diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0075.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0075.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0075.json.gz.jsonl" @@ -0,0 +1,492 @@ +{"url": "http://puthu.thinnai.com/?p=5681", "date_download": "2020-07-02T18:48:52Z", "digest": "sha1:OZZXQ3PPCHN6XJ5PV6YOVIJ4TBYDSJDW", "length": 13017, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.\nநாள்: நவம்பர் 19 -20 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)\nஇடம்: ஏலகிரி, ஜவ்வாது மலை\nதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏலகிரியில் தொடங்குகிறது. குளிர்காலத்தில் ஏலகிரி செல்வது என்பது கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கும். ஆனால் நவம்பர், டிசம்பர் மாதம் மட்டுமே அங்கே உருவாகும் சில அருவிகளைப் பார்ப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். முக்கியமாக ஜலகம்பாறை அருவி இந்த மாதத்தில் பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். மேலும் குளிர்காலத்தில் கோடை வாசஸ்தலங்களை பார்ப்பதும் ஒரு வித புது அனுபவத்தை தரும். குறும்படம் / இலக்கியம் என விவாதங்கள் தொடங்கி நல்ல நண்பர்களை பெறுவதற்கு இந்த பயணத்தை ஒரு காரணியாகவும் கொள்ளலாம். வாருங்கள் பயணிப்போம்.\nமிக முக்கியமாக இந்தப் பயணம் மிக அழகாக திட்டமிட்டு தெளிவான, சுகமான பேருந்து அல்லது இரயில் பயணமாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சக நண்பர்களுடன், அரசுப் பேருந்தைப் பிடித்து (எந்தப் பேருந்து கிடைக்கிறதோ, எந்த நிலையில் கிடைக்கிறதோ) , ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு கடைகளில் உணவருந்தி, கிடைப்பவற்றை கொண்டு செய்யும் பயணமாகவே இருக்கும். எனவே சுகவாசிகள் இந்தப் பயணத்தை தவிர்க்கவும்.\nஆனால் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களுடன் குளிர் காற்றும், சாரல் மழையும் இணைந்த இடத்தில் ஒரு கோப்பை தேநீர் பருகிக் கொண்டே பிடித்த விசயங்களை பற்றி விவாதிப்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் வைக்காது. அந்த அனுபவமே தமிழ் ஸ்டுடியோவின் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வின் பிரதான நோக்கம். நண்பர்களோடு விவாதிப்பதோடு மட்டுமின்றி இந்த இரண்டு நாட்களில் எல்லோரும் சேர்ந்து ஒரு குறும்படத்தை உருவாக்கிவிட்டு வீடு திரும்புவோம் வாருங்கள்.\nமேலும் இந்தப் பயணம் முழுக்க முழுக்க மலை ஏறுதலை (Treking) அடிப்படையாகக் கொண்டது.\nதமிழ் ஸ்டுடியோவின் வாசக நண்பர் குணசீலன் இந்த பயண ஏற்பாடுகளை ஏலகிரியில் கவனித்துக் கொள்வதாக சொல்ல��� இருக்கிறார். அவருக்கு நமது நன்றியினை தெரிவித்துக் கொள்வோம்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)\nஎண். 41, சர்குலர் ரோடு,\nSeries Navigation நீவிய பாதைபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .\nவெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14\nகாற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்\n‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.\nபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .\nஇதம் தரும் இனிய வங்கக்கதைகள்\nஇதுவும் அதுவும் உதுவும் -3\nஅழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை\nசற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)\nஇந்தியா – குறைந்த விலை பூகோளம்\nபஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்\nமுன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்\nNext Topic: புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/exservicemen-invited-for-electrolduty/", "date_download": "2020-07-02T18:48:54Z", "digest": "sha1:CMFBH6LLLNKPFAF6MXNS4P6GFHQXTPWT", "length": 4901, "nlines": 47, "source_domain": "thoothukudibazaar.com", "title": "தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்கள் பங்கேற்க அழைப்பு |", "raw_content": "\nதேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்கள் பங்கேற்க அழைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் ஏப்ரல் 16 ஆம் தேதி நேரில் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணியாற்ற ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ள மற்றும் விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இளநிலை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 10 மணிக���கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்துக்கு நேரில் வரவேண்டும்.\nவரும்போது, அசல் அடையாள அட்டை மற்றும் 4 நாள்கள் பணியாற்ற ஏதுவாக ராணுவ சீருடை அல்லது பணிபுரிய ஏற்புடைய உடை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 0461-2321678 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப். 15 முதல் மீன்பிடிக்கத் தடை\nNEXT POST Next post: 11 வகை ஆவணங்களால் தேர்தலில் வாக்களிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/tuticorin-airport-expansion/", "date_download": "2020-07-02T18:08:54Z", "digest": "sha1:23V2VNXHGOGLZ2WE4766ZFKV76M5CFLK", "length": 6748, "nlines": 49, "source_domain": "thoothukudibazaar.com", "title": "தூத்துக்குடியில் விமான நிலையம் ரூ.600 கோடியில் விரிவாக்கம் |", "raw_content": "\nதூத்துக்குடியில் விமான நிலையம் ரூ.600 கோடியில் விரிவாக்கம்\nதூத்துக்குடி இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க செயலாளர் கோடீசுவரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை தென்மண்டல விமான நிலையங்கள் ஆணைய குழும இயக்குனர் ஸ்ரீகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதூத்துக்குடி விமான நிலையத்தில் ஏ321 ரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுதளம் மற்றும் விமானங்களை நிறுத்தும் வசதி, புதிய முனையம் உள்ளிட்ட அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.600 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇதில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்ட விமான ஓடுதளம், இரவில் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதிகள், 5 விமானங்களை நிறுத்துவதற்கான வசதி, தீயணைப்பு நிலையம், பயணிகள் வசதிக்காக புதிய கட்டிடங்கள், கார், பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது தமிழக அரசு ஒப்படைத்து உள்ளன இடத்தை சுற்றி 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nஇந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏ321 ரக பெரிய விமானங்கள் தரையிறங்கும். இரவு நேரத்தில் விமானங்கள் இயக்கும் வசதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் வசதி, நேரடியாக தொலைவில் உள்ள ஊர்களுக்கு விமான சேவை கிடைக்கும்.\nநிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய பொதுமேலாளர்(சிவில்) ராஜசேகர், இணை பொது மேலாளர்(சிவில்), தூத்துக்குடி விமான நிலைய இயக் குனர் சுப்பிரமணியன் மற்றும் எட்வின் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தின் மதகை திறந்த மர்மநபர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது\nNEXT POST Next post: அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் – 16-ந்தேதி கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2017/", "date_download": "2020-07-02T18:21:09Z", "digest": "sha1:7PJUSCGCLZXHVQEFBHZVMXJC2RAOJXTZ", "length": 25412, "nlines": 423, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: 2017", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan | நேரம் 11:38 PM | 1 பின்னூட்டங்கள்\nமெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த\nசொல்லி முடிப்பதற்குள் - உம்\nவிவரமாய்ச் சொல்லித் தொலையும் என்றேன்\nமைனல் டிகிரியில பனிபடர்ந்த ஊர் இருக்கு\nஅந்த ஊருக்குள்ள என்னோட வீடு இருக்கு\nஅந்தக் குளிருக்குள்ள அன்றாடம் குளிக்கணுமாம்\nஅந்தக் குளிருக்குள்ள உறைஞ்சு கிடக்கணுமாம்\nஎன்ற மனிசி என் தலையில் ஏறி நிக்கிறாளே\nசந்தன சோப்பையும் போடென்று கத்துறாளே\nஎன்னென்ன பொருளெல்லாம் - அங்கே\nபுனைவு என்று தெரிந்த பின்னும்\nSooriyan FM Jingle - \"புத்தாண்டு பிறந்தாச்சு\" Lyrics\nபதிவிட்டவர் Bavan | நேரம் 12:39 AM | 0 பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 8:49 PM | 0 பின்னூட்டங்கள்\nசிரமத்தை தானமும் செய் - சில\nபல நோய்களை வருமுன்னே கா\nஉன் உடலின் வியர்வை களை\nஉன் ஆடை கறைபட முன்\nஅதை விட்டு விலகியே செல்\nவசை கொட்டி வம்பிழுத்து - உன்\nவீரனின் நிலை உயர - அது\nஅக்கோழை செய்யும் இழிவு நிலை\nஅது வீரனின் விவேக நிலை\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:55 PM | 1 பின்னூட்டங்கள்\nஅடி உதை அறுவடை செய்\nமுதலையின் வாய் தொட முன்\nஅதை கண்களால் கழுவியே வை\nகாரியம் முடியும் வரை - அதன்\nகல் மனம் கரைந்திடச் செய்\nகுருத்துகள் வதை புரிந்தால் - இரு\nஆலமாய் வளர்ந்திட்ட வேர் - இன்று\nஆழமாய் புதைத்து விட்டாய் - இனி\nநீ விதைத்தை அறுவடை செய்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:25 PM | 0 பின்னூட்டங்கள்\nவானெங்கும் ஒளி அலையில் வண்ணங்கள் ஏனோ\nஅழகிய ஒரு வண்ணக்கனவு என்னுள்ளே தானோ\nஆற்றோரம் கீற்றொன்று என்மீது மோதும்\nகுழலூடு பரவும் இசை புது ரத்தம் பாய்ச்சும்\nகுளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்\nஇளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்\nமயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது\nஎன்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்\nஅழகில் வழிந்த சிலை அழகே\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nவிழி காணும் நிறமெல்லாம் காணாமல் போகும்\nஅன்போடு நீ என்னை அணைக்காதிருந்தால்\nஅழகான கனவெல்லாம் கலைந்தேதான் போகும்\nநான் எந்தன் ஆத்மாவின் ஆழத்தின் உள்ளே\nஎவரெனும் அறியாமல் வரைகின்ற என் காதல்\nஉடைகின்ற போதே உள் நெஞ்சின் உள்ளே\nமழை போல வந்தென்னில் வழிகின்ற ஊற்றே\nதளர்கின்ற போதே துணையாக நின்றே\nதாய் போல எனை என்றும் தாங்கும் மலரே\nகுளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்\nஇளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்\nமயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது\nஎன்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்\nஅழகில் வழிந்த சிலை அழகே\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:21 PM | 0 பின்னூட்டங்கள்\nபுல் மீது வழியும் பனித்துளியே\nபூவிலே உறங்கும் தேன் சுனையே\nகனவிலே நுழையும் குளிர் நிலவே\nஅலை மோதி தோற்கும் கரைமணலே\nமுகில் தேடி அலையும் வானவில்லே\nமழை வீழத் துடிக்கும் மலர் குடையே\nவிழி இரண்டில் விழுகிற பொழுது\nமொழி மறந்து தவி���்குது மனசு\nகண் இரண்டின் காந்தங்கள் கண்டு\nகனவினிலே நான் மிதக்கின்றேன் சென்று\nபுல் மீது வழியும் பனித்துளியே\nபூவிலே உறங்கும் தேன் சுனையே\nகனவிலே நுழையும் குளிர் நிலவே\nஅலை மோதி தோற்கும் கரைமணலே\nமுகில் தேடி அலையும் வானவில்லே\nமழை வீழத் துடிக்கும் மலர் குடையே\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:10 PM | 0 பின்னூட்டங்கள்\nபுது விதிகளை மாற்றி போராடு\nவரும் தடைகள் தாக்கு வேரோடு\nவலி தந்த வாழ்க்கை முடியட்டும்\nவிழி கொண்ட நீரும் வடியட்டும்\nதிசை தோறும் உன் பேர் ஒலிக்கட்டும்\nவசை ஊறும் நாக்கள் அடங்கட்டும்\nபுயல் காற்றைப் போல நீயாடு\nஉன் காலில் மோதி வீழ்கிறதே\nஉன் எரியும் விழியில் கருகியதே\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:00 PM | 0 பின்னூட்டங்கள்\nஒன்றே பலம் - நாம்\nதடைகள் வென்று - நாம்\nSooriyan FM Jingle - \"புத்தாண்டு பிறந்தாச்சு\" Lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/48772/", "date_download": "2020-07-02T18:03:11Z", "digest": "sha1:IXIC6KIEEPKZ47CFECA6O6OOYMKZF6HU", "length": 5737, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146\nஇயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது..