சார்பாலோ உடந்தையாக இருந்தவர்களின் படைப்புகளுக்கு இன்றியமையாத துணைப் புத்தகம். இதில் சேர்க்கப்பட்டவையும், வகை மாதிரியாகவும் இருக்கும் பதிவுகள் மெண்டிலூஸெ சமூகக் குழு பற்றியவை: எடெல்மீரா தாம்ப்ஸன் டெ மெண்டிலூஸெ எனும் கண்டிப்பான ஒரு “பெண் கவிஞர்”; அவருடைய மகன், ஹுவான் மெண்டிலூஸெ தாம்ப்ஸன், கோபம் கொண்ட நாவலாசிரியர், ஹூலியோ கொர்த்தாஸாரையும், அவரது வழிகாட்டியான போர்ஹெஸ்ஸையும் பகிரங்கமாய்க் கண்டனம் செய்தவர், ” அவர்களின் கதைகள் “கேலிப் படைப்புகளின் கேலிப் படைப்புகள்” என்பதுதான் அவருடைய அறிவிப்பு; மேலும், லூஸ் மெண்டிலூஸெ தாம்ப்ஸன், அந்தக் குடும்பத்தின் ஸ்தூலமான பெண் கவிஞர், இவர் தான் குழந்தையாக இருந்த போது ஹிட்லர் தன்னைக் கையிலேந்திய படம் ஒன்றைத் தன் வாழ்நாள் பூராவும் பொக்கிஷமாக வைத்திருந்தவர்.\nபிற்பாடு, “மதிமலர்ச்சிக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளும், பங்காளர்களும்” என்று சிலருக்கு வாசகர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர்களில் சில்வியோ சல்வாடிகோ[2] (1901-1994) போன்றவர்கள் உண்டு. அவர்களைப் பட்டியலிட்டு ஒரு சொகுசு வாக்கியத்தில் கொடுக்கையில் பொலான்யோ உச்சத்தை எட்டுகிறார்:\nஓர் இளைஞனாக சல்வாடிகோ இருக்கையில், பல விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார், அவற்றில் சில, வாயைக் கட்டி நடத்தும் அடக்கு முறை கிருஸ்தவ மதத்தின் விசாரணையை மறுபடி கொணர்தல், பொதுவில் சவுக்கு/ தடியடித் தண்டனை, சிலேயர்களுக்கும், பராகுவேயர்களுக்கும், பொலிவியர்களுக்கும் எதிரான நிரந்தரப் போரை உடற்பயிற்சி விளையாட்டைப் போல நாட்டில் நடத்துதல், பலதார மணம், ஆர்ஜண்டீனிய இனம் இனிமேலும் மாசுபடாமல் இருக்க பழங்குடி அமெரிக்கர்களை கொன்றழிப்பது, யூத ரத்தம் உள்ள எந்தக் குடிமக்களுடைய உரிமைகளையும் கட்டுப்படுத்துவது, ஒழுக்கக் குலைவு காரணமாக நாட்டின் பழங்குடி மக்களோடு கலவி புரிந்து கருமை கூடிப்போன நாட்டு மக்களின் தோல் நிறத்தை படிப்படியாக வெளுப்பாக்குவதற்காக ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து ஏராளமான குடியேறிகளைக் கொணர்ந்து குடியமர்த்துவது, வாழ்நாள் பூராவும் எழுத்தாளர்களுக்கு உதவி நிதி அளித்தல், கலைஞர்களின் வருமானத்துக்கு வருமான வரி விலக்கு கொடு���்தல், தென் அமெரிக்காவில் மிகப் பெரிய விமானப்படையை உருவாக்குதல், அண்டார்டிகாவைக் காலனியத்துக்குட்படுத்துதல், மற்றும் படகோனியாவில் புதுநகரங்களை நிர்மாணித்தல் ஆகியன.\nஅப்புறம், எழுத்தாளர் (வாசகரோடு) நிறைய நடனம் ஆடிவிட்டது போலவும், இனி கத்தியை இலக்குக்குள் செருகுவதற்குத் தயார் என்பது போலவும்: “அவர் ஒரு கால்பந்து விளையாட்டுக்காரரும், எதிர்காலத்தை நம்புபவருமாக இருந்தவர்.” (என்று முடிக்கிறார்.)\nஅடுத்து “போயெட் மோடீ”[3] ஆக வருபவர்கள் பெட்ரோ கொன்ஸாலெஸ் கரேரா, மற்றும் ஆண்ட்ரெஸ் ஸெபீடா ஸெபீடா, இவர் ‘த பேஜ்’ என்று அறியப்பட்டவர். ஜெர்மனிய வம்சாவளியிலிருந்து வந்த தென் அமெரிக்கர்கள் ஃபாசிச இலக்கியத்திற்கு நிறைய வளம் கூட்டியவர்கள், அவர்களில் சிலர்- ஃப்ரான்ஸ் ஸ்விக்காவ், ‘ஹைமாத்’ என்கிற ஒரு கவிதையை எழுதிய வெனிசுவெல எழுத்தாளர், அக்கவிதை அவருடைய பிறப்புறுப்பை ஜெர்மன் மொழியிலும், ஸ்பானிஷ் மொழியிலும் வர்ணித்த கவிதை, தவிர வில்லி ஷூர்ஹோல்ஸ் என்கிற சித்திரக் கிறுக்கு பிடித்த விமர்சகர், இவர் நாஜி சாவு முகாம்களின் கட்டமைப்பை[4] ஆய்வு செய்தவர் (இந்த இரு பாத்திரங்களிடமும் அமேஸான் பகுதியில் வாழ்ந்த நாஜி யோசெஃப் மெங்கெலெயின் சாயல் தெரிகிறது); அறிவியல் நவீனம் எழுதியவர்களில் லாஸ் ஏஞ்சலெஸ்காரரான ஸாஹ் சோடென்ஸ்டெர்ன், இவர் நான்காவது ரைஹ்[5] யுகம் பற்றிய பரபரப்பு நாவல் எழுதியவர், மேலும் வட அமெரிக்கக் கவிஞர்களாக ஜியார்ஜியா மாநிலத்தின் மேகான் நகரைச் சேர்ந்த ஜிம் ஓ’பானன், இவர் தற்பாலுறவுக்காரர்களையும், யூதர்களையும் வெறுப்பவர் என்பதோடு ஆலன் கின்ஸ்பர்க் ஒரு முறை இவருடன் உறவு கொள்ள விரும்பியபோது அதை விலக்கியவர், பிறகு ரோரி லாங், இவர் ஆவாங் கார்ட் இயக்கத்திலிருந்து விலகி, கலிஃபோர்னியாவின் கிருஸ்தவர்களின் கரிஸ்மாடிக் சர்ச்சுக்குத் தலைமை வகிக்கப் போனவர், பிரசங்க மேடையிலிருந்து அமெரிக்க மத்திய உளவு அமைப்பையும் (சிஐஏ) ஜயானிஸத்தையும் கண்டனம் செய்தவர், அமெரிக்கா மறுபடியும் “விண்வெளிப் பந்தயத்தில்” ஈடுபட வேண்டும் என்று கோரியவர்.\nஇரண்டு நபர்களுக்கு நீண்ட பதிவுகள் உண்டு: கார்லோஸ் ராமிரெஸ் ஹாஃப்மான், மற்றும் மாக்ஸ் மியாஹ்பாலெய் அல்லது மாக்ஸ் காஸிமியர், மாக்ஸ் வான் ஹாவ்ப்ட்மன், மாக்ஸ் லெ க்யல், ழாக��� ஆர்த்திபொனிடோ ஆகியோர் இவர்கள்.\nமியாஹ்பாலெய் ஒரு உதவி சமூகப் பத்திரிகையாளராக, போர்ட் ஆஃப் ப்ரின்ஸ் மானிடர் என்ற செய்தித்தாளில் பணி புரியத் துவங்கி, “தலைநகரில் விஸ்தாரமான வீடுகளில் நடந்த விருந்துகளிலும், மாலைக் களியாட்டங்களிலும்”கலந்து கொள்கிறார். அந்த சமூகக் குழுக்களில் மதிமயங்கி, அவருக்கு முடிந்த ஒரே ஒரு வழியில், அல்லது அவரைப் படைத்த ஆசிரியருக்குத் தெரிந்த ஒரே வழியில் அதற்குள் நுழைகிறார் – அது கவிதை; அவர் முதலில் பாடல்களை எழுத ஆரம்பிக்கிறார், அல்லது எழுதப்பட்டதை மறுபடி எழுதுகிறார்,“பயிற்சி பெறத் தேவைப்படும் பல வருடத் துன்பத்தைத் தவிர்க்கத் தீர்மானித்ததால்,” சமூகத்திற்குத் தெரிய வராதவர்களின் படைப்புகளை நகலெடுத்துத் தான் எழுதியதாகக் கொடுக்கிறார்: துவக்கத்தில் அவர் மாக்ஸ் காஸிமியர் என்ற பெயரில் ( “மாக்ஸ் மியாஹ்பாலேயின் ஒன்று விட்ட சகோதரன்”) பிரசுரிக்கிறார், பல வகை ஹைட்டியக் கவிஞர்களிடமிருந்து திருடியவை அவை, மியாஹ்பாலே- மியாஹ்பாலேயாகவே இருந்து, பல மார்டினீக் கவிஞர்களிடமிருந்து திருடினார், பிறகு “காஸிமியர்” ஆக மாடகாஸ்கர் மற்றும் செனெகல் கவிஞர்களிடமிருந்து திருடினார். இப்படி பலரிடமிருந்து எடுத்து ஒட்டுவது பலபெயர் கவிஞனுக்குப் போதவில்லை என்பது தெளிவாகிறது: கிறுக்கன் மாக்ஸ் சீக்கிரமே மொத்தக் கவிதைகளையும் ஒரு வார்த்தை கூட மாற்றாமல் தன் பெயரில் வெளியிட்டுக் கொள்கிறார். திடீரென்று இதெல்லாம் ஒரு முடிவை எட்ட வழியாக இருப்பது மாறி, அவையே ஒரு முடிவாகி விட, அல்லது ஒரு உத்தியாகி விடவும், மியாஹ்பாலே கடைசியில் தன்னையே பிரதியாக்கிக் கொள்கிறார்: “இறப்பு,” பொலான்யோ மரணக்குறிப்பாக எழுதுகிறார், “அவரைத் தன் பெயர் போலவே எழுதப்பட்டு வேறு பொருள் கொண்டவர்களின் இறப்புக்குப் பிறகான படைப்புகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.”\nஹாஃப்மன் பற்றிய பகுதிதான் புத்தகத்தில் கடைசியும், இலேசாக இருப்பது போல ஏமாற்றுவதுமானது (ஏனெனில் அது ஒரு வகைப்பட்ட இலக்கியத்தின் வடிவில் உள்ளது: துப்பறியும் கதை போல உள்ளது.) இங்கு பொலான்யோ தானே ஒரு மீபுனைவைக் கொடுக்கிறார், இதில் அவரே கலங்கச் செய்யும் தோற்றத்துடன் வருகிறார். ஹாஃப்மன் (1950-1998) ஒரு புகழ் பெற்ற விமானி, ஒளிப்பட நிபுணர், மேலும் ஆகாய-எழுத்துகளில் கவிதைகள் படைப்பவர், அதோடு இரக்கமில்லாத கொலைகாரர். மர்மமான ஒரு துப்பறிவாளர், சதி செய்து கொல்பவராக ஆனவர், தானே நாட்டை விட்டு வெளியேறி ஸ்பெயினில் பார்ஸெலோனா நகரில் வாழும் பொலான்யோவைப் பார்க்க வருகிறார். அலைந்து திரிந்து சாகசங்களைச் செய்யும் கதைகளைக் கிண்டலடிக்கும் வகையில், வீஸேந்தால் நாஜிகளை வேட்டையாடியதைப் போல, பொலான்யோவை ஒரு காஃபிக் கடைக்கு வந்து- அங்கு அடையாளம் காட்டப்பட வேண்டி, குற்றவாளிகளைப் போலிசார் வரிசையில் நிற்க வைப்பது போல, இலக்கியவாதிகளின் நடுவிலிருந்து- அவருடைய நீண்ட நாள் நண்பரான ஒரு கவிஞரை, இப்போது தலைமறைவாகி வாழ்பவரை, அடையாளம் காட்டச் சொல்கிறார். “அவர் கொடுத்த காரணம் இது,” பொலான்யோ எழுதுகிறார்: “ராமிரெஸ் ஹாஃப்மன் ஒரு கவிஞர், நான் ஒரு கவிஞன், [துப்பறிவாளர்- கொலைகாரர்] கவிஞரல்ல. ஒரு கவிஞரைக் கண்டுபிடிக்க, அவருக்கு இன்னொரு கவிஞரின் உதவி தேவை.”\nஇந்த விதமான நகைச்சுவைக்குப் பின்னே முழுச் செயல் தீவிரம் இருக்கிறது: இலக்கியம், அதன் அமெரிக்க வாழ்வைப் போல அல்லாமல், ஒரு ஆபத்தான வேலை. நீங்கள் பேசியது அல்லது எழுதியது எதற்காகவாவது, நீங்கள் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக்கப்படலாம் என்றிருக்கும் சமூகங்களில்- உதாரணமாக, நாஜி ஜெர்மனி, கம்யூனிஸ்ட் ரஷ்யா, தென் அமெரிக்க சர்வாதிகார ஆட்சிகள் போன்றன- இலக்கியம் என்பது ஒரு புனித குணத்தை அல்லது மிக முக்கியத்துவத்தை அடைந்து விடுகிறது, அதை பொலான்யோ, தனிநபர்களைச் சுதந்திரமாக இருக்கவிடும் புதுவகை யூரோப்பில் வாழ்ந்தபடி, மாறி விட்ட காலத்துக்கேற்றபடி மறுபடி உருக் கொடுக்கவோ அல்லது அதற்கு உயிரூட்டவோ முயன்று கொண்டிருந்தார், பொலான்யோவின் இருண்ட அறிவார்ந்த தத்துவ நகைச்சுவை, அதன் பல இடித்துரைக்கும் வாக்கியங்களின் தொகுப்பை விடக் கூடுதலாகப் பொருள் கொண்டதாகத் தெரிய வருவது அவர், தன் கழுத்தைத் தந்திரமாக அறுத்துக் கொண்டு, தானே தன்னைக் குற்றவாளியாக ஆக்கிக் கொள்ளும்போதுதான். இந்த வகை இலக்கியக் கிச்சடியின் நடுவில், பொலான்யோ, சோசலிசப் புரட்சிவாதியும், பினோஷேயின் சிறைவாசியுமானவர், ஒரு சக கவிஞரை அடையாளம் காட்டி, அதற்காகச் சன்மானமும் பெறுகிறார். சிறப்பான புத்திக் கூர்மையோடும், களேபரமாகவும் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், நாட்டுக்குள்ளேயே வளர்ந���து வரும் ஃபாசிசத்தைக் கண்டனம் செய்கிற நூல். ஆனால் அதன் கடைசி, தன்முனைப்புள்ள பதிவில், அது தன் குறிக்கோளை மீறிச் சென்று, வேறொரு புத்தகமாகிறது. அப்போது அது, கடுமையாக நசுக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடும், வக்கிரமான அரசியலும் கொண்ட ஒரு சமூகத்தில், மிகத் தூய்மையான கவித்துவப் பார்வை கொண்டவர்கள் கூட கறைப்பட்டவர்களாகி விடுவோம் என்பதைப் பற்றிய புத்தகமாக இருக்கிறது.\n(இந்தக் கட்டுரை ஃபார்வர்ட் பத்திரிகையின் இலக்கிய விமர்சகரான ஜாஷுவா கோயென் எழுதி, அப்பத்திரிகையில் ஜனவரி, 2008 இல் பிரசுரமானது. மூலக் கட்டுரையை இங்கே காணலாம்: https://forward.com/culture/12414/a-dictionary-of-criminous-thought-01073/)\nநன்றி: ஜாஷுவா கோயென் மற்றும் ஃபார்வர்ட் பத்திரிகை\n[1] இந்த விமர்சனக் கட்டுரை ஃபார்வர்ட் பத்திரிகையில் ஜனவரி 2008 இல் பிரசுரமாகியது. அதற்குப் பிறகு இக்கட்டுரையில் சொல்லப்படுகிற பல பொலான்யோ புத்தகங்களும் இங்கிலிஷில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன.\n[2] சில்வியோ சல்வாடிகோ என்ற பாத்திரம் ஆர்ஜண்டீனியர் என்பதை நாம் உணர வேண்டும்.\n[3] Poetes Maudits- என்ற சொல்லுக்கு அகராதி அர்த்தம் கொடுக்கிறது- Cursed poet : a writer dogged by misfortune and lack of recognition. சபிக்கப்பட்ட கவிஞர்கள், அங்கீகாரமும் இல்லாது, துரதிர்ஷ்டத்தாலும் பீடிக்கப்படும் எழுத்தாளர் என்று பொருள் கொள்ளலாம்.\n[5] Reich- ஜெர்மன் ஏகாதிபத்திய அரசு. ஹிட்லருடையது மூன்றாவது ஜெர்மன் ஏகாதிபத்திய அரசு. நான்காவது என்பது கற்பனையாக, மீண்டும் எழக்கூடிய ஜெர்மன் ஏகாதிபத்திய அரசைக் குறிக்கிறது.\nOne Reply to “குற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி”\nPingback: ரொபெர்டோ பொலான்யோ : ஒரு படிப்புத் திட்டம் – சொல்வனம் | இதழ் 225\nPrevious Previous post: யாருக்கு இந்த துணிச்சல் வரும்\nNext Next post: சிறுகதை எழுதுவது எப்படி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கி���ிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ��� ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜா���தன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூ��ிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்க�� லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர்\nசிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார��ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:I.G.I.cool", "date_download": "2020-09-30T04:02:42Z", "digest": "sha1:I2CXZ4BQ6XSL5OREBVPWJSGJ7L3MMDRF", "length": 5554, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:I.G.I.cool - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிப்பீடியாவில் இல்லை.\nI.G.I.cool குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்.\nI.G.I.cool பற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள்.\nI.G.I.cool பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள்\nI.G.I.cool பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப்பா���ுங்கள்\nஇந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள்\nசில சமயம், தரவுத் தளத்தை இற்றைப்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்கியிருந்தும் அது இன்னும் தோன்றாமல் இருக்கக்கூடும். அப்படியெனில், தயவு செய்து இந்தப் பக்கத்தை purge செய்ய முயலுங்கள். இல்லையெனில், இன்னும் சிறிது நேரம் கழித்து இந்தப் பக்கத்தை பார்க்க முயன்றுவிட்டு, அதன் பிறகு மறுபடியும் இந்தக் கட்டுரையை எழுத முயலலாம்.\nஒருவேளை, முன்னர் இந்தத் தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டிருக்கக் கூடும். விவரங்களுக்கு, நீக்கப்பட்ட பங்களிப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/03/26/if-cops-shot-violators-will-be-rewarded-for-rs-5100-says-up-bjp-mla-gurja", "date_download": "2020-09-30T01:41:36Z", "digest": "sha1:CCSLV7TRNAXP5WKNAENOOPYAUK55VNJM", "length": 8293, "nlines": 78, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "if cops shot violators will be rewarded for rs 5100 says up bjp mla gurja", "raw_content": "\n“ஊரடங்கு விதியை மீறுவோரை சுடும் போலிஸாருக்கு ரொக்கப் பரிசு” - உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு\nகொரோனா ஊரடங்கை மீறுவோரை தேசவிரோதிகள் போலவும், தீவிரவாதிகள் போலவும் நடத்தவேண்டும் என உத்தர பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியுள்ளார்.\nகொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலைக்கு தீவிரமாகச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்தியாவில் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇருப்பினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் உள்ளிட்ட சிலர் வெறிச்சோடிய சாலைகளை பார்வையிடவும், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் அவ்வப்போது பொதுவெளியில் நடமாடுவதைப் பார்க்க முடிகிறது.\nஇதனால் பாதுகாப்பு பணியில் உள்ள போலிஸார் அவ்வாறு வெளியே சுற்றித்திரிபவர்களை தோப்புக்கரணம் போட வைப்பது, சாலையில் உருள வைப்பது என ஆங்காங்கே நூதன தண்டனை வழங்கியும், வழக்குப்பதிவு செய்தும், அபராதமும் விதித்து வருகின்றனர். சிலர் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியும் வருகின்றனர்.\nஇப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காசியாபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குர்ஜா ஊரடங்கு உத்தரவை மீறுவோர் குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையி��் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஊரடங்கு உத்தரவை மீறி பொதுவெளியில் நடமாடுபவர்களின் கால்களை காவல்துறையினர் உடைத்தெறியவேண்டும். இல்லையேல் அவர்களின் காலிலேயே சுடுங்கள்.\nஇதுபோன்ற ஆட்கள் தேசவிரோதிகள் போலவும், தீவிரவாதிகள் போலவும் நடத்தப்படவேண்டும். மேலும், விதிகளை மீறுபவர்களின் காலில் சுடும் காவலர்களுக்கு ரூ.5,100 சன்மானமாக வழங்கப்படும்.” எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nஏற்கெனவே பசுவின் கோமியத்தை குடித்தால் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்த முடியும் என நந்த் கிஷோர் குர்ஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா அச்சத்தால் 2 மாதங்களாக சுய ஊரடங்கை கடைபிடித்து வரும் கிராமம் - சுவாரஸ்ய தகவல்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\nஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் - மோடியை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/743539/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-09-30T02:20:06Z", "digest": "sha1:NZDZSFZKJOTKSAA5QIJGLFE2IHDJ5RB3", "length": 13314, "nlines": 65, "source_domain": "www.minmurasu.com", "title": "நிதி அமைச்சர் தகவல் உண்மையா..? பொருளாதாரத்தின் அடிப்படை ஸ்டிராங்கா இருக்கா..? – மின்முரசு", "raw_content": "\nநிதி அமைச்சர் தகவல் உண்மையா.. பொருளாதாரத்தின் அடிப்படை ஸ்டிராங்கா இருக்கா..\nநிதி அமைச்சர் தகவல் உண்மையா.. பொருளாதாரத்தின் அடிப்படை ���்டிராங்கா இருக்கா..\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் 2020 – 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தொடங்கி இருக்கிறார்.\nதன் பட்ஜெட் உரையின் தொடக்கத்திலேயே, இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டல்கள் வலுவாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.\nஉண்மையாகவே இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டகள் வலுவாகத் தான் இருக்கிறதா..\nஇந்தியப் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை ஆறு விஷயங்களைக் கொண்டு பார்க்கலாம்.\n2. அந்நிய நேரடி முதலீடுகள் FDI\n3.அந்நிய நிறுவன முதலீடுகள் FII\n5. வரி வசூல் விவரங்கள்\nகடந்த 2016 – 17 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2016) 9.2 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் வெறும் 4.5 சதவிகிதமாக சரிவைக் கண்டு இருக்கிறது. கணக்கு போட்டுப் பார்த்தால், பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை.\nகடந்த 2018 – 19 நிதி ஆண்டில் ஜூன் 2018 காலாண்டில் 8 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது இந்தியாவின் ஜிடிபி. அதில் இருந்து தொடர்ந்து இந்தியாவின் ஜிடிபி சரிந்து கொண்டு தான் இருக்கிறது என்றால் இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டல்கள் நன்றாக இருக்கிறது என பொருள் கொள்ள முடியுமா..\n2. அந்நிய நேரடி முதலீடு FDI\n2014 – 15 நிதி ஆண்டு தொடங்கி 2019 – 20 (ஏப்ரல் – செப்டம்பர்) நிதி ஆண்டு வரை கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த 2018 – 19 நிதி ஆண்டில் தான் அதிகபட்சமாக, 62 பில்லியன் டாலர் முதலீடுகள் வந்து இருக்கிறது. ஆனால் இந்த 2019 – 20 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வெறும் 34 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடுகள் வந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nபெரிய அளவில் முதலீடுகளின் வளர்ச்சி அதிகரிக்கவில்லை. கிட்டத் தட்ட அந்நிய நேரடி முதலீடுகள் தேக்கம் காணத் தொடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாட்டில் முதலீடுகள் வரவில்லை என்றால் வளர்ச்சி சிரமம் தானே. ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் ஆட்டம் காணும் போது, இந்திய பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டல்கள் மட்டும் வலுவாக இருக்க முடியுமா என்ன..\n3. அந்நிய நிறுவன முதலீடு FII\n2014 – 15 நிதி ஆண்டு தொடங்கி 2019 – 20 (ஏப்ரல் – ஜனவரி 22, 2020) வரையான காலத்தில் எப்போது அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்றால் அது 2014 – 15 நிதி ஆண்டில் தான் 2.77 லட்சம் கோடி ரூபாய் ��ெய்து இருக்கிறார்கள்.\nகடந்த 2018 – 19 நிதி ஆண்டில் இந்தியாவில் முதலீடே வரவில்லை. மாறாக 38,930 கோடி ரூபாயை இந்தியாவில் இருந்து வெளியே எடுத்து இருக்கிறார்கள். இந்த 2019 – 20 நிதி ஆண்டிலும் 79,642 கோடி ரூபாய் மட்டும் தான் வந்து இருக்கிறதாம். இப்படி முதலீடுகள் சரிந்து கொண்டு இருக்கும் போது இந்தியாவின் ஃபண்டமெண்டல்கள் வலுவாக இருப்பதாகச் சொல்ல முடியுமா..\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை சரிவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை. கடந்த 2016 – 17 நிதி ஆண்டில் 2.18 கோடி வாகனங்கள் விற்பனை ஆயின.\n2019 – 20-ல் (ஏப் – டிச) 2.07 கோடி வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இது தான் இந்தியாவின் வலுவான பொருளாதார ஃபண்டமெண்டல்களா..\nகடந்த 2019 – 20 நிதி ஆண்டில் பியுஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.8 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.6 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னாகள். அடுத்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.35 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.19 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னார்கள்.\nஆனால் உண்மையில் 2019 – 20 நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் 11.5 லட்சம் கோடியும், மறைமுக வரி 9.5 லட்சம் கோடி வரலாம் என்கிறார்கள். ஆக ஒரு நாட்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி என இரண்டுமே நிணயித்த அளவை அடையவில்லை. கடந்த 2018 – 19 நிதி ஆண்டை விட குறைவான அளவே வரி வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்றால் உண்மையில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறதா..\nபொதுவாக அரசு, தன்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்று பணத்தை திரட்டும் வழக்கம் உண்டு. இதை ஆங்கிலத்தில் Disinvestment என்பார்கள். இந்த Disinvestment வழியாக கடந்த 2017 – 18 நிதி ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து 1 லட்சம் கோடி வசூலித்தார்கள். 2018 – 19 நிதி ஆண்டில் 84,972 கோடி இலக்கு நிர்ணயித்து, 80,000 கோடி வசூலித்தார்கள்.\nஆனால் இந்த 2019 – 20 நிதி ஆண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிட்டார்கள். ஆனால் இதுவரை 18,095 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆக அரசு நிறுவனங்களையே நம்பி வாங்க ஆள் இல்லை. அந்த அளவுக்கு பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது. இதைத் தான் நம் நிதி அமைச்சர் இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்ட்கள் வலுவாக இருக்கிறது என்கிறாரா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nDhanush அமலா பால், விஜய் பிரிய தனுஷ் தான் காரணம்: ஏ.எல். அழகப்பன்\nவரவு செலவுத் திட்டம் 2020: விளை நிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.. நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்டத்தில் ஆத்திச்சூடி\nபாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கருவுற்ற பெண்கள்: உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் மீது விசாரணை மற்றும் பிற பிபிசி செய்திகள்\nமலையாள நடிகை சாரதா நாயர் காலமானார்\nஐ.பி.எல். 2020 – ராஜஸ்தானின் அதிரடி தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/isdnfsi26.html", "date_download": "2020-09-30T02:10:00Z", "digest": "sha1:XPR4FXGIL4ARJJ6X5T767UZAGTXCCVSL", "length": 8891, "nlines": 106, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகனி May 26, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா\nதொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-30T03:28:07Z", "digest": "sha1:QKJLTBAVRPZZMPWI3UH7KTEYUZJKE4UP", "length": 9393, "nlines": 119, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், செப்டம்பர் 30, 2020\nபூனை கண்ணை மூடிக் கொண்டு...\nஏற்கெனவே நியமிக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை இவர்களது அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது...\nமத்திய அரசைக் கண்டிக்க துணிவில்லாத அதிமுக\n14 ஆவது நிதிக் குழுவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகை 2,577.98 கோடி ரூபாயும்....\nமனதின் குரலும், தேசத்தின் குரலும்...\nஇந்திய விவசாயத்தை லட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றி....\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை மீறி தானடித்த மூப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன.....\nதமிழகத்தின் அனுபவம் நாட்டுக்கே உதாரணமாகத் திகழ்கிறது என்றும் முதல்வர் ‘முதுகில்’ தட்டிக் கொடுத்திருக்கிறார் மோடி.....\nஜனநாயக எதிர்ப்பு’ என்றும் முத்திரை குத்துவது அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் சுதந்திரம் மிக்க ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்கும்நோக்கங்களின் இதயத்தின் மீதான தாக்குதல்...\nஎஜமான விசுவாசத்தின் எல்லைக்கே செல்வதா\nசட்டத்திருத்தத்தை அதிமுகஅரசு கொண்டு வந்துள்ளது விவசாயிகளுக்கு இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்... .\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉள்ளிட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களைசஸ்பெண்ட் செய்துள்ளனர்.....\nஅதிமுக ஆதரித்தாலும் தமிழகம் நிராகரிக்கும்...\nவிளைபொருளுக்கு அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைவிட தனியார் நிர்ணயிக்கும் விலை குறையக்கூடாது...\nஅமைச்சரின் ராஜினாமாவும் எழும் கேள்விகளும்\nஅமைச்சரின் ராஜினாமாவும் எழும் கேள்விகளும்...\nபஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சியில் விவசாயம் பெரும் பங்களிப்பைச் செலுத்துகிறது....\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nகுடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கிடுக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nகொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்துக - சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஇந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்க முயற்சி மத்திய அரசிற்கு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் கண்டனம்\nஅவிநாசியில் பள்ளி மாணவன் தற்கொலை\nசாக்கடை கால்வாய், தார்சாலை பணிகளை விரைந்து முடித்திடுக அம்மாபாளையம் மக்கள் கோரிக்கை\nதற்காலிக கிராவல் மண் குவாரிகள் அமைத்திடுக டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு\nமருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று - அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்\nஅடகுவைத்த தாலியை மீட்காத கணவன் கொலை\nஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய மர்ம நபர்கள் கைது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_19.html", "date_download": "2020-09-30T03:34:42Z", "digest": "sha1:UTTUW2PWBFSHJCMWBT2XY5XLMK6CVL3X", "length": 45307, "nlines": 734, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு?", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு\nகுழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார் தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக அதிகரித்து வரும் சமூகக் குற்றங்களை பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது. எதிர்காலம் எப்படி இருக்குமோ எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார் தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த கா���த்தில் அதற்கு இணையாக அதிகரித்து வரும் சமூகக் குற்றங்களை பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது. எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது. எங்கே இருக்கிறது இந்த தவறுகளின் தொடக்கப்புள்ளி என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது. எங்கே இருக்கிறது இந்த தவறுகளின் தொடக்கப்புள்ளி என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது. நமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை. தனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்று��் கொள்கின்றனர். பிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள். இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். ஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும். பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது. நமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், ��வர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை. தனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்றுக் கொள்கின்றனர். பிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள். இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். ஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும். பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் த��னா நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை. அடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும். பிரச்சினை என்று வரும்போது, ‘நீ சரியாக பிள்ளையை வளர்க்கவில்லை’ என்று தாய்மார்களை ஆண்கள் சாடுவது நமது சமுதாயத்தில் மாறவேண்டிய விஷயங்களில் ஒன்று. வளர்ப்பு என்பது இருவருக்கும் சமமான பொறுப்பு என்பதை ஆண்களும் உணர வேண்டும். அமெரிக்காவில் பள்ளி சிறுவர்கள் அடிக்கடி துப்பாக்கி சூடுகளில் ஈடுபடுவதற்கு காரணம் அங்கே குடும்ப அமைப்பு சிதைந்து வருவது தான். இங்கேயும் இது போன்ற தவறுகள் நடக்கும் முன்னர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளுடன் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவது என தோழமையோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. மனதில் உள்ளவற்றை வெளியில் சொல்ல முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு தான் அவர்கள் தவறு செய்யும் மனநிலைக்கு ஆளாகின்றனர். சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிக்கொண்டு, குழந்தைக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டோ, டேப்லெட்டை கொடுத்துவிட்டோ மணிக்கணக்காக கார்ட்டூன் பார்க்கச்செய்யும் பழக்கம் இன்றைய இளம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தை அழும் சமயங்களில் அவர்களின் கையில் செல்போனை திணித்துவிட்டு, தங்களை நிம்மதி படுத்திக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்தும் அறியாதோராய் இருக்கிறார்கள். பாசத்தோடு தாலாட்டு பாடி பிள்ளைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் அரிதாகிவிட்டார்கள். நவீன தாய்மார்களின் செயல்பாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் குறைந்து அறிவும் மட்டுப்படும். ஆரம்ப காலத்தில் கற்பிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்களை அப்போது விட்டுவிட்டு காலம்கடந்து அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்துப் பயனில்லை. பள்ளியில் முதல் மார்க் தான் வாங்க வேண்டும். கல்லூரியில் நான் சொல்கிற படிப்பு தான் படிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும். அவர்களுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் மனதில் கொண்டே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும். காதல் அல்லது தேர்வில் தோல்வி என்று தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அவற்றை சுலபமாக கடந்துவிடுகிறார்கள்.