\nகாணாமல் போனோரின் எண்ணிக்கை 112 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 299 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n319 நலன்புரி முகாம்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 638 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்\nPrevious articleதிருக்கோணமலை பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்\nNext articleவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nமட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது\n108 நாட்களின் பின்னர் பாடசாலைகள் யாவும் இன்று\nபோராடி பெற்ற வாய்ப்பை மனோ கணேசன் பணத்திற்காக தாரை வார்க்க மாட்டார்..\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் வடகிழக்கு இணைப்பை ஏற்றுக் க��ண்டு எமது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Chile", "date_download": "2020-07-02T18:36:32Z", "digest": "sha1:5Q27J3UOAZBJ7MWQAKQTT7ODLKRYKS6B", "length": 17740, "nlines": 150, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் சிலி: JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உ���்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா சிலிஅட்டகமா அண்டோபாகச்தாஅறோகனியாஆய்சென் டெல ஜெநேறல் கார்லோஸ் இபாநெஸ் டெல காம்போ இகீக்ஒக்கின்ஸ்கொகிம்போ கொன்செப்சினோ கொள்பியாப்போ கோய்தயிக் சாந்தியாகோடேமிகோ தரபாக்கா தல்கா பயோ-பயோ புஅந்தா அரேனா புஅர்டோ மொன்த்ட் மகாள்ளநேஸ் ஈ லா அந்தரிக்கா சிளினாமோலே ராங்ககுபட்டலா செறேனா லாஸ் லாகோஸ் வல்பரய்சியோ\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத���வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Ebbe Kjaersbo அதில் சிலிஅமைப்பு குடியிருப்பு மற்றும் வாடகை\nபோஸ்ட் செய்யப்பட்டது Chilly Willy அதில் சிலிஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Brenda Salcedo அதில் சிலிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Dan Young அதில் சிலிஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது DMC Atlanta அதில் சிலிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது KATIUSCA LAYA அதில் சிலிஅமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Piero D'Azzi அதில் சிலிஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-list-of-removed-from-the-containment-zones-28-05-2020-386798.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-02T19:34:21Z", "digest": "sha1:M5EKA2WNPW22P6KZENEZXSUUTEF7N5YN", "length": 23674, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட் | Chennai: List of removed from the Containment Zones -28.05.2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nசென்னை: 14 நாட்கள் தொடர்ந்து தொற்று இல்லாததால் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் (கன்டெய்ன்மென்ட்) இருந்து இன்று மட்டும் 51 ஏரியாக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் 17 ஏரியாக்கள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக நீக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களின் விவரத்தை பார்ப்போம்.\nசென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12203 ஆக அத��கரித்துள்ளது.\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5765 ஆக உள்ளது. 93 பேர் கொரோனாவால் சென்னையில் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nசென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2252 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1559 பேரும் தண்டையார் பேட்டை மண்டலத்தில் 1262 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nதிருவிநகர் மண்டலத்தில் 1325 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1046 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மற்ற மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் தான் உள்ளது. சென்னையில் ஆலந்தூர் மற்றும் மணலி மண்டலத்தில் தான் குறைவான பாதிப்பு உள்ளது முறையே 165 மற்றும் 168 ஆக உள்ளது.\nசென்னை 51 இடங்கள் நீக்கம்\nஇந்நிலையில் சென்னையில் கடந்த 14 நாட்களாக தொற்று இல்லாத பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 51 ஏரியாக்கள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் 17 ஏரியாக்களும், திருவிக நகர் மண்டலத்தில் 11 ஏரியாக்களும், இராயபுரம் மண்டலத்தில் 8 ஏரியாக்களும் நீக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ள பகுதியும் அடக்கம் ஆகும்.\nஇதுதவிர மணலி மண்டலத்தில் 5 பகுதிகளும், திருவெற்றியூர் மண்டலததில் 2 பகுதிகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 2 ஏரியாக்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஏரியாக்களும், தேனாம்பேட்டை, அண்ணா நகர், தண்டையார் பேட்டை ஆகிய பகுதிகளில் தலா ஒருஇடங்களும் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று மட்டும் 51 ஏரியாக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதுவரை 846 பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் மண்டலத்தில் 36 பகுதிகளும், மணலி மண்டலத்தில் 37 பகுதிகளும், மாதவரத்தில் 41 பகுதிகளும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 51 பகுதிகளும், இராயபுரம் மண்டலத்தில் 143 பகுதிகளும், திருவிநகர் மண்டலத்தில் 148 இடங்களும் அம்பத்தூர் மண்டலத்தில் 62 இடங்களும் கட்டுப்பாட்டு பகுத��களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதேபோல் அண்ணா நகர், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், உள்பட மொத்த 15 மண்டலங்களில் எந்தெந்த பகுதிகளில் எவை எவை கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nசாத்தான்குளம் மரணத்தை வைத்து அரசியல் செய்வதா திமுக முகமற்று அழியும்.. அமைச்சர் சி.வி. சண்முகம்\n36 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா.. சென்னை, மதுரை, சேலம், ராமநாதபுரம், வேலூரில் மோசம்.. முழு லிஸ்ட்\n1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி\nமத்திய அரசைக் கண்டித்து... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம்- திடீரென ட்வீட் போட்ட ரஜினி... பொளேர்னு கலாய்த்த கஸ்தூரி... ட்விட்டரில் ஒரே அதகளம்\nஎந்த அப்பா, எந்த மகன்.. ஊரும் இல்லாமல், பேரும் இல்லாமல் ஒரு கண்டனமா.. ரஜினிக்கு பொதுமக்கள் கேள்வி\nஎன்எல்சி வெடி விபத்தில் 6 பேர் மரணம் - உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவயது வரம்பு இல்லை-சென்னை ஐஐடியில் உலகின் முதல் ஆன்லைன் BSc (டேட்டா சயின்ஸ்) படிப்பு தொடக்கம்\nலாக்டவுண் முடியட்டும்.. இதே பஸ்.. இதே டிரைவர்.. ஜாலியா கொடைக்கானலுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா\nஸ்டாலினின் தொடர் முயற்சியில் 'இணைந்துகொண்ட' ரஜினிகாந்த்..நன்றி சொல்லி பஞ்ச் அடித்த உதயநிதி\nடாக்சி வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15,000 நிதியுதவி கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nசாத்தான்குளம் மரணத்தை வைத்து அரசியல் செய்வதா திமுக முகமற்று அழியும்.. அமைச்சர் சி.வி. சண்முகம்\n36 மாவட்டங்க��ுக்கு பரவிய கொரோனா.. சென்னை, மதுரை, சேலம், ராமநாதபுரம், வேலூரில் மோசம்.. முழு லிஸ்ட்\n1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி\nமத்திய அரசைக் கண்டித்து... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம்- திடீரென ட்வீட் போட்ட ரஜினி... பொளேர்னு கலாய்த்த கஸ்தூரி... ட்விட்டரில் ஒரே அதகளம்\nஎந்த அப்பா, எந்த மகன்.. ஊரும் இல்லாமல், பேரும் இல்லாமல் ஒரு கண்டனமா.. ரஜினிக்கு பொதுமக்கள் கேள்வி\nஎன்எல்சி வெடி விபத்தில் 6 பேர் மரணம் - உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவயது வரம்பு இல்லை-சென்னை ஐஐடியில் உலகின் முதல் ஆன்லைன் BSc (டேட்டா சயின்ஸ்) படிப்பு தொடக்கம்\nலாக்டவுண் முடியட்டும்.. இதே பஸ்.. இதே டிரைவர்.. ஜாலியா கொடைக்கானலுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா\nஸ்டாலினின் தொடர் முயற்சியில் 'இணைந்துகொண்ட' ரஜினிகாந்த்..நன்றி சொல்லி பஞ்ச் அடித்த உதயநிதி\nடாக்சி வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15,000 நிதியுதவி கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/tn-dist-s-got-summer-rain-382006.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-02T18:55:05Z", "digest": "sha1:7YF7ZJ4JWPFJBF7BMO6AI3DCWEWACI6C", "length": 15430, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, சூறாவளி காற்றுடன் திடீர் கோடை மழை | TN Dist.s got Summer Rain - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இடி, சூறாவளி காற்றுடன் திடீர் கோடை மழை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் திடீரென சூறாவாளி காற்று வீசியதுடன் மழையும் கொட்டியது.\nசூப்பர் ஹெவி ரெயின்.. அதுவும் 4 நாளைக்காம்.. வெதர்மேனிடமிருந்து ஒரு ஹேப்பி நியூஸ்\nகோடை வெயில் பகலில் வெளுத்து வாங்கி வருகிறது. சில மாவட்டங்களில் சதத்தை தாண்டியும் வருகிறது வெயில். தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதாலும் வெயிலின் உக்கிரத்தாலும் சாலைகள் அனைத்தும் பகலில் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nஅதேநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நாகை, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது.\nஇந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி, சூறாவளி காற்றுடன் திடீரென கோடை மழை பெய்தது. தொடர்ந்து இடி இடித்தபடியே மழையும் கொட்டியது.