பிள்ளை வளர்ப்பு என்பது சிறு வயதோடு முடிந்து விடுவதன்று. கல்லூரி முடித்து திருமணமாகும் வரை அவர்களின் மேல் பெற்றோர் கண்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், நாங்கள் உனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பிள்ளைகளிடம் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய தடையையும் அவர்கள் அழகாக சமாளித்து வெற்றி பெறுவார்கள். பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும். எதிர்கால சமுதாயத்துக்கு நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை தந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். ஆசானாய், தோழனாய் அன்பு காட்டும் பெற்றோர் அமைந்துவிட்டால் அருமையான பிள்ளைகளும் வளமையான எதிர்காலமும் உருவாகும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு ���ினம்.| புதி...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\n​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |\n​அறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 2 | காமராஜரை , சென்னை , திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வரு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில் கா லண்டர் பண்பாட்டின் சின்னம். விருந்தோம்பலின் குறியீடு. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் இணைக்கும...\nமாமனிதர் கக்கன் கக்கன் ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் சி...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/11975/", "date_download": "2020-09-30T02:41:35Z", "digest": "sha1:YJ4N62TPAT2CJWPNOQV4PGWJSR7XGWXS", "length": 2989, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "நகர்புற வசதிகள், கிராமங்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் | Inmathi", "raw_content": "\nநகர்புற வசதிகள், கிராமங்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்\nForums › Inmathi › News › நகர்புற வசதிகள், கிராமங்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்\nசேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவை 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.\nநிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் அனைத்தும் ஊரகப் பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் அரசு துணை நிற்கும் என்றும், வேளாண்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/04/blog-post_906.html", "date_download": "2020-09-30T02:47:01Z", "digest": "sha1:THSL3GNGJD5LHW7TUB67GIS6RNJWS2J5", "length": 13226, "nlines": 190, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோட்டைப்பட்டினம் பொது மக்களுக்கு: காவல்துறையின் முக்கிய அறிவிப்பு.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்கோட்டைப்பட்டினம் பொது மக்களுக்கு: காவல்துறையின் முக்கிய அறிவிப்பு.\nகோட்டைப்பட்டினம் பொது மக்களுக்கு: காவல்துறையின் முக்கிய அறிவிப்பு.\nகோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாநிலத்திலிருந்து மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து யாரேனும் வந்து இங்கே தங்கி இருந்தால் தாமதப்படுத்தாமல் அவர்களாக முன்வந்து வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஜமாஅத் நிர்வாகம் ஆகியவற்றில் யாரிடமாவது உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஅவ்வாறாக தகவல் தெரிவிக்காமல் இங்கு தங்கி இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nஎனவே பொதுமக்கள் தங்களையும் பாதுகாத்துக் கொண்டு பிறரையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தி இந்த கொரோனா நோயிலிருந்து பாதுகாத்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல் தெரிவிக்கவேண்டிய தொடர்பு கைப்பேசி எண்கள்:-\nகிராம நிர்வாக அலுவலர்- 9751641493\nதகவல்: F.முஹம்மது லாபிர், கோட்டைப்பட்டினம்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/01/251485/", "date_download": "2020-09-30T03:10:13Z", "digest": "sha1:T7ZY436HASI4ETMTZ475KK4UKZHNSCNH", "length": 7748, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் - ITN News Breaking News", "raw_content": "\nஅமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்\nவதிவிடத்தை உறுதிசெய்ய கிராம சேவகரால் வழங்கப்படும் சான்றிதழ் போதுமானதென அரசாங்கம் அறிவிப்பு 0 07.பிப்\nமின் கட்டணம் தொடர்பில் பொதுமக்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்பட இடமளிக்க போவதில்லை 0 10.ஜூலை\nபாகிஸ்தானில் எரிபொருள் சுத்திகரிப்பு மத்தி��� நிலையமொன்றை அமைப்பதற்கு சவூதி விருப்பம் 0 14.ஜன\nஅமெரிக்காவின் பல நகரங்களில் ஊரடங்கையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் வலு பெற்றுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு எதிராக அமெரிக்க பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்காக பொலிஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதனால் எதிர்ப்பு பேரணிகள் மேலும் வலு பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவூயோர்க்கில் 350 அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு\nதேங்காயின் நிர்ணய விலையை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nதேங்காய்க்கு உத்தரவாத விலை நிர்ணயம் : வர்த்தமானி வெளியீடு\nகூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Germany_18.html", "date_download": "2020-09-30T03:49:16Z", "digest": "sha1:XEATGXFFELVUTEVRLXJI7SRP3U5CTPVW", "length": 15987, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / யேர்மனியில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nயேர்மனியில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழ் May 18, 2019 யேர்மனி\nபத்தாம் ஆண்டு தம���ழின அழிப்பு நாள் நினைவேந்தல் முடிந்திருக்கலாம் ஆனால் எமது போராட்டம் முடியவில்லை - யேர்மனியில் எழுச்சியுடன் 2009 ஆண்டுக்கு பிற்ப்பாடு வரலாறு கண்ட அணி அணியாக திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாள்.\nஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய தமிழின அழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் இன்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த அணியாகத் திண்ட மக்களின் பேரணி , கொட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக லன்ராக் நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது.\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கொட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை மிகவும் கூர்மையாக ஈர்த்தன.\nசரியாக பிற்பகல் 16:15 மணியளவில் பேரணி நிகழ்வுத்திடலை அடைய, தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் ஆரம்பித்தன. நிகழ்வின் பொதுச்சுடர் ஏற்றிவைக்க தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை , யேர்மனிய எசன் நகரப்பிரதிநிதி ஏற்றிவைத்தார். பொது ஈகைச் சுடரினை தமிழீழ மண்ணிற்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரரின் சகோதரன் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து , வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் , இனவழிப்பில் சாவைத் தழுவிய தமிழீழ மக்களிற்குமான மலர், சுடர் வணக்கம் இடம்பெற்றது.\nதொடர்ந்து பாடல்,கவிதை,சிற்றுரைகள் ,நுல்வெளியீடு ,தாயக எம் உறவுகளின் அவலநிலையை எடுத்துரைக்கும் குறும்நாடகம்,நடனங்கள் என முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த நிகழ்வுகள் ஆகியன நடைபெற்றன.\nவேற்றுநாட்டவர்களாக இருப்பினும், தமிழர்களது இனவழிப்பினை நன்கு அறிந்த யேர்மனிய இடதுசாரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் எமது மக்களுக்காக கடந்த 30 வருடங்களாகாக குரல் கொடுத்துவரும் கத்தோலிக்க மதகுரு அவர்களும் தமிழீழ மக்களின் அவளநிலையை புரிந்துகொண்டு எடுத்துரைத்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் தமது பேச்சுக்களில் மிக தெளிவாக தமிழர்களுக்கு நடந்தது இனஅழிப்பு என்றும் அத்தோடு இதற்கு சர்வதேச நாடுகள் தமது பூகோள அரசியல் நலனுக்கு அமைய துணையாக சென்றதையும் சுட்டிக்காட்டினார்கள் .இவர்கள் எதிர்காலத்திலும் தமது கட்சியின் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு முழுமையாக உழைப்பார்கள் எனவும் உறுதி கூறினார்கள் .\nஇறுதியாக சிறப்புரையினை நிகழ்த்திய, மணித நேய செயல்ப்பாட்டாளர் திரு அவர்கள் , சிறீலங்கா அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியமும், எமது விடுதலைக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ளும் அவசியமும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது என்றும், நாம் போராடிப் பெறவேண்டிய உரிமையை எவரும் பெற்றுத்தரப்போவதில்லை என்றும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களாகிய எம்மால் மட்டுமே எமது ஈழத்து உறவுகளுக்காகப் போராட முடியும் எனபதனையும் இளையோர்கள் வெளிநாட்டு அரசியல் நீரோடையில் இணைந்து எமக்கான தீர்வான வலி சுமைகளை எடுத்துகூற வேண்டும் என தனது உரையில் சிறப்பாகத் தெளிவுபடுத்தினார் .\nநிகழ்வில் இடம்பெற்ற தமிழ் இளையோர்களின் குறும்நாடகம் அனைத்து மக்களின் கண்ணீரை வரவைத்ததுடன் எமது தாயக உறவுகளுக்காக தொடர்ந்து அயராது போராடவேண்டும் எனும் ஓர்மத்தை உருவாக்கியது .\nமுடிவில், சகல விதங்களிலும் நிகழ்வுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிய யேர்மனியக் காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலித்து நிறைவடைய , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் சரியாக 18:30 மணியளவில் தேசியக்கொடி இறக்கத்தோடு நிறைவு பெற்றன.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் ��ி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_2008.09", "date_download": "2020-09-30T03:18:35Z", "digest": "sha1:M3KHPCHQ5DTMUS43IMO7DTCCM67IX3EY", "length": 5727, "nlines": 64, "source_domain": "www.noolaham.org", "title": "அருள் ஒளி 2008.09 - நூலகம்", "raw_content": "\nஅருள் ஒளி 2008.09 (35.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅருள் ஒளி 2008.09 (எழுத்துணரியாக்கம்)\nநாடு அமைதி பெறவேண்டும் - ஆசிரியர்\nஅம்மாவின் நீங்காத நினைவுகள் - திரு.சி.புஸ்பநாதன் குடும்பம்\nஅன்பும் அருளும் கொண்டு பிறர்க்குரியாளராவோம் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள்\nசித்திரைப்பெண் - கிருஸ்ணசாமி துர்க்காம்பிகை\nசிறுவர் விருந்து: வாத்தியார் வந்தாரே - அருட்சகோதரி ஜதீஸ்வரி அவர்கள்\nசிவன் அருட் கதைகள் (தொடர்-23) - மாதாஜி அவர்கள்\nதிருக்கோவில் வழிபாட்டின் அரும்பயன் - சிவ.சண்முகவடிவேல் அவர்கள்\nசுவாமி விவேகானந்தர் - கவிஞர்-வ.யோகானந்தசிவம்\nஇறையுணர்வையும் மனப்பக்குவத்தையும் தரவ���்ல இசைவழிபாடு - நீர்வை மணி அவர்கள்\nபட்டினத்தார் தாயுமானவர் பாடல்கள் - பேரறிஞர் முருகவேபரமநாதன் அவர்கள்\nஞானவொளி காட்டியருள் ஞானவிநோதா - சு.குகதேவன் அவர்கள்\nவசந்த நவராத்திரியும் வைகாசி விசாகமும் - நன்றி: இந்துப் பண்டிகைகளின் வரலாறும் வழிபாட்டு முறைகளும்\nஅருணகிரி நாதரும் திருப்புகழும் - திரு நா.நல்லதம்பி அவர்கள்\nசமூகப் பணியே சிவப்பணியாகக் கொண்டு வாழ்ந்த சொல்லின் செல்வி - திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள், நன்றி: தினக்குரல்\nசேவைக்கே தன்னை அர்ப்பணித்த அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி: வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்(17-06-2008)\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2008 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2017, 08:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/06/07/", "date_download": "2020-09-30T01:57:44Z", "digest": "sha1:DG63DEZ3P3EMO4VTPDLLTUPSY5WPFZLY", "length": 9780, "nlines": 180, "source_domain": "news.tamilmurasam.com", "title": "7. June 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு OBOS வேண்டுகோள்\nபுதிய கொரோனா தொற்றுகளில் 70 விழுக்காடு ஒஸ்லோவில்\nபொன். சிவகுமாரனுக்கு உரும்பிராயில் நினைவு வணக்கம்\nசிறீலங்காவில் 1814 ஆக உயர்ந்தது கொரோனா\nசூசைப்பிள்ளை அவர்களுக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி\nகோண்டாவிலில் அதிகாலை இராணுவ சுற்றிவளைப்பு\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 804 views\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 429 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 292 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 288 views\nநோர்வேயில் 117 மா��வர்களுக... 254 views\nதமிழ் முரசத்தின் இன்றைய நேரடி ஒலிபரப்பு\nதன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்\nஇலங்கை சிங்கள பெரும்பான்மைக்கு சொந்தமானதல்ல\nகிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/29/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-09-30T03:14:57Z", "digest": "sha1:7M73MQ6OGFVELONI3DDUAZMXQMCHZRYY", "length": 7892, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அமெரிக்கா தவிர்ந்த G20 நாடுகள் உறுதி - Newsfirst", "raw_content": "\nபருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அமெரிக்கா தவிர்ந்த G20 நாடுகள் உறுதி\nபருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அமெரிக்கா தவிர்ந்த G20 நாடுகள் உறுதி\nபருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயற்படுத்த அமெரிக்காவை தவிர G20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றுள்ளன.\nபுவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார்.\nஇந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான இன்று பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயற்படுத்துவது என அமெரிக்காவை தவிர G20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளின் தலைவர்களும் உறுதியேற்றுள்ளனர்.\nகாட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரிப்பு\nகிரேட்டா தன்பெர்க்கின் பேரணியில் கலந்துகொள்ளப் போவதாக கனேடிய பிரதமர் அறிவிப்பு\nபருவநிலை மாற்றத்தால் கடல்கள் அழிவதாக ஐ.நா. எச்சரிக்கை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\n30 ஆண்டுகளில் சாக்லேட் அழிந்து விடும் அபாயம்\nவேகமாக உருகி வரும் இமயமலைப் பனிச்சிகரங்கள்: ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு\nகாட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரிப்பு\nகிரேட்டாவின் பேரணியில் கலந்துகொள்ளும் ட்ரூடோ\nபருவநிலை மாற்றத்தால் கடல்கள் அழிவதாக UN எச்சரிக்கை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\n30 ஆண்டுகளில் சாக்லேட் அழிந்து விடும் அபாயம்\nவேகமாக உருகி வரும் இமயமலைப் பனிச்சிகரங்கள்: ஏரிகளின் நீர்...\n20 ஆவது திருத்தம்: இரண்டாவது நாள் பரிசீலனை இன்று\nவெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் - UGC\nதென்னை செய்கையினை விஸ்தரிக்க வேண்டும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nட்ரம்ப் - ஜோ பைடன் இடையிலான நேரடி விவாதம்\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205810?ref=archive-feed", "date_download": "2020-09-30T02:43:22Z", "digest": "sha1:NNDAPNEBUVO3XLB3DABP44SLQF5OWUYW", "length": 10196, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவஞானம் சிறீதரனுக்கும் சந்தை வர்த்தகர்களுக்கும் இ���ையில் சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிவஞானம் சிறீதரனுக்கும் சந்தை வர்த்தகர்களுக்கும் இடையில் சந்திப்பு\nகிளிநொச்சி பொதுச்சந்தையில் வங்கிக்கடனைப் பெற்று வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தை வர்த்தகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவகம் எனும் அவரது அலுவலத்தில் சந்தை வர்த்தகர்களுக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇச்சந்திப்பின் போதே வர்த்தகர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிப்பிரதேசங்களில் இருந்தும் வரும் நடமாடும் வர்த்தகர்கள் கட்டுப்பாடுகளின்றி தமது பொருட்களை மக்கள் கூடும் இடங்களில் வைத்து மிகக்குறைந்த விலைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு ஈடுபடுபவர்கள் சந்தைக்குரிய வாடகை, கட்டடம், மின்சாரக்கட்டணம் எதுவும் செலுத்துபவர்கள் அல்ல.\nஆனால், சந்தை வர்த்தகர்கள் அவ்வாறல்ல, அவர்கள் கட்டணம் செலுத்துபவர்கள்.\nஇந் நிலையில் பொதுச்சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சந்தை வர்த்தகர்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசந்தை வர்த்தகர்கள் வங்கிகளில் கடன்களை பெற்று தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் வியாபாரமின்றி கூலி வேலை செய்தே வங்கிக்கடன்களை செலுத்த வேண்டிய நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.\nதற்போது வங்கிக்கடன்களை பெற்று மீளச்செலுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக வங்கிகள் வழக்குத்தாக்கல் செய்துள்ளன.\nகிளிநொச்சி பொதுச்சந்தையில் புடவை மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களே இவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-09-30T03:40:35Z", "digest": "sha1:GNKI6TFI6BJZW33O64XLOVFZUO42SI3H", "length": 4994, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஹெச் ராஜா Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags ஹெச் ராஜா\n’இந்து மதத்தை காக்க வந்த இரண்டாம் ராமானுஜரே’.. ஹெச். ராஜாவுக்கு போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்\n“டெல்லிக்கு மட்டுமில்ல; தமிழ்நாட்டுக்கும் பாஜக ராஜா தான்”.. ஹெச்.ராஜா பேட்டி\nபாஜக தேர்தல் கூட்டணி குறித்து ஹெச்.ராஜாவின் பதில்\n‘அமைச்சர்கள் பேசுவது சரியல்ல’ மீறினால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும்: ஹெச்.ராஜா எச்சரிக்கை\nஇணையத்தில் வலுக்கும் எச்.ராஜா – தமிழன் பிரசன்னா மோதல்\nபோன் நம்பர் கொடுத்த எச்.ராஜாவை வச்சி செஞ்ச தமிழன் பிரசன்னா\nதிமுக ஒரு ஷகிலா கட்சி – ஹெச். ராஜா விமர்சனம்\nஅப்படியாவது உண்மை பேசுங்கள்… எச்.ராஜாவை கலாய்த்த தி.மு.க எம்.பி\nவிஜய் சேதுபதி, ஜோதிகாவை எதிர்த்து போராட்டம்\nதமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது\nதேர்தல் ஆணையர்களை ஜெயிலில் போடுவோம்; அம்பேத்கர் பேரன் சர்ச்சை பேச்சு\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகோவை, நீலகிரியில் கனமழை ; சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஇனி கலரான காஷ்மீர் பெண்களை கல்யாணம் செய்யலாம்- பா.ஜ. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு…\nஉலகளவில் கொரோனாவில் இருந்து 62.92 லட்சம் பேர் மீண்டனர்\nதங்க.தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் என்ன, மருதநாயகம்கூட‌ எடுக்க முடியாது – டிடிவி தமாஷ்\nபுதுச்சேரியில் வரும் பிப்.6 மற்றும் 7 ஆம் தேதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு...\nசேலம்மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து -5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/134076/", "date_download": "2020-09-30T02:48:10Z", "digest": "sha1:3IQQEQWPVHCGIH6AOA6XXKSY7KZWUH3H", "length": 11411, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மேட்டுப்பாளையத்தில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேட்டுப்பாளையத்தில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி\nதமிழகத்தின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் பகுதியில் இன்று அதிகாலை 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதில் இதில் இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில் இந்த கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் இன்று அதிகாலை மேட்டுப்பாளையம் அருகே இடம்பெற்ற இந்த அனர்த்ததில் சிக்கி தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதுகுறித்து மீட்புப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஒரு சிறுவன் மற்றும் சிறுமி உட்பட 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த வீடுகளின் மேல் பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் கருங்கல்லால் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து கருங்கல் உருண்டு விழுந்ததால் வீடுகள் முற்றிலும் மண்ணில் புதைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #மேட்டுப்பாளையம் #சுவர்இடிந்து #கனமழை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியா – அசர்பைஜான் ம��தலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்…\nயு.என்.டி.பியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்\nஓதியமலை தமிழ்மக்கள் படுகொலை – 35ம் ஆண்டு நினைவு இன்று\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-30T01:54:33Z", "digest": "sha1:75B7ZI3YY3HQHGLAWS6PVRMWKQKDA65V", "length": 8633, "nlines": 71, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமுதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெ���்றி…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா, கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி இரண்டாவது ஓவரிலேயே பிரிந்தது. பும்ரா வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆரோன் பின்ச் வெளியேறினார். தனது 100வது ஒரு நாள் போட்டியில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.\nஅடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஇந்திய அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் ரன் எடுக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா அணியினர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 50 ரன்கள் சேர்த்தார்.\n50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. முஹம்மது ஷமி, பும்ரா, குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான் ரன் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.\nதோனியும், கேதர் ஜாதவும் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 49வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.\nதோனி 59 ரன்களும், கேதர் ஜாதவ் 81 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.\nஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்தெழுந்த தேமுதிக – கைப்பற்றிய இடங்கள் எத்தனை\n – கணிசமான இடங்களை கைப்பற்றி அசத்தல்..\nஉள்ளாட்சித் தேர்தல் நிலவரம் – மாவட்ட வாரியாக கட்சிகள் பெற்ற இடங்கள்…\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nஅடிச்சித் தூக்கிய அமமுக – அடுத்தது என்ன\nசெல்லாத வாக்குகள்… ஆசிரியர்களே இப்படின்னா..\nIn அரசியல், முதல் பக்க கட்டுரை\nRosario on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nAlisia on செல்போனில் செய்தி பார்த்தால் பணமா – தமிழகத்தில் ரூ.100 கோடி சுருட்டிய நிறுவனம்…\nM.saravanan on ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ…\nJessy on லாக்டவுன் தொப்பையை குறைக்க எளிய வழி… 2 வாரம் போதும்…\nBaski on உங்க வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க… கடையில் இனி வாங்கவே மாட்டீர்கள்…\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/cairailanakaa-vanatataainatanara-46-panaipapaenakala", "date_download": "2020-09-30T02:18:12Z", "digest": "sha1:NCQ5VGKAK5MP7ZD6JNR3MA26TMCXIZU5", "length": 6295, "nlines": 48, "source_domain": "thamilone.com", "title": "சிறிலங்கா வந்தடைந்தனர் 46 பணிப்பெண்கள்! | Sankathi24", "raw_content": "\nசிறிலங்கா வந்தடைந்தனர் 46 பணிப்பெண்கள்\nவெள்ளி பெப்ரவரி 14, 2020\nகுவைத்திலிருந்து 46 வீட்டுப் பணிப்பெண்கள் இன்று (வெள்ளிக்கிழமை) சிறிலங்கா வந்தடைந்துள்ளனர்.\nகுவைத்திலிருந்து சிறிலங்கா ஏர்லைன்ஸ் விமானம் யு.எல்-230 இன் ஊடாக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஅநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலானோர் வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவீட்டு உரிமையாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீடுகளை விட்டு வெளியேறும்போது, காவல் துறை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 13 பேர் குவைத் சி.ஐ.டி.அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள 33 பேர் குவைத்தில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் உள்ள ‘சூரக்ஷா’ தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையிலேயே தற்போது குறித்த 46 பேரும் சிறிலங்கா ஏர்லைன்ஸ் விமானம் யு.எல்-230 இன் ஊடாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nமட்டு,புணாணை மேற்கு விவசாயிகளால் கவனயீர்ப்புப் பேரணி\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nமாதுறுஓயா கிளை ஆற்றில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி,மட்டக்க\nசட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nமட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன\nகடுகதி தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குளிரூட்டப்பட்ட கடுகதி தொடர\nஎதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகள் வைத்திருக்க அனுமதி\nசெவ்வாய் செப்டம்பர் 29, 2020\nஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதிங்கள் செப்டம்பர் 28, 2020\nஇந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதியில் அணைந்த தீபத்தின் 33ம் ஆண்டு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\nபிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிறு செப்டம்பர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-03-26-07-29-50/puthiya-munnodi-apr2018/35010-2018-04-25-05-19-36", "date_download": "2020-09-30T01:42:43Z", "digest": "sha1:XU25HRIEVH67ZRXSJ6ASSZO7X73FV2US", "length": 26659, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "வைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய முன்னோடி - ஏப்ரல் 2018\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஇந்த தேசம் எல்லாருக்குமானதாய் இருக்குமென்றுதான் அவன் செத்துப் போயிருப்பான்\nதேசிய புலனாய்வு முகமை - இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான பாசிச அமைப்பு\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nதமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல்\nபாகிஸ்தானை நிராகரித்தற்கான காரணம் இன்ற��� இந்தியாவை நோக்கியும் நிற்கிறது\nமுதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கியல்\nஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nபிரிவு: புதிய முன்னோடி - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 25 ஏப்ரல் 2018\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nசென்ற 2016இல் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்குப் பிறகு தமிழ் இந்துவில் சமஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் தலைப்பு இதுதான், “இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால் வஹ்ஹாபிசத்திற்கு என்ன பெயர்” இந்தக் கட்டுரை முஸ்லிம், முற்போக்கு, இந்துத்துவ வட்டா ரங்கள் அனைத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப் பியது. அதாவது மதச்சார்பற்ற, இடதுசாரி முகாம் கள் இந்துத்துவம் என்ற இந்து அடிப்படைவாதத் திற்கு இணையாக வஹ்ஹாபிசம் என்ற முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் எதிர்க்க வேண்டும். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்கள் தான். அதனால் முற்போக்காளர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வோர் இந்துத்துவத்தை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்காமல் இஸ்லாமிய அடிப் படைவாதத்தையும் எதிர்க்க வேண்டும் என்பது தான் அந்தக் கட்டுரையின் சாரம்.\nமேம்போக்காக பார்ப்பதற்கு இது சரியான பார்வையாகத் தோன்றலாம். இத்தகைய பார்வை தான் இப்போது வெகுவாக பரவிக்கொண்டும் வருகிறது. சமூக ஊடகங்களில் இயங்கும் முற்போக் காளர்கள் பலர் இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதை நாம் பரவலாக காண்கிறோம். இந்தப் பார்வை எந்தளவு சரி முஸ்லிம் அமைப்புகள் எல்லாமே அடிப்படைவாத அமைப்புகள், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் எல்லாமே வகுப்புவாத அமைப்புகள், முஸ்லிம் வகுப்புவாத அமைப்புகள் எல்லாமே இந்துத் துவத்துக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் என்ற ஒரு பொதுப்புத்தி இன்று சர்வ சாதாரணமாக ஏற்பை பெற்றுள்ளது. சில முற்போக்காளர்கள் தங்களது அரசியல் சரித்தன்மையை நிரூபித்துக் கொள்ளும் அவசரத்தில் இத்தகைய நிலையை எடுக்கிறார்கள். மிதவாத முஸ்லிம்கள் ((Moderate Muslims) என்று அறியப்படுவோரில் சிலரும் தாம் சார்ந்த சமூகத்தின் பக்கச் சார்பு இல்லாமல் நியாயமாக பேசக்கூடியவர்கள் என்ற அடை யாளத்தை பேணிக்கொள்ளும் வகையில் இவ்வாறு செயல்படுகிறார்கள்.\nமுதலில் இந்துத்துவத்தை அடிப்படைவாதம் என அழைப்பது சரியா என்று பார்ப்போம். தொண் ணூறுகளில் தமிழ்நாட்டிலிருந்து உருவான ஒரே ‘தேசிய இயக்குனரான’ மணிரத்னம் இந்தப் பேசு பொருள் குறித்து ‘பம்பாய்’ என்ற ஒரு படம் எடுத்தார். அது பேசிய அடிப்படையானவாதம் இதுதான். இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு பெரும் ஆபத்து இந்து மற்றும் முஸ்லிம் மதவாதி களால்தான் என்பதுதான் அந்தப் படம் பேசிய சாராம்சமான கருத்து. அந்தப் படம் பல தரப் பினரின் பாராட்டைப் பெற்ற படம். தமிழ் நாட்டில் கூட ஒரு பாராளுமன்ற கம்யூனிஸ்டு கட்சி ஒன்றின் கலை, இலக்கிய பிரிவின் விருதைப் பெற்றது.\nமுதலில் இத்தகைய கருத்து இந்துத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஏற்கெனவே ஒடுக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலை இந்துத்துவத்துக்கு ஒத்த மதவாதமாக ஒப்பிட்டு இன்னொரு வகையில் முஸ்லிம் ஒடுக்குமுறைக்கு வலுவூட்டுவதாகவும் அமைகிறது. இந்துத்துவம் போதிக்கும் இஸ்லாமிய வெறுப்பு வெளிப்படை யானது என்றால் இது கொஞ்சம் நுண்மையாகச் செயல்படும் இஸ்லாமிய வெறுப்பு (Islamo phobia) ஆகும். தலித் அடையாள அரசியல் செய்யும் அமைப்புகளையும் கட்சிகளையும் ஆதிக்க சாதி, உயர்சாதி அரசியலோடு சமப்படுத்தி அவற்றை சாதியக் கட்சிகள் என்று அழைப்பது எவ்வளவு ஆபத்தான அரசியலோ அவ்வளவு ஆபத்தானது இத்தகைய பார்வை. இதன்மூலம் முஸ்லிம்கள் மேலும் தனிமைப்படுவதும் இந்து மதவாதத்தை வளர அனுமதிப்பதும் தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.\nஇந்துத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு அதை வளரவிட அனுமதிப்பது என்றால் என்ன இந்தியாவில் இந்துத்துவத்தை வேறு எந்த மதத் தைச் சேர்ந்த மதவெறியுடனும் ஒப்பிட்டு இந்து அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய் பவர்களை வெறும் ‘வகுப்புவாதிகளாக’ச் சித்த ரிப்பது. அதிகபட்சமாக ‘இந்துமதவெறியும் மற்ற மதவெறி போல்தான் என்றாலும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து மதவெறியால் அதிக பாதிப்பு இருக்கிறது’ என்று சொல்வார்கள். இது குறித்து ஆந்திர மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் தோழர் பாலகோபால் இவ்வாறு கூறுவார். “ஆர்எஸ்எஸ் வெகுஜன அமைப்புகள் இயங்குவது தமது வர்க்க சமரச சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்வதற்கல்ல. தாம் விரும்புகிற ‘தேசிய ஐக்கிய’த்திற்கு பிரதான எதிரிகளாக கருதப்படுகிற முஸ்லிம்களை, கம்யூ னிஸ்டுகளை அடக்குவதற்கே. ஆர்எஸ்எஸ் வெறும் மதவாத நிறுவனம் என திரித்தல்வாதிகள் பிரச்சாரம் செய்வதால் அதன் முஸ்லிம் எதிர்ப்பு பிரபலமடைந்தது. அது முன்வைப்பது நிலப் பிரபுத்துவ இந்துத்துவம் அல்ல, ஃபாசிஸ்டு இந்து தேசியம் என அங்கீகரித்தால், அது பிற மதத்தவர் களான முஸ்லிம்களுக்கு எந்தளவு எதிரியோ, சர்வதேசியவாதிகள், அதைவிட முக்கியமாக வர்க்க போராட்ட சித்தாந்தத்தை ஏற்ற கம்யூனிஸ்டு களுக்கும் அதே அளவு எதிரியென புரிந்துவிடும்” என்கிறார். இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தி னால் நிதியளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு ஆட்சியில் அமரவைக்கப்பட்ட இந்துத்துவம் வெறும் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரியாக இருக்க முடியுமா இந்தியாவில் இந்துத்துவத்தை வேறு எந்த மதத் தைச் சேர்ந்த மதவெறியுடனும் ஒப்பிட்டு இந்து அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய் பவர்களை வெறும் ‘வகுப்புவாதிகளாக’ச் சித்த ரிப்பது. அதிகபட்சமாக ‘இந்துமதவெறியும் மற்ற மதவெறி போல்தான் என்றாலும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து மதவெறியால் அதிக பாதிப்பு இருக்கிறது’ என்று சொல்வார்கள். இது குறித்து ஆந்திர மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் தோழர் பாலகோபால் இவ்வாறு கூறுவார். “ஆர்எஸ்எஸ் வெகுஜன அமைப்புகள் இயங்குவது தமது வர்க்க சமரச சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்வதற்கல்ல. தாம் விரும்புகிற ‘தேசிய ஐக்கிய’த்திற்கு பிரதான எதிரிகளாக கருதப்படுகிற முஸ்லிம்களை, கம்யூ னிஸ்டுகளை அடக்குவதற்கே. ஆர்எஸ்எஸ் வெறும் மதவாத நிறுவனம் என திரித்தல்வாதிகள் பிரச்சாரம் செய்வதால் அதன் முஸ்லிம் எதிர்ப்பு பிரபலமடைந்தது. அது முன்வைப்பது நிலப் பிரபுத்துவ இந்துத்துவம் அல்ல, ஃபாசிஸ்டு இந்து தேசியம் என அங்கீகரித்தால், அது பிற மதத்தவர் களான முஸ்லிம்களுக்கு எந்தளவு எதிரியோ, சர்வதேசியவாதிகள், அதைவிட முக்கியமாக வர்க்க போராட்ட சித்தாந்தத்தை ஏற்ற கம்யூனிஸ்டு களுக்கும் அதே அளவு எதிரியென புரிந்துவிடும்” என்கிறார். இந்தியப�� பெருமுதலாளி வர்க்கத்தி னால் நிதியளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு ஆட்சியில் அமரவைக்கப்பட்ட இந்துத்துவம் வெறும் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரியாக இருக்க முடியுமா மாறாக அது தொழிலாளிகள், விவசாயிகள், சிறு, குறு வணிகர்கள், பழங்குடிகள், தேசிய இனங்கள் என எல்லாவற்றுக்கும் எதிராகத் தானே இருக்க முடியும். பிறகு அதை எப்படி வெறும் மத அடிப்படைவாதம் என சுருக்க முடியும். மாறாக அதை இந்து ஃபாசிஸம் என அழைப்பதே தகும்.\nஇந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறு பாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத் தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக் கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏபிவிபியையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்ஐஓவையும் (ஷிமிளி) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்எஃப்ஐ போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் ஷிமிளி போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாக செயல்படுவது கல்வி வளாகங் களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்பு களோடு இணைந்து செயல்படுவதற்கான முன் நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்பு களை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப் பாட்டை எடுக்கிறார்கள்.\nஆனால் இதற்கு மாறாக தெலங்கானாவில் சிபிஎம் அண்மையில் அமைத்துள்ள Bahujan Left Front இல் Majlis Bachao Tehreek என்ற முஸ்லீம் அமைப்பு உறுப்பு அமைப்பாக இருக்கிறது. இப்புதிய போக்கின் வளர்ச்சி கட்டம் எவ்வாறு போகிறது என்பதை இனி காணவேண்டும்.\nவேறு எந்த சமூகத்தையும் விட முஸ்லிம் சமூகம் தான் இந்தியாவின் மதச்சார்பின்மையை தனது மத, கலாச்சார, அரசியல் மற்றும் பௌதீக இருப் புக்கே அவசியமாகக் கருதுகிறது. முஸ்லிம் அடையாள அரசியல் பாஜகவுக்கு எதிராகவும் முஸ்லிம்களின் உரிமைகளை வலியுறுத்தியும் மட்டுமே இந்தியாவில் அரசியல் செய்ய முடியும். அத்தகைய மக்கட்பிரிவினரின் அரசியலை, அதை முன்னெடுக்கும் சில தலைவர்கள் பேசும் மதமொழியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மதவாத ஃபாசிஸத்துடன் சமப்படுத்துவது எந்த வகையில் நியாயம் இதையெல்லாம் அங்கீகரித்த பிறகே முஸ்லிம் அடையாள அரசியலில் உள்ள குறைபாடுகளை பேச முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-30T04:28:18Z", "digest": "sha1:VY555M62ZAPMHOLAZIEVSJ4ZTNNZNNK3", "length": 8237, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபிராமி கோயில் பத்து திருக்காமேஸ்வர சுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அபிராமி கோயில் பத்து திருக்காமேஸ்வர சுவாமி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு திருக்காமேஸ்வர சுவாமி கோவில்\nஅபிராமி கோயில் பத்து, மயிலாடுதுறை வட்டம்[1]\nஅபிராமி கோயில் பத்து திருக்காமேஸ்வர சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், அபிராமி கோயில் பத்து என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் திரும்காமேஸ்வரர், பாலசுகாம்பாள் அபிராமி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nநாகபட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 21:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/eps-and-minister-power-politics-admk-politics-minister-got-new-plan/", "date_download": "2020-09-30T02:28:50Z", "digest": "sha1:T6W342HXNRISYRWIOAXDZPEP56O7GRRG", "length": 10653, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடந்த 'பவர்' ஃபைட்... அமைச்சர் போட்ட ப்ளான்! | eps and minister power politics in admk politics, minister got new plan | nakkheeran", "raw_content": "\nஅமைச்சருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடந்த 'பவர்' ஃபைட்... அமைச்சர் போட்ட ப்ளான்\nதமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கரோனா கால நடவடிக்கையா என்று விசாரிக்கும் போது, முதல்வர் எடப்பாடி, தனக்கு நெருக்கமான பலருக்கும் மணல் அள்ளும் உரிமத்தைக் கொடுத்திருந்தார். அப்படி மணல் எடுத்தவர்கள், ஆங்காங்கு இருந்த அதிகாரிகளைக் கவனித்துக் கொண்டார்களே தவிர, வெயிட்டாகக் கவனிக்க வேண்டிய மேலிடங்களைக் கவனிக்கவில்லை. அதனால் எடப்பாடிக்கும், துறை அமைச்சரான சி.வி.சண்முகத்துக்கும் இடையில் பெரும் ஃபைட்டே நடந்திருக்கிறது. இதில் எரிச்சலான எடப்பாடி, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக அவர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.பி.அன்பழகனை பவர் பாயிண்ட் ஆக்க முயற்சித்தார்.\nஇந்தக் கடுப்பில் யாரும் மணல் எடுக்கக்கூடாது என்று ஒரேயடியாக பிரேக் போட்டுவிட்டார் மந்திரி. இருந்தும் அங்கங்கே தூர்வாரும் சாக்கில் பலரும் மணலை வாரிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் காவிரி டெல்டாவில் குடிமராமத்துப் பணிகள் நடக்கிற இடத்திலும், ஆற்றின் கரைகளிலும் படித்துறைகளிலும் அளவுக்கதிகமான மண் அள்ளப்பட்டதால், தண்ணீர் வரும் சூழலில் விவசாயிகள் அச்சப்படும் சூழல் உருவாகியிருப்���தாகச் சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு\nஓ.பி.எஸ். வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வருகை\nEPS தலைமையிலான கூட்டத்தில் OPS ஆப்சென்ட்.. குழப்பம் இல்லை என்கிறார் வைத்திலிங்கம்..\nமுதல்வர் வேட்பாளரை அறிவிக்கவே முடியாது\nதமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் உதயநிதி வெற்றிபெறுவார்... டி.ஆர். பாலு\n – மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nஎன்னிடம் இந்த பூச்சாண்டி எல்லாம் காட்டவேண்டாம்..\nஎம்.பி.பி.எஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-transfer-adgp-ravi-tn-govt/", "date_download": "2020-09-30T02:38:57Z", "digest": "sha1:NNPKB5BISEQEDCDKVLT5K7DIVTB5AVRC", "length": 10553, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மக்களிடம் ஆதரவை பெற்ற வீடியோ... உண்மையை அம்பலப்படுத்தியதால் இடமாற்றம்! | police Transfer - ADGP Ravi - tn govt - | nakkheeran", "raw_content": "\nமக்களிடம் ஆதரவை பெற்ற வீடியோ... உண்மையை அம்பலப்படுத்தியதால் இடமாற்றம்\nபோலீஸ் இடமாற்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி, சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரப்பன் வேட்டைக்குப் பிறகு இயங்காமல் இருக்கிறது சிறப்பு அதிரடிப்படை, அங்கு இவர் மாற்றப்பட்டதற்கு காரணம், ஒரு வீடியோதான்.\nசாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினர் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்தால் புகார் தெரிவியுங்கள் என கோவை மாவட்டத்தில் ஒரு சிறுவனுக்கு எதிராக காவல்துறை நடத்திய அத்துமீறலை சுட்டிக்காட்டி ஒரு வீடியோ வெளியிட்டார் ரவி. இதுவரை இப்படி காவல்துறையினருக்கு எதிராக, ஒரு காவல்துறை அதிகாரி பொதுமக்களுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டதில்லை. அந்த வீடியோ மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து தனது எதிர்ப்பை டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்திருக்கிறார், அதனைத் தொடர்ந்து ரவி மாற்றப்பட்டுள்ளார்.\nஅதேபோல் சாத்தான்குளத்தில் நீதிபதியிடம் அவமரியாதையாக நடந்த கூடுதல் எஸ்.பி. குமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீலகிரி மாவட்ட மதுவிலக்கு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றமும் டி.ஜி.பி. திரிபாதியின் பரிந்துரையினுடையே நடைபெற்றுள்ளது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாமக்கல்லில் தொடங்கி புதுக்கோட்டையில் பொறி வைத்துப் பிடித்த கஞ்சா பண்டல்கள்... தொடரும் விசாரணை...\nபாலியல் புகார் கொடுத்த மாணவிகள் மீது வழக்கு... மதுரை ஆட்சியரிடம் மாணவி தஞ்சம்\nதுக்கம் விசாரிக்க வந்த எஸ்.பிக்கு போலீஸ் சல்யூட் செய்த எஸ்.ஐ மனைவி\nசிதம்பரம் அருகே பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை... இருவர் போக்சோவில் கைது\nயூனியன் பேங்க் அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஉலக வெறிநோய்த் தடுப்பு முகாம்... கடலூரில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nமழையால் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nஇஷான் கிஷானை ச���ப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasipalan-1/", "date_download": "2020-09-30T03:08:43Z", "digest": "sha1:LLCWLCGRXFW2F6LCPTR5LHGEG72BZRMR", "length": 16302, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 05.12.2019 | today rasipalan | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 05.12.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n05-12-2019, கார்த்திகை 19, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 04.15 வரை பின்பு வளர்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.07 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 01.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணவரவு தாராளமாக கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 01.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதி��்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/20.html", "date_download": "2020-09-30T02:36:10Z", "digest": "sha1:4GW5L5R3ZZC7Y5YYFTKQXHI6MO6OELW5", "length": 11361, "nlines": 53, "source_domain": "www.vannimedia.com", "title": "இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.\nபிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ரிஹானா. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள செயின்ட் அன்டன் ஸ்கை ரிசார்ட்டில் நண்பர்களோடு பனிசறுக்கில் விளையாடினர்.\nஅப்போது சக நண்பருடன் மோதி நிலைகுலைந்த ரிஹானா, மற்றொரு எல்லை பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார்.\nஇதனை பார்த்து பதறிப்போன அவருடைய நண்பர்கள், 9 நிமிடமாக அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.\nஆனால் அவர் தன்னுடைய செல்போனை எடுக்கவில்லை. அதன் பிறகு நடத்திய தீவிர தேட��தல் வேட்டையில், ரிஹானாவின் கால்பகுதியை கண்டுபிடித்தனர்.\nஅப்பொழுது அவருடைய உதடு முழுவதும் ஊதா நிறத்திலும், முகம் முழுவதும் வெள்ளை நிறத்திற்கும் மாறியிருந்துள்ளது.\nஇந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த ரிஹானா,\nநான் நண்பருடன் மோதியதில் எலும்பு முறிவு ஏற்பட்டு 200மீ தாழ்வான பகுதிக்கு தூக்கி வீசப்பட்டேன். முதலில் பயங்கரமாக கத்தினேன். ஆனால் யாரும் என்னுடைய குரலுக்கு செவி கொடுக்கவில்லை. என்மேல் அந்த அளவு பனி மூடியது.\nபிறகு மெதுவாக கத்துவதை குறைத்துவிட்டு, என்னுடைய மூச்சையும் நிறுத்தினேன். அப்போது ஒரு கனவு கண்டேன்: “நான் அமைதியான, வெளிறிய காட்டில் ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தேன். அதன் இருபுறமும் பெரிய உயரமான பசுமையான இடத்தை கொண்டிருந்தது.\n“வழக்கமான நாள் போல பிரகாசமாக இருந்தது, மிகவும் அமைதியாக இருந்தது. தரையில் பனி படர்ந்திருந்தது. ஆனால் எனக்கு தெரியும் அது பனி இல்லை.”\nஅப்பொழுது தான் என்னுடைய நண்பர் எனக்கு முத்தம் கொடுத்து எனக்கு உயிர் கொடுத்தார்.\nஅதன் பிறகு என்னிடம் மருத்துவர் கூறினார், மூச்சுத்திணறலிலிருந்து நான் உயிர் பிழைக்க 6 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்தது என தெரிவித்துள்ளார்.\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் ஆவியானால் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம் Reviewed by CineBM on 05:33 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வய��ு 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/09/4.html", "date_download": "2020-09-30T03:35:16Z", "digest": "sha1:QOQMNX2U44UFOFHHUACYFCDIEVNSMP5A", "length": 10285, "nlines": 95, "source_domain": "www.importmirror.com", "title": "உலக நாயகன் கமல் ஹாஸன் நடாத்தும் பிக் பாஸ் சீசன் 4 லில் கலந்து கொள்வோர் விபரம்-புகைப்படங்கள் | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , இந்தியா , சினிமா » உலக நாயகன் கமல் ஹாஸன் நடாத்தும் பிக் பாஸ் சீசன் 4 லில் கலந்து கொள்வோர் விபரம்-புகைப்படங்கள்\nஉலக நாயகன் கமல் ஹாஸன் நடாத்தும் பிக் பாஸ் சீசன் 4 லில் கலந்து கொள்வோர் விபரம்-புகைப்படங்கள்\nதமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பல லட்சம் பேர் எப்போது ஒளிபரப்பாகும் என காத்துகொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4.\nஉலக நாயகன் கமல் ஹாஸன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.\nமேலும் சமீபத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.\nஇதுவரை பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள் யார் யார் என்றும் எப்போது இந்த நிகழ்ச்சி துவங்கும் என்றும் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.\nஇந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்களின் பட்டியல் தற்போது சில தகவல்கள் மூலம் கசிந்துள்ளது.\n1. பிகில் பட புகழ் நடிகை அமிர்தா ஐயர்\n3. நடிகை அதுல்யா ரவி\n4. விஜய் டிவி. புகழ்\n5. சூப்பர் சிங்கர் சிவாங்கி\n10. நடிகர் அனு மோகன்\n11. சீரியல் நடிகை ஷிவானி\n13. காமெடி நடிகை வித்யுலேக்கா\nமேலும் இது உண்மையான அறிவிப்பு என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தன\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாமுடீன்- முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆகியோ ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளத...\nசுனாமியில் காணாமல் போன மகன் நேற்று (27) வீடு வந்தது ஆனந்தம் என்கிறார் -மாளிகைக்காடு சித்தி கமாலியா\nதொகுப்பு : நூருல் ஹுதா உமர்- சு னாமியில் பாதிக்கப்பட்டு அன்றைய தினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய ...\nநிந்தவூரில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர் பலி\nபாறுக் ஷிஹான்- வே கமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_12.html", "date_download": "2020-09-30T03:46:43Z", "digest": "sha1:N2MZD4VR2KAJ6AVHQ5QCKEKBA6N6ZTSD", "length": 18884, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "சாக்லேட் வேண்டுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு காகிதத்தைக் இரண்டாக நான்காக எட்டாக பதினாறாக கிழித்துக் கொண்டே போனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதைக் கிழிக்கவே முடியாத அளவுக்கு ஒரு சிறுதுகளாக நின்று விடும் அல்லவா - பல நூறு வருடங்களுக்கு முன்பாக ஒரு அறிவியலாளர் இப்படி யோசித்தாராம். அப்படி பிரிக்கவே முடியாத ஒரு ஐட்டம்தான் Atom- அணு என்று முடிவு செய்திருக்கிறார்கள். இது நடந்து ஏகப்பட்ட வருடங்கள் கழித்துத்தான் அணுவை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். அப்பொழுதும் கூட ஆரம்பத்தில் அணுவைப் அதற்கு மேல் பிளக்க முடியாது என்ற நம்பிக்கைதான் இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரியுமே - பல நூறு வருடங்களுக்கு முன்பாக ஒரு அறிவியலாளர் இப்படி யோசித்தாராம். அப்படி பிரிக்கவே முடியாத ஒரு ஐட்டம்தான் Atom- அணு என்று முடிவு செய்திருக்கிறார்கள். இது நடந்து ஏகப்பட்ட வருடங்கள் கழித்துத்தான் அணுவை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். அப்பொழுதும் கூட ஆரம்பத்தில் அணுவைப் அதற்கு மேல் பிளக்க முடியாது என்ற நம்பிக்கைதான் இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரியுமே அணுவைப் பிளந்து ஆழ்கடலைத் துளைத்து- ஹிரோஷிமாவையும் நாகசாகியையும் நாசக்கேடாக்கியது. அணு என்பது அதோடு முடிந்து போவதில்லை- அதற்குள் ஏகப்பட்ட சரக்குகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். வெறும் எலெக்ட்ரானும், புரோட்டானும், நியூட்ரானும் மட்டுமில்லை அதைவிடவும் துக்கினியூண்டு சமாச்சாரங்களால் ஆனது என்கிற முடிவுக்கு வந்தார்கள். அப்படியான துக்கினியூண்டு சமாச்சாரங்களில் ஒன்றுதான் நியூட்ரினோ.\nஇயற்கையாகவே நம்மைச் சுற்றி பல கோடி நியூட்ரினோக்கள் இருக்கின்றன. நமது உடலுக்குள் பல கோடி நியூட்ரினோக்கள் சென்று வருகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் எதைச் சாதிக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. வெறும் ஊகங்கள்தான். மருத்துவத்தில் ராணுவத்தில் பயன்படக் கூடும் என்று யூகிக்கிறார்கள். யாருக்குத் தெரியும் எதைச் சாதிக்கலாம் என்று யாருக்கும் தெரியாது. வெறும் ஊகங்கள்தான். மருத்துவத்தில் ராணுவத்தில் பயன்படக் கூடும் என்று யூகிக்கிறார்கள். யாருக்குத் தெரியும் அணுவைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் அது இன்னென்ன வேலைகளைச் செய்யும் என்று யாராவது யோசித்திருப்பார்களா அணுவைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் அது இன்னென்ன வேலைகளைச் செய்யும் என்று யாராவது யோசித்திருப்பார்களா அதே போலத்தான் நியூட்ரினோவை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்க சில வேலைகளைச் செய்தாக வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு வேலைதான் தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்.\nஇந்தத் திட்டத்திற்கு ஒரு பக்கம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் இன்னொரு பக்கம் எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.\nஅப்படி என்னதான் இந்தத் திட்டத்தின் வழியாகச் செய்யப் போகிறார்கள்\nஒரு மிக ஆழமான குகையை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைக்கப் போகிறார்கள். மலை உச்சியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மூன்றாயிரம் அடி ஆழத்தில் மிகப் பெரிய இரண்டு அறைகளை உருவாக்கவிருக்கிறார்கள். அந்த அறைகளில் ஒன்று கட்டுப்பாட்டு அறையாகச் செயல்படும் இன்னொன்றில் நியுட்ரினோவை உணரும் கருவியை வைப்பார்கள். எதற்காக இவ்வளவு ஆழத்தில் வைக்க வேண்டும் என்றால் அப்பொழுதுதான் பிற துகள்களை ஓரளவு வடிகட்ட முடியும் என்கிறார்கள். மலை ஒரு வடிகட்டியைப் போல செயல்படும். இல்லையென்றால் காஸ்மிக் கதிர்கள் உள்ளிட்டவையின் காரணமாக அவ்வளவு தெளிவாக நியூட்ரினோவை அடையாளம் காண முடியாது.\nகிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்தத் திட்டத்திற்காக ஏறத்தாழ ஐம்பதாயிரம் டன் எடையுள்ள காந்தத்தை உள்ளே வைக்கப் போகிறார்கள். இப்படியான மிகப்பெரிய ஆராய்ச்சியினால் ஏதேனும் கண்டுபிடிப்புகள் சாத்தியமானால் நம் நாட்டுக்கு பெருமைதானே என்கிறார்கள் ஆதரவாளர்கள். பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத தேனி மாவட்டத்திற்கு இந்தத் திட்டத்தினால் உலக அளவிலான கவனம் கிடைக்கும் என்றும் அவர்கள் பேசுகிறார்கள்.\nசரி இந்தத் திட்டத்தினால் என்ன பிரச்சினை சூழலியலாளர்கள் நிறையக் காரணங்களைச் சொல்கிறார்கள்.\nஅவற்றில் முக்கியமானவை என்றால் -\nதமிழக அரசு ஒதுக்கியிருக்கும் 66 ஏக்கர் நிலமும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பகுதி. இந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டித் தள்ளுவார்கள். இதனால் அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.\nமலைகளைத் தோண்டும் போது உடைபடும் கற்கள், தூசிப் படிவுகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.\nவெட்டியெடுக்கும் மலைகளை இவர்கள் எங்கே கொண்டு போய் கொட்டுவார்கள்\nஇந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் தண்ணீரை எங்கேயிருந்து எடுப்பார்கள் - இந்தத் திட்டத்திற்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கும் என்று சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். அதற்காக மிகப்பெரிய குழாய்களை வனப்பகுதிக்குள் அமைக்க வேண்டியிருக்கும். அதற்காகவும் மரங்களை வெட்டுவார்கள். குழி தோண்டுவார்கள். இப்படி நிறைய சூழலியல் சார்ந்த பிரச்சினைகளை முன் வைக்கிறார்கள்\nவெறும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமில்லை- ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். ஸ்டீபன் ஹாக்கிங் நம் காலத்தின் மிக முக்கியமான இயற்பியலாளர். கடவுளின் துகள் என்று அழைக்கப்படுகிற இன்னொரு நுண்துகளான ஹிக்ஸ் துகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் குறித்து ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதுவும் இப்படியொரு எசகுபிசகான ஆராய்ச்சிதான். கிட்டத்தட்ட அறுநூறு அடி ஆழத்தில் ஒரு கருவியை அமைத்து எதிரெதிர்திசைகளிலிருந்து ஒளியின் வேகத்தில் புரோட்டான்களை அ���ுப்பி மோதச் செய்து அதிலிருந்து ஹிக்ஸ் துகள்களைக் கண்டுபிடிக்கும் வேலைகளைச் செய்தார்கள். அப்பொழுது ஹாக்கிங் ‘தம்பிகளா இயற்கையாக இருக்கும் துகள்களைக் கண்டுபிடிப்பது வேற...இப்படி நீங்க அளவுக்கதிகமான ஆற்றலின் வழியாகக் கண்டுபிடிப்பது வேற...இப்படியெல்லாம் மோதச் செய்தால் இந்தப் புவிக்கு மட்டுமில்லை இந்த பிரபஞ்சத்துக்கே கேடாக முடியலாம்’ என்றார்.\nஇதே மாதிரியான ஒரு திட்டம்தான் நியுட்ரினோ திட்டமும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். சாமானியர்களுக்கு இத்திட்டத்தினால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதையெல்லாம் அப்புறமாக பேசிக் கொள்ளலாம். நியுட்ரினோ துகள்களைக் கவர்வதற்காக மிகப்பெரிய கண்ணாடிகளுக்கு இடையில் ஒரு வாயுவை நிரப்பி அதன் ஓரங்களை அடைத்து ரெஸிஸ்ட் ப்ளேட்டிங் சேம்பர்களைச் செய்கிறார்கள். அது என்ன வாயு ஒருவேளை கசிந்தால் என்ன நடக்கும் என்றெல்லாம் விசாரிக்கிறார்கள்.\nஇத்தகைய மிகப்பெரிய சமாச்சாரங்களில் அவ்வளவு சுலபமாக எந்தப் பக்கமும் சாய முடிவதில்லை. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போது இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கும் மக்கள் தொகைக்குமான மின்சாரத்திற்கு எங்கே போவது என்ற கேள்விதான் எழுந்தது. சோலாரில் தயாரிக்கலாம், காற்றாலையில் தயாரிக்கலாம் என்று யானைப்பசிக்கு சோளப்பொறியைக் காட்டினார்கள். ‘அதெல்லாம் ஆகிற காரியம் இல்லை சார்’ என்றால் ‘சரி ஏதாவது விபத்து நடந்தால் அதற்கு என்ன உபாயங்களை வைத்திருக்கிறார்கள்’ என்ற எதிர்கேள்வியைக் கேட்டார்கள். அவர்களின் கேள்வியும் சரியானதுதான். இதுவரை அரசாங்கம் எந்த பதிலையும் சொன்னதாகத் தெரியவில்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுகிறார்கள்.\nஇப்பொழுதும் அப்படித்தான். இப்படியான ஆராய்ச்சிகள் நிகழ்ந்தால்தானே எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் எதிர்ப்பாளர்களின் கருத்துகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை என்றுதான் நம்ப வேண்டியிருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/sep/14/bride-getting-married-in-front-of-ambedkar-statue-at-gandarvakottai-3465029.amp", "date_download": "2020-09-30T01:43:31Z", "digest": "sha1:FCSBU7W45NZDERLO6YMWDNOXCTEUVGCA", "length": 4103, "nlines": 31, "source_domain": "m.dinamani.com", "title": "அம்பேத்கர் சிலை முன் சீர்திருத்தத் திருமணம்! | Dinamani", "raw_content": "\nஅம்பேத்கர் சிலை முன் சீர்திருத்தத் திருமணம்\nகந்தர்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கர் சிலை முன்பாக சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பெற்றோர் உறவினர்கள் வாழ்த்தினர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள புது விடுதியைச் சேர்ந்த அம்பிகாபதி மகன் ராஜேந்திரன், செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகள் ஜானகி இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு, திருமணம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் வே.ம. விடுதலைக்கனல் தலைமையில் திருமணம் நடைபெற்றது.\nஇதில் கட்சியின் மாநில துணைச்செயலாளர் கோ. செந்தமிழ்வளவன், நாடாளுமன்ற தொகுதி துணைச்செயலாளர் மு.கண்ணையன், தொகுதி செயலாளர் மருத. பார்வேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் த. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசிசிடிவி கேமரா, சேவை தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்\nஆலங்குடியில் திமுக கூட்டனியினா் ஆா்ப்பாட்டம்.\nமேலும் 97 பேருக்கு கரோனா\nஅறந்தாங்கியில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்\nஉலக இதய நாளையொட்டி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி\nஉலக இதய நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/pudukottai.html", "date_download": "2020-09-30T04:10:35Z", "digest": "sha1:DGAD7XAETFZCXYC5KEKMG5OBX54PPRWJ", "length": 4625, "nlines": 35, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pudukottai News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n“போட்டு வைத்த திட்டம�� எல்லாம் ஓகே கண்மணி”.. பகட்டாக சுற்றிவந்த ‘த்ரீ ரோசஸ்’ பெண்களை.. பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளைஞர்கள்\n'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்\nVIDEO : கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்த 'இளைஞர்'... \"திடீரென நிகழ்ந்த அந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்\"... 