\nஓசூரில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று நாமகிரிப்பேட்டையிலும் மழை கொட்டியது. ராசிபுரத்தில் சாரல் மழை பெய்தது. இந்த கோடை மழை தொடர்ந்து நீடித்தால் சித்திரைப் பட்ட விதைப்புக்கு உதவியாக இருக்கும் என்பது விவசாயிகளின் கருத்து.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவ��� செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம்- முருகண்ணே..அண்ணிக்கு வருத்தமா இருக்காதுபாஜக தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி\nவேடசந்தூர் தொகுதியை திமுகவுக்கு வாங்கித் தாங்க.. ஸ்டாலினிடம் வீடியோ காலில் துண்டுபோட்ட நிர்வாகிகள்\nஉச்சத்துக்குப் போகும் கொரோனா- உஷாராக இப்பவே லாக்டவுனுக்கு தயாரான திண்டுக்கல்\nதிருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி\nகொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்\nமுதல் முறையாக ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா - தேனியைவிட அதிகம்- திண்டுக்கல்லில் மீண்டும் லாக்டவுன்\nமாவட்டங்களில் மீண்டும் விஸ்வரூபம் காட்டும் கொரோனா- வேலூரில் 103; மதுரையில் 58; கோவையில் 29\nஇதுதான் நல்லிணக்கம்.. இரு மத ஒற்றுமையை பறை சாற்றும் திண்டுக்கல் பட்டாணி சாமி கோவில்\nசீனா, பாகிஸ்தானின் அத்துமீறல்கள்.. திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.. 15 பேர் கைது\nஇழுத்து பிடித்து முத்தம்.. கேமரா இருந்தும் அக்கப்போரா.. குவியும் கண்டனம்.. சஸ்பெண்ட்டுக்கு பாராட்டு\nபிறந்த நாளுக்கு ஸ்வீட் தந்த பெண் ஊழியர்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அதிகாரி.. திண்டுக்கல் ஷாக்\n\"என் தம்பி உயிரை காப்பாத்துங்க ப்ளீஸ்\".. வீடியோ மூலம் உதவி கோரும் வேடசந்தூர் இளைஞர்..\n3 நாள் தொடர் லீவு... கோடை விழா.. கூட்டம் கட்டி ஏறியிருக்கனும்... பெருமூச்சு விடும் கொடைக்கானல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsummer rain tamilnadu dindigul தமிழ்நாடு திண்டுக்கல் கோடை மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/tn-will-get-bjp-s-coalition-govt-in-next-assembly-elections-say-pon-radhakrishna-378820.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-02T18:40:24Z", "digest": "sha1:RX63HODUVJ2ZDFOGALAMMQNWHAIESDPJ", "length": 17473, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் அடுத்தது பாஜகவின் கூட்டணி ஆட்சிதான்... சிரிக்காமல் அடித்து சொல்லும் பொன்னார் | TN will get BJP's coalition govt in next Assembly elections, say Pon Radhakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணை���்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nசாத்தான்குளம் மரணம்.. 12 மணி நேரம் 3 பேரிடம் \"தனி தனியாக\" நடந்த விசாரணை.. ஏன்\nசீனா கிளப்பும் பீதி.. ரஷ்ய அதிபர் புடினுக்கு போனை போட்ட பிரதமர் மோடி.. என்ன பேசினார்கள்.. பரபரப்பு\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nAutomobiles எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் அடுத்தது பாஜகவின் கூட்டணி ஆட்சிதான்... சிரிக்காமல் அடித்து சொல்லும் பொன்னார்\nகாஞ்சிபுரம்: தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சியே அடுத்து அமையும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nதமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக வேண்டா வெறுப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. பாஜகவின் நிர்பந்தத்தால் அக்கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டது.\nஆனால் தேர்தல் நேரத்தில் பாஜகவை கழற்றிவிட்டே அதிமுக பிரசாரங்களை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆளும் அதிமுக அரசை பாஜக கடுமையாக அண்மைக்காலமாக விமர்சித்து வருகிறது. இதனால் பாஜக- அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய அமை��்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது.\nதமிழக பாஜகவை பொறுத்தவரையில் 2021தான் முக்கியம். இதனை கவனத்தில் வைத்துதான் எங்களது நடவடிக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கானவே நாங்களும் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் 2021 தேர்தலுக்குப் பின்னர் பாஜக இடம்பெறக் கூடிய ஆட்சிதான் தமிழகத்தில் அமையும். இதனைத்தான் தமிழக மக்களுமே விரும்புகின்றனர்.\nஇந்த இலக்கை எட்டும் வகையில் எங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். சி.ஏ.ஏ என்பது தேசத்தில் வாழும் குடிமக்களை வெளியேற்றக் கூடிய சட்ட திருத்தமே அல்ல. இதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுல் இருக்கிறார்.\nநாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழக் கூடாது என திமுக நினைக்கிறது. 2021 சட்டசபை தேர்தலுக்காக நாட்டு மக்களை திமுக முட்டாளாக்கி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.\nஇந்துஸ்தானையும் சிரித்துக் கொண்டே பெறுவோம் என்று அன்று ஜின்னா கூறினார். ஜின்னா கூறியதையே இன்று ஸ்டாலின் செயல்படுத்துகிறார். பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை இங்கு குடியேற வைக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை.. காஞ்சி சோகம்\n\"எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.. அவசரப்பட்டுட்டேனே\".. பரிதாபமாக உயிரை விட்ட பெண்\nகொரோனா ஊராடங்கு 6.0: பிற மாவட்டத்தினர் காஞ்சிபுரத்திற்குள் நுழைய தடை - கலெக்டர் உத்தரவு\nகாஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலக பத்திர எழுத்தாளர் கொரோனாவால் பலி.. பயத்தில் பத்திரம் எழுதிய மக்கள்\nசொக்க வைத்த தேவி.. விரட்டி விரட்டி காதலித்த ஹரி.. உள்ளே புகுந்த \"பேய்\".. அடித்தே கொன்ற பரிதாபம்\n18 ஊழியர்களுக்கு கொரோனா.. சென்னை ஒரகடம் நோக்கியா நிறுவனம் மூடல்\nஅள்ளி அள்ளி கொடுக்கும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம்.. பல பகுதிகளில் மக்களுக்கு உதவி\nகாஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா.. மாவட்ட ஆட்சியர் தகவல்\nகுன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீ��ியில் காஞ்சிபுரம் மாவட்டம்\nஎன்னாச்சு.. 45 நிமிஷம்தான்.. சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர் மூச்சு திணறி பலி.. ஸ்ரீபெரும்புதூரில்\nஅலற விட்ட \"சமையல்காரர்\".. மொத்தம் 6 பேருக்கு தொற்று.. தீவிர கண்காணிப்பில் காஞ்சிபுரம்\nசரிங்களா.. வாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதான் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி\nகொடுமை.. காதலித்து கர்ப்பமாக்கி.. காப்பு காட்டில் பிரசவமும் பார்த்து.. அதுவும் யூடியூப் பார்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/niveda-thomas-plays-as-rajini-is-daughter-in-thalaivar-166-film-119040600041_1.html", "date_download": "2020-07-02T19:46:24Z", "digest": "sha1:BIS44MGYUIOME5LXO4HKA7VRT7TKISVI", "length": 11649, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "அப்போ விஜய்யின் தங்கை இப்போ ரஜினியின் மகளா! தலைவர்166-ல் இணைந்த நடிகை.! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅப்போ விஜய்யின் தங்கை இப்போ ரஜினியின் மகளா\nதலைவர் 166 படத்தில் பிரபல இளம் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்க உள்ளதால் சமீபத்தில் இப்படப்பிடிப்பிற்கான போட்டோ ஷுட்கள் நடைபெற்றதாகவும் அதில் ரஜினி கல��்து கொண்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிப்பதாக வந்த தகவலையடுத்து தற்போது இப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிவேதா தாமஸ் ஏற்கனவே விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் கசிந்த \"தலைவர்166\" பர்ஸ்ட் லுக்\nதலைவர் 166 படத்தில் ரஜினியின் கெட்டப் என்ன காஸ்ட்யூம் டிசைனர் கொடுத்த அப்டேட்\n14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியான நயன்தாரா\n ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்ட நிவேதா தாமஸ்.\n ரஜினியின் அடுத்த பட லுக் இதுதானா..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/5173-13.html", "date_download": "2020-07-02T20:14:43Z", "digest": "sha1:6NANKWSM6P355LPOEOL63RVSM75TT4NX", "length": 14274, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை: 13 பேர் படுகாயம் | மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை: 13 பேர் படுகாயம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nமேற்குவங்கத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை: 13 பேர் படுகாயம்\nமேற்கு வங்கத்தில் திரிணமூல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதா13 பேர் படுகாயமடைந்தனர்.\nமக்களவை தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 41 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.\nமேற்கு வங்கத்தில் இன்று காலை ஹரோவா வாக்குச்சாவடியில், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.\nவடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுப்பட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் 13 பேர் காயம் அடைந்தனர். வன்முறையை தடுக்க பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர்.\nஇந்த மோதலை அடுத்து மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு ���ுணை பாதுகாப்பு படை மற்றும் ரிசர்வ் போலீசார் விரைந்துள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nவளர்ச்சிக்கு வழிவகுத்த வசந்த கிராமம் திட்டம்- ரோட்டரியை கொண்டாடும் கோட்டுதேவாதூர் மக்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/561478-17th-meeting-on-covid-19.html", "date_download": "2020-07-02T20:09:01Z", "digest": "sha1:DH4JIQ7KW4PEAGHM4QOBSGVC644YMTY7", "length": 20983, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா கோர தாண்டவம் ஆடும் 8 மாநிலங்கள்: நாட்டின் மொத்த தொற்றில் 85 சதவீதம்; மரணத்தில் 87 சதவீதம் | 17th meeting on COVID-19 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nகரோனா கோர தாண்டவம் ஆடும் 8 மாநிலங்கள்: நாட்டின் மொத்த தொற்றில் 85 சதவீதம்; மரணத்தில் 87 சதவீதம்\nநாட்டின் மொத்த கரோனா பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் 85 சதவீத அளவிற்கு இருப்பதாகவும், மொத்த உயிரிழப்பில் 87 சதவீதம் இந்த மாநிலங்களில் நிகழ்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகரோனா குறித்த அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக்குழுவின் 17ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.\nமத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் நிர்மாண் பவனில் இருந்து காணொலி மூலம் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி, மத்திய சுகாதாரக் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.