'நோயாளி'க்கு செய்த உதவியால்... 'உயர்ந்து' நின்ற மருத்துவர்களின் 'மனிதநேயம்' - நெகிழ வைக்கும் நிகழ்வு\n\"18 வயசு தான்... இதுவரை 62 டயாலிசிஸ்... கூடவே 'கொரோனா' வேற... 'காப்பாத்த 'முடியாது'ன்னு 'எல்லாரும்' கை விட்டப்பதான்... 'இவங்க' வந்தாங்க... - 'நெகிழ' வைக்கும் கதை\n'படிச்சு படிச்சு சொன்னேன்... அவன் கேட்கவே இல்ல'... ஆதங்கத்தில் தந்தை எடுத்த முடிவு.. அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓட்டம்\nசிவப்பு நிறத்தில் பெரிய வடிவில் பேரீச்சம் பழம்.. தேடித் தேடி வாங்கி உண்ணும் மக்கள்.. தேடித் தேடி வாங்கி உண்ணும் மக்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n\" .. மாமியார் கொடுமை செய்ததாகக் கூறி மருமகள் செய்த பரபரப்பு காரியம்\n“இன்னும் எத்தனை குழந்தைங்கள பலி கொடுத்தாரோ”.. தமிழகத்தை உலுக்கிய கந்தர்வக் கோட்டை சிறுமி நரபலி விவகாரம்”.. தமிழகத்தை உலுக்கிய கந்தர்வக் கோட்டை சிறுமி நரபலி விவகாரம் சிறுமியின் தந்தைக்கு ஆலோசனை கொடுத்த பெண் மந்திரவாதி கைது\nநகை, பணத்தை 'திருடிட்டாங்க' சார்... தனித்தனியாக போலீஸ் 'கம்ப்ளைண்ட்' கொடுத்த ஜோடி... வெளியான 'திடுக்' தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/woman-spits-after-advised-to-wear-mask-amid-covid19.html", "date_download": "2020-09-30T03:59:27Z", "digest": "sha1:GGXAD5DM2725OBR6BG6TGCY35FHRJBZN", "length": 8803, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman spits after advised to wear mask amid covid19 | World News", "raw_content": "\n“கொரோனா பரவுர நேரத்துல.. இத சொன்னதுக்கு எச்சில் துப்புவாங்களா”.. வைரலான பெண் செய்த காரியம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தினை தயாரிக்கும் பணி தற்போதுதான் ஆங்காங்கே தொடங்கப்பட்டுக் கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு முறைகளையே உலகம் முழுவதும் உள்ள நாடுகள் நம்பி பின்பற்றி வருகின்றன. அதன் முக்கிய அம்சங்களாக உள்ளவைதான் தனிமனித இடைவெளியும், மு���த்தில் மாஸ்க் கட்டுதலுமாக இருக்கின்றன.\nபலரும் இதன் அவசியத்தை உணர்ந்து, தானும் கொரோனாவை பெற்றுக்கொள்ளாமலும், பிறருக்கு நம்மிடன் இருந்து பரவிவிடக்கூடாது என்கிற விழிப்புடன் இருந்து வரும் நிலையில், முகக்கவசம் அணியுமாறு கூறிய கடை ஊழியரின் முன் எச்சில் துப்பி அவமதித்துள்ள பெண்ணின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் சேவையை செய்யும் ஊழியர் ஒருவர், பெண் ஒருவரிடம், முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத அப்பெண், எச்சில் துப்பிய சம்பவம் வீடியோவாக வலம் வருகிறது.\nஇந்த வருஷம் 'ஐ.பி.எல்' கண்டிப்பா 'இந்தியா'வுல இல்ல... அப்புறம், எந்த நாட்டு'ல நடக்கப் போகுது\n”.. “சுஷாந்த் சிங் விவகாரத்தில்.. தீவிரமாகும் அடுத்தகட்ட விசாரணை”.. முக்கிய பிரபலங்களுக்கு பறக்கும் நோட்டீஸ்\n3 மாதத்தில் 'முதல்' உயிரிழப்பு... 'அதிர்ந்து' போன தமிழக மாவட்டம்\nதென் மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா.. மதுரையில் மேலும் 273 பேருக்கு தொற்று.. மதுரையில் மேலும் 273 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nVideo: 1 மாசத்துல '50 சிம்'கார்டு மாத்தி இருக்காரு... டூப்ளிகேட் சாவி 'மிஸ்ஸிங்'... பரபரப்பு கிளப்பும் நடிகர்\nதமிழகத்தில் மேலும் 57 பேர் கொரோனாவுக்கு பலி.. ஆனால் நல்ல செய்தியும் வந்திருக்கு.. ஆனால் நல்ல செய்தியும் வந்திருக்கு.. முழு விவரம் உள்ளே\n'சென்னை' டூ கரூர்: கொரோனாவுக்கு 'பலியான' மகன்... சரியாக 10 நாட்கள் கழித்து 'தாய்க்கு' நேர்ந்த துயரம்\n“கொரோனா 2வது அலை”.. “2020க்குள் மேலும் 340 மில்லியன் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்\nதமிழகத்தில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nசேலத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு.. ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nஇந்த '14 நாடுகள்' தான் பாதுகாப்பானது... அதனால அவங்களுக்கு 'மட்டும்' தான் அனுமதி... அதிர்ச்சி அளித்த ஐரோப்பிய ஒன்றியம்\nதமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்துள்ளனர்.. ஆனால் பலி எண்ணிக்கை.. ஆனால் பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n\"மூச்சு விட முடியல... என்ன காப்பாத்துங்க\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்.. வாசலிலேயே உயிர்பிரிந்த சோகம்\nகடந்த '24 மணி' நேரத்துல மட்டும்... நாட்டுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'சுகாதாரத்துறை' அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/hyundai/aura/s-1-2-amt-crdi/", "date_download": "2020-09-30T04:12:08Z", "digest": "sha1:DVLYZ3RUXJSBDJDIKF2RNDHZNGOR3UUQ", "length": 11774, "nlines": 295, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் ஆரா S 1.2 AMT CRDi விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரம், விமர்சனம், வண்ணங்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஹூண்டாய் » ஆரா » S 1.2 AMT CRDi\nஹூண்டாய் ஆரா S 1.2 AMT CRDi\nஅதிகபட்ச சக்தி 190 Nm @ 1500 rpm\nஹூண்டாய் ஆரா S 1.2 AMT CRDi தொழில்நுட்பம்\nஇருக்கைகள், எரிபொருள் கலன், பூட்ரூம் கொள்திறன்\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nபூட் ரூம் கொள்திறன் 402\nபூட் ரூம் கொள்திறன் 402\nபூட் ரூம் கொள்திறன் 402\nபூட் ரூம் கொள்திறன் 402\nஎரிபொருள் கலன் கொள்திறன் 37\nஎரிபொருள் கலன் கொள்திறன் 37\nஎரிபொருள் கலன் கொள்திறன் 37\nஎரிபொருள் கலன் கொள்திறன் 37\nசஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம்\nமுன்புற சஸ்பென்ஷன் McPherson Strut\nமுன்புற சஸ்பென்ஷன் McPherson Strut\nமுன்புற சஸ்பென்ஷன் McPherson Strut\nமுன்புற பிரேக் வகை Disc\nமுன்புற பிரேக் வகை Disc\nமுன்புற பிரேக் வகை Disc\nமுன்புற பிரேக் வகை Disc\nபின்புற பிரேக் வகை Drum\nபின்புற பிரேக் வகை Drum\nபின்புற பிரேக் வகை Drum\nபின்புற பிரேக் வகை Drum\nமுன்புற டயர்கள் 175 / 60 R15\nமுன்புற டயர்கள் 175 / 60 R15\nமுன்புற டயர்கள் 175 / 60 R15\nமுன்புற டயர்கள் 175 / 60 R15\nபின்புற டயர்கள் 175 / 60 R15\nபின்புற டயர்கள் 175 / 60 R15\nபின்புற டயர்கள் 175 / 60 R15\nபின்புற டயர்கள் 175 / 60 R15\nஹூண்டாய் ஆரா S 1.2 AMT CRDi வண்ணங்கள்\nஹூண்டாய் ஆரா S 1.2 AMT CRDi போட்டியாளர்கள்\nஹூண்டாய் ஆரா S 1.2 AMT CRDi மைலேஜ் ஒப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/surya-thanks-to-tamil-nadu-government-for-passed-bill-regarding-reservation-for-government-school-students-skd-347215.html", "date_download": "2020-09-30T04:14:05Z", "digest": "sha1:LPTAGUAH3ODNV6GDY6I7RCI2ENKGUZKQ", "length": 12905, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - தமிழக அரசுக்கு சூர்யா நன்றி | surya thanks to tamil nadu government for passed bill regarding reservation for government school students– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல��� #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - தமிழக அரசுக்கு சூர்யா நன்றி\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு அச்சத்தால் நேற்று மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.\nஅனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்’என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅவருடைய அறிக்கைக்கு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் சூர்யாவை கடுமையாக விமர்சித்தனர். இந்தநிலையில், நீட் தேர்வில் தேர்ச்சியடையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோ���்...\nஇதுகுறித்த சூர்யாவின் ட்விட்டர் பதிவில், ‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nரிலையன்ஸ் ரீடெயிலில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் - தமிழக அரசுக்கு சூர்யா நன்றி\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\nபள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு- புதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nதமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/may/16/500-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3416393.html", "date_download": "2020-09-30T02:46:25Z", "digest": "sha1:JGM2IT4FNSFNX6Y5G7AG2H4VPEAX4CVB", "length": 9354, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: ஆட்சியா் வழங்கினாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\n500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: ஆட்சியா் வழங்கினாா்\nநிவாரணப் பொருள்களை வழங்கிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா். உடன் எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன், பி.எம்.நரசிம்மன்.\nவேலஞ்சேரி கிராமத்தில் வாழும் 500 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை சனிக்கிழமை வழங்கினாா்.\nதிருவள்ளுா், காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன் தனது சொந்த செலவில் மளிகை, தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தாா்.\nசிறப்பு அழைப்பாளராக திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோா் பங்கேற்று, ஏழை மற்றும் தூய்மை பணியாளா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினா்.\nமாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செவ்வை. சம்பத்குமாா், நகர அவைத் தலைவா் குப்புசாமி, ஊராட்சித் தலைவா் பாா்கவி துக்காராம், வருவாய் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா, வட்டாட்சியா் கே.உமா, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி ப��த்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/12/231234/", "date_download": "2020-09-30T02:19:35Z", "digest": "sha1:OKHXNDN36UHGJZILOV5JVRJP7NEIL5TZ", "length": 7291, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தை வாகன போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன - ITN News Breaking News", "raw_content": "\nகொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தை வாகன போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன\nவைத்தியரென தன்னை போலியாக காட்டிக்கொண்ட நபரொருவர் கைது 0 28.ஜூன்\nஇன்று முதல் ரயில் சேவைகள் அதிகரிப்பு 0 18.மே\nமழையுடன் கூடிய வானிலை 0 22.மார்ச்\nகொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தையூடான வாகன போக்குவரத்துக்கள் நாளை முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளன. நாளை இரவு முதல் எதிர்வரும் 16ம் திகதி அதிகாலை 05.00 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநீர்விநியோக குழாய் கட்டமைப்பு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு\nதேங்காயின் நிர்ணய விலையை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nதேங்காய்க்கு உத்தரவாத விலை நிர்ணயம் : வர்த்தமானி வெளியீடு\nகூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்���ுமென பரிந்துரை\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/02/blog-post_758.html", "date_download": "2020-09-30T04:10:33Z", "digest": "sha1:OHW2VKJ7ZIETUCHUUYQYMX6H7XJSD6SR", "length": 18303, "nlines": 53, "source_domain": "www.madawalaenews.com", "title": "இன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.\nஇன்று நாட்டில் வலுவான எதிர்க் கட்சி இல்லாத நிலையில் ரணில் அணி மற்றும் சஜித் அணி என்று\n2 குழுக்களாகப் பிரிந்து உள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.\nஇன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.\nதற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கடந்த அரசாங்கத்தின் போது எந்தவித நிர்வாகமும் இன்றி செயற்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நாட்டை மீட்டதால் நாம் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தைவிட மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.\nஜனாதிபதி அவர்கள் இன்று நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதியின் திட்டத்தைப் பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.\nஉள்ளுர் ஓட்டுத் தொழிலாளர்களுடன் சிற்ப்புக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்;. இந்தக் கலந்துரையாடல் (11) புத்தளம் மாவட்டத்தில் வயிக்கால, ரிவோரிச் ஹோட்டலில் நடைபெற்றது.\nஇக் கலந்துரையாடலை அனைத்து இலங்கை களிமண் கூரை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் புத்தளம் மாவட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ள10ர் ஓட்டுத் தொழில் உரிமையாளர்களும் பங்கேற்றனர்.\nஅமைச்சர் மேலும் உரையாற்றுகையில் 'நாட்டில் வீடில்லாத மக்களுக்கு வீடமைச்சு மூலம் வீடு வழங்குவதே எங்கள் நோக்கமாகும். இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் வீடுகளைக் கட்டும் அமைச்சை வழிநடாத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கப்படும் போது எங்கள் முதலாவது திட்டமாக ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு 'கிராமத்திற்கொரு வீடு' வழங்கும் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராம நிலதாரி பிரிவிற்கும் ஒரு வீடாக 14,022 வீட்டு அலகுகள் நாடு முழுவதும் கட்டப்படும்.\nபிரதமரினால் அமைச்சின் அங்கிகாரத்தைப் பெற்ற பின்னர் இத்திட்டத்தின் ஆலோசனைக்காக பிரதமரைச் சந்தித்தேன். 'பிரதமரே வட, கிழக்கு மாகாணத்திலுள்ள வீடுகளுக்கு கூரை ஓடு போட வேண்டும். ஆனால் செலவு கொஞ்சம் கூட என்றும் கூறினேன. அதற்கு பிரதமர் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, அனைத்து வீடுகளுக்கும் கூரை ஓடு போடுங்கள்' என்றார். பிரதமருக்கு தொழிற்சாலை குறித்து நல்ல அறிவு உள்ளது. இதன் விளைவாக உள்ள10ர் ஓட்டுத் தொழிற்சாலைக்கு வீடுகளுக்கு கூரை ஓடு போடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று நம்மிடம் இருப்பது நல்ல பார்வையும் பலமும் கொண்ட அரசாங்கமாகும். கடந்த அரசாங்கத்தில் நாங்கள் இதனைக் காணவில்லை. ஓட்டுத் தொழில் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முன்னாள் வீடமைப்பு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். அரசாங்க வீட்டுத் திட்டத்திற்காக உள்ள10ர் ஓடு உரிமையாளர்களிடமிருந்து ஓடுகளைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் கூறியது, எங்களுக்கு கூரை ஓடு போடுவதைவிட அஸ்பெஸ்டஸ் கூரை போடுவது சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானது என்று அவர் கூறினார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு இவ்வாறான கருத்துக்கள்தான் உள்ளது. நிர்வாகம் இல்லாத ஒரு தலைவர் அவர். அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு மிகப் பெரிய சவாலாக அமைவது எதிர்க்கட்சியே. கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்க் கட்சிகளாக நாட்டின் பிரச்சினைகளுடன் நாங்கள் போராடினோம். அப்போது போராட எங்களுக்குக் காரணங்கள் இருந்தன. ஆனால் இன்று எதிர்க்கட்சிக்கு 2 அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அது ரணில் அணி மற்றும் சஜித் அணியாகும். இன்று சிறிகோத்தாவில் போராடுவதைத் தவிர நாட்டின் வேலைத் திட்டத்திற்கான திட்டங்களை முன் வைக்க எதிர்க்கட்சி தவறிவிட்டது. இந்த அரசாங்கத்தின் மீது விரல் நீட்ட இன்று எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.\nஜனாதிபதி அவர்கள் இன்று ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளார். ஒரு சுவரில் போஸ்ட்டர் ஒட்டுவதை விட இளைஞர்கள் ஓவியம் வரைந்து நாட்டை அலங்கரிக்கின்றனர். பயிரிடப்படாத நிலையில் உள்ள நெல் வயல்களை இன்று இளைஞர்கள் பயிரிடத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதியின் வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததன் மூலம் நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.\nஇதனால் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. கடந்த அரசாங்கம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது இளைஞர்களின் மடிக்கணினி திரையிடலை நடாத்தியது. இதற்காக பல மடிக்கணினிகள் தனியாக வாங்கப்பட்டது.\nஅதுதான் கடந்த அரசாங்கத்தினால் வீணாக்கப்பட்டதாகும். தங்கள் உருவத்தை உயர்த்துவதற்காக 2015 க்கு முன்னர் அரசாங்கத்தால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் இரு மடங்கையும் தாண்டி அவர்களின் உருவத்தை மூன்று மடங்காக உயர்த்தினர். திரு. மஹிந்த அவர்கள் அப்பச்சி என்றே அழைக்கப்பட்டார். ஆனால் 2005 க்கு முன்னர் 80 களில் ஜனாதிபதியை மாண்புமிகு என்றே அழைத்தார்கள்.\nஅன்று பதாகை ஒன்றைத் திறக்கும் போது மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇன்று நாட்டுக்குத் தேவையான ஒரு அரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இன்று பலர் ஜனாதிபதியைப் பாராட்டுகிறார்கள். சஜித் பிரேமதாச கூறுகிறார் ஜனாதிபதியின் கீழ் தான் பிரதமராக முடியும் என்று. சஜித் தேர்தல் காலத்தில் என்ன சொன்னாலும் ஜனாதிபதியின் திட்டம் நல்லது என்று அறிக்கை விடுத்துள்ளார். அரசு வீடமைப்புத் திட்டத்திற்கு உயர்தர ஓடுகளை வழங்குவதன் மூலம் ஒட்டு உரிமையாளர்களாக உங்களை ஆக்கிக் கொண்டு எங்களை ஆதரிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஓரு வீட்டுக்கு சுமார் 1200 ஓடுகள் தேவைப்படுகின்றது. 14,022 வீடுகளுக்கும் ஒரே அளவு தேவைப்படுகிறது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் போது உள்ள10ர் உரிமையாளர்களுக்கு சலுகை முறையில் வட்டி வீதக் கடனை வழங்குமாறு ஜனாதிபதியிடம் நான் மும்மொழிகிறேன்' என்றும் தெரிவித்தார்\nஉள்ள10ர் ஓட்டு தொழில் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.\nஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இது பற்றி கலந்துரையாடி விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.\nஇந்நிகழ்வில் அனைத்து இலங்கை களிமண் கூரை ஓடு உற்பத்திளர்கள் சங்கத்தின் தலைவர் பாப்டிஸ் பெர்ணான்டோ, அதன் அதிகாரிகள் மற்றும் உள்ள10ர் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.\nஇன்று அரசாங்கத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5\nசுனாமியால் 5 வயதில் தொலைந்த சிறுவன் அக்ரம் ரிஸ்கான் நேற்று 16 வருடங்களுக்கு பின் திரும்பி வந்த நிகழ்வு.\nதகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததாலே மாணவி கொலை செய்யப்பட்டதாக கைதாக சந்தேக நபர் தெரிவிப்பு.\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாயவை உருவாக்கி வழி நடத்தியவர்கள் யார்\nஒரு நபரால் வைத்திருக்க கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வருகிறது... பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.\nமாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்\nமாடறுப்பை தடை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் \nபொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/10th-exam-are-poseponded/", "date_download": "2020-09-30T02:56:48Z", "digest": "sha1:YNQ657OJITJFLFD3LQFYS4F5AOSV4E37", "length": 5702, "nlines": 90, "source_domain": "www.mrchenews.com", "title": "தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு ! | Mr.Che Tamil News", "raw_content": "\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு \nஉலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் பரவிய கொரோனாவால் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் ���ருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக சட்டசபையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/arun-vijay-have-signed-new-movie/", "date_download": "2020-09-30T02:17:17Z", "digest": "sha1:UKJHNF7BGERVONXACRTQ7PM7ONYC42I3", "length": 10496, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "படங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்... | arun vijay have signed for new movie | nakkheeran", "raw_content": "\nபடங்களின் லிஸ்ட்டை ஏற்றிக்கொண்டே போகும் அருண் விஜய்...\nஅருண் விஜய்க்கு பல வருடங்கள் கழித்து சரியான ஹிட்டாக அமைந்த படம் ‘குற்றம் 23’.இந்த படத்தை ஈரம், வல்லினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கினார். சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்டராக அருண் விஜய் தமிழ் சினிமாவில் பேக் கொடுத்திருந்தாலும், தனித்து ஒரு ஹீரோவாக அவருக்கு ‘கம் பேக்’ கொடுத்த படம் என்றால் அது குற்றம் 23 தான். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது.\n‘ஆல் இன் ஆல்’ பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளது. சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங்கை நடத்த படக்கு திட்டமிட்டுள்ளது. இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் கலந்து உருவாக்க இருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.\nஇதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வு ��டைபெற்று வருகிறது. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க இருக்கிறார்.\nதடம் வெற்றியை தொடர்ந்து மாஃபியா, அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் என்று அருன் விஜய் படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்க மீண்டும் ஒரு புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"நீங்கதான் லக்கி சார்ம்\" - அருண் விஜய்யிடம் சொன்ன நாயகி\n\"25 வருசமா நெறய கத்துக்கிட்டேன்... உங்க பாதம் தொட்டு வணங்குறேன்\" - அருண் விஜய் உருக்கம்\nதவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஜாக்கி சான் எச்சரிக்கை\n\"நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம்” - மத்திய இணை அமைச்சர் நடிகைக்கு ஆதரவு\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nபழம் பெரும் நடிகர்களின் வீட்டை வாங்கும் பாக். அரசு\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nநடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பிடிபட்ட நபரிடம் விசாரணை\n“அஜித் வந்தாலும் வரவிட்டாலும், அது பிரச்சனை இல்லை” - எஸ்.பி. சரண்\n‘பூமி’ படம் ஓடிடி ரிலீஸா\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 ‎செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° ‎செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nஇஷான் கிஷானை சூப்பர் ஓவரில் களமிறக்காதது ஏன்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kalampaka+gr.php", "date_download": "2020-09-30T03:19:28Z", "digest": "sha1:UZ4NPS2QWJMP53JBMMS5BDZU6AZFJALF", "length": 4346, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kalampaka", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை த��டியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kalampaka\nமுன்னொட்டு 2432 என்பது Kalampakaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kalampaka என்பது கிரேக்க அமைந்துள்ளது. நீங்கள் கிரேக்க வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிரேக்க நாட்டின் குறியீடு என்பது +30 (0030) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kalampaka உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +30 2432 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kalampaka உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +30 2432-க்கு மாற்றாக, நீங்கள் 0030 2432-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_779.html", "date_download": "2020-09-30T04:10:21Z", "digest": "sha1:44GDZS7FKLK6JOPRANYHUYYFFVD674M6", "length": 9106, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "மனைவியை கொன்று விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS மனைவியை கொன்று விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு\nமனைவியை கொன்று விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு\nபுளியந்தோப்பில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுளியந்தோப்பு மசூதி தெருவை சேர்ந்தவர் துக்காராம் (வயது 42). செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தாராபாய் (32). இவர் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.\nமனைவி தாராபாய் நடத்தையில் துக்காராம் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.\nநேற்று இரவு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நள்ளிரவில் துக்காராம் தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போதும் மனைவியின் மீது அவருக்கு ஆத்திரம் தீர வில்லை. இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.\nதிடீரென்று அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nபின்னர் துக்காராம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்\nமனைவியை கொன்று விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு Reviewed by CineBM on 07:38 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-08-01-04-46-13/", "date_download": "2020-09-30T02:48:24Z", "digest": "sha1:EN6WRCN5V2RDNMWXKOEWNJ2NYSOEWRXH", "length": 10180, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "நேபாளத்தில் மோடி வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nநேபாளத்தில் மோடி வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nநேபாள நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு நாள்கள் பிரதமர் நரேந்திரமோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன .\nஇது குறித்து நேபாள உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லட்சுமி பிரசாத்தகால் கூறியது: “மோடியின் பயணத்தையொட்டி, ராணுவவீரர்கள், ஆயுதப்படை போலீஸார், புலனாய்வு படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக���கப் பட்டுள்ளது.\nநேபாள அரசு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து அதிரடிப்படை வீரர்களைக்கொண்ட சிறப்புக்குழு காத்மாண்டுக்கு சனிக் கிழமை வரவுள்ளது’ என்றார்.\nஅங்கு ஏற்கனவே வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே வழங்கப்படக் கூடிய ஸ்டாண்டர்டு செக்யூரிட்டி ஆபேரேஷன் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. மோடி வந்திறங்கும் நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் ஏர் சர்வையலன்ஸ் எனப்படும் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்த பட்டுள்ளது\nஇதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லட்சுமிபிரசாத் தாக்கல் கூறுகையில், நேபால் ஆயுதபடை, போலீஸ், என்.ஐ.பி (நேஷனல் இன்வெஸ்டிகேஷன் பீரோ) மற்றும் அனைத்து செக்யூரிட்டி ஏஜென்ஸிகளும் தொடர்ந்து கண்காணித்துவருவதாக தெரிவித்தார்.\nஇந்திய பிரதமர் ஒருவர், நேபாளத்துக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வது, கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .\n‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல்…\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக்குச்…\nசிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவு திருத்த மசோதா நிறைவேற்றம்\nஇந்தியா - நேபாளம் இடையிலான உறவு கலாச்சார ரீதியானது\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி மு���� ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/02/blog-post_54.html", "date_download": "2020-09-30T02:51:00Z", "digest": "sha1:4QXCSA27ITZB3AUAMFHDOISZEQBKVLVI", "length": 15930, "nlines": 79, "source_domain": "www.nisaptham.com", "title": "கொலைகளால் எதைச் சாதிக்கிறார்கள்? ~ நிசப்தம்", "raw_content": "\nஐ.எஸ் தீவிரவாதிகள் ஜோர்டான் நாட்டின் பைலட்டை எரித்த காட்சியைப் பார்த்தேன். விகாரமாக இருக்கிறது. எல்லாவிதங்களிலும் மனிதத்தன்மையை இழந்துவிட்டோம். நீங்கள் இன்றைய கட்டுரையில் எழுதியிருந்ததைப் போல நெகிழ்ச்சி, அன்பு என்பதற்கெல்லாம் இடமே இல்லையா\nமுந்தைய கட்டுரையில் நெகிழ்ச்சி, அன்பு என்பதற்கான இடமே அழிந்துவிட்டதாகச் சொல்லவில்லை. நகரத்தில் அவற்றிற்கான இடம் அருகி வருவதான அர்த்தத்தில் எழுதியிருந்தேன். ஜோர்டான் பைலட் எரிக்கப்பட்ட சம்பவத்தை பார்த்த போது முதன் முறையாக பார்ப்பது போன்ற அதிர்ச்சி எதுவும் இல்லை. ஏற்கனவே பார்த்து பழகிவிட்டது போன்ற உணர்வுதான் இருந்தது.\nஒரே குடும்பத்தில் இருக்கும் அத்தனை உறுப்பினர்களின் கழுத்தையும் இதே தீவிரவாதிகள் அறுப்பதை வீடியோவாக பார்த்திருக்கிறேன். கண் முன்னால் தனது தந்தையின் கழுத்து அறுபடும் போது பத்து வயது பையன் என்ன நினைத்திருப்பான் அந்தப் பத்து வயது பிஞ்சுக்குழந்தையின் கழுத்தை கருணையேயில்லாத கத்தி தொடும் போது உள்ளங்காலில் ஏதோ ஊர்வதைப் போல இருந்தது.\nஇதே தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களை வரிசையாக மண்டியிடச் செய்து ஒவ்வொருவரின் பின்னந்தலையிலும் சுடுவதையும் பார்த்திருக்கிறேன். முதல் தலையில் சுடப்படும் சப்தம் கேட்கும் போது கடைசியாக மண்டியிட்டிருந்தவனின் மனநிலை எப்படியிருந்திருக்கும் ஏதோவொரு ஞாயிற்றுக்கிழமையின் காலையில் வந்திருந்த இணைப்பின் வழியாக அந்த வீடியோக்களைப் பார்த்து பைத்தியம் பிடித்தது போல ஆகியிருந்தது.