\nநாட்டில் கரோனா நோயின் தற்போதைய நிலவரம் குறித்தும், குணம் அடைவோர் எண்ணிக்கை, உயிரிழப்போர் எண்ணிக்கை, நோய் பாதிப்பு இரட்டிப்பாக்கும் விகிதம், மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனை ஏற்பாடுகள், வலுப்படுத்தப்பட்டுள்ள உடல் நல கட்டமைப்புகள், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நிலைமைகள் ஆகியவை குறித்து அமைச்சர் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.\nநோய் தீவிரமாக உள்ள மாநிலங்களில் 85.5 சதவிகிதம் எட்டு மாநிலங்களில் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா குஜராத் உத்திரப்பிரதேசம் ஆந்திரப்பிரதேசம் மேற்குவங்கம்) இருந்தாகும். இந்தியாவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 87 சதவீதம் இம்மாநிலங்களில் நேரிட்டன. இதுநாள் வரை பொது சுகாதார நிபுணர்கள், பெருந்தொற்று நோய் அறிவியலாளர்கள், மருத்துவர்கள், துணைச்செயலர் அளவிலான நிபுணர்கள் கொண்ட 15 மத்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், தொழில்நுட்ப உதவி அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளன.\nகோவிட்-19 தொடர்பான பணிகளை வலுப்படுத்துவதற்காக மற்றொரு மத்தியக் குழு குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. ITIHAS மற்றும் ஆரோக்கிய சேது ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நோய் தீவிரமாக உள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிவது; நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது ஆகியவற்றுக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் இவற்றைப் பயன்படுத்துகின்றன. நோய்க் கட்டுப்பாட்டு உத்திகளுக்கு ஆயத்தம் அடைவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம் ஆர்) மேற்கொள்ளும் பரிசோதனை உத்திகள் குறித்து விரிவான விளக்கம் ஒன்றை இக்கழகத்தின் தலைமை இயக்குநர் பார்கவா வழங்கினார். சீராலஜிகல் ஆய்வு குறித்தும், பல்வேறு பரிசோதனைகள் மூலமாக நாளொன்றுக்கு பரிசோதனை செய்யப்படும் அளவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அவர் விளக்கினார்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 479 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன . இது நாள் வரை மொத்தம் 79,96 ,707 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன கோவிட்-19 நோய் தொடர்பாக மட்டும் மேற்கொள்ளப்பட உள்ள ஆய்வுகளுக்காக 1026 தனிப்பட்ட ஆய்வுக்கூடங்கள், தற்போது இந்தியாவில் உள்ளன. இதில் 741 ஆய்வுக்கூடங்கள் அரசுத் துறைக்குச் சொந்தமானவை. 285 ஆய்வுக் கூடங்கள், தனியார் ஆய்வுக்கூடங்கள் என்று அவர் கூறினார். நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டமைப்பு வசதி குறித்தும் அமைச்சர் குழுவிற்கு எடுத்துக் கூறப்பட்டது.\n176275 தனிப்படுக்கைகள், 22940 தீவிர சிகிச்சைப் பிரிவுப்படுக்கைகள், 77268 பிராணவாயு உதவி வழங்க கூடிய படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் கூடிய கரோனா நோய் சிகிச்சைக்கான 1039 தனிப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. 139483 தனிப் படுக்கைகள், 11539 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 51321 பிராணவாயு உதவி அளிக்கக்கூடிய படுக்கைகள் கொண்ட கரோனா சுகாதார மையங்களும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.\nகோவிட் நோயாளிகளுக்கு கவனம் செலுத்தும் 8958 கோவிட் கேர் மையங்கள் உள்ளன இவற்றில் 810621 படுக்கைகள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைப்புகளுக்கு 185.11 லட்சம் N95 முகக்கவசங்களையும், 116 .74 தனிநபர் பாதுகாப்புக் கவசங்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n17th meeting on COVID-19கரோனா கோர தாண்டவம் ஆடும் 8 மாநிலங்கள்மொத்த தொற்றில் 85 சதவீதம்மரணத்தில் 87 சதவீதம்\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nகேரளாவில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் இன்று அதிகம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nராணுவ தளவாடங்கள் வாங்க ரூ.38,900 கோடி ஒப்பதல்; டிஏசி ஒப்புதல்\nகரோனா சிகிச்சைக்கான மருத்துவ சாதனங்களின் விலை: கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nஎட்டயபுரத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி.நேரில் ஆறுதல்; திமுக சார்பில் ரூ.1...\nநான்‌ புத்திசாலி மாணவி அல்ல; கடின உழைப்பாளி: திவ்யா சத்யராஜ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/553332-when-hayden-threatened-to-punch-parthiv-patel-in-his-face.html", "date_download": "2020-07-02T20:07:23Z", "digest": "sha1:DBTPLVCFLR7UII5A72CUAYTUECCN4YMK", "length": 16693, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்னொரு தடவை இப்படி செஞ்ச.. ‘மூஞ்சியப் பேத்துருவேன்’ - பார்த்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹெய்டன் | When Hayden ‘threatened to punch’ Parthiv Patel in his face - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nஇன்னொரு தடவை இப்படி செஞ்ச.. ‘மூஞ்சியப் பேத்துருவேன்’ - பார்த்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹெய்டன்\n2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் தனது ‘இப்போதைய நண்பர்’ மேத்யூ ஹெய்டனை தான் செய்த கேலியையும் பதிலுக்கு ஹெய்டனின் கோபத்தையும் மீண்டும் நினைவு கூர்ந்தார் பார்த்திவ் படேல்.\n2004-ல் ஒருநாள் தொடரில் நடந்தது பற்றி பார்த்திவ் படேல் கூறியதாவது:\n“நான் பிரிஸ்பன் போட்டியில் குளிர்பானங்களை எடுத்துச் சென்றேன். அந்த மேட்சில் இர்பான் பதான், ஹெய்டனை வீழ்த்தினார். ஏற்கெனவே ஹெய்டன் சதம் அடித்து விட்டார், ஆனால் இர்பான் பதான் அவரை மிகவும் முக்கியமான கட்டத்தில் வீழ்த்தி விட்டார்.\nஅவரைத் தாண்டி செல்லும் போது நான் சும்மா இல்லாமல் அவரை நோக்கி ஹூ ஹூ என்று குரல் எழுப்பினேன்.\nஅவர் கடும் கோபமடைந்தார். நான் மீண்டும் பிரிஸ்பன் மைதானத்தின் குகை போன்ற ஓய்வறைக்குத் திரும்பிய போது வாசலில் நின்றிருந்த ஹெய்டன் என்னை நோக்கி, ‘இன்னொரு தடவை இப்படி செஞ்ச மூஞ்சிய பேத்துருவேன்’என்றார், நான் ‘ஸாரி’ என்றேன். பிறகும் நான் நின்று கொண்டிருந்தேன் ஆனால் அவர் பதில் கூறாமல் சென்று விட்டார்.\nஅப்போது என்னை அடிக்க பார்த்தார், ஆனால் அதன் பிறகு சிஎஸ்கே அணியில் சிறந்த தோஸ்த் ஆகி விட்டோம்.\nஅவருடன் தொடக்க வீரராக ஆடுவது ஒரு தனி அனுபவம். களத்துக்கு வெளியேயும் நல்ல நேரங்களை செலவிட்டுள்ளோம்.\nஅதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு ஒரு முறை சென்ற போது, ஹெய்டன் என்னை வீட்டுக்கு அழைத்து சிக்கன் பிரியாணியும் தாலும் செய்து கொடுத்தார். ” என்றார் படேல்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுதல் 5-10 பந்துகளை எதிர்கொள்ளும் போது என் இருதயமும் பயத்தில் படபடக்கும்: தோனி ஒப்புதல்\nWhen Hayden ‘threatened to punch’ Parthiv Patel in his faceஇன்னொரு தடவை இப்படி செஞ்ச.. ‘மூஞ்சியப் பேத்துருவேன்’ - பார்த்திவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹெய்டன்பார்த்திவ் படேல்ஹெய்டன்இந்தியா ஆஸ்திரேலியா தொடர்ஒருநாள் போட்டி2004 பிரிஸ்பன்இர்பான் பத்தான்\nமுதல் 5-10 பந்துகளை எதிர்கொள்ளும் போது என் இருதயமும் பயத்தில் படபடக்கும்: தோனி...\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nஅயல்நாட்டு லீகுகளில் ஆட இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும்: பிசிசிஐ-க்கு ஹர்பஜன் சிங்...\nஎன்ன ஒரு கேப்டன்.. அதுவும் ஆஸி. கேப்டன்: கோலி-ரோஹித் சர்மா கூட்டணியை உடைக்க...\n2008 முதல் 2019 வரை டீம் மீட்டிங் என்றால் 2 நிமிடங்கள்தான் :...\nடெஸ்ட் போட்டிகளில் 41, ஒருநாள் போட்டிகளில் 42 சராசரி; கவாஜா இனி ஆஸி....\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nடென்னிஸ் வீரர் ஜோகோவிச் கரோனாவிலிருந்து குணமடைந்தார்\nஇந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் இல்லை: இரு நாடுகளில் எங்கே நடத்தப்போகிறது பிசிசிஐ\nகிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ்...\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nகிராம மக்களின் பொருளாதார சூழல் கருதியே 100-நாள் வேலை திட்டம் மீண்டும் தொடக்கம்:...\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு; ஆசிரியர் சங்கம் வரவேற்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/arivu/", "date_download": "2020-07-02T20:22:32Z", "digest": "sha1:5ETX47HEVWNKT624XNUV6DUN3IVUBARY", "length": 15152, "nlines": 179, "source_domain": "www.vinavu.com", "title": "அறிவுச்செல்வன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங���கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை…\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \nபயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10��ம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nசாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by அறிவுச்செல்வன்\n2 பதிவுகள் 0 மறுமொழிகள்\nபோலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் \nஅறிவுச்செல்வன் - August 15, 2010 74\n'அமைதிப் பூங்காவான' தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஆகஸ்ட் 15 - 64வது 'சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.\nஒரு பறை… தொடர்ந்து விசில்கள் மே நாள் போராட்டம் – படங்கள் \nஅறிவுச்செல்வன் - May 3, 2010 35\nபேருந்து நிலையம் முழுக்க தொடர்ச்சியான விசில் சப்தம். எட்டு திசையிலிருந்தும் சாரி சாரியாக சிவப்பு சட்டை அணிந்த தோழர்கள் கையில் கொடியுடனும், பேருந்து நிலைய வாசலை நோக்கி கோஷமிட்டபடியே வர ஆரம்பித்தார்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=35293", "date_download": "2020-07-02T17:53:29Z", "digest": "sha1:ZCFE76NX6XD4AZSUVD52AMFCQ5EJUSVX", "length": 10826, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஜுலை 2020 | துல்ஹஜ் 336, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:03 உதயம் 16:02\nமறைவு 18:40 மறைவு 03:09\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி (பாகம் 1) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nkayalpatnam .com எங்கே செல்கிறது யார் என்ன சொன்னாலும் நாங்கள் கட்டுரையை வெளியிடத்தான் செய்வோம் என்றால் Adults only போட்டாவது வெளியிடுங்கள் என்னுடைய கமெண்ட்ஸ் யை reject பன்னுவற்கு முன்னால் இந்த கட்டுரையை reject செய்யுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2020-07-02T18:30:27Z", "digest": "sha1:YGUHFDMZA6RCFZ4ICRYMMWLI7XJXFBI2", "length": 11420, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "வெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nசீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nநாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\nசாத்தான்குளம் சம்பவம் போலீசாரின் மன அழுத்தத்தால் நடைபெற்றது- மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » குமரி செய்திகள் » வெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nவெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், குமரி மாவட்டத்தில் தொடக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான், அதாவது 16 என்ற எண்ணிக்கை தான் ஏறக்குறைய 2 மாதங்களாக இருந்து வந்தது.