\nஇவர்களையெல்லாம் எப்படி மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும் தனது சொந்த நாட்டில், தனது மதத்தைச் சார்ந்தவர்களையே ஈவு இரக்கமில்லாமல் தீர்த்துக் கட்டும் இவர்களை எந்தவிதத்தில் மனிதர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்வது தனது சொந்த நாட்டில், தனது மதத்தைச் சார்ந்தவர்களையே ஈவு இரக்கமில்லாமல் தீர்த்துக் கட்டும் இவர்களை எந்தவிதத்தில் மனிதர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்வது மிருகங்கள் என்று சொல்வது கூட மிருகங்களை அவமானப்படுத்துவது போலத்தான். அவை தங்களது உணவுத் தேவைக்காகக் கொல்கின்றன அல்லது தங்களது உயிருக்கு பிரச்சினை வரும் போது கொல்கின்றன. இவர்களைப் போல கணக்கு வழக்கில்லாமல் தீர்த்துக் கட்டுவதில்லை.\nஇந்தக் கொலைகளால் எதைச் சாதிக்கிறார்கள்\nஜோர்டான் பைலட் சிரியாவில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளின் அலுவலகத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தியிருக்கிறார். அந்தச் சமயத்தில் விமான விபத்து நடந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அதில் தப்பியவர் துரதிர்ஷ்டவசமாக இவர்களிடம் சிக்கிக் கொண்டார். வெறியெடுத்துத் திரியும் இவர்கள் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திவிட்டார்கள். பொதுவாக இத்தகைய இஸ்லாம் தீவிரவாதத்திற்கு நம்மவர்கள் அதிதீவிரமாக எதிர்ப்புக் காட்டமாட்டார்கள். மேம்போக்காக கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீதான கொடூரத் தாக்குதலை அப்படித்தானே தாண்டி வந்தோம் இந்தச் சம்பவத்தையும் அங்கொருவரும் இங்கொருவருமாக பேசிக் கொண்டிருப்பார்கள். ஓரிரு நாட்களில் ‘என்னை அறிந்தால்’ படமோ அல்லது ‘சமிதாப்’ படமோ மறைத்துவிடும். பிறகு விட்டுவிடுவோம்.\nஇதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சற்றேனும் மனிதத்தன்மையுடையவர்கள் என்றால் கண்டனங்களுக்கு செவிசாய்ப்பார்கள். ஐஎஸ் தீவிரவாதிகளைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது எவரது சப்தங்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கொன்றபடியே முன்னேறும் வெறிபிடித்தவர்கள். கண்டனம் செய்து மட்டும் என்ன ஆகப் போகிறது எவரது சப்தங்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கொன்றபடியே முன்னேறும் வெறிபிடித்தவர்கள். கண்டனம் செய்து மட்டும் என்ன ஆகப் போகிறது\nஇவர்களையெல்லாம் வைத்து அன்பு, மனிதம் என்பதெல்லாம் முற்றாக மரித்துப் போய்விட்டன என்ற முடிவுக்க��� வந்துவிட வேண்டியதில்லை.\nஇன்று காலையில் நாடகக் கலைஞர் தம்பிச்சோழனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் புத்தகங்களையும் திரைப்படங்களையும் வேறொரு கோணத்தில் எடுத்துப் பேசுவார். அதற்காகவே அவரிடம் அவ்வப்போது பேசுவதுண்டு. அவர் சொன்ன விஷயம் மிக முக்கியமானதாகத் தெரிந்தது. நெகிழ்வான விஷயங்களை ஒரு படைப்பாளி தொட வேண்டியதில்லை. மிகக் குரூரமான உண்மைகளை எந்தப் பாசாங்குமில்லாமல் அப்பட்டமாகக் காட்டுவதும் ஒரு கலைதான் என்றார். அதாவது திரைப்படத்திலும், எழுத்திலும் இன்னபிற கலைகளிலும் அன்புக்கும் நெகிழ்வுக்கும் முற்றும் எதிரான கதாபாத்திரங்களை உருவாக்குவதுதான் அந்தக் கலை. அந்தக் கதாபாத்திரம் பொய் பேசும், கருணையே இல்லாமல் கொலை செய்யும், எதைப் பற்றியும் யோசிக்காமல் வன்புணரும். இப்படியே தனது ஒவ்வொரு செயலிலும் பார்வையாளனுக்கு திகில் ஊட்டி மனிதத்துக்கு முற்றும் எதிரான சித்திரத்தை உருவாக்கும். இது போன்ற அருவருப்பூட்டும் அல்லது பார்வையாளனை ஒவ்வாமையான மனநிலைக்கு கொண்டு செல்லும் கதாபாத்திரங்களின் வழியாக அன்பின் வலிமையை உணர்த்தும் கலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.\nஇவ்வளவு குரூரத்தை பச்சையாக பார்க்கும் போது வன்முறை மீது பார்வையாளனுக்கு மிகப்பெரிய அலர்ஜி உண்டாகும் அல்லவா ஐஎஸ் தீவிரவாதிகளை அப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.\nமனிதத்தின் மறுமுனையில் நிற்கும் இவர்களைப் போன்ற பேய்களின் வழியாக மனிதம் என்பதன் அவசியத்தையும் அன்பின் தேவையையும் புரிந்து கொள்வதற்கான மனநிலையை நாம் பெற முடியும். மனித உயிருக்கு துளி மதிப்பு கூட அளிக்காத இவர்களைப் போன்ற பிசாசுகளின் வழியாக ஒரு உயிரின் உன்னதத்தை நம்மைப் போன்ற எளிய மனிதர்கள் உணர முடிகிறது. இவர்களை சாமானிய மனிதர்களால் எந்தவிதத்திலும் எதிர்க்க முடிவதில்லை. காறி உமிழ்ந்துவிட்டு அடுத்த வேலை சோற்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் சாலையோர மனிதனின் கண்களில் தெரியும் ஒளியை புரிந்து கொள்ளலாம். ஓங்கிய காலை நிலத்தில் வேகமாக வைத்து விட்டு எந்தவித ஆதரவுமில்லாத குழந்தையின் வலியை சற்று வாங்கிக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூர��யரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1961.03.27", "date_download": "2020-09-30T04:19:36Z", "digest": "sha1:3RM3YH6TQHNUFMPQJZ75S7IHI56RVEXQ", "length": 2718, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1961.03.27 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1961.03.27 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1971 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2020, 05:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_17.html", "date_download": "2020-09-30T02:13:23Z", "digest": "sha1:2EL7Q6FN3KVO3USKTZP3NZFYEDPSXHXJ", "length": 42940, "nlines": 734, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: சிறைச்சாலையா? சொர்க்க பூமியா?", "raw_content": "\n பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ்., காவல்துறை தலைவர் (ஓய்வு) சென்னை புழல் மத்திய சிறைச்சாலையின் ஒரு அறையில் கைதிகள் செல்போனில் எடுத்த புகைப் படம் வைரலாகி பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது. அந்த அறையில் சிறைவாசியின் பயன்பாட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, உயர்ரக செல்போன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகு சாதனப் பொருட்கள், மேஜையின் மீது வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பார்க்கும் போது அந்த சிறைவாசியின் அறை நட்சத்திர விடுதி அறை போன்று தோற்றமளித்தது. இதைத் தொடர்ந்து நடந்த அதிரடி சோதனையில் சிறைச்சாலை அறைகளில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகள், எப்.எம். ரேடியோக்கள், குஷன் படுக்கைகள், மெத்தை விரிப்புகள், அலங்கார திரைச்சீலைகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. சிறைச்சாலையா அல்லது சொகுசுவிடுதியா என்று சந்தேகிக்கும் அளவுக்கு புழல் சிறைச்சாலையின் பல அறைகள் சொகுசு பங்களாக்களாக மாறி இருக்கின்றன. புழல் சிறையில் இருந்து பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்கு செல்போனில் பேசிய தகவல்களும் கசிந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. கடுமையான சிறை பாதுகாப்புகளைத் தாண்டி சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் எப்படி தண்டனை அனுபவித்துவரும் சிறைவாசியின் அறைக்கு வந்தன எத்தனை சிறைவாசிகள் சொகுசு அறைகளில் தங்கியிருந்தனர் எத்தனை சிறைவாசிகள் சொகுசு அறைகளில் தங்கியிருந்தனர் சிறைக்குள் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்ததன் பின்னணி என்ன சிறைக்குள் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்ததன் பின்னணி என்ன போன்றவை குறித்து சிறைத்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கும், சிறைவாசிகளுக்கும் இடையே கண்ணாமூச்சி விளையாட்டு அவ்வப்போது நடைபெறுவது உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. கோவை நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நான் கோவை நகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தேன். காவல்துறை தலைமையகத்துக்கும், தமிழ்நாடு அரசின் உள்துறைக்கும் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தினுள் திடீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அச்சோதனையை நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. சோதனைக்கான நாள் குறிக்கப்பட்டது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல், அதிகாலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை காவலர்கள், வீடியோ கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மத்திய சிறைச்சாலையினுள் திடீர் சோதனையைத் தொடங்கினோம். நண்பகல் வரை இடைவிடாது சுமார் 8 மணிநேரம் நடத்தப்பட்ட அந்த சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்கள், செல்போன்கள், ரகசிய தகவல் பரிமாற்ற கடிதங்கள் மற்றும் சில தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சிறைவாசிகள் சிலர் தங்கியிருந்த அறைகளின் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்களை பெயர்த்து அதற்கு அடியில் பள்ளம் தோண்டி பொருட்களை பதுக்கி வைத்திருந்தனர். இந்த திடீர் சோதனையின் மூலம் விசாரணை கைதிகள் சிலர் தீட்டியிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. சிறைவாசிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் புதிய யுத்திகளைக் கடைபிடிக்க சிறைத்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சிறைத்துறையினர் சிலர் சிறைவாசிகளுடன் கொண்டிருந்த நெருக்கத்துக்கும் முடிவுகட்டப்பட்டது. சிறையினுள் சொகுசு வாழ்க்கை வாழும் சிறைவாசிகள் பெரும்பாலும் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தாதாக்கள் போன்று செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். சிறைக்குள் தங்களது சுகபோக வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் சிறைக்காவலர்களுக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் இடையூறு கொடுப்பார்கள். அதற்கு இசைய மறுக்கும் சிறைத்துறையினருக்குக் கொலை மிரட்டல் விடவும் தயங்கமாட்டார்கள். இந்த சிறைத் தாதாக்கள் விசாரணை கைதிகளாக சிறைக்கு வரும் இளைஞர்களை தங்களது வளையத்துக்குள் கொண்டுவருவர். சிறைக்கு வெளியே ஆதாயத்துக்காக யாரையாவது மிரட்டவோ அல்லது கொலை செய்ய வேண்டிய வாய்ப்பு கிடைத்தால், தங்களது வளையத்துக்குள் வீழ்ந்து கிடக்கும் விசாரணை கைதிகள் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியேறும்போது, அவர்களை அந்த சம்பவத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். தேவைப்பட்டால் தாங்களும் பரோல் பெற்று சதி திட்டத்தை கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு மீண்டும் ஒன்றும் தெரியாதது போல சிறைக்குள் அடைக்கலம் புகுந்துவிடுவார்கள். சில சம்பவங்களை உளவுத்துறை போலீசார் முன்கூட்டியே அறிந்து முறியடித்தும் இருக்கிறார்கள். சிறைச்சாலையின் தினசரி நிர்வாகத்தில் கள்ளத்தனமான பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துவது சிறைத் தாதாக்களின் செல்வாக்கு மேலோங்கி இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று கூறலாம். ஒவ்வொரு சிறைவாசியின் தினசரி உணவுக்கென அரசாங்கம் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிரிக்கப்பட்டு, சிறைத்துறை நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது; சிறைவாசிகளுக்குச் சிறப்பு உணவு வகைகள் வழங்குவதற்கென தனிப்பட்ட முறையில் பணம் வசூலிப்பது; காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சிறைசாலைக்குள் அனுப்பி வைக்கும்போது கஞ்சா பொட்டலங்கள், செல்போன்கள், பீடிக்கட்டுகள�� போன்ற பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைப்பது; தொண்டு நிறுவனங்கள் சிறைவாசிகளின் நலனுக்காக தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவது போன்று ஆவணங்கள் தயார் செய்து, சிறைவாசிகளின் உறவினர்களிடமிருந்து தொலைக்காட்சி பெட்டிகளைப் பெற்று சம்பந்தப்பட்ட சிறைவாசிகளின் பயன்பாட்டுக்கு கொடுப்பது, சிறை வளாகத்தினுள் பணப் புழக்கத்தை அதிகப்படுத்துவது போன்றவை குறித்து மவுனமாக இருப்பது சிறைத் தாதாக்களின் செல்வாக்கு மேலோங்க காரணமாக அமைந்துவிடுகிறது. பணத்துக்கும், தாதாக்களின் மிரட்டலுக்கும் சிறைத்துறையினர் அடிபணிவது, பல்வேறு காரணங்களால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்படாமல் பல ஆண்டுகள் நீட்டிப்பு செய்வதும் சிறைத் தாதாக்களின் ஆதிக்கம் நிலைபெற காரணமாக அமைந்துள்ளது. ‘சிறைச்சாலை குற்றவாளிகளின் சொர்க்கபூமி’ என்ற நிலை மாற வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3\nஅறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , \"\" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\n​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |\n​அறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 2 | காமராஜரை , சென்னை , திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வரு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான ���ண வசதி கண்...\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில்\nஅழிவின் விளிம்பில் காலண்டர் தொழில் கா லண்டர் பண்பாட்டின் சின்னம். விருந்தோம்பலின் குறியீடு. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் இணைக்கும...\nமாமனிதர் கக்கன் கக்கன் ஆ.கோபண்ணா, தலைவர், ஊடகத்துறை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் சி...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/7.html", "date_download": "2020-09-30T03:18:21Z", "digest": "sha1:IKKPCLOB3FGPLTZUPL7LWQFN6EDC6D6C", "length": 34429, "nlines": 112, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7 | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\n> புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\nமுற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் கொண்டதாக விரைவில் விண்டோஸ் 7 நமக்குக் கிடைக்க இருக்கிறது. தொடக்கத்தில் Blackcomb, Vienna என குறியீட்டுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு விண்டோஸ் 7 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது.\nவிண்டோஸ் 7 இறுதி சோதனைத் தொகுப்பினைப் பல்லாயிரக் கணக்கானவர்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தித் தங்களுக்கேற்பட்ட அனுபவத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். விரைவில் இதன் முழுமையான பாதுகாப்பான பதிப்பினை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறது. முதலில் சோதனைத் தொகுப்புகள் வெளி வந்த போத��� இந்த புதிய பதிப்பு விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு வெளிவந்துள்ளது என்று பலர் எழுதி வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள, வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கையில் விண்டோஸ் 7 பல்வேறு முனைகளில் பயனாளர்களுக்குப் புதிய வசதிகளைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் புதிய அம்சங்கள் இங்கே தரப்படுகின்றன.\n1. முற்றிலும் மாற்றப்பட்ட டாஸ்க் பார்\nமானிட்டர் திரையில் கீழாக நமக்கு டாஸ்க் பார் அமைகிறது. இதில் உள்ள குயிக் லாஞ்ச் டூல்பார் மாற்றப்பட்டுள்ளது. இதில் இயக்கப்படும் புரோகிராம்களின் டேப்கள் காட்டப்பட்டு அவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் நமக்கு அவை விரைவாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் டாஸ்க்பாரில் நாம் எந்த புரோகிராமையும் பின் செய்து வைக்கலாம். அங்கு கிளிக் செய்து அவற்றை எளிதாகப் பெறலாம். புரோகிராம்களின் ஐகான்களை நம் இஷ்டப்படி இழுத்து எடுத்து வைக்கலாம். இவற்றைப் பெரிதாக்கி வைக்கலாம். இந்த ஐகான்களில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் அந்த புரோகிராம்களில் திறந்திருக்கும் பைல்களின் சிறிய படக் காட்சி (தம்ப் நெயில் அளவில்) காட்டப்படும். அந்தப் படக் காட்சிகளின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் அந்த விண்டோவின் பிரிவியூ காட்சி கிடைக்கும். கர்சரை அவற்றிலிருந்து நீக்கினால் அந்தக் காட்சி மறைந்துவிடும்.\nவலது ஓரத்தில் உள்ள சிஸ்டம் கடிகாரம் அருகே ஒரு சிறிய கட்டம் தரப்பட்டுள்ளது. இது Aero Peek என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்றால் டெஸ்க் டாப்பில் உள்ள புரோகிராம்களின் விண்டோக்கள் அனைத்தும் ட்ரான்ஸ் பரண்ட்டாகக் காட்டப்படுகின்றன. நாம் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். ஒரு விண்டோவின் மேலாகக் கிளிக் செய்தால் அது தானாக மேக்ஸிமைஸ் ஆகிவிடும். மீண்டும் கிளிக் செய்தால் அனைத்தும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் கிடைக்கும். இன்னும் ஒரு சிறப்பான செயல்பாடும் இந்த விண்டோக்களில் கிடைக்கிறது. இதனை ஷார்ட் கட் கீகள் மூலம் மேற்கொள்ளலாம். மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோக்களில் மவுஸ் கர்சரை வைத்து விண்டோஸ் கீயையும் மேல் அம்புக் குறியையும் அழுத்தினால் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகும். கீழ் அம்புக் குறியை அழுத்தினால் விண்டோ மினிமைஸ் ஆகும். பக்க வாட்��ில் உள்ள அம்புக் குறிகளை அழுத்தினால் இடது வலது என ஓரமாக ஒதுங்கும்.\nவிண்டோஸ் 7 தொகுப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்தும் நம் கண் முன் காட்டப்படும் வகையில் அமைக்க வழி தரப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஜம்ப் லிஸ்ட் ஆகும். நாம் பயன்படுத்தும் பைல்களை வெகு சீக்கிரம் பெற்று பயன்படுத்த இந்த வசதி உதவுகிறது. நாம் அப்போது பயன்படுத்திக் கொண்டிருந்த பைல்களைப் பெற டாஸ்க்பாரில் உள்ள இந்த புரோகிராமின் ஐகானில் ரைட் கிளிக் செய்திட வேண்டும். எடுத்துக் காட்டாக டாஸ்க் பாரில் உள்ள வேர்ட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் வேர்ட் புரோகிராமில் நாம் பயன்படுத்திய அனைத்து பயல்களும் காட்டப்படும். இந்த பட்டியலிலிருந்து நமக்குத் தேவையான பைலைக் கிளிக் செய்து பெறலாம்.\nஒரு சில புரோகிராம்கள் இந்த ஜம்ப் லிஸ்ட் பயன்பாட்டில் சற்று முன்னதாகவே சில வசதிகளை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக விண்டோஸ் மீடியா பிளேயர் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் இருக்கையில் அதன் மீது கர்சரைக் கொண்டு செல்கையில் மீடியா பிளேயரில் உள்ள பாடல்களை இயக்க ஆப்ஷன் உடனடியாகக் கிடைக்கும். இதே போல் ஜம்ப் லிஸ்ட்டில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நெருங்கினால் நாம் ஏற்கனவே பார்த்த தளங்களின் பட்டியல் காட்டப்பட்டு அவற்றை நேரடியாகப் பெறும் ஆப்ஷன் கிடைக்கிறது. இவ்வாறு சில இமெயில் புரோகிராம்களில் அவற்றைத் திறக்காமலேயே மெயில் மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. இப்படி பல புரோகிராம்கள் அவற்றைத் திறக்காமலேயே அதன் இயக்கத்திற்கு வழி வகுத்துத் தருகின்றன.\nவிண்டோஸ் 7 தொகுப்பு இயக்கத்தில் டெஸ்க் டாப் இயக்கம் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்க் டாப்பில் புரோகிராம்களை இயக்கும் விதத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக இரண்டு விண்டோக்களைத் திறந்தால் அவற்றை இதுவரை நாமாகத்தான் அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். விண்டோஸ் 7ல் ஸ்நாப்ஸ் என்னும் வசதி மூலம் விண்டோ ஒன்றை மவுஸால் பிடித்து இழுத்து எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் எந்த இரண்டு விண்டோவினையும் நமக்கு வசதியாக வைத்துக் கொண்டு ஒப்பிட்டு இயக்கலாம்.\nநம் விண்டோவில் உள்ள பைல்களில் ஒன்றை உடனடியாகப் பார்க்க,இயக்க விரும்புவோம். டெஸ்க் டாப்பினை முழுமையாகப் பார்���்க திரையின் வலது கீழ் மூலைக்குக் கர்சரை எடுத்துச் சென்றால் உடனே அனைத்து புரோகிராம்களும் ஒன்றோடொன்று தெரியும்படி ட்ரான்ஸ்பரண்டாகக் காட்டப்படும். இவற்றில் ஒரே ஒரு விண்டோ உங்களுக்கு வேண்டும் என்றால் அதன் மேலாகச் சென்று கர்சரால் அழுத்தியவாறு சற்று அசைத்தால் போதும். திறந்திருக்கும் மற்ற அனைத்து விண்டோக்களும் டாஸ்க் பாருக்கு மினிமைஸ் செய்யப்பட்டு நாம் விரும்பிய அந்த விண்டோ மட்டும் கிடைக்கும். மீண்டும் கர்சரை மேலாகக் கொண்டு சென்று அழுத்தி அசைத்தால் பழையபடி அனைத்து விண்டோக்களும் கிடைக்கும்.\n4. விண்டோஸ் வழி தேடல்\nஏதேனும் பொருள் குறித்து தகவல் வேண்டுமென்றால் என்ன செய்கிறோம் இன்டர்நெட் இணைப்பில் சர்ச் இஞ்சினில் சென்று தேடுகிறோம். அதே போல இப்போது நம் கம்ப்யூட்டரிலும் தேடலாம். இது விஸ்டா சிஸ்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட வசதி என்றாலும் விண்டோஸ் 7ல் இது இன்னும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கிறது.\nஒரு பைல் அல்லது இமெயில் அல்லது ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராம் தேவையா ஸ்டார்ட் பட்டன் அழுத்தினால் ஸ்டார்ட் மெனுவின் கீழாக ஒரு சர்ச் பாக்ஸ் கிடைக்கும். இதில் அந்த பைல் அல்லது அப்ளிகேஷனுடைய பெயரில் ஒரு சொல் அல்லது சில எழுத்துக்களை டைப் செய்து என்டர் தட்டினால் உடனே அதற்கான தேடல் முடிவுகள் நமக்குக் காட்டப்படும். இதில் என்ன விசேஷம் என்றால் குறிப்பிட்ட வகை பைல்கள் பல டைரக்டரிகளில் இருக்கும். விண்டோஸ் 7 இவை அனைத்தையும் மொத்தமாகப் பட்டியலிட்டு கொடுக்கும். இதனால் நம் தேடல் நேரம் மிச்சமாகும். எடுத்துக் காட்டாக மை போட்டோஸ் என்னும் போல்டரில் உங்கள் போட்டோக்கள் அனைத்தையும் சேவ் செய்திருப்பீர்கள். சிலவற்றை இன்னும் சில போல்டர்களிலும் இருக்கும். இவை அனைத்தையும் விண்டோஸ் 7 லைப்ரரீஸ் மொத்தமாக எடுத்துக் காட்டும்.\n5. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nவிண்டோஸ் 7 தொகுப்புடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தரப்படுகிறது. இத்தொகுப்பில் ஏதேனும் தேடல் குறித்த சொற்களை அமைக்கையில் அதனைத் தொடங்கியவுடனேயே பல ஆப்ஷன்களை தேடல் விண்டோ கொடுக்கிறது. நம் இணைய பிரவுசிங் ஹிஸ்டரியையும் அடிப்படையாகக் கொண்டு ஆப்ஷன்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்து நம் தேடலை எளிதாக்குகிறது. இதில் தரப்பட்டுள்ள Live Maps Accelerator நம் இடத் தேடலை ��ளிதாகவும் வேகமாகவும் மாற்றுகிறது. ஏதேனும் தெருவின் பெயரை டைப் செய்து ரைட் கிளிக் செய்தால் ஆக்ஸிலரேட்டர் இட இமேஜை உடனே தருகிறது.\nஓர் இணைய தளம் குறித்த தகவலை அந்த தளம் சென்று பெறாமல் வெப் ஸ்லைஸ் என்னும் புதிய வசதி மூலம் பெற முடிகிறது. ஏலப் பொருட்கள், கேம்ஸ் ஸ்கோர்ஸ், பொழுது போக்கு நிகழ்வுகள், சீதோஷ்ண நிலை விவரங்கள் போன்றவற்றை இந்த வகையில் பெறலாம்.\nவிண்டோஸ் இயக்கம் வந்த காலம் முதல் நாம் பல்வேறு சாதனங்களைத் தனித்தனி விண்டோவில் ஒரே நேரத்தில் பார்த்து இயக்க முடிந்தது. ஆனால் விண்டோஸ் 7 மூலம் இவை அனைத்தையும் Devices and Printers என்ற விண்டோவின் மூலம் இயக்கலாம். மேலும் விண்டோஸ் 7 இயக்கத்தில் Device Stage என்னும் இன்னுமொரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு சாதனைத்தையும் இயக்கலாம். இந்த புரோகிராமினைத் தங்கள் இயக்கத்தில் வைத்துள்ள ஒரு சாதனத்தை மிக விரைவாகவும் எளிதாகவும் இயக்கலாம். எடுத்துக் காட்டாக டிஜிட்டல் கேமரா ஒன்று இதற்கேற்ப புரோகிராம் செய்யப்பட்டிருந்தால் அந்த கேமராவினைக் கம்ப்யூட்டரில் இணைத்தவுடன் டிவைஸ் ஸ்டேஜ் மூலம் அதில் எத்தனை போட்டோக்கள் உள்ளன மற்றும் சார்ந்த தகவல்களைக் காணலாம்.\nஇன்றைக்குப் பல வீடுகளில் நாம் வைத்து இயக்கும் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து பயன்படுத்த ஹோம் நெட்வொர்க்கினை ஏற்படுத்துகிறோம். ஆனால் இதன் மூலம் மற்ற சாதனங்களை இயக்குவது சற்று சிரமமானது.நம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இருக்கலாம்; ஆனால் பிரிண்டர் ஒன்றுதான் வைத்திருப்போம்.\nபடுக்கை அறையில் லேப் டாப் பயன்படுத்துவோம். அதில் உள்ள ஒரு பைலை பிரிண்ட் எடுக்க பிரிண்டர் வீட்டில் இன் னொரு அறையில் இருக்கலாம்; என்ன செய்வோம் நான் அதனை இமெயில் மூலம் அக்கவுண்ட் ஒன்றுக்கு அனுப்பி பின் அந்த பைலை பிரிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வழியாகப் பெற்று அச்செடுப்போம். அல்லது யு.எஸ்.பி. டிரைவ் ஒன்றைப் பயன்படுத்தி பைலை மாற்றுவோம். ஹோம் குரூப் இந்த் தொல்லைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. விண்டோஸ் 7 பதியப்பட்டு இயக்கப்படும்போதே அந்த கம்ப்யூட்டரில் ஹோம் குரூப் இயங்கத் தொடங்குகிறது. பின் வீட்டில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்களையும் இதன் ம��லம் இயக்கலாம். போட்டோக்களை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து பின் ஹோம் குரூப் மூலம் லேப் டாப்பில் பெறலாம். இதே போல் பைலை அச்சிடும் வேலையையும் மேற்கொள்ளலாம்.\nமேலும் விண்டோஸ் 7, எந்த நெட்வொர்க்காயினும், அது எப்படிப்பட்ட வகையில் இணைக்கப்பட்டிருந்தாலும் (வயர்டு,வைபி, மொபைல் பிராட்பேண்ட், டயல் அப், கார்பொரேட் நெட்வொர்க் போன்றவை) கம்ப்யூட்டர்களுக்குள் பைல் மாற்றத்தை ஒரே கிளிக்கில் தருகிறது. ஏற்கனவே இருந்த பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு இந்த தொகுப்புடன் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் காலண்டர் புது வடிவில் புரோகிராமர் மற்றும் ஸ்டேட்டிக்ஸ் என தரப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 7 வருவதற்கு முன் வந்த சிஸ்டங்களில் இருந்த சில வசதிகள் இதில் இணைக்கப்படவில்லை. அவை – விண்டோஸ் காலண்டர், விண்டோஸ் மெயில், விண்டோஸ் மூவி மேக்கர், விண்டோஸ் போட்டோ காலரி. இவற்றில் சில விண்டோஸ் லைவ் எசன்ஷியல்ஸ் என்ற அடிப்படையில் இலவச புரோகிராம்களாகத் தரப்படுகின்றன.\nவிண்டோஸ் விஸ்டாவில் இருந்து நீக்கப்பட்ட Internet Spades, Internet Backgamm on and Internet Checkers புரோகிராம்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் 12 சேர்க்கப்பட்டுள்ளன. நாம் விரும்பினால் விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைச் செயல்படவிடாமல் மாற்றிவிடலாம். இந்த வரிசையில் விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் சர்ச் மற்றும் விண்டோஸ் கேட்ஜட் பிளாட்பார்ம் ஆகியவை உள்ளன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ��ிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\n> காலத்தின் கண்ணீர் துளி - முரளி\nஇது சில வருடங்கள் முன்பு நடந்த சம்பவம். முதல்வரை சந்தித்து தங்களது கோ‌ரிக்கையை வலியுறுத்த திரையுலகினர் செல்கிறார்கள். முதல்வ‌ரின் அறைக்குள் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/belief/", "date_download": "2020-09-30T02:42:40Z", "digest": "sha1:BVWKV2LSR7NVRCUZWFENGK56HEU67HH4", "length": 86272, "nlines": 3652, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "belief – My blog- K. Hariharan", "raw_content": "\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nபோஜனம் செய்ய வாருங்கள் – பாடல் வரிகள்:\nஸ்ரார்த்தம் - விதிமுறைகள் சில (ஸ்ரீ ��ாஞ்ச ி பரமாச்சாரியார்)\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nபோஜனம் செய்ய வாருங்கள் – பாடல் வரிகள்:\nஸ்ரார்த்தம் - விதிமுறைகள் சில (ஸ்ரீ காஞ்ச ி பரமாச்சாரியார்)\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிக���்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்���ிர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nபோஜனம் செய்ய வாருங்கள் – பாடல் வரிகள்:\nஸ்ரார்த்தம் - விதிமுறைகள் சில (ஸ்ரீ காஞ்ச ி பரமாச்சாரியார்)\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/birthday?q=video", "date_download": "2020-09-30T02:35:35Z", "digest": "sha1:VV46YWPAZKODKTWKEJAOFBF5KRNFD5K2", "length": 7772, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Birthday: Latest Birthday News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nநடிகை குஷ��புவின் 50வது பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.. டிரெண்டாகும் #HBDKhushbu\nஎ‌ன்றும் இளமை நாயகி குஷ்புக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nஅட கொடுமையே.. 48வது பிறந்தநாளை ஒட்டுத்துணியில்லாமல் கொண்டாடிய பிரபல நடிகை.. மகளோட ரியாக்ஷன பாருங்க\n\"சுப்ரமணியபுரம்\" நாயகன் சசிகுமாருக்கு இன்று பிறந்தநாள்..சர்ப்ரைஸ் வாழ்த்து கூறிய எஸ். பி. சௌவுத்ரி \nஇந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்.. நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் பிறந்த தினம் இன்று.. மறக்காத ரசிகர்கள்\nஇயக்குனர் ஏ. ஆர். முருகதாஸுக்கு இன்று பிறந்தநாள்.. பாக்ஸ் ஆபீஸை அலறவிட்ட சிறந்த 5 படங்கள் \n16 வயதில் பாலு மகேந்திராவுடன் திருமணம்.. 17 வயதில் மரணம்.. மறக்க முடியுமா நடிகை ஷோபாவை\nஇந்த புலி அப்பா புலியை விட அதிகமாவே பாயும்.. ஹேப்பி பர்த்டே துருவ் விக்ரம்.. குவியும் வாழ்த்துக்கள்\nமிஸ்கின் பிறந்தநாள்... இயக்குனர்கள் ஒன்றாக கூடி வாழ்த்து... வைரலாகும் புகைப்படங்கள்\nவெற்றி இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்... அட்லி இயக்கிய சிறந்த 4 படங்கள்\nவாவ்.. பார்ட்டி.. கேக்.. மியூஸிக்.. டான்ஸ்.. காதலருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய நயன்தாரா\nகாவ்யா மாதவனுக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-30T02:25:49Z", "digest": "sha1:KI3WFAEJ4DFWMKEXQYYJ55P6MOPGYJN4", "length": 12296, "nlines": 83, "source_domain": "www.mawsitoa.com", "title": "சமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபோர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடியமைக்காக, சமூக ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த யாஜிதி இனப் பெண் நாடியா முராடுக்கும் 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வெள்ளிக்கிழமை அறிவித்து, நோபல் தேர்வுக் குழு தலைவர் பெரிட் ரீஸ்-ஆண்டர்ஸன் கூறியதாவது:\nஉலகம் முழுவதும், போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒரு போர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த அவலத்துக்கு முடிவு கட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும், மருத்துவர் முக்வேஜேவுக்கும், நாடியா முராடுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nஎந்தச் சூழலிலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்தான், உலகில் உண்மையான அமைதியை எட்ட முடியும் என்றார் அவர்.\nபாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக நிகழாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவப் பட்டம் பெற்றுள்ள முக்வேஜே, பெண்களுக்கான சிறப்பு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். கடந்த 1998 முதல் 2003-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 2-ஆவது காங்கோ போரின்போது கிளர்ச்சிப் படையினரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்தவர் இவர்.\nஇராக்கில், யாஜிதி இனத்தவர் வசிக்கும் சிஞ்சார் மலைப்பகுதியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றுகையிட்டபோது, பயங்கரவாதிகளால் நாடியா கடத்தப்பட்டார். அதன் பிறகு 3 மாதங்கள் அவர்களிடம் பாலியல் அடிமையாக இருந்த அவர், பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்து பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது பணிகளால் ஈர்க்கப்பட்ட ஐ.நா. போதைப் பொருள்கள் மற்றும் குற்றப் பிரிவு (யுஎன்ஓடிசி), நாடியாவை பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்லெண்ணத் தூதராக 2016-ஆம் ஆண்டு நியமித்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது போராட்டம் குறித்து நாடியா எழுதிய “தி லாஸ்ட் கேர்ள்’ என்ற புத்தகம் 2017-ஆம் ஆண்டு வெளியானது.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\n���மிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176564/news/176564.html", "date_download": "2020-09-30T03:35:04Z", "digest": "sha1:UFQQDVLHNZNYVWUITAWIJAP5MB76QRWD", "length": 5508, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "போதைப் பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 20 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nபோதைப் பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 20 பேர் கைது\nசிவனொளிபாதமலையை தரிசிப்பதற்காக சென்ற 20 பேரிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nநேற்று சனிக்கிழமை இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nபிலியந்தலை, குருணாகலை, கண்டி, தெஹிவளை மற்றும் றாகம பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்களும், ஹெரோயின் பக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டன.\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் வாகனங்களை திடீரென சோதனை செய்தனர்.\nஇதனையடுத்து குறித்த 20 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/324/news/324.html", "date_download": "2020-09-30T03:38:47Z", "digest": "sha1:MGNUV54EOGCFXLKRS6LZUX7WGITAVKIR", "length": 7409, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜெர்மனி ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு: பிரேசில் அணியே `சாம்பியன்’ பட்டம் வெல்லும் என்கிறார்கள் : நிதர்சனம்", "raw_content": "\nஜெர்மனி ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு: பிரேசில் அணியே `சாம்பியன்’ பட்டம் வெல்லும் என்கிறார்கள்\nகால்பந்து திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 9-ந்தேதி ஜெர்மனியில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒருமாத காலம் நடை பெறும் இந்த திருவிழாவை உலகின் தலை சிறந்த 32 அணிகள் கலந்து கொள் கின்றன. இவற்றில் சாம்பியன் பட் டம் வெல்லும் அணிகளுள் பிரேசில், ஜெர்மனி, இங்கி லாந்து ஆகிய அணிகள் திகழ்கின்றன.\nபோட்டிகள் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஜெர்மனி நகரமே களை கட்ட தொடங்கி உள்ளது.\nகடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி தற்போது மிகவும் வலிமையாக உள்ளது. அந்த அணியில் ரொல்டினோ, காபூ, ரொனால்டோ, ரோபினா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.\nஇதனால் அந்த அணி 6-வது முறையாக பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனினும் சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் ஜெர்மனி கோப் பையை வெல்லும் என பலர் கருதுகின்றனர்.\nஇந்த நிலையில் பெர்லி னில் உள்ள ஒரு டெலிவிஷன் நிறுவனம் ஜெர்மனி ரசிகர் களிடையே கருத்து கணிப்பை நடத்தி உள்ளது.\nசுமார் ஆயிரம் பேரிடம் நடத்திய இந்த கருத்து கணிப்பில் 54 சதவீதம் பேர் பிரேசில் அணி தான் மீண்டும் கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் 10 சதவீதம் பேரே ஜெர்மனி கோப்பையை வெல் லும் என கூறியுள் ளனர். 21 சதவீதம் பேர் ஜெர்மனி இறுதி போட்டி வரை முன்னேறும் என்றும் 14 சதவீ தம் பேர் ஜெர்மனி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறும் என அதிர்ச்சி அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த கருத்து கணிப்பு ஜெர்மனிவீரர்களுக்கு சற்று கவலையை கொடுத் துள்ளது. சொந்த நாட்டு ரசிகர்களே தங்களுக்கு எதிராக கருத்து கூறி உள் ளார்களே என அவர் கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1961.03.28", "date_download": "2020-09-30T01:57:41Z", "digest": "sha1:VIN4HHVQJ5GUEZWQAWV27Q7G2TPREUIL", "length": 2718, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1961.03.28 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1961.03.28 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1971 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2020, 05:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29797", "date_download": "2020-09-30T03:06:34Z", "digest": "sha1:RVKHUFWC4F34MKSMLM6TI7QYE56TTY6O", "length": 8404, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு) » Buy tamil book இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு) online", "raw_content": "\nஇந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன் எழுதிய, நெல்லை. சு. முத்து தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கினை முன்வைத்துள்ள நூலாகும். இந்நூல் மாணவர் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.\nஇந்நூல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முடியுமா தொழில்நுட்பத் தொலைநோக்கு 2020 பரிணாம வளர்ச்சி, வருங்காலத்திற்கான தயாரிப்பு நுட்பம், அனைவர்க்கும் உடல்நலப் பராமரிப்பு, உறுதுணை நல்கும் உள்கட்டமைப்பு என்ற தலைப்புகள் உள்ளிட்ட 12 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ள நூலாகும். நூலின் இறுதியில் பிற்சேர்க்கை, மேற்கோள்களும் மேற்கொண்டு படிக்க வேண்டியனவும், தமிழ்க்கலைச் சொற்கள் ஆகியன தரப்பட்டுள்ளன.\nஇந்த நூல் இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு), ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nவலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam\nதமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்\nமார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ��டுக் கட்சி அறிக்கை\nபோர் இன்னும் ஓயவில்லை - Por Innum Oyavillai\n பக்கங்கள் (பாகம் 1) - O\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுற்போக்கு இலக்கியச் செம்மல்கள் - Murpokku Ilakiya Semmalgal\nவார்த்தை விளையாட்டு - Vaarthai Vilaiyaatu\nதெய்வங்களும் சமூக மரபுகளும் - Theivangalum Samuga Marapugalum\nபாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் எழுத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும். - Bharathidasanin Desiya Karuthunilyama Eluthu Kavignargalil Athan Selvaakkum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_06_01_archive.html", "date_download": "2020-09-30T03:42:34Z", "digest": "sha1:PP55FTVWRKH465HRWVVXFQIAWUDOKPJY", "length": 127574, "nlines": 1063, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-06-01", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமாநிலம் முழுவதும் 39 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.\nஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர்களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.\nமெட்ரிக் பள்ள���களில் 2 பாடங்களை தமிழில் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு\nமெட்ரிக் பள்ளிகளில் தமிழில் 2 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்கிற அரசு உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், வரும் 10ம் தேதி அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சல பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கல்வி சட்டம் 2006ன் படி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், மூன்று பாடங்களில் இரண்டு பாடத்தை தமிழ் வழியில் போதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம் அடுத்த ஆண்டு, அதாவது 20152016ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும்.\nகர்நாடகா ஆசிரியர் பட்டய படிப்பு தமிழகத்தில் செல்லாது என்ற அரசாணை செல்லும் ; ஐகோர்ட் தீர்ப்பு\nகர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது, தமிழகத்திற்கு பொருந்தாது என்று அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.சென்னையை சேர்ந்த 10 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: நாங்கள்அனைவரும் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2008- & 2009ம் ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு படித்து முடித்தோம். இதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஒரு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது தமிழகத்திற்கு பொருந்தாது. அது செல்லாது என்று கூறப்பட்டு இருந்தது. இது தவறானது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பே, நாங்கள் ஆசிரியர் பட்டய படிப்பு படித்து முடித்துவிட்டோம். எனவே, அரசாணையை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.\nசீருடையில் வரும் மாணவருக்கு அனுமதி அரசு பஸ் கண்டக்டர்களுக்கு உத்தரவு\nதிருச்சி: கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில், பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிக்கு சீருடையுடன் வரும் அரசு பள்ளி மாணவர்களை, இலவசமாக அழைத்து வ��ுமாறு, அரசு பஸ் கண்டக்டர்களுக்கு, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\nமுழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்ததை அடுத்து, ஏப்ரல் 23ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 90 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து, அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:\nஅரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பள்ளிகளில் சேர்க்கையின் போது வழங்கிய முகவரியை கொண்டு, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு, பள்ளி மாணவர்களுக்கு புதிதாக பாஸ் வழங்கும் வரை, கடந்தாண்டு பயன்படுத்திய இலவச பஸ் பாஸ் வைத்திருந்தாலோ, அல்லது அரசு பள்ளி சீருடையுடன் வந்தாலோ, பஸ்களில் ஏற்றிச் செல்ல வேண்டும், என்று கண்டக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம், என்றனர்.\nதினமலர் செய்தியைக் காண Click Here\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 10.06.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது\nகர்நாடகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு: சான்றிதழை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nகர்நாடகத்தில் 2008-09 ஆம் ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சுமியா, சரண்யா, ஜெகதீஸ்வரி உள்பட 10 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:\nநாங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூன்று கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.எட்.) படிக்கிறோம்.\nகடந்த 2008-09 ஆம் கல்வியாண்டில் படிப்பில் சேர்ந்தோம். இரண்டாமாண்டு தேர்வு எழுதும் நேரத்தில், தமிழக அரசு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு அரசாணை வெளியிட்டது.\nஅதில், 2008-09-ஆம் கல்வி ஆண்டு முதல் வெளி மாநிலங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் 2002-ஆம் ஆண்டு முதல் ஒரே பாடத���திட்டம் பின்பற்றப்படுகிறது. அதனால், அந்த பாடத் திட்டத்துக்கும், தமிழகப் பாடத் திட்டத்துக்கும் அதிகளவு வித்தியாசங்கள் உள்ளன. எனவே, வெளிமாநிலத்தில் பயிலும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டது.\nபிளஸ்–2 விடைத்தாள் நகல் வெளியீட்டில் குளறுபடி, பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாக தேர்வுத்துறை இயக்குனர் உறுதி\nளஸ்–2 விடைத்தாள் விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டதில் குளறுபடி நடந்தது. ஒரு மாணவரின் விடைத்தாள் மற்றொரு மாணவருக்கு கிடைத்துள்ளது.\nஇப்படி 45 மாணவர்களுக்கு மட்டும் குளறுபடி நடந்ததாகவும் அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் காணப்படும் என்றும் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.\nஇது பிரச்சினை குறித்து தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:–\nவிடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு விடைத்தாள் மாற்றப்பட்டு இணையதளத்தில் இருக்கலாம்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை\nஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nமொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வட்டார வள மைய பயிற்றுநர்கள் இப்போது பணியாற்றுகின்றனர். இவர்கள் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.\nஇது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகள் கூறியது:\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான விடுமுறைப்பட்டியல்-வழக்கமான முறையில் ஒரே பக்க தொகுப்பாக(PDF FILE)\nஒரே பக்கத்தொகுப்பை பதிவிறக்கம் செய்ய(PDF FILE)\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான விடுமுறைப்பட்டியல்-வழக்கமான முறையில் ஒரே பக்க தொகுப்பாக\nI முதல் VIII வகுப்பு வரை முப்பருவ ( Trimester) மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு (CCE) முறைக்கான முதல் பருவ பாடத்திட்டம் ( 1st Semester Syllabus JUNE to September )\nபுதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்\nடிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nஉயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபுதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு...\n2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளிகளின் வேலை மற்றும் விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள் குறித்த அதிகாரபூர்வ பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு கல்வியாண்டும் ஜூனில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும். இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாதமும் வகுப்புகள் நடைபெற வேண்டிய நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த அட்டவணை குறிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிகளை கண்காணிக்க அரசு புது உத்தரவு\n09.06.2014 முதல் 13.06.2014 வரை மழை நீர் சேகரிப்பு வாரத்தினை பள்ளிகளில் கட்டுரை, ஓவியம் போட்டி மற்றும் கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு\nஅனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை உறுதி செய்து விவரம் அளிக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nஅரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nதமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தனக்கான ஒரு சாட்டிலைட் சானலைத் தொடங்க வேண்டும்-கல்வியாளர்கள் கோரிக்கை\nதமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தனக்கான ஒரு சாட்டிலைட் சானலைத் தொடங்க வேண்டியது மிகமிக அவசியம். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் மிகவும் அவசியமான பகுதிகளை, திறமையான ஆசிரியர்கள் கற்பிக்கும் தொடர்கள் இந்த சானல்களில் ஒளிபரப்பப்ப��� வேண்டும்.\nஅதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை தற்போது தமிழ்நாட்டில் ஆன்மிகம்தான் அதிகமாக ஊடகங்களில் இடம்பெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை இத்தகைய சானலை காலை நேரத்தில் ஒளிபரப்பலாம். இரவு 10 மணிக்கு மேல் மறுஒளிபரப்பு செய்யலாம்.\nதனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையின்போது ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு பொதுநல வழக்கு மைய அமைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:\n2009-ல் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றி, தமிழக பள்ளி கல்வித் துறை 2013 ஏப்.1-ம் தேதி ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதில், கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஏழைக் குழந்தைகளுக்கு மாண வர் சேர்க்கையில் அனைத்துப் பள்ளி களிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-OLD FORM\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்க கோரிக்கை\nதமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கினால் மட்டுமே மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் சுமார் 23,815 அரசு தொடக்கப்பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.\nஅரசு சார்பில் புத்தகம், நோட்டு, உணவு, சீருடை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.\nஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்துக்கொண்டே வருகிறது. சுமார் 95சதவீத பெற்றோர் தங்களது பிள்ளைகளை 3வயது முதல் எல்கேஜி, யுகேஜி படிக்க தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.\n2014-2015-தொடக்க நடுநிலைப்பள்ளிகள் வேலைநாட்கள்-ஒரேபக்கத்தில் ஓர் தொகுப்பு\nமாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையானஅறிவிப்புமற்றும் அரசாணை வரும் வரை அதுபற்றிய செய்திகளை நம்ப வேண்டாம் -பொதுச்செயலர் .செ.மு\nநமது பொதுச்செயலர் செ.முத்துசாமி Ex MLC தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள காலை முதல் முயற்சிசெய்தும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை.மாலை இயக்குனரே தொடர்புகொண்டு பேசியபோது மாறுதல் கலந்தாய்வு நாட்கள் குறித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து வினவினார்.அதற்கு இய்க்குனர் தமக்கே இச்செய்திகள் குறுந்தகவல் ,மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்றதை கூறினார்.\nபிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: 65 ஆயிரம் மாணவர்கள் பதிவிறக்கம்-மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக் கட்டணம் எவ்வளவு\nபிளஸ் 2 விடைத்தாள் நகலை முதல் நாளான புதன்கிழமை 65 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.\nபிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர்.\nவிடைத்தாள் நகல்களைக் கோரிய மாணவர்களின் விடைத்தாள் நகல்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து விடைத்தாள் நகலினைப் பதிவிறக்கம் செய்தனர். சுமார் 40 மாணவர்கள் வரை விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை இருப்பதாக தொலைபேசி உதவி மையத்தை அணுகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது: மீண்டும் கட்டாயமாக்கப்படுமா மழைநீர் சேகரிப்புத் திட்டம்\nகோடையின் தாக்கத்தால் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழகத்தில் திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனியில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட 2 மீட்டருக்கு கீழ் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதைத் தவிர சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.\nபுதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எவ்வாறு- அரசாணை விளக்கம்\nபள்ளிக்கல்வித்துறை புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறியிருக்கும் விவரம் வருமாறு:–\nஇடை நிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய���ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மதிப்பெண் வெயிட்டேஜ் முறை வருமாறு:–\nபிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண், இடைநிலைஆசிரியர் பயிற்சிக்கு 25 மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 மதிப்பெண்\nபிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களை சதவீதத்தில் கணக்கில் கொண்டு அதை 15ஆல் பெருக்கி, பெருக்கினால் வரும் தொகையைக் கொண்டு அதை 100 ஆல் வகுக்க வேண்டும். உதாரணமாக ஒரு மாணவர் பிளஸ்–2 தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தால் அதை 15 ஆல் பெருக்கி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது 13.5 மதிப்பெண்.\nஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம்\nஉயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் \n1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும்\nசம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யார் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.\n2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப்\n495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு\nகடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.\nபொறியியல் கல்லூரிகளின் தர நிலவரம் தெரியாமல், கலந்தாய்வில், கல்லூரியை தேர்வு செய்ய வேண்டிய நிலையை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொறியியல் கல்லூரிகளின், தேர்ச்சி சதவீத அடிப்படையில், கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட, அண்ணா பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், 2012 மற்றும் 13ல், அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறி��ியல் கல்லூரிகள் என, 495, கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின், தேர்ச்சி அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் (www.annavuiv.edu) வெளியிட்டது. அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், நான்கு கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி\nஆசிரியர் பயிற்சி முறையில் குஜராத் மாடல் அமலாகிறது-ஆசிரியராக இருப்ப வர்கள், மாதம் ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டே இருக்க வேண்டும்\nநாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது.\nஆசிரியர் பயிற்சி முறை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட, ஓராண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ பயிற்சி பெறும் மாணவர்கள், ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்று, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த பிறகு அவர்கள், பெரிய அளவில் ஆசிரியர் பயிற்சி பெறுவதில்லை. இந்த\nநொறுக்குத் தீனிகளுக்கு பள்ளிகளில் தடை : குழந்தைகள் நல அமைச்சகம் பரிசீலனை\nபாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்டும் நொறுக்கு தீனியை பள்ளிக்கூடங்களில் விற்பதற்கு தடைவிதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு நல்ல சத்தான உணவு கிடைக்க வழி செய்யும் வகையில் மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமச்சர் மேனகா காந்தி இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பாக்கெடடுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளால்\nவகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாமக்கல்லில் வகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியரை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் நேரில் சென்று, அந்த பள்ளி ஆசிரியர்களை சந்தித்து காரணம் கேட்டு வருகிறார். நாமக்கல் அருகேயுள்ள முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் இப்பள்ளியில் 25 பேர் தோல்வி அடைந்தனர். வணிகவியல் பாடத்தில் அதிகம்\nTET -PAPER-2 வெயிட்டேஜ் கணக்கிடும் முறை\nTET -PAPER-1வெயிட்டேஜ் கணக்கிடும் முறை\nஅரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உத்தரவு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 என்பதில் இருந்து மாற்றி பிற மாநிலங்களில் உள்ளது போல் 60 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய வெயிட்டேஜுக்கான அரசாணை வெளியீடு\nமாநகராட்சி பள்ளியில் நடைபயிற்சி செல்ல ரூ.100 கட்டணம் வசூல்\nசேலம் நாராயணநகர் பாவடி பகுதியில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு பெரிய மைதானம் உள்ளது. பள்ளியை சுற்றிலும் மரங்கள் அதிகம் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் பலரும் இங்கு வந்து நடைபயிற்சி செல்கிறார்கள்.\nஇன்று அதிகாலை திரளானோர் இந்த பள்ளிக்கு வந்து நடை பயிற்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது பள்ளியின் கேட் பகுதியில் ஒருவர் நின்று\nஉபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம்\nஅரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், போர்க்கொடி துாக்கி உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரப்படி, அரசு\nஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு-பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன்\nஅனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் 30-க்குள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பிக்க காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு-மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.\nமுன்னதாக இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களை அந்தந்த தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\nஅதோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெறலாம்.\nபூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம் என ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.\nஇலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையின பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளான எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் 25 சதவீத இடங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும்.\nதமிழகத்தில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் 58,619 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இதில் 40 சதவீத இடங்களே நிரப்பப்பட்டன.\nஇந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் 100 சதவீத இடங்களை நிரப்ப வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.\nகடந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு திருப்பி வழங்கவில்லை எனக் கூறி இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நடத்தமாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது.\nஇதையடுத்து, மூன்று மாதத்தில் இந்தக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உறுதி அளித்தது. அதனடிப்படையில், இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.\nபத்தாம் வகுப்பு 'தத்கல்' அறிவிப்பு 6,7ம் தேதிகளில் பதிவு செய்யலாம்\nபத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வுத்துறை அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி, சில பாடங்களில் தோல்வி அடைந்த, பள்ளி ���ாணவ, மாணவியர் மற்றும் தனி தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். விரைவில் நடக்க உள்ள, உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் மட்டும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.\nபிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய வாய்ப்புு. (இன்று முதல் (ஜூன் 4) 5 நாட்கள் மட்டும்)\nபிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின், விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்களும், மறுகூட்டலுக்காக 3 ஆயிரம் மாணவர்களும், தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர். நகல் கேட்ட மாணவர்களின் விடைத்தாள்களை, மாவட்டம் வாரியாக கணக்கிட்டு, அவை 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன. மேலும், மறு கூட்டலுக்கான பணிகளும் நிறைவுற்றன. இவற்றை, தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நேற்றுடன் முடிந்தது. இன்று முதல் (ஜூன் 4) பாடவாரியாக விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விவரங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.\nஅரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் விவரம் வெப்சைட்டில் பதிய உத்தரவு\nஅரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை மாவட்டத்தில் உள்ள பிற காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பும் வகையில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு புதிதாக 40 பி.எட் கல்லூரிகள்: துணைவேந்தர் தகவல்\nதமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் மாணவ, மாணவிகள் இடையே அதிகரித்து வருகிறது.\nஇடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான தனியார் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி கட்டாயம் கிடைக்கும் என்பதால் ஏற்கனவே பி.எட் படித்தவர்கள் ���சிரியர்தகுதித் தேர்வு எழுதி வருகிறார்கள்.\nபள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்\nமாணவரே இல்லாத பள்ளி: முதல் நாளில் காத்திருந்த ஆசிரியர்\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஒரு மாணவர் கூட வராத துவக்கப்பள்ளியை, தலைமை ஆசிரியை திறந்து வைத்து காத்திருந்தார்.