\nஇந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் தங்கியிருப்பவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தது. இதன்காரணமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வசித்து வந்த குமரி மாவட்டத்தினர் கப்பல், விமானம், ரெயில், ஆம்னி பஸ், கார் போன்ற வாகனங்கள் மூலமாக வரத்தொடங்கினர்.\nஅவ்வாறு வருகை தருபவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.\n61 ஆக உயர்வு ஏற்பட்டது எப்படி\nஇதுவரை குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் சுமார் 13 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் 65 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டுமே குமரி மாவட்டத்தில் இருந்தவர்கள். 49 பேர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். 13 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று இல்லை. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nNext: குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nஊழியருக்கு கொரோனா என்ஜினீயர் தனிமைப்படுத்தப்பட்டார் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது\nகொரோனாவால் ஈரானில் தவிப்பு4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்\nதொற்று அதிகரிப்பு எதிரொலி: குமரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடு – கலெக்டர் தகவல்\nS.A சுபாஷ் பண்ணையார் சார்பாக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது\nசின்னமுட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்\nஅம்மன் கோவிலில் துணிகர கொள்ளை உண்டியலை உடைத்து தென்னந்தோப்பில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்\nகுமரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு தொற்று\nகொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nஇந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு\nமானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4.50 வரை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/2_22.html", "date_download": "2020-07-02T17:48:21Z", "digest": "sha1:HF7FQ5J2WGZKSIUB5VUK46UMQPMGWR77", "length": 5036, "nlines": 38, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "பிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் காதலன் யாருன்னு தெரியுமா? | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » பிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் காதலன் யாருன்னு தெரியுமா\nபிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் காதலன் யாருன்னு தெரியுமா\nபிக்பாஸ் 2 வீட்டில் பிரபலமாகி வரும் நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் வீட்டில் கேமராவைப் பார்த்துஉன்னை மாதிரியான காதலன் தான் வேணும் என்று கூறியுள்ளார்.\n\"இருட்டு அறையில் முரட்டு குத்து\" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் படத்தில் ஏராளமான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். தற்போது இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் யாஷிகாவுக்குத்தான் வயது குறைவு. அதனால் வீட்டில் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மற்ற போட்டியாளர்கள் சிலர் குறை கூறிவருகின்றனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தனக்கு எப்படிப்பட்ட காதலன் வேண்டும் என யாஷிகா கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவை பார்த்து \"நான் சிங்கிள் தான், எனக்கு உன்னைப் போலவே ஒருகாதலன் வேணும், எப்போவும் என்னையே சுத்தி சுத்தி பாத்துக்கிட்டிருக்க என்று கூறியுள்ளார்.\nThanks for reading பிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் காதலன் யாருன்னு தெரியுமா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/11-2/", "date_download": "2020-07-02T18:16:09Z", "digest": "sha1:J3WGTQCE6VDYT5GPCNEGICCJKXO4T6TQ", "length": 22402, "nlines": 133, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "11 – பாஞ்சாலங்குறிச்சி – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nநெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா. அமைதியான மனிதர். எங்களிடம் அன்பாகப் பழகி ‘பேச நேரம் இருக்கின்றதா’ என்று கேட்டுக் கொண்டு தனது கதையைக் கூறினார்.\nவீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது வாழ்கின்றனராம். அவர்களுக்கு வசிப்பதெற்கென்று எந்த கோட்டையுமில்லை. குறிப்பாக இவரது தொழில் ஊர் ஊராகச் சென்று ஜோதிடம் பார்ப்பது. ஆனால் எங்கு சென்றாலும் மீண்டும் பாஞ்சாலங்க்குறிச்சிக்கு வந்து விடுவாராம்.\nசுதந்திர போராட்டத்தின் போது வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெரிதும் உதவிய பாளைய பகுதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவதை இன்றளவும் அவர்களது வாரிசுகள் பின்பற்றி வருகின்றனராம். நினைவு நாட்கள், சிறப்பு நாட்களில் அவரகளை சந்திக்கச் சென்று சிறப்பு நினைவு நாள் பூஜையில் கலந்து கொண்டு வருவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கின்றார் இவர்.\nஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின் போது கட்டபொம்மனுக்கு ஆதரவாக செயல்பட்ட பாளையங்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தளி பாளையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த உடுமலை அருகிலுள்ள தளி பாளையத்தை ஆட்சி செய்த எத்தலப்பன் சிலை திருமூர்த்தி அணை பகுதியில் உள்ளதாம். போராட்டத்தில் உயிர் நீத்த தளி பாளையக்காரர் சிலைகளுக்கு கட்டபொம்மன் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்துவதை கடமையாக இவர் வைத்திருக்கின்றார்.\nசரி. இவர் எந்த வகையில் வீர பாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு என்று கூறிக் கொள்கின்றார் என்பதை அறிய அவரிடம் இதனைக் கேட்டபோது ஒரு விளக்கம் கூறினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அவரது மனைவி ஜக்கம்மாள் என்ற மல்லம்மாள் நிபந்தனை கைதியாக திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றார். அப்போது சிறையிலிலேயே கர்ப்பிணியாக இருந்த மல்லம்மாளுக்கு இரட்டை ஆ��் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களின் ஒருவரின் பரம்பரையில் வந்தவர் தான் இந்த ஜெகவீரபாண்டிய பீமராஜா என்று தன்னைப் பற்றிய தகவலை வழங்கினார். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து ஐந்தாவது தலைமுறையாம்.\nகட்டபொம்மனின் ராஜ்யம் பிற பாளையக்காரர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டதால் 1872ம் ஆண்டுக்குப் பிறகு மாதந்தோறும் 52.50 ரூபாய் பென்ஷனாக கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்திய ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் ஜமீன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் தடை செய்யப்பட்ட போது இவர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nபின்னர் தி.மு.க கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் ஜமீன் வாரிசுகளுக்கு 50 ரூபாய் பென்ஷன் தொகை மீண்டும் வழங்க ஆரம்பிக்கப்பட்டதாம். அந்த உதவித்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 1000 ரூபாய் வழங்கப்படுகின்றதாம். இந்த உதவித் தொகை போதாததால் வருமையில் வாழ்வதாககவும் வருனமானத்திற்கு ஜோதிடம் பார்த்து பொருளீட்டுவதைத் தொழிலாக செய்து வருவதாகவும் வீமராஜா குறிப்பிட்டார்.\nநினைவு மண்டபம் கட்டப்பட்ட பின்னர் இந்த வாரிசுகளுக்கு அங்கேயே பக்கத்திலேயே குடியிருக்கவும் வசதியும் செய்து கொடுத்திருக்கின்றது தமிழக அரசு. ஆனால் தற்போது இந்தக் குடியிருப்பு போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதால் வாரிசுகள் சிலர் வேறு இடங்களுக்கு குடியிருப்பை காலி செய்து விட்டு சென்று விட்டனராம். ஆனால் வீமராஜாவும் அவரது குடும்பமும் இங்கேயே இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வருகின்றார்களாம்.\nவீமராஜாவின் மகன் தற்போது ஒரு தனியார் கம்பெனியில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிகின்றாராம். நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே கட்ட பொம்மனின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தால் அங்கேயே இருந்து வாழ முடியும். கட்ட பொம்மனின் கோட்டை அமைந்திருந்த 30 ஏக்கர் நிலத்தில் தற்போது 6 ஏக்கர் பரப்பில் மட்டுமே மேம்பாட்டு பணிக,ள் நினைவு மண்டபம் ஆகியவை நிர்மானிக்கபப்ட்டிருக்கின்றன. பிற பகுதிகள் குப்பை கிடங்காக உள்ளன.அப்பகுதியிலும் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அப்பகுதியையும் ஆய்வு செய்யவேண்டும் என்றும் கூறினார்.\nசுதந்திர போராட்டத்தின் போது தனது மூதாதையரான வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியவர்களையும் மறக்காமல் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அப்போது உதவிய கோவை மாவட்டத்தின் தளி பாளையம், திண்டுக்கல் மாவட்டத்தின் விருப்பாச்சி பாளையம் ஆகிய பாளையக்காரர்களின் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தானும் தனது குடும்பத்தினரும் பாஞ்சாலங்குறிச்சியை விட்டு போகமாட்டோம் என்று உறுதியுடன் எங்களிடம் பேசினார்.\nசில நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்ட படங்களையும் அவர் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு செய்யப்படும் சில படங்களையும் எங்களுக்குக் காட்டினார். ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. காலம் மாறிக் கொண்டிருக்கின்றது. இனிமேலும் ஜமீன், அரச பரம்பரை என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பொருளாதார சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது தற்கால நிலைக்கு ஒத்துவராத ஒன்று. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக் கொண்டு கல்வி, தொழில் மேம்பாடு, சுய காலில் நின்று தனது குடும்பத்தை பேணுதல் என்ற நிலையில் அரச ஜமீன் வாரிசுகளும் எல்லா சாதாரண குடிமகனைப் போல வாழ பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திர்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த நினைவு மண்டபத்தில் நடந்த அனைத்துமே அளவில்லா பிரமிப்பு உணர்ச்சியையே கொடுத்திருந்ததால் மதியம் 4 மணியை நெருங்கிக் கொண்டிருந்தாலும் பசி மறந்து நிகழ்வுகளில் ஒன்றிப் போயிருந்தோம்.\nவீமராஜாவிடம் நன்றி சொல்லி விடை பெறும் போது எங்களிடம் ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கின்றதா என்று கேட்டார். ஆமாம் என்றோம். உடனே கையைக் காட்டுங்கள் என்று கூறி எங்கள் ஐந்து பேருக்கும் கைரேகை ஜோதிடம் பார்த்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பலன் கூறினார். அவருக்கு நன்றி கூறி ஜோதிடத்திற்கு பணம் கொடுத்து விட்டு புறப்படும் போது எங்களிடம் வந்து தூரத்தில் எங்கள் வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒருவரைக் காட்டி \"அவர் ஏதும் சொன்னால் நம்ப வேண்டாம். அவரும் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு புதிதாக இங்கு வந்திருக்கின்றார்.\" என்று எச்சரித்தார். இது என்ன ஆச்சரியம் எத்தனை வாரிசுகள் உண்மையில் இருக்கின்றார்கள் என்று ஓரளவு திகைப்பு தோன்றத்தான் செய்தது.\nஅவர் சொன்னது போலவே நாங்கள் வாகனத்திற்கு அருகில் வரவும் எங்களிடம் வந்து தன்னை தானும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று கூறிக் கொண்டு பேச வந்தார். இவரிடமும் பேசியிருக்கலாம். ஆனால் நாங்கள் உடன் ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டிய நிலை. மாலை 4:30 மணிக்குள் அங்கு சென்று சேர வேண்டும். ஆக அவரிடம் வணக்கம் சொல்லி அவசரமாக கிளம்பும் நிலையை சொல்லி வாகனத்தில் ஏறி ஒட்டப்பிடாரம் நோக்கி புறப்பட்டோம்.\nPrevious Post: 10 – பாஞ்சாலங்குறிச்சி\nNext Post: 12 – பாஞ்சாலங்குறிச்சி\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1372997.html", "date_download": "2020-07-02T18:48:18Z", "digest": "sha1:DL2WDVJ3XH4M47U5USPZ5G6KVQHF3JH7", "length": 15863, "nlines": 197, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்\nகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்\nகொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னத���க சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதன்படி, இதுவரை 2 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதன்படி தற்போது நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 99 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஐடிஎச் வைத்தியசாலையில் 88 பேரும், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 10 பேரும் மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 255 பேர் நாட்டின் 21 வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்\nசுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்\nயாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)\nயாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)\nயாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் \nசுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nயாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை\nநாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்\nயாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை\n8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு\nகொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் \nகொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்\nவடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு\n18 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை…ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்கா… கொரோனா அப்டேட்ஸ்..\nகல்முனை மக்களுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்\n20 பந்தில் 2 ரன் எடுத்த வீரர்.. கட்டம் கட்டிய போலீஸ்.. 2011 உலகக்கோப்பை மேட்ச்…\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் நாள் திருவிழா\nகருவேல மரத்துக்கு அடியில்.. உடல் முழுக்க காயத்துடன்.. 7 வயது சிறுமியின் உடல்.. 29…\nகொழும்பில் கொரோனா ; ஜிந்துப்பிட்டி வீதி முடக்கம் – சமூகப் பரவல் அல்ல என்கிறது…\n10 நாளில் தப்பிய நோவாக் ஜோகோவிக்.. கொரோனா வைரஸ் நெகட்டிவ்.. மனைவியும் தப்பினார்\nசுமந்திரனின் அரசியல் ஊடுருவல் தொடர்பானது…\nயாழ். வீடு ஒன்றின் மீது மர்ம கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குல்\nஎளிமையாக இடம்பெற்ற சிவத்தமிழ்ச்செல்வியின் பன்னிரண்டாவது ஆண்டு குருபூசை\nபரப்புரை அரங்கு – தர்மலிங்கம் சித்தார்த்தன் – தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம்\n20 பந்தில் 2 ரன் எடுத்த வீரர்.. கட்டம் கட்டிய போலீஸ்.. 2011…\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் நாள் திருவிழா\nகருவேல மரத்துக்கு அடியில்.. உடல் முழுக்க காயத்துடன்.. 7 வயது…\nகொழும்பில் கொரோனா ; ஜிந்துப்பிட்டி வீதி முடக்கம் – சமூகப்…\n10 நாளில் தப்பிய நோவாக் ஜோகோவிக்.. கொரோனா வைரஸ் நெகட்டிவ்..…\nசுமந்திரனின் அரசியல் ஊடுருவல் தொடர்பானது…\nயாழ். வீடு ஒன்றின் மீது மர்ம கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குல்\nஎளிமையாக இடம்பெற்ற சிவத்தமிழ்ச்செல்வியின் பன்னிரண்டாவது ஆண்டு…\nபரப்புரை அரங்கு – தர்மலிங்கம் சித்தார்த்தன் – தமிழ்…\nஇராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு…\nமன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி \nவிவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் –…\nஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை…\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா…\nபொலிஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற முதலை – தேடும் பணி தீவிரம்\n20 பந்தில் 2 ரன் எடுத்த வீரர்.. கட்டம் கட்டிய போலீஸ்.. 2011…\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் நாள் திருவிழா\nகருவேல மரத்துக்கு அடியில��.. உடல் முழுக்க காயத்துடன்.. 7 வயது…\nகொழும்பில் கொரோனா ; ஜிந்துப்பிட்டி வீதி முடக்கம் – சமூகப் பரவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/06/blog-post_76.html", "date_download": "2020-07-02T18:13:17Z", "digest": "sha1:536UVICVU6J3CTTUTXG5PZ2YGNNNXNX7", "length": 7929, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை என்னால் ஏற்கமுடியாது – மைத்திரிபால சிறிசேன - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை என்னால் ஏற்கமுடியாது – மைத்திரிபால சிறிசேன\nஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வாறான தாக்குதலொன்று நடைபெறப்போகின்றது என்பது தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனால் அதற்காக தான் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.\nமேலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்பே தெரிந்திருந்தால் அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டிருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை என்னால் ஏற்கமுடியாது – மைத்திரிபால சிறிசேன Reviewed by ADMIN on June 18, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது\nவரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தக...\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்ப்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்த நடவடிக்கை எ...\nஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அதிரடி அறிவிப்பு\nஇலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்...\nஜனாஸாக்களை எரிக்கின்ற போது, வாய்பேசாத மந்தைகள் நாங்கள்தான் அரசாங்கம். எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று நாக்கூசாமல் கேட்பது வேடிக்கையானது - ரிஷாட்\n- ஊடகப்பிரிவு அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cdmiss.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-07-02T18:44:47Z", "digest": "sha1:A6DPEOWA7NKCRMIZLT6JYKUGNZY5PGXP", "length": 79260, "nlines": 159, "source_domain": "cdmiss.wordpress.com", "title": "நாடார் உறவின் முறை | Community Development", "raw_content": "\nநல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital\nஓரிரு மாதங்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Swaraj என்ற புத்தகத்தின் தமிழாக்கமான “தன்னாட்சி – வளமான இந்தியாவை உருவாக்க” (தமிழில் கே.ஜி. ஜவர்லால் – கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தைத் திரு. பத்ரியவர்கள் படிக்கக் கொடுத்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் நாடறிந்த சமூக ஆர்வலர். தகவல் அறியும் உரிமைச்சட்டம் இந்தியாவில் நிறைவேற அவரின் பங்களிப்பிற்காக ராமோன் மக்ஸாசே விருதும் பெற்றவர். பன்முக அனுபவம் கொண்ட அவருடைய கருத்துக்களைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பதும் கூட ஒருவிதமான சமூக அக்கறையே. அந்த வகையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சி பாராட்டுத��ுக்குரியது.\nஅந்த புத்தகத்தைப் படித்தபோது எனக்குள்ளே பல சிந்தனைகள். தன்னாட்சியே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை. ஆதாரம். மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டுமென்பதில் சமரசத்திற்கு இடமில்லையாதலால், தன்னாட்சி என்ற கருத்தாக்கத்தை யாராலும் வெளிப்படையாக விமர்சிக்க முடியாது. ஆனால் நம் முன்னுள்ள சவாலே தன்னாட்சியை அடைவது பற்றியல்ல; ஏற்கெனவே ஓரளவு கைகூடியிருக்கும் தன்னாட்சியை (புதிய பஞ்சாயத்து அமைப்பு) எப்படி அர்த்தமுள்ளதாக்குவது என்பது பற்றித்தான். தன்னாட்சி என்பது சர்வரோக நிவாரணியல்லவென்றாலும், சர்வரோக நிவாரணத்திற்கான மூலப்பொருள் அதில் உள்ளதென்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு நிவாரணியை சரியாக உபயோகிக்கத் தெரிந்தால்தான் (மருந்தின் அளவு, எத்தனைவேளைகள், எத்தனை நாட்கள், பாதுகாக்கும் முறை), நோயிலிருந்து நிவாரணம் பெறமுடியும். மருந்து நன்றாகச் செயல்படவும், அதன் பக்க விளைவுகளைத் தடுக்கவும் சில நேரங்களில் துணை மருந்துகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த users Intelligence மாதிரி, தன்னாட்சி சரியாகச் செயல்படவேண்டுமென்றால், அதற்குத் துணைபுரிய ஒத்திசைவான சூழலும் வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னாட்சிக்கு வலுசேர்க்கக் கையாண்ட உதாரணங்களிலெல்லாம், தன்னாட்சியைவிட இந்த ஒத்திசைவான சூழலே மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தன்னாட்சிக்கு வலுசேர்க்கவும், தன்னாட்சி தவறிழைக்காமல் பார்த்துக்கொள்ளவும் ஒத்திசைவான சூழல் முக்கியம்.\nஇந்த ஒத்திசைவான சூழலை “சமூக மூலதனம்” என்று சொல்லலாம். சமூகம் செயல்பட பல்வேறு அமைப்புகள்/நிறுவனங்கள், மதிப்பீடுகள், விதிமுறைகள் பெரிய அளவு உதவுகின்றன. ஆனால் இவையெல்லாம் மூலதன அந்தஸ்தை அதன் போக்கில் பெற்றுவிட முடியாது. சமூகமென்பது மானிட உறவுகளின் வலைப்பின்னல் (Society is web of social relationships). அந்த உறவுகளில் ஸ்திரத்தன்மையும், நம்பகத்தன்மையும் ஏற்படும்போது அது மூலதன அந்தஸ்தைப் பெற்று, முன்னேற்றத்திற்கான மூலப் பொருளாகின்றது. ஒரு தரிசு நிலம், நீர்ப்பாசன வசதி பெரும்போது எப்படி அதனுடைய உற்பத்தி பெருகுகின்றதோ, அது மாதிரி சமூக மூலதனம் உள்ள இடங்களில், மற்ற மூலதனங்களான இயற்கை மூலதனம் (Natural Capital), மனித மூலதனம் (Human Capital), நிதி மூலதனம் (Financial Capital), கட்டுமான மூலதனம் (Physical Capital) போன்றவை உயிர்த்தெழும். மேலும் இந்த மூலதனங்கள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து செயல்படும் தன்மை கொண்டவை.