\nதிருவாடானை ஒன்றியத்தில் அரசு ஆரம்பப்பள்ளிகள் 84, நடுநிலைப்பள்ளிகள் 19 உள்ளன. சில ஆண்டுகளாகவே கீழக்கோட்டை, அறிவித்தி, கிளியூர் உட்பட சில பள்ளிகளில் ஐந்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இதில், கிளியூர் அரசு துவக்கப்பள்ளியில்,\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி உத்தரவு\nஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு: வகுப்பறைகளில் செல்போன் கூடாது\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளி நிர்வாகங்கள் கடை பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:பள்ளி தொடங்கிய நாள் முதலே கால அட்டவணை சரியாக\nகுறைந்தபட்ச பென்ஷன் ரூ.1,000: இந்த வாரம் அமலாக வாய்ப்பு\n'குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாய் என்பது இந்த வாரத்தில்\nஇறுதியாகும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு, குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாயாக இருக்க வேண்டும் என, அறிவித்து, அதற்கான\nSSLC-மதிப்பெண் சான்றிதழ் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) பெறலாம்\nமார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nநீண்ட நாள் போராட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 1969இல் மாரி சென்னா ரெட்டி தலைமையிலான தெலங்கானா பிரஜா சமிதியால் அடைய முடியாத தெலங்கானாவை, 2014இல் கே.சந்திரசேகர ராவின��� தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றிகரமாக வென்றெடுத்து, ஆட்சியும் அமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் உருவானது போலவே, தெலங்கானாவும் அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்த, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு : பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட\nஅரசு பள்ளிகளில் கல்வி தொடர மாணவர்களை வலியுறுத்துங்கள்\nமாற்றுச்சான்றிதழ் பெற வரும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களை, அரசு மேல்நிலை பள்ளிகளிலே கல்வி தொடர, தலைமையாசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டத்தில், 1,090 அரசு துவக்கப்பள்ளிகள், 307 நடுநிலைபள்ளிகள் உள்ளன. இதில், படித்த மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் துவக்கப்பட்டதால்,\nஅமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. இதனால் திசுக்கள் விரைவாக முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.\nபீகாரில் தலைமைஆசிரியர்கள் இல்லாத 60ஆயிரம் ஆரம்பபள்ளிகள்\n:பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 73,000 ஆரம்ப பள்ளிகளில் 60,000 பள்ளிகளுக்கு என தனியாக தலைமையாசிரியர்கள் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.இதில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் என தெரியவந்துள்ளது.அதாவது 80 சதவீத ஆரம்பபள்ளிகளுக்க��� தலைமையாசிரியர்கள் கிடையாது என்ற நிலை பீகாரில் உள்ளது.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - இடை நிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தவர்களின் தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு\nபள்ளி மாணவர்கள் செல்லும் பஸ்களில் படம் மற்றும் பாடல்கள் போடுவதை தடுக்க உத்தரவு\nபள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும், பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 ன் கீழ் பதிவாகும் வழக்குகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.\nபிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதி\nபிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அலைமோதுகின்றனர். இதனால், பழைய புத்தகங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த 23ம் தேதி வெளியானது. 90.70 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில் அசல் மதிப்பெண் பட்டியல் இல்லாமல், இணையதளத்தில் வெளியான மதிப்பெண் பட்டியல் நகலை வைத்து, மாணவர் சேர்க்கையை முடித்து விட்டனர்.\nவருமான வரி செலுத்துவோருக்கு ஏராள எதிர்பார்ப்பு: வழங்குவாரா பிரதமர் மோடி என காத்திருப்பு\nநடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ.,வின், பிரதமர் நரேந்திர மோடியிடம், நாட்டு மக்கள் பலதரப்பினரும், பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அவற்றில், சாதாரண நடுத்தர மக்கள் என்ற பிரிவில் வரும், மாத சம்பளதாரர்களின், வருமான வரி எதிர்பார்ப்புகள், சற்று அதிகமாகவே உள்ளன.\n* வருமான வரி விலக்கு உச்சவரம்பை, தற்போதுள்ள, ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் என்ற அளவிலிருந்து, குறைந்தபட்சம், ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது, சம்பளதாரர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. தேர்தல் பிரசாரத்தின் போது, 'வருமான வரியில், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' என, பலமுறை மோடி அறிவித்துள்ளதால், இது தான் அவரின் முக்கிய சீர்திருத்தமாக இருக்கும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.\n* நிரந்தர கழிவு என்ற விதத்தில், ஆண்டுக்கு, 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, வருமான வரி செலுத்துவோருக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது; அது மீண்டும் தொடர வேண்டும்.பெண்களுக்கு இவ்வளவு, பிற பிரிவினருக்கு இவ்வளவு என இருந்தது, 2005ல், மன்மோகன் சிங் அரசால் காலாவதியானது; இப்போது, 50 ஆயிரம் ரூபாய், நிரந்தர கழிவாக எதிர்பார்க்கப்படுகிறது.\n* வீட்டுக்கடன் பெற்றவர்கள், ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை, வட்டியில், வருமான வரி விலக்கு பெறலாம் என, உள்ளது. இந்த அளவை, குறைந்தபட்சம், மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும்.வீட்டுக்கடன் வருமான வரி வட்டி விலக்கு, 2001ல் நிர்ணயிக்கப்பட்டது. அதற்குப் பின் மாற்றியமைக்கப்படவில்லை.\n* ஊழியர்களின் மருத்துவச் செலவாக, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் விலக்கு பெற்றுக் கொள்ளலாம்; இதை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.இந்த தொகை, 1998ல் நிர்ணயம் செய்யப்பட்டது; அதற்குப் பின் மாற்றப்படவில்லை.\n*வருமான வரி விலக்கிற்கான, '80 சி' போன்ற பிரிவுகளின் படி, அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் தான் விலக்கு பெற முடிகிறது; இதை, மூன்று லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.\nஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு DINAMALAR\nஅரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மாணவரின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஐந்து ஆங்கில வழி பள்ளி\nஅரசு பள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், 2011ம் ஆண்டு முதல், தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து ஆங்கில வழி பள்ளி துவங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழித்திட்டம், கடந்த கல்வி ஆண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.அதற்காக, ஆங்கில வழி வகுப்பு\nபிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்\nதமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.\nகோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டன. தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.\n2014-15ம் கல்வியாண்டு சிறப்பாக அமையதமிழ்நாடு ஆசிரியர் கூட்டனியின் (WWW.TNTF.IN) மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு\nகோடை விடுமுறைக்கு பிறகு இன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு முடிந்து மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, வெயில் காரணமாக பள்ளி திறப்பதை தள்ளிப் போட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலுவலர், 11 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 31.05.2014 அன்று ஒய்வுபெறுவதையொட்டி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இயக்குநர் உத்தரவு\nஇடைநிலைஆசிரியர்களின் ஊதியத்திற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்\n1) தற்போது நமது SSTA சார்பாக தொடுக்கப்பட்டுள்ள 3 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்குகளின் (வழக்கு எண்.WP.(MD).NO-9218/2012 மதுரை உயர்நீதிமன்றம் W.P.NO-4420/2014 சென்னை உயர்நீதி மன்றம், WP NO -10546/2014 சென்னை உயர்நீதி மன்றம்) தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இய��்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nமாநிலம் முழுவதும் 39 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் ...\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்...\nமெட்ரிக் பள்ளிகளில் 2 பாடங்களை தமிழில் கட்டாயம் கற...\nகர்நாடகா ஆசிரியர் பட்டய படிப்பு தமிழகத்தில் செல்லா...\nசீருடையில் வரும் மாணவருக்கு அனுமதி அரசு பஸ் கண்டக்...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அ...\nகர்நாடகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு: சான்றிதழை ப...\nபிளஸ்–2 விடைத்தாள் நகல் வெளியீட்டில் குளறுபடி, பிர...\nஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்...\nI முதல் VIII வகுப்பு வரை முப்பருவ ( Trimester) மற்...\nபுதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்...\nபுதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை ...\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆச...\n09.06.2014 முதல் 13.06.2014 வரை மழை நீர் சேகரிப்பு...\nஅனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ...\nஅரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் த...\nதமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தனக்கான ஒரு சாட்டிலைட...\nதனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இ...\nஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-OLD FORM\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்க கோரிக்கை\nமாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையானஅறிவிப்...\nபிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: 65 ஆயிரம் மாணவர்கள் பத...\n21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது: மீ...\nபுதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எவ்வாறு- அ...\nஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத...\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் \n495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை ...\nஆசிரியர் பயிற்சி முறையில் குஜராத் மாடல் அமலாகிறது-...\nநொறுக்குத் தீனிகளுக்கு பள்ளிகளில் தடை : குழந்தைகள்...\nவகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியர் ...\nTET -PAPER-2 வெயிட்டேஜ் கணக்கிடும் முறை\nTET -PAPER-1வெயிட்டேஜ் கணக்கிடும் முறை\nஅரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்ம...\nஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய வெயிட்டேஜுக்கான அரச...\nமாநகராட்சி பள்ளியில் நடைபயிற்சி செல்ல ரூ.100 கட்டண...\nஉபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள்...\nஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்: பள்ளி...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பி...\nபத்தாம் வகுப்பு 'தத்கல்' அறிவிப்பு 6,7ம் தேதிகளில்...\nபிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு...\nஅரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் விவரம் வெப்சைட்...\nஇந்த ஆண்டு புதிதாக 40 பி.எட் கல்லூரிகள்: துணைவேந்த...\nபள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மா...\nமாணவரே இல்லாத பள்ளி: முதல் நாளில் காத்திருந்த ஆசிர...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நி...\nஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு: வகுப்பறைகளில் ச...\nகுறைந்தபட்ச பென்ஷன் ரூ.1,000: இந்த வாரம் அமலாக வாய...\nSSLC-மதிப்பெண் சான்றிதழ் பயின்ற பள்ளிகளிலிருந்து 1...\nபிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ண...\nஅரசு பள்ளிகளில் கல்வி தொடர மாணவர்களை வலியுறுத்துங்...\nபீகாரில் தலைமைஆசிரியர்கள் இல்லாத 60ஆயிரம் ஆரம்பபள்...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - இடை நிலை /...\nபள்ளி மாணவர்கள் செல்லும் பஸ்களில் படம் மற்றும் பாட...\nபிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதி\nவருமான வரி செலுத்துவோருக்கு ஏராள எதிர்பார்ப்பு: வழ...\nஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ...\nபிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்ற...\n2014-15ம் கல்வியாண்டு சிறப்பாக அமையதமிழ்நாடு ஆசிரி...\nகோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலு...\nஇடைநிலைஆசிரியர்களின் ஊதியத்திற்கு தடையே அதிக எண்ணி...\nவட்டாரக் கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டித் தேர்வு முடிவுகள் – தேர்வு வாரிய வலைதளத்திலும், பொது ஊடகங்களிலும் வெளியிடப்படும்… CM-Cell Reply…\n*💢🛑உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு த் தொகை 31.3.2020 க்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தத் தொகை குறித்து தகவல் அளிக்குமாறு -கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்\nஅரசாணை 37 - நாள் 10. 03. 2020 - உயர் கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பி���ப்பிக்க வில்லை. கருவூல ஆணையரகத்தின் பதில்.\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\nபள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/chennai-cavinkare-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-09-30T02:34:56Z", "digest": "sha1:WPUFZMLFNH5RFVYT7CKCWRRJHCOBZK55", "length": 1984, "nlines": 31, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Chennai Cavinkare Pvt Ltd Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசென்னையில் Sales Officer வேலை வாய்ப்பு\nRead moreசென்னையில் Sales Officer வேலை வாய்ப்பு\nசென்னையில் Sales Officer பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nRead moreசென்னையில் Sales Officer பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமாதம் Rs.20,000/- சம்பளத்தில் அரசு வேலை நிச்சயம்\nகுழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் 10th படித்தவர்களுக்கு வேலை பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nதிருச்சிராப்பள்ளியில் பாதுகாவலர் பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Motor Mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Four Wheeler Service Technician பணிக்கு ஆட்சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/ramanathapuram-jobs/", "date_download": "2020-09-30T03:41:02Z", "digest": "sha1:CLTDNWKYAZFLLJ6UCES4QABKQKCEHWWK", "length": 2335, "nlines": 38, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Ramanathapuram Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nஇராமநாதபுரம் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை\nRead moreஇராமநாதபுரம் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை\nSSLC படித்தவர்கள் Billing Executive பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nRead moreSSLC படித்தவர்கள் Billing Executive பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇராமநாதபுரத்தில் Sales Executive பணிக்கு ஆட்சேர்ப்பு\nRead moreஇராமநாதபுரத்தில் Sales Executive பணிக்கு ஆட்சேர்ப்பு\nமாதம் Rs.20,000/- சம்பளத்தில் அரசு வேலை நிச்சயம்\nகுழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் 10th படித்தவர்களுக்கு வேலை பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nதிருச்சிராப்பள்ளியில் பாதுகாவலர் பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Motor Mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Four Wheeler Service Technician பணிக்கு ஆட்சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/18368", "date_download": "2020-09-30T02:53:56Z", "digest": "sha1:ZR2YJNZTRNZ3YMXDOVOQOZI2RNMSMJE5", "length": 7550, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "உயிரிழந்த 12 வயது சிறுமியின் உடலை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker உயிரிழந்த 12 வயது சிறுமியின் உடலை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி..\nஉயிரிழந்த 12 வயது சிறுமியின் உடலை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி..\nஇந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமிக்கு இறுதிச்சடங்கின் போது உயிர் வந்து பின்னர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவை சேர்ந்த 12 வயது சிறுமி சிட்டி மஸ்ஃபுபா வர்தா உடல்நல கோளாறு காரணமாக கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை ஆறு மணிக்கு சிறுமி சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சிறுமி சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய குடும்பத்தார் எடுத்து சென்றானர்.வீட்டில் சடங்கின் ஒருபகுதியாக சிறுமியின் உடலை தண்ணீரை கொண்டு குளிப்பாட்டினார்கள். அந்த சமயத்தில் சிறுமி திடீர் என்று கண்விழித்ததோடு அவரின் இதயமும் துடித்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமியை தூக்கி கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.ஆனால், ஒரு மணி நேரத்தில் சிறுமி மீண்டும் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது.அதாவது இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது என கூறியுள்ளனர்.\nPrevious articleஉலகத்தமிழ் இசை ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்பான செய்தி… கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி.பி..\nNext articleகாதலனுடன் கதைக்க விடாமல் கைப்பேசியை மறைத்து வைத்த தாய்..தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட மகள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவன��்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/11/blog-post_39.html", "date_download": "2020-09-30T02:00:10Z", "digest": "sha1:YTJXM3LGBBUVUYWNUV52QJ6F264AYYAO", "length": 24578, "nlines": 542, "source_domain": "www.padasalai.net", "title": "தெரிந்து கொள்வோம் - பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது. ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nதெரிந்து கொள்வோம் - பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது.\nஇன்று கிடைத்த ஒரு தகவல் -பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது.\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.\nஉதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=\n22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=\n18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.\nமுதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.\n30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்��ு முந்தைய பதிவில் பார்த்தோம்\nஅதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.\nபேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.\nஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,இதை\n6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.\n(பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)\n30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.\nஇவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.\nஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க\n5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்\n18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)\nநண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.\nபணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 7%DA வழங்கப்படுகிறது.இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.\n40000க்கு 5000 DA என்றால் 12.5%DA வரும். இந்தளவுக்குத் தற்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் இதையும் தாண்டும்.ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/39686-2020-02-18-06-36-13", "date_download": "2020-09-30T03:54:42Z", "digest": "sha1:AVZMX55IJ6BYCAEI3BEABWZJM2YMSVF5", "length": 25087, "nlines": 274, "source_domain": "www.keetru.com", "title": "பிறை நிழல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n‘ஆண்டி’ இந்தியத் தலைமையில் தவிக்கும் நம் நாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (7)\nமுதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கியல்\nஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2020\n“காலை வணக்கம் ஐயா “\nநாற்பது மாணவர்கள் அடங்கிய வகுப்பறை பல குரல்களைத் தாங்கி ஒலித்தது. தனக்குக் கிடைத்த மரியாதையை தன் நெஞ்சை நிமிர்த்தி பெற்றுக் கொண்டு தன் இருக்கைக்கு நடை அளந்தார் கிருஷ்ணமூர்த்தி.\nதன் வலதுகையில் அனைவரையும் அமருமாறு சமிக்ஞை காட்டினார்.\nஉடல் நலம் காரணமாக ஒரு மாத காலமாக மருத்துவ விடுப்பில் இருந்து, அன்று தான் பள்ளிக்குத் திரும்பி இருந்தார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதாலும், இவர் ஒரு மூத்த ஆசிரியர் என்பதாலும் இவருக்கு இந்தச் சலுகை இருந்தது. அமைதியை கக்கிக் கொண்டிருந்த வகுப்பறையில் மாணவர்களின் ரீங்காரம் கசியத் துவங்கியது. தன் கொண்டு வந்திருந்த பத்தாம் வகுப்புப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவர், தன் இருக்கையை விட்டு எழுந்து கரும்பலகை அருகில் சென்றார்.\n“இன்று நாம் பார்க்கப் போகும் பாடம் நுண்கிருமியான பாக்டீரியாவைப் பற்றி…” என்று தன் குரலில் கர்ஜித்தார் கிருஷ்ணமூர்த்தி.\nமாணவர்களில் சலசலப்பு அடங்கிப் போனது.\n“பாக்டீரியா ஒரு செல் கொண்டும், பல செல்களைக் கொண்டும் இருக்கிறது..”\n“இது எந்த ர��ஜ்ஜியத்தைச் சேர்ந்ததென்று யாராவது ஒருவர் எழுந்து சொல்லுங்கள்\nநீண்ட மௌனத்திற்குப் பிறகு ஒரு மாணவன் எழுந்து குரல் நடுங்க “ஐயா .. அதிநுண்ணுயிரி “ என்றான்.\nசட்டென்று மதயானை போல சினம் கொண்டு கிருஷ்ணமூர்த்தி, “முட்டாள்…” என்று அதிர்ந்தார்.\n“கோபால கிருஷ்ணா... நீ எழுந்து முயற்சி செய்” என்று உரக்க ஆணை பிறப்பித்தார்.\nஒரு நிமிடம் நிசப்தத்தின் பிடியில் தொலைந்து போனவர்களாய் எஞ்சியிருந்தார்கள் மாணவர்கள்.\nமெதுவாக ஒருவன் எழுந்து “ஐயா... கோ…பா..”என்று முடிக்கும் மாத்திரத்தில் \"நீ வாய மூடு\" என்று அதட்டினார்.\n“சரியாகச் சொன்னாய் கோபால கிருஷ்ணா...”\n“அது மோனேரா தான் வெரி குட்….” என்று கடைசி இருக்கையைப் பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி தன் பாராட்டை சமர்ப்பித்தார்.\nதன் பாடத்தை நிறுத்திக் கொண்டு வகுப்பை கடப்பதற்கு முன், “கோபால கிருஷ்ணா இங்க வா..” என்று கூப்பிட்டு விட்டு வெளியே சென்றார்.\n“நீ ஒருத்தன் தான் என் வகுப்பில் அனைத்தையும் கவனிக்கிறாய், உனக்கு பிறவிஞானம் வேரூன்றியிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு சிறந்த விஞ்ஞானியாக வலம் வருவாய்\" என்று தாழ்வாரத்தில் நடந்து பேசிக் கொண்டு வந்தவரிடம் எதிரே வந்த அலுவலக உதவியாளர், “சார் உங்கள எச். எம் கூப்பிடறாரு...”\nபேசிக் கொண்டிருந்ததை மறந்து “இதோ வரேன்” என்று விரைந்தார்.\nகிருஷ்ணமூர்த்தி திறமை வாய்ந்த அறிவியல் ஆசிரியர். புரிந்து கொள்ள முடியாத பாடத்தை தன் மொழியாளுமையாலும், அனுபவத்தினாலும் மிக எளிமை ஆக்குபவர். தன் உடல் மொழியால் மாணவர்களைக் கவர்ந்தவர்.\nஅன்று சனிக்கிழமை என்பதால் வேலைப் பளு குறைந்திருந்த காரணத்தால் பணியாளர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.\n“என்ன கிருஷ்ணமூர்த்தி சார் இன்னைக்கு பிரீ யா…” என்றார் அந்தப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் சண்முகம்.\n“ஆமா,.. வாரத்தில் இப்படி ஒரு இடைவெளி தேவைதான் …”\n“என்ன செய்ய... வீட்டுல நான் ஒண்டிக்கட்ட. எல்லா வேலையும் நான் தான் செய்யணும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதனால கல்யாணத்தையும் தட்டிக் கழிச்சிட்டேன். என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டுட்டிருந்த என்னுடைய ஒரே சொந்த மாமா அவரும் போய்ச் சேர்ந்துட்டார். எனக்கு ஒய்வு தவிர என்ன வேணும்…..”\n“சாரி சார்… நான் வேற உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன் …….” என்று நகர்ந்தான் சண்முகம்.\nதனியாக அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்திக்கு தனிமை நிழல் விரித்தது.\n“வா.. டா.. கோபால கிருஷ்ணா….ஏன் வெளிலே நிக்கற உள்ள வா என்ன புத்தகம் கையுமா ...”\n“ஓ... இந்த செல் உறுப்புகளைப் பற்றிய சந்தேகமா அந்தப் பாடத்தை நான் வரும் திங்களன்று திரும்பவும் நடத்தி சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன் ……”\n“ஏன் கோபால கிருஷ்ணா சற்று முகம் வாடிப் போய் இருக்கிறது..\n“கேள்விப்பட்டேன் ஆங்கிலத்தில் நீ வாங்கி இருக்கும் குறைந்த மதிப்பெண்ணை …..”\n“கோபால கிருஷ்ணா... தமிழ் வழிக் கல்வி கற்பவர்கள் அனைவரும் முழுமையாக ஆங்கிலப் புலமை பெற்று விட முடியாது.. ஆனால் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் “\n“எந்த வலியையும், எந்த வழியையும் கடந்து விட்டால் நாம் வெல்லும் காலம் நிச்சயம். நீ தனி ஆளென்று ஒரு போதும் நினைக்காதே. உன்னை மறைமுகமா ஒரு சமூகம் உயர்த்திப் பிடிக்கும். உன்னுடைய உடைமை உன் அறிவும் அதைச் சுமக்கும் இந்த உடலும் தான். அறிவை வைத்து உடலை காப்பாற்றிக் கொள். நீ இந்த உலகுக்கு ஏதாவது விதத்தில் பயன்படுவாய்..”\n“சரி உனக்கு வகுப்புக்கு நேரமாகி விட்டது கிளம்பு ...….”\nகிருஷ்ணனுக்கு உபதேசக் கீற்றை தெளித்ததாக நினைத்ததுக் கொண்டு தன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினார்.\n“இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு சிறு பரீட்சை வைக்கப் போகிறேன்…”\n“கோபால கிருஷ்ணா...… நீ தயார் தானே …..”\nஒருவன் எழுந்து “ஐயா கோப …..ல”\n“டேய் நீ பேசாதே…. நீ பேசறதுக்கு தான் லாயக்கி…”\nஅவன் பேச முனைந்ததும் 'பளார்….’ என்று அவன் கன்னத்தில் அறை விட்டார் கிருஷ்ணமூர்த்தி.\n“என்ன கிருஷ்ணமூர்த்தி உங்கள ஒரு தரமான திறமையான ஆசிரியர் என்று தானே நினைச்சிட்டு இருந்தோம். ஆனா ஒருத்தன இப்படி மயங்கி விழுகிற அளவுக்கு அறஞ்சிருக்கீங்க..”\nமௌனமாக எச். எம் அறையில் தலைகவிழ்ந்து நின்றிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.\n“சொல்லுங்க கிருஷ்ணமூர்த்தி இங்கே யாரும் இல்ல...….”\n“யாரு அந்த கோபால கிருஷ்ணன்….”\n“சார் அது பத்தாம் வகுப்பு மாணவன்...”\n“என்ன கிருஷ்ணமூர்த்தி உங்களுக்குப் புத்தி ஏதாவது ஆயிருச்சா...….”\n“அப்படி ஒரு பெயர் உள்ள மாணவன் நம்ம பள்ளிலேயே இல்ல….”\n“உங்கள கிறுக்கு மூர்த்தின்னு கூப்பிடறாங்க பசங்க …”\n“நீங்க தாழ்வாரத்தில் தனியாக பேசிக் கொண்டிருப்பதாக பியூன் சொன்னான். பணியாளர் ���றையில் தனியாக பேசிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதை நான் பெரிதாகப் பார்க்கவில்லை, நிலைமை இன்று அத்துமீறிப் போனதை பார்த்து உறைந்து போனேன்”\n“தயவு செய்து மீண்டும் விடுப்பு எடுத்து ஒரு மருத்துவரைப் பார்த்து உங்களை சரிசெய்து கொண்டு பள்ளிக்குத் திரும்புங்கள் …”\nநடந்ததெல்லாம் கிருஷ்ணமூர்த்தியின் முன் ஒரு கனவாக நிழலாடியது.\n\"நீங்க ஒரு மாதமா வைரஸ் காய்ச்சலை இருந்ததால உங்க மூளை சற்று பாதிக்கப்பட்டிருக்கு இதை ‘போஸ்ட் மைலிட்டிஸ்’ என்று குறிப்பிடுவார்கள். அதனால ஏற்பட்ட திரிபுணர்ச்சி, அப்படி ஏற்பட்ட கற்பனைத் தோற்றம் தான் இந்த கோபால கிருஷ்ணன். அதுமட்டுமல்ல உங்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது என்ற தாழ்வுணர்ச்சி மற்றும் தனியாக இந்த உலகில் வாழ முடியுமா என்ற தேக்கநிலை. ஆனால் உங்களை இன்னொரு புறம் நீங்களே தேற்றிக் கொள்ளும் மனோபாவம்... இவை அனைத்தும் தான் கோபால கிருஷ்ணன் என்ற உருவம் கொடுத்து உங்களை நிலை கொள்ளச் செய்தது. உங்களுக்கு நீண்ட ஒய்வு தேவை. நான் கொடுக்கற மாத்திரையை தவறாம எடுத்துட்டு வந்தைங்கன்னா இது குணமாக வாய்ப்பு இருக்கு\" என்று மனநிலை மருத்துவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nமூன்று மாத காலம் கழித்து,\n“என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள், என்னுடைய தவறு தான். நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது...” என்று கிருஷ்ணமூர்த்தி மாணவர்களிடம் வகுப்பில் மன்னிப்பு கோரிக் கொண்டிருந்தார்.\nஅப்போது வகுப்பு நுழைவாயிலிருந்து ஒரு குரல்…\n“அய்யா என் பெயர் கோபால கிருஷ்ணன்… நான் இந்தப் பள்ளியில் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட மாணவன்…”\nதிரும்பிப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி திகைத்துப் போனார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16378", "date_download": "2020-09-30T02:45:37Z", "digest": "sha1:XF3OOB4DSQ3RMBAVCGTNCOL6HS7L3MPF", "length": 6575, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "கங்கையில் இருப்பதும�� கண்ணீரே » Buy tamil book கங்கையில் இருப்பதும் கண்ணீரே online", "raw_content": "\nஎழுத்தாளர் : அனுராதா ரமணன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nமாலையில் சொல்கிறேன் வா நாள் முழுக்க நாடகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கங்கையில் இருப்பதும் கண்ணீரே, அனுராதா ரமணன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அனுராதா ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள் தொகுதி.2\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nவாத்து இளவரசனும் ஆந்தை இளவரிசியும்\nஓஷோ - மெய்மை காத்திருக்க வேண்டும் - Meimai Kaathirukka Vendum\nஅரிச்சந்திரன் கதை (old book - rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகீதை காட்டும் லட்சிய மனிதன்\nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-4/", "date_download": "2020-09-30T04:27:36Z", "digest": "sha1:V3GVGY6POOAOJZDEISL4GQTGU6GJ2VQ4", "length": 11025, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-4", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட ரம்யா பாண்டியன்..