\nதன்னாட்சி/ ஊராட்சி கூட ஒரு மூலதனம்தான். இன்றைய தன்னாட்சி சட்டபூர்வமான ஸ்திரத் தன்மையை அடைந்திருந்தாலும், துரதிருஷ்டவசமாக அதைக் கொண்டுசெலுத்துபவர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகிவிட்டதால், அது சமூகமூலதனம் என்ற அந்தஸ்திலிருந்து பெருமளவு நீர்த்துப்போய்விட்டது. அது சிலரின் கழுத்திலும், விரல்களிலும் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்ற தங்கநகை போன்று ஒரு Non Performing Asset.\nசமூக மூலதனம் – சில உதாரணங்கள்\nநமது பிரச்சனைகளான பொறுப்பற்ற மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் ஊழல், அதனால் ஏற்படும் திறமையின்மை போன்றவை சமூக மூலதனம் நீர்த்துப் போனதன் விளைவே. ஒரு சமூகம் தன்னைத்தானே புனரமைத்துக்கொள்ள நீர்த்துப்போன சமூக மூலதனங்களை மீண்டும் கட்டமைக்கலாம். அல்லது புது மாதிரியான சமூக மூலதனங்களை உருவாக்கலாம். ஊழலுக்கு எதிரான அண்ணாவின் அமைப்புக்கூட தேசிய அளவில் அப்படி உருவான சமூக மூலதனம்தான். பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பாலியல் சிறுபான்மையினர் போன்றோர் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் செயல்படும் நிறுவனங்கள் சமூக மூலதானத்திற்கு எடுத்துக்காட்டுக்களே. ஈழத்தமிழர்களுக்காகப் போராடும் மாணவர் அமைப்பும் கூட சமூக மூலதனமே. இந்த மாதிரியான Macro Examples-ஐ உதாரணம் காட்டினால், இவைகளைக் கவர்ச்சியும், அர்ப்பணிப்பும், செல்வாக்குமிக்க தலைவர்கள் தோற்றுவித்து நடத்துவதால், இதற்கெல்லாம் பெருமுயற்சியும், பேராற்றலும் தேவை என்று நினைத்து நம்மில் பலர் சோர்வடைந்து விடுகின்றோம். ஆகையால் கிராம அளவில், ஒரு சிறிய எல்லைக்குள் நடக்கும் Micro Examples-ஐ உதாரணமாகக் கொண்டால், நம்முடைய புரிதல் இன்னும் சற்று அர்த்தமுள்ளதாகும்.\nகிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் I.\nஎன்னுடைய கிராமத்தையே எடுத்துக்கொள்வோம். 70 ஆண்டுக்களுக்கு முன்னரே ஒரு ஆரம்பப்பள்ளி உருவானது. உள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் முனைப்பாக செயல்பட்டு, ஒரு துணை தபால்நிலையம் கொண்டுவந்தார். நான் பள்ளிப்படிப்பு முடித்த அந்த காலகட்டத்தில், எங்கள் ஊருக்கு கிடைத்த அந்த பின்கோடே என்னை மனவெழுச்சிக்கு உள்ளாக்கியது. என்பெயர், ஊர்ப்பெயர், பின்கோடு இருந்தாலே இந்ததேசத்தில் எங்கிருந்தும் என்னை அடையாளம் காண��ுடியும் என்ற பெருமையை அந்த இலக்கங்கள் கொடுத்தது.\nநான்கு உட்கடை கிராமங்களைக் கொண்ட பஞ்சாயத்தில், பல்வேறு சமன்பாடுகளால் (Equations) எங்கள் ஊரைச்சேர்ந்த யாரும் ஆரம்பத்தில் ஊராட்சி தலைவராக முடியவில்லை. அரசுத் திட்டங்களெல்லாம் (சமூகநலக் கூடம், துணை சுகாதார நிலையம் என்று) பக்கத்து ஊருக்கே சென்றது. பொதுவான கட்டமைப்பு வசதிகளைத்தவிர பிரத்தியேகமான அரசு முதலீடுகள் எதுவும் எங்கள் ஊருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் ஊரிலிருந்த மூன்று ஜாதியினரும் பல இலட்சங்களைச் செலவழித்து புதிய வழிபாட்டுத் தலங்களை, கல்யாண மண்டபங்களைக் கட்டிக்கொண்டனர். ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளியானது. ஆனால் அதை நிர்வகித்த குழுவால் தரத்தைக் காப்பாற்ற முடியவில்லை.\nகடந்த காலத்தில் ஜாதிகளுக்குள்ளும், ஜாதிகளுக்கிடையேயும் இருந்த சௌஜன்யம் இப்போது இல்லை. இதனால் பிரச்சனை ஏதுமில்லாவிட்டாலும், கூட்டு முயற்சிகள் பெரிதளவு நின்றுவிட்டது. சமீபத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், எங்கள் ஊரிலுள்ள அனைத்து முதியோர்களும் முதியோர் பென்ஷன் பெறுகின்றார்கள். “கொள்ள காசு பென்சனாக நம் ஊருக்கு வருகின்றது” என்று சொன்னவரிடம், “எல்லாத்தையும் தொலைச்சுட்டோம். இதுல மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது” என்று கேட்டேன். அவர் இரண்டுமூன்று நபர்களின் பெயரைச் சொல்லி “அவங்க ஏற்பாடுதான். 1200 லிருந்து 1500 வரை செலவாகும். பென்ஷன் வாங்கித்தந்து விடுவார்கள்” என்றார். இந்த ஏற்பாட்டை நம்மில் பெரும்பாலோர் ஊழல்/இடைத் தரகு (in collusion with govt staff) என்பார்கள். எனக்கு அப்படிப் படவில்லை. அது ஒரு சேவை (service provision). மக்களை அலைக்களிக்காமல் ஒரு அரசுத் திட்டத்தை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது. அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல. (They are not power brokers. Instead they are bridges/ bridging social capital) அவர்கள் நம்பிக்கையானவர்கள். கடந்த காலத்தில் சமூக மூலதனம் வலிமையாக இருந்தபோது, ஊராரால் பள்ளி போன்ற அமைப்புகளை அரசுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்தமுடிந்தது. இன்று அந்த வலிமை நீர்த்துவிட்டது. அவர்களால் பள்ளியின் தரத்தை கட்டிக்காப்பாற்றக்கூட முடியவில்லை. அதற்கு இன்னும் அதிக ஒருங்கிணைப்பு தேவை. அது இல்லை. இருந்தாலும் அவர்களால் பென்ஷன் வாங்கிக்கொடுக்க முடிகின்றது.\nகிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் II.\nபல ஊர்களிலும் இதே நிலைதான். சமூ�� மூலதனம் தரத்திலும், அளவிலும் மாறி விட்டது. இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு உள்ளடங்கிய மீனவ கிராமம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊரில் மீனவர்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் மூலமாக இருபத்தைந்து வீடுகளை அவ்வூர்த் தலைவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அது மாதிரியான தலைமை இப்போது இல்லாததால், சுனாமி வீடுகளைப் பெறுவதில் கூட அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தது. மாறாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லாத காலங்களுக்கு, அரசு காப்பீட்டுத்/ ஈட்டுத் தொகை (lean period insurance) வழங்குகின்றது. அதைப் பெற மீனவர்கள், அடையாள அட்டை பெற்று கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகி பிரீமியமும் செலுத்தவேண்டும். அந்தப் பணத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பும் சேர்ந்து கடலுக்குச் செல்லாத நான்கு மாதங்களுக்கு கணிசமான ஈட்டுத்தொகை வழங்கப்படுகின்றது. சற்றுத் தொலைவிலிருந்த அலுவலகத்தில் சென்று பிரீமியம் செலுத்துவதில் தொய்வு ஏற்பட, ஆரம்பத்தில் பலகுடும்பங்களால் ஈட்டுத்தொகையைச் சரியாகப் பெறமுடியவில்லை. மீன் வளத்துறையுடன் நெருக்கமாக இருந்த ஒருசிலர், அந்தப்பிரீமியத்தை வசூலித்து கட்ட ஆரம்பித்தார்கள். இரசீதுகளையும் பத்திரமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு பிரீமியம் கட்ட முடியாதபோது அவர்களே கட்டி, பின் அந்த பணத்தை வாங்கிக் கொள்வார்கள். இதற்கு குறைந்த சேவைக்கட்டணமாக மாதம் ரூபாய் ஐந்து பெற்றுக்கொள்வார்கள். பிரீமியம் கட்டவும், ஈட்டுத்தொகை பெரும்போது மீனவர்கள் கொடுக்கும் வெகுமதி என்று இந்த சேவையில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எத்துணை பேருக்கு சேவை செய்கின்றார்களோ அதைப்பொருத்து மாதம் குறைந்த பட்சம், 1200-1500 வரை வருமானமீட்டமுடியும். இது அவர்களுக்கு ஒரு (துணை) ஜீவனோபாய உத்தி.\n“சார் நாங்க அலையவேண்டியதில்லை. பிரீமியம் கட்டவேண்டிய கெடுவுக்கு ஒரு வாரத்திற்கு முன் சொல்வார்கள். பிரிமியத்தோடு அஞ்சு ரூபாய் சேத்துக் கொடுக்கணும். பணத்துக்கு தட்டுப்பாடு என்றால், இருப்பதை வாங்கிக் கொண்டு அவர்களே மீதிப் பணத்தைப் போட்டு கட்டிவிடுவார்கள். மீதியை எங்கள் கணக்கில் பற்று எழுதிக்கொள்வார்கள். வேறு வழியற்ற முதியோர்களுக்கும், விதவைகளுக்கும் அவர்களே கட்டி விடுவார்கள். ஈட்டுத் தொகையில் அதைப்பிடித்துக் கொள்வார்கள். அவர்களே வயதிற்கு வந்த எல்லோருக்கும் அடையாள அட்டை வாங்கி உறுப்பினராக சேர்த்துவிடுவார்கள்” என்று விளக்கமளித்தார். இதைச் செய்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளல்ல. அவர்கள் Service Providers. இதில் வேறொரு கோணம் இருப்பதை மீனவர்களே உணர்ந்திருக்கின்றார்கள். மீனவர்கள் அல்லாதோருக்கும் அடையாள அட்டை வாங்கி அவர்கள் பெயரில் பிரிமியம் செலுத்தி, ஈட்டுத்தொகையை மீன்வளத் துறை அதிகாரிகளும் இவர்களும் பங்கு போட்டுக்கொள்வார்கள். “அதனால் எங்களுக்கென்ன நஷ்டம்” என்று சொல்லும் மீனவர்களுக்கு இதில் ethical issues இருப்பதாகப் படவில்லை.\nஇந்த மாதிரியான ஏற்பாடுகள் நமக்கு சிலவற்றை புரியவைக்கின்றது. உள்ளூர் அரசியல்வாதிகளிடம் எதற்குச் செல்ல வேண்டும், உள்ளூர் Service Providers களிடம் எதற்குச் செல்லவேண்டும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட இந்த மாதிரியான மாற்றங்களைக் காணலாம். சமூக மூலதனம் இன்று individual மற்றும் community assets ஆக பரிணாமம் அடைந்திருக்கின்றது. மாறிவரும் இந்தப் பரிணாம மாற்றத்தில் நிறைகள் இருப்பது மாதிரி குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இது ஒருவகையான Bridging Social Capital. இன்னும் சில எடுத்துக்காட்டுகளை பகிர்ந்துகொண்டாள் சமூக மூலதானத்தின் பல்வேறு கோணங்களைப் புரிந்து கொள்ளலாம்.\nநாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள்\nசமூக மூலதனத்தை நான் புரிந்துகொண்டதை இன்னொரு கோணத்தில் இப்படி விளக்கலாம்.\nநாடார் உறவின்முறை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு ஜாதிச் சங்கம். பத்து பதினைந்து நாடார்கள் ஒரு ஊரில் குடியிருந்தாலே அவர்கள் ஒரு உறவின் முறை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின் மெதுவாக அவ்வூரில் உறவின் முறைக்கு பொதுச்சொத்துக்கள் உருவாகும். அது ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, ஒரு ஆரம்பப் பள்ளியாகவோ கூட இருக்கலாம். ஏதோ நாடார்கள்தான் ஜாதி அடிப்படையில் ஒன்றுகூடுவதாகவும், அங்கிருக்கும் மற்றவர்களுக்கெல்லாம் ஜாதிய உணர்வே இல்லாதது மாதிரியும் “நாடானுக நாலு பேர் இருந்தாக் கூட, அவங்களுக்குள்ளே எப்படி கட்டுப்பாடா, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு ஒரு வழியாக எந்திரிச்சிராணுங்க” என்று அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் ஒரு மாதிரி புழுக்கமடையும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த ஊரைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரில் பலர், அந்த வட்டாரத்திலே மிகவும் செல்வந்தர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவ்வளவு செல்வமில்லாத, பிரபலமில்லாத ஒரு சிறிய நாடார் குழு சாதிப்பதை, மற்ற சமூகத்தினர் எண்ணிக்கையையும், செல்வத்தையும், பிரபலத்தையும் வைத்து சாதிக்கமுடியாது. “காமராஜர் இல்லாவிட்டால் இவர்களெல்லாம் இப்படி வந்திருக்கமுடியுமா என்று பேசி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவாக இருக்குமென்றால், அந்த சிறிய உறவின்முறையில் கணிசமானோர் திராவிட இயக்கச் சார்புடையவர்களாக இருப்பார்கள்.\nஅவ்வளவாக மனமுதிர்ச்சி அடையாத காலத்தில், என்னுடைய புரிதலும் இந்த பொதுக்கருத்தை ஒட்டியே இருந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள, பாலமேடு பாத்திரகாளியம்மன் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு சென்று வந்த பிறகு என்னுடைய புரிதல் மாற்றுருவாக்கமடைந்தது.\nபாலமேடு நாடார் உறவின் முறையும் பத்ரகாளியம்மன் பால்பண்ணையும்\nபாலமேடு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய பேரூராட்சி. மிகச் சிறிய குடியிருப்பாக இருந்த கடந்த காலத்தில், அங்கு ஐம்பதுக்கும் குறைவான நாடார் தலைக்கட்டுக்களே இருந்திருக்கின்றது. அந்த ஐம்பது தலைக்கட்டுகள் ஒன்றிணைந்து ஒரு உறவின் முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். உறவின் முறை வளர, வளர, உறவின்முறைக்கென்று தனியாக கடைத்தெரு, நந்தவனம், ஆரம்பப் பள்ளி, பால்வாடி, மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சினிமா தியேட்டர், இளைஞர்கள், பெண்களுக்கென்று தனியாக அமைப்புகள், அந்த அமைப்புகளுக்கென்று வருமான வாய்ப்புக்கள், நாள்தோறும் 10000 லிட்டர் பாலை பதப்படுத்தி, சந்தைப்படுத்த வசதிகள், 600க்கும் மேலான பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு, தொழில் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கும் நாடார் மாணவர்களுக்கு கணிசமான ஊக்கத் தொகை, மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி என்று உறவின் முறையின் செயல்பாடுகள் பிரமிக்க வைத்தன. பாலமேடு உறவின் முறை உருவாக்கிய பொதுச்சொத்துக்களின் மதிப்பே குறைவாக மதிப்பிட்டாலும் 10 -15 கோடிக்கு மேல் தேறும். இத்தனைக்கும் அந்த ஊரில் நாடார்கள் பெரும்பான்மையினரல்ல. எண்ணிக்கையில் அதிகமாயுள்ள, அதிகச் சொத்துவைத்திருக்கின்ற, அதிகம் படித்திருக்கின்ற பிற ஜாதியினர் சாதிக்க முடியாததை ஒரு சிறுபான்மை குழுவால் எப்படிச் சாதிக்க முடிந்தது தென்மாவட்ட நாடார்கள் எதைத் தொடங்கினாலும், பத்ர காளியம்மன் பெயரில்தான் தொடங்குகின்றார்கள். அவர்களின் சாதனை அம்மனின் ஆசீர்வாதமாக இருக்குமோ தென்மாவட்ட நாடார்கள் எதைத் தொடங்கினாலும், பத்ர காளியம்மன் பெயரில்தான் தொடங்குகின்றார்கள். அவர்களின் சாதனை அம்மனின் ஆசீர்வாதமாக இருக்குமோ அந்த மாதிரி ஒரு துடியான தெய்வத்தின் அருள் மற்ற ஜாதியினருக்குக் கிடைக்கவில்லையோ என்னமோ\nஅவர்களின் சாதனைக்கான காரணம் பத்ரகாளியம்மன் பால்பண்ணையில் அப்போது செயலாராக இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நாங்கள் நான்கைந்து பேர் சென்றிருந்தோம். சங்கச் செயலாளர் எங்களுக்கு தேநீர் வரவழைத்தார். அவருக்கு முன்னாள் தேநீர் டம்ளர் ஏதும் வைக்கப்படவில்லை. தேநீர் குடிக்கும்முன், மரியாதையின் பொருட்டு “அண்ணாச்சி உங்களுக்கு” என்று லேசாக இழுத்தேன். “உங்களுக்கு டீ வாங்கித் தரத்தான் எனக்கு அனுமதி. சங்கச் செலவில் டீ குடிப்பதற்கு எனக்கு அனுமதியில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறியபோது, பள்ளிவகுப்பே முடித்திருந்த, ஒரு தலைவனுக்குரிய தோற்றப்பொலிவு ஏதுமில்லாதிருந்த, சுருக்கம் விழுந்த பாலியஸ்டர் சட்டையை அணிந்திருந்த அந்த எளிமையான மனிதர், விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார். அப்பொழுது கிடைத்த ஞானம். “வொக்……..ளி. புரிஞ்சிக்கிட்டாயா. இது காமராஜரின் ஆதரவு அல்ல. சொல்லப்போனால் பத்ரகாளியம்மன் ஆசிகூட அல்ல. இவர்களின் சமூக ஒழுக்கம். அந்த ஒழுக்கம் காலப்போக்கில் உருவாக்கிய பரஸ்பர நம்பகத்தன்மை. அதுதான் நாடார் உறவின் முறையின் வலிமை. ஜாதி என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நிறுவன ஒழுகலாறுகள். பொதுவான விதிமுறைகள், உறுப்பினர்களிடையே சமத்துவம், விதிமுறைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது,….நாடார் உறவின் முறையை இன்னும் நன்றாகப் பார். காமராஜர் தான் காரணம் என்று சொல்லித்திரிந்ததாலேதான் பலருடைய கற்றல் நின்றுவிட்டது. அவர்களோடு நீயும் சேர்ந்துவிடாதே”. பொட்டில் அறைந்த மாதிரி பாலமேடு பலவற்றை எனக்குப் புரியவைத்தது.\nஉலக வங்கியும் சமூக மூலதனமும்.\nசமூக மூலதனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்ற உலகவங்கி, தன்னுடைய திட்டங்களிலெல்லாம் மக்கள் அமைப்புகளைக் கட்டி அதை சமூக மூலதனமாக வளர்த்தெடுக்க முனைப்பு காட்டுகின்றது, திட்டச் செலவில் கணிசமான பங்கையும் அதற்கென்று ஒதுக்கீடு செய்கின்றது. சமூக மூலதனம் பற்றி விளக்க வந்த உலகவங்கி, “சமூக செயல்பாடுகளின் பண்பையும்(Quality-தரம்), அளவையும்(Quantity) தீர்மானிக்கும் நிறுவனங்கள்/அமைப்புகள், உறவுமுறைகள்/தொடர்புகள், மற்றும் விதிமுறைகளை சமூக மூலதனம் எனலாம்.. சமூக மூலதனத்தை ஒரு சமூகத்தில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையை வைத்தல்ல, மாறாக அவைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்திருக்கும் சக்தியை வைத்தே மதிப்பிடவேண்டும்” என்கிறது. (‘Social capital refers to the institutions, relationships, and norms that shape the quality and quantity of a society’s social interactions… Social capital is not just the sum of the institutions which underpin a society – it is the glue that holds them together’) மனிதர்கள் ஒருவரோடொருவரை, மற்றும் நிறுவனங்களோடு பிணைப்பதில் நம்பிக்கை (Trust) முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நம்பிக்கையை உருவாக்க செயல் மற்றும் வாக்குச் சுத்தம் தேவை. அப்படி உருவாகும் நம்பிக்கை பசை (Glue)/ பெவிகால் போன்றது. அதுதான் மனிதர்களைப் பிணைத்து வைக்கும் மந்திரம். சமூக உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை உருவாகும் போது, அது பயனுள்ள காரியங்களைச் செய்ய தூண்டுகோலாயிருக்கும். .\nசமூக மூலதனத்திற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். பேஸ்புக், டிவிட்டார் கூட சமூக மூலதனம் தான். ஆனால் எனக்கென்னவோ சமூக மூலதானத்திற்கு நாமெல்லாம் சட்டென்று புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல முன்னுதாரணமாக நாடார் உறவின்முறை படுகின்றது. பாலமேட்டில் மட்டுமல்ல…இன்னும் பல ஊர்களில் செயல்பட்டுவரும் உறவின்முறைகளைச் சொல்லலாம். தரமான பள்ளிகள், சின்னச் சின்னதாக மருத்துவ மனைகள், ஆங்காங்கே நடைபெறும் ஜீவனோபாய மேம்பாட்டு முயற்சிகள் (பால் பண்ணைகள் போல – தங்குமிட வசதிகள்), அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயன்படும்படியான ஏற்பாடுகள். Bonding/ Bridging/ Linking Social Capital என்று வகைப்படுத்தப்படும் சமூக மூலதனத்தை உறவின்முறை உதாரணம் கொண்டே விளக்கலாம்.\nசமூக மூலதனத்தை ஏன் உருவாக்க முடியவில்லை.\nநாடார் உறவின் முறை செய்தது மாதிரி ஏன் பிற ஜாதியினரால் பரவலாகச் செய்யமுடியவில்லை\nகுலதெய்வ வழிபாடு இந்துக்களுக்கு முக்கியமான ஒன்று. கடவுளை நம்பாதவர்கள் கூட குலதெய்வ வ��ிபாட்டை விமர்சிக்க மாட்டார்கள். எனக்கும் ஒரு குலதெய்வம் உண்டு. சமாளிக்க முடியாத சங்கடங்கள் வரும்போது, “ஆத்தா நீதான் கைகொடுக்கவேண்டும்” என்று, பெரும் தெய்வங்களைக்கூட அல்ல, குலதெய்வத்தை நோக்கியே கைதொழும். வெட்டவெளியில், மேற்கூரை இல்லாமல், சூலாயுதத்தையும், ஒரு விளக்குக் கம்பத்தையும் குறியீடாகக் கொண்டதே எங்கள் குலதெய்வம். மகாசிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் எங்கிருந்தெல்லாமோ வந்து நம்பிக்கையுடன் கூடுவார்கள். அமைப்பாளர்கள் என்று யாரும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. காலம் செல்லச்செல்ல, பக்தர்களுக்கு சில வசதிகள் செய்துகொடுக்க சில முக்கியஸ்தர்கள் முடிவெடுத்து சில வசதிகள் செய்தார்கள். பின் காலப்போக்கில் இந்தப்பணிகளில் ஈடுபட்ட சிலர் தங்களை நிர்வாகஸ்தர்களாக காட்டிக்கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரிக்கு முன் நிர்வாகஸ்தர்கள் ஆண்டறிக்கை அனுப்புவார்கள். அதில் பல லட்சங்களில் வரவு செலவு நடைபெற்றதாக காட்டப்பட்டிருக்கும். இந்த நல்லபணிக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து, ஒரு கணிசமான தொகையை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக்கொண்டோம்.\nஎங்களின் காணிக்கையை காசோலையாகக் கொடுக்க நினைத்து, அந்த காசோலையை எப்படி எழுதுவது என்று கேட்டபோதுதான், கோவில் பெயரில் வங்கிக் கணக்கு கூட அந்த நிர்வாகிகள் தொடங்காதது தெரியவந்தது. அதில் ஒரு நிர்வாகஸ்தர், “என் பெயரிலே செக் கொடுத்திருங்க’ என்று சொன்னபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பல இலட்சங்களில் ஆண்டு தோறும் காணிக்கைகள் வரும் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வங்கிக் கணக்கு இல்லாதது என்னவோ போலிருந்தது. கோவில் காரியங்களை முன்னின்று செய்யும் அவர்கள் மீது சந்தேகம் கொள்வது கூட தெய்வகுற்றமாகி விடுமென்பதால், நான் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. ஆனால் அவர்களின் செயல்பாடு, குலதெய்வத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, எனது உறவு முறைகளின் மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது. அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படாதபோது, எந்தவொரு அமைப்பிலிருந்தும் நம்மை அன்னியப்படுத்திக் கொள்ளவே தோன்றும். ஆனால் நாம் விலகி இருப்பது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. நம்மை அவர்களை நோக்கி கவர்ந்திழுக்க, பல்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். கோவிலுக்க��� வங்கிக் கணக்கு தொடங்காமல், கோவிலுக்கென்று இணையதளம் தொடங்கவிருப்பதாக மகாசிவராத்திரியன்று அவர்கள் ஒலிபெருக்கியில் மீண்டும், மீண்டும் சொன்னதுகூட அந்தமாதிரியான உத்திதான். தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் தன்முனைப்பான செயல்பாடுகளே அவர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன. இதுமாதிரியான தலைமையை நான் கவனித்த அளவு நாடார் உறவின்முறையில் இல்லை.\nசமூக மூலதனம் உருவாக கையாளப்படும் உத்திகள்.\nசமூக அமைப்புக்களின்/நிறுவனங்களின் மீதான நம்பிக்கை நீர்த்துப் போகும் போது மக்கள் அதிலிருந்து விலகி நிற்கத் தொடங்குகின்றார்கள். மக்கள் பங்கெடுத்தால்தானே அமைப்புகள் உயிர்பெறும். மக்கள் பங்கெடுத்தால்தானே பணம், அதிகாரம், பேரம் பேசும் திறனை அதிகரிக்க முடியும். விலகி நிற்கும் சாதாரண மக்களை அமைப்புகள் நோக்கி இழுக்க, பயத்தையோ, ஜாதி/மத/மொழி வெறியையோ, வாக்குறுதிகளையோ உருவாக்க வேண்டியுள்ளது. இந்த கண்ணோட்டத்தில்தான் இப்போதைய பல அமைப்புகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nபஞ்சாயத்து/ஊராட்சி கூட ஒரு சமூக மூலதனம்தான். அதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மக்கள் பங்கெடுக்காமல் அது உயிர் பெறாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் மக்கள் பங்கேற்றால்தான் அது உயிர்பெறும். அந்த பங்கேற்பை பெறுவதற்காக என்னென்ன தகிடுதத்தங்கள் நடைபெறுகின்றன. வாக்குறுதிகளும், பணமும், ஆரோக்கியமற்ற முறையில் தூண்டப்படும் வேறு சில உணர்வுகளே மக்களை தேர்தலில் பங்கெடுக்க வைக்கின்றது.\nமக்களின் நம்பிக்கையை வைத்து இன்றைய ஊராட்சிகள் செயல்படவில்லை. மாறாக அரசு நிதி ஒதுக்கீட்டில்தான் உயிர் வாழ்கின்றது. அரசாங்கத்தின் நிதியுதவி இருக்கும்போது மக்களாவது. மண்ணாங்கட்டியாவது. மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்காமல் தன்னாட்சியை அர்த்தமுள்ளதாக்குவது சற்று சிரமம் தான்.\nநம்து தவறான அனுமானங்களே தன்னாட்சிக்கு தடைக்கல்.\nமேலிருந்து ஆள்வோர்தான் தன்னாட்சிக்கு தடையாக இருக்கின்றார்கள் என்பது ஓரளவிற்குத்தான் உண்மை. மாறாக, நாம் ஒவ்வொருவரும்தான் நம்