\nஅஜித் - சுதா கொங்கரா கூட்டணி குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ்..\nநடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்..\nபிக்பாஸ் 4-வது சீசனுக்காக தீவிரமடையும் பணிகள்..\nநீதிமன்றத்தின் நியாயமான உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா\nபோதைப்பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களைக் காட்டுகிறேன் - ஸ்ரீரெட்டி.\nஅனுஷ்காவின் ‘நிசப்தம்’ ஓடிடியில் நேரடியாக வெளியீடு..\n‘முந்தானை முடிச்சு’ ரீமேக் - ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nகிராமத்து கதையில் நடிக்கிறாரா சிம்பு\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பு நேரம் நீட்டிப்பு\nஎஸ்.பி.பி.க்காக கலர்ஸ் தமிழ் வழங்கும் ஸ்பெஷல் நிகழ்ச்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா ‘பிகில்’ பட நடிகை விளக்கம்\n‘குக் வித் கோமாளி’ சாய் சக்திக்கு திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து\nஆண் குழந்தைக்கு தாயான ���ாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா - குவியும் வாழ்த்துகள்\nநடிகர் விஜய்யின் செல்ஃபி படைத்துள்ள புதிய சாதனை\nகமலின் 232-வது பட டைட்டில் பற்றி வெளியான அப்டேட்..\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை\nநடிகர் ராமராஜன் மருத்துவமனையில் அனுமதி..\n2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: கமல், ரஜினி நிலைப்பாடு என்ன\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nஎன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் - அஜித்\nரஜினிகாந்த் ஆடியோவை கேட்ட ரசிகர் உற்சாகம்\nகொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரஜினியின் ’அண்ணாத்த’ படம்\nவிஜய் பட இயக்குனர் பாபு சிவன் திடீர் மரணம்\nட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை அனஸ்வர ராஜன்\nதீபாவளிக்கு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் விஷாலின் ‘சக்ரா’\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சரத்குமார்\nதீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ராகவா லாரன்ஸ் படம்\nகமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் இணையும் ‘எவனென்று நினைத்தாய்’\nபிக்பாஸை விட சூப்பரான வேலை இருக்கு - வதந்தியை மறுத்த பிரபலம்..\nபழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு கொரோனா தொற்று..\n82 வயதில் உடற்பயிற்சி செய்து அசத்தும் நடிகர் விஷாலின் தந்தை..\nதமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி அமையும் - நமீதா உறுதி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் டிவி ரக்‌ஷன்\n‘அண்ணாத்த’ படத்தில் இணையும் ‘பிகில்’ வில்லன்..\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nரிலையன்ஸ் ரீடெயிலில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/virat-kohli-fitness-video-is-going-viral-on-social-media-vin-247787.html", "date_download": "2020-09-30T04:28:19Z", "digest": "sha1:VLTN3XO2MNQNMVIMK7CHG3ECQBKKEZ52", "length": 13864, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "எந்த நாட்டிற்கு போனாலும் இதை மட்டும் விடமாட்டேன்... பிட்னெஸில் தெறிக்கவிடும் கோலி! | Virat Kohli fitness video is going viral on the social media– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஎந்த நாட்டிற்கு போனாலும் இதை மட்டும் விடமாட்டேன்... பிட்னெஸில் தெறிக்கவிடும் கோலி\nஇந்திய அணி கேப்டன் விரோத் கோலி ஒரு பிட்னெஸ் பிரியர் அல்ல, வெறியர் என்பது அனைவரும் அறிந்ததே அதை மெய்ப்பிக்கும் விதமாக மற்றுமொரு சுவரஸ்சிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு, இதுவரை நடந்த இரண்டு 20-20 போட்டியிலும் விளையாடியுள்ள இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.\nஇந்திய கிரிக்கெட்டில் கோலியின் வருகைக்குப் பிறகு உடற்தகுதி என்பது ஒரு முக்கிய தகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. காரணம், கேப்டன் கோலி ஒரு தீவிர பிட்னெஸ் பிரியர். விக்கெட்டுகளுக்கிடையில் மின்னல் வேகத்தில் ஓடுவதாகட்டும் இல்லை, பெளண்டரி லைனுக்கு அருகிலிருந்து பந்தை புல்லட் வேகத்தில் வீசுவதாகட்டும், இவற்றில் கோலியின் வேகமே அவரது உடற்தகுதியை பறைசாற்றிவிடும்.\nஇதேபோன்ற உடற்தகுதியை அணி நிர்வாகம் மற்ற வீரர்களிடமும் எதிர்பார்ப்பதால் தான் யோ யோ டெஸ்ட் உள்ளிட்டவை இந்திய அணியில் இடம்பெற கட்டாயமாக்கப்பட்டன. ரெய்னா போன்ற முண்ணனி வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் இந்த உடற்தகுதிதான் விளையாடின.\nஇருப்பினும் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களிடம் இதுபோன்ற கட்டுப்பாடுகள் நல்ல விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பாண்டே, ஸ்ரேஸ் ஐயர், ஜடே���ா போன்ற வீரர்கள் சமீபகாலமாக கோலிக்கு இணையாகவே களத்தில் செயலாற்றிவருகின்றனர்.\nகோலியும் தொடர்ந்து பிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் சமரசமில்லாமல் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக இவர் அருந்தும் குடிநீர் மட்டும் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்படுகிறதாம். அதன் ஒரு லிட்டர் விலை இந்திய மதிப்பில் 600ரூபாய் என்றும் கூறப்படுகிறது. கோலி தனது உடல்நலன் பற்றி எந்தளவிற்கு அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி. அதேவேளையில் எங்கு சென்றாலும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள சில பிரத்யேக பயிற்சிகளையும், அவர் விடாமல் செய்துவருகிறார்.\nதற்போது கூட நியூலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள ஒரு உடற்பயிற்சிக்கூடத்தில் சக வீரர்களுடன் இணைந்து, தான் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள்,”ப்பா, என்ன stamina” என்பது போன்ற கமெண்டுகளை தட்டிவிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர்.\nமுன்னதாக சில நாட்களுக்கு முன்பு இதே போன்றதொரு பயிற்சிவேளைக்குப் பிறகான உணவருந்தும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.\nஎங்கு சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய பிட்னெஸ் விசயத்தில் கோலி காட்டும் அக்கறையும் தீவிரமும் அவரை போலவே கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் இளைஞர்களுக்கும், உடலைப் பேண விரும்பும் மக்களுக்கும் தூண்டுகோலாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.\nவாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்..\nவிலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதால் மன அழுத்தம் குறையும்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nரிலையன்ஸ் ரீடெயிலில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஎந்த நாட்டிற்கு போனாலும் இதை மட்டும் விடமாட்டேன்... பிட்னெஸில் தெறிக்கவிடும் கோலி\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nமும்பை-பெங்களூரு போட்டி: சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் யார்\nதொடர் தோல்வியில் சன்ரைசர்ஸ்: 3-வது வெற்றியை நோக்கி டெல்லி: அணிகள் என்னென்ன மாற்றங்களுடன் களமிறங்குகின்றன\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் ₹ 3675 கோடி முதலீடு செய்ய உள்ள ஜெனரல் அட்லாண்டிக்\n’டிரம்ப் ஒரு பொய்யர்’ என கூறிய ஜோ பைடன்.. பைடனை ’கோமாளி’ என கிண்டல் செய்த டிரம்ப்.. தீவிரமடையும் தேர்தல் விவாதம்..\nவாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.. எப்படி\nசீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.. போலீசார் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/airtel-payed-rs-10000-crore-skd-256101.html", "date_download": "2020-09-30T01:40:50Z", "digest": "sha1:7MYR5JSKTW56FOZSVLLBBV5QGAPG6YON", "length": 8597, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "உச்ச நீதிமன்ற உத்தரவு! மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல் |airtel-payed-rs-10000 crore skd– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\n மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையை செலுத்தியுள்ளது.\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு பாக்கித்தொகையை செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு 35,586 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாயை தர அவகாசம் கேட்ட வோடபோன் நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தற்போது 2,500 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை ஆயிரம் கோடி ரூபாயும் தருவதாக வோடபோன் அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்கவில்லை.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\n மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nசந்தையில் ரூ.30,000க்குள் கிடைக்கும் சிறந்த எல்.இ.டி டிவிக்கள்\n குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த கேமராக்கள் இதோ...\n5ஜி தொழில்நுட்பத்துக்காக ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா...\nபுதிய வேளாண் சட்டங்களால் மத்திய உணவு கழகம் மூடப்படும் அபாயம் உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Tamale+gh.php", "date_download": "2020-09-30T02:41:03Z", "digest": "sha1:IF4FRMGOWA3Z2PRNG6I2IE3CMXUKC4KF", "length": 4290, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Tamale", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Tamale\nமுன்னொட்டு 03720 என்பது Tamaleக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tamale என்பது கானா அமைந்துள்ளது. நீங்கள் கானா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும���. கானா நாட்டின் குறியீடு என்பது +233 (00233) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tamale உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +233 3720 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Tamale உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +233 3720-க்கு மாற்றாக, நீங்கள் 00233 3720-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/14085737/1877193/5-arrested-for-issuing-fake-address-SIM-card-to-kidnappers.vpf", "date_download": "2020-09-30T03:16:23Z", "digest": "sha1:J6SWMLZ6OMO6JBREKRCEJSEUXDJVV5NX", "length": 18730, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொழில் அதிபரை கடத்திய வழக்கு - கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது || 5 arrested for issuing fake address SIM card to kidnappers", "raw_content": "\nசென்னை 30-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொழில் அதிபரை கடத்திய வழக்கு - கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 14, 2020 08:57 IST\nசென்னை மண்ணடியில் தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை மண்ணடியில் தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை மண்ணடியை சேர்ந்த தொழில் அதிபர் திவான் அக்பரை, கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு கும்பல் கடத்திச்சென்று அவரிடம் இருந்து ரூ.2 கோடி ஹவாலா பணத்தை மிரட்டி பறித்துச்சென்றன. பயங்கரவாதி தவ்பீக் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.\nஇது தொடர்பாக உமா மகேஷ்வரன், ஆல்பர்ட், பிலால், காதர், அப்துல் ரியாஸ், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், ஷேக் ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தொழில் அதிபரை கடத்திய வழக்கில் கைதானவர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டன. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சிம் கார்டுகள் போலி முகவரியில் வாங்கப்பட்டது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nஇது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அருண் மேற்பார்வையில், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய், தலைமை காவலர் முருகேசன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.\nகடத்தல்காரர்கள் தொழில் அதிபரை கடத்தி அவரது வீட்டில் உள்ளவர்களிடம் செல்போனில் பேசி பணத்தை கேட்டு மிரட்டினர். அதில் ஒரு சிம் கார்டு எண் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அந்த சிம் கார்டு ஒரு பெண்ணின் பெயரில் இருந்தது. அதை வைத்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.\nஅதில் அவர், ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரது மகள் மோனிஷா (வயது 25) என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கே தெரியாமல் ஒரு கும்பல் அவரின் ஆதார் அட்டை நகலை எடுத்து 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி அதை கடத்தல்காரர்களுக்கு கொடுத்த தகவல் வெளியானது. பின்னர் மோனிஷாவை விடுவித்த போலீசார், அவரிடம் இதுதொடர்பாக ஒரு புகாரை வாங்கி தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தனர்.\nமேலும் விசாரணையில் இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் (31) என்பவர் செயல்பட வைத்தது தெரிந்தது. இவர், தனியார் சிம் கார்டு கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம் கார்டுக்காக மோனிஷா கொடுத்த ஆதார் அட்டை நகலை திருடி, அதன்மூலம் 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை செயல்பட வ���த்து விற்பனை செய்துள்ளார். அதை ஒரு கும்பல் வாங்கி, கடத்தல்காரர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த மோசடி கும்பலான பெரம்பூரைச் சேர்ந்த பிரேமநாதன் (31), சூளையைச் சேர்ந்த அமர் ஜெயின் (41), மண்ணடியைச் சேர்ந்த அசோகன் முகமது (51), ராயபுரத்தைச் சேர்ந்த காசின் நவாஸ் (34) மற்றும் அர்ஜூன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சையது என்பவரை தேடி வருகின்றனர்.\nகுடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று\nடெல்லிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழகத்தில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை\nதமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கும்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது\nபாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன அதிகாரியை அடித்து உதைத்த இளம்பெண்கள்\nதந்தை இறந்த சோகத்தில் விபரீத முடிவு- ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமுக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை- வேலூர் கலெக்டர் உத்தரவு\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nமுதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/09/14143722/1877272/Biggest-challenge-is-the-State-of-the-economy-amp.vpf", "date_download": "2020-09-30T02:37:15Z", "digest": "sha1:B32EYXTDA2XI5VNX6XXDIMDUWCH6DNCT", "length": 16148, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொருளாதார நிலை, வேலையின்மை மிகப்பெரிய சவால்கள் -மக்களவையில் சுப்ரியா சுலே பேச்சு || Biggest challenge is the State of the economy & unemployment: Supriya Sule in Lok Sabha", "raw_content": "\nசென்னை 30-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொருளாதார நிலை, வேலையின்மை மிகப்பெரிய சவால்கள் -மக்களவையில் சுப்ரியா சுலே பேச்சு\nபதிவு: செப்டம்பர் 14, 2020 14:37 IST\nமாற்றம்: செப்டம்பர் 14, 2020 17:03 IST\nபொருளாதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவை நாட்டில் தற்போதுள்ள மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசினார்.\nபாராளுமன்றத்தில் பேசிய சுப்ரியா சுலே (கோப்பு படம்)\nபொருளாதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவை நாட்டில் தற்போதுள்ள மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசினார்.\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மக்களவை காலை 9 மணிக்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா தலைமையில் கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கின. மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nதேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசும்போது, நாட்டில் தற்போது பொருளாதார நிலை மற்றும் வேலையின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளன என்றார். கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பொருளாதார நிலை, கொரோனா பெருந்தொற்று மற்றும் வேலையின்மை சவால்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.\n‘இது ஒரு உலகளாவிய சூழ்நிலை. நமது நாடு மட்டும் இதை கடந்து செல்லவில்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த அரசு பொருளாதாரம் அல்லது வேலையின்மை சவால்களைப் பற்றி விரிவாகப் பேசியதாக தெரியவில்லை. நாம் அதை முன்னுரிமையில் வைக்க வேண்டும்’ என்றும் சுப்ரியா சுலே வலியுறுத்தினார்.\nParliament | Supriaya Sule | பாராளுமன்றம் | சுப்ரியா சுலே\nகுடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று\nடெல்லிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழகத்தில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை\nதமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கும்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nஉத்தர பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் உயிரிழப்பு\nஇளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு\nவங்கிக்கணக்குளை முடக்கிய மத்திய அரசு - இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு\nபோலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்- மோசடி மன்னன் உள்பட 12 பேர் கைது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு- தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்\nஎதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் 2 நாட்கள் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றம்\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nமாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு- கொரோனா அச்சுறுத்தலால் முன்கூட்டியே கூட்டத்தொடர் நிறைவு\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nமாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றம்- அவைத்தலைவர் தகவல்\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nமுதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2361/", "date_download": "2020-09-30T03:50:14Z", "digest": "sha1:HJ3DIV4XDXSHU6NUUHX24XKJFV5YM3SG", "length": 16461, "nlines": 69, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்குக்கு பிரத்யேக பேட்டியளிக்கிறார் தொல்.திருமாவளவன். – Savukku", "raw_content": "\nசவுக்குக்கு பிரத்யேக பேட்டியளிக்கிறார் தொல்.திருமாவளவன்.\n1. உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்.\n2. ஒரு சாதார���மான குக்கிராமத்தில், பிறந்த நீங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது இருந்ததா \n3. தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான தலைமை ஏற்போம் என்று நினைத்தீர்களா \n4. சமூக இயக்கமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று நிலை வந்ததற்கு உங்கள் பதில்.\n5. தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவதத்தை இரு திராவிடக் கட்சிகளுமே வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.\n6. ஒரு வலுவான தலித் அமைப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கட்டியமைத்த நீங்கள், அரசியலில் வலுவாக கால் ஊன்றுவதற்கு தடை எது என்று நினைக்கிறீர்கள்.\n7. திராவிட கட்சிகள் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு. அதே பாணியில் உங்கள் கட்சியும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பரவலான கருத்த உண்டு. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்\n8. தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவது சாத்தியமா \n9. தலித் ஒருங்கிணைப்பு அரசியல் அதிகாரம் அடைவதை சாத்தியப் படுத்துமா அல்லது தமிழ் தேசிய அரசியல் சாத்தியப் படுத்துமா \n10. உங்கள் அமைப்பை பலப்படுத்த 2011 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்று அறிவித்த நீங்கள், அதை செயல்படுத்த தவறியது போலத் தோன்றுவதற்கான காரணம் என்ன \n11. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஜனநாயக சக்திகள் வளரவில்லை என்று அறிவு ஜீவிகள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.\n12. உங்கள் கட்சியில் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு என்ன காரணம் \n13. திராவிடக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான் பரவலாக மக்கள் மத்தியில் அக்கட்சிகளை செல்வாக்கடைய வைத்தார்கள் என்பது வரலாறு. திராவிடக் கட்சி பாணியை பின்பற்றுவது போலத் தோன்றும் உங்களுக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வளர்வதை பலவீனமாக நினைக்கிறீர்களா \n14. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து அழைப்பு வந்தும், அப்பாவி மக்கள் பலியானதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் தான் கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் கூட்டணி கிடையாது என்று நீங்கள் கூறினாலும், சோனியாவோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. இது குறித்து என்ன கூறுகிறீர்கள்.\n15. பெண்களையும், குழந்தைகளையும் நச்சுக் குண்டுகள் வீசி கொலை செய்ய உத்தரவிட்ட ராஜபக்ஷேவை சந்தித்து கை குலுக்கியதை, உலகத் தமிழர்கள், அவர்களுக்கு நீங்கள் செய்த மிகப் பெரிய துரோகமாக கருதுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து \n16. 25 வயது தலித் இளைஞன் திருநாவுக்கரசுவை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பியோடி, தமிழக காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, இன்று அங்கே அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவோடு விருந்துண்டதை உலகத் தமிழர்கள் ரசிக்கவில்லை. இது குறித்து உங்கள் கருத்து\n17. அரசியலுக்காக திமுக தமிழர்களுக்கு செய்த துரோகங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்ட உங்களை, உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணித்தது திமுக. உங்களை தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தலித் வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, தேவையற்ற சமயத்தில் ஒதுக்கி விட்டதாக உணர்கிறீர்களா \n18. திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடியபோதும் அது குறித்து ஒரு வார்த்தையும் நீங்கள் பேசாமல் இருந்ததனால், தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் புகாருக்கும் ஆளாகாத உங்களுக்கு இது தடுமாற்றம் இல்லையா \n19. வடபழனியில் உங்கள் கட்சி அலுவலகம், ஆக்ரமிப்பு குற்றச் சாட்டின் பேரில் வேறு ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப் பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று நீங்கள் வழக்காடினாலும், இந்த விவகாரத்தில் உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக எந்த உதவியும் செய்யாமல், துரோகம் இழைத்ததாக கருதுகிறீர்களா \n20. தமிழகத்தில் கணிசமான அளவில் இருக்கும் தலித்துகளை ஒருங்கிணைத்து மற்ற தலித் அமைப்புகளோடு கூட்டணி வைத்து ஒரு வலுவான தலித் அமைப்பை உருவாக்க நீங்கள் முயற்சிகள் எடுக்காததற்கு காரணம் \n21. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி கடுமையான துரோகம் இழைத்து விட்டதாக உலகத் தமிழர்கள் அனைவருமே கருதுகிறார்கள். அவ்வாறு இருக்கையில், உங்களுக்கு கிடைக்கும் எம்.எல்.ஏ / எம்.பி சீட்டுக்காகவும், கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளுக்காகவும், கருணாநிதியை ஆதரித்தீர்கள் என்ற குற்றச் சாட்டுக்கு என்ன கூறுகிறீர்கள் \n22. சென்னை புல்லா அவென்யூவில், நீங்கள் நடத்திய எழும் தமிழ் ஈழம் என்ற மாநாட்டுக்காக செய்யப் பட்டிருந்த விளம்பரங்களில் ஈழம் என்ற வார்த்தையை கருணாநிதி அரசின் காவல்துறை இரவோடு இரவாக அழித்த போதும், அதற்கு துளி கூட எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணம் என்ன \n23. ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்த நீங்கள், ஈழப் போருக்கு பெருமளவில் ஆயுதங்களை கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணியில் இருப்பதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் \nஇவை சவுக்கு கேட்க விரும்பும் கேள்விகள். திருமாவிடம் கேட்பதற்கு வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன. அதிக பட்சம் 3 நாட்களுக்கு கேள்விகள் ஏற்றுக் கொள்ளப் படும். வாசகர்கள் உங்கள் கேள்விகளை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ newsavukku@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nNext story வம்புச் செல்வன் ஐபிஎஸ்\nPrevious story புத்திசாலி ராசா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/178595-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-09-30T02:35:20Z", "digest": "sha1:ECVPE3XCVC5ICE5GFSLS3HELP3QK7SO7", "length": 18403, "nlines": 168, "source_domain": "yarl.com", "title": "நாம் பயன்படுத்தும்மெ மெமரி கார்டு பற்றி நாம் அறியாத தகவல்கள்! - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nநாம் பயன்படுத்தும்மெ மெமரி கார்டு பற்றி நாம் அறியாத தகவல்கள்\nநாம் பயன்படுத்தும்மெ மெமரி கார்டு பற்றி நாம் அறியாத தகவல்கள்\nJuly 21, 2016 in கருவிகள் வளாகம்\nபதியப்பட்டது July 21, 2016\nபதியப்பட்டது July 21, 2016\nஇன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்ட�� மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர்.\nஇந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்….\nஎஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும். எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)\nSD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்\nஎஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.\nஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும்.\nஎன்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.\nஎஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது\nஇது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.\nஇதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.\nஎஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது.\nஇதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.\nஇதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும்.\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nதிருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா\nதொடங்கப்பட்டது 25 minutes ago\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nதொடங்கப்பட்டது திங்கள் at 21:34\nஎல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nOPS VS EPS | நான்கு சுவர்களுக்குள் நடப்பது என்ன\nதிருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா\nஹாஹா இந்தியாவிடம் இருந்து எடுத்து சீனாவிடம் 99 வருடத்துக்கு வழங்குங்கோ. அப்ப தான் மோடி மாமா இன்னும் கோடிக்கணக்கில் உதவிகளை அள்ளி வழங்குவார்\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nஇவருக்காக அவதாரம் எடுத்து வந்து, அதகளம் ஆடியும் பலனில்லாமற் போயிற்றே என்று விசும்புகிறீர்களா. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். \"இதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.\" இனத்தின் விடுதலைப்போரை ஆதரிக்காத ஒருவர், போராளிகளை வெறுக்கும் ஒருவர், எதிரி இனத்தோடு வாழ ஆசைப்படும் ஒருவர், எவ்வாறு அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து, விடுதலைக்காய் உழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். \"இதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.\" இனத்தின் விடுதலைப்போரை ஆதரிக்காத ஒருவர், போராளிகளை வெறுக்கும் ஒருவர், எதிரி இனத்தோடு வாழ ஆசைப்படும் ஒருவர், எவ்வாறு அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து, விடுதலைக்காய் உழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பது\nஎல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து\nகொரோனா பெருந்தொற்று காலத்தில் இதயத்தை பாதுகாப்பது எப்படி - டாக்டர் அஜீத் ஆனந்த கிருஷ்ண பிள்ளை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் சென்னை, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி இது தொடர்பான எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளார். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும், போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/30064212/Babri-demolition-case-verdict-today-Police-security.vpf\nநாம் பயன்படுத்தும்மெ மெமரி கார்டு பற்றி நாம் அறியாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402101163.62/wet/CC-MAIN-20200930013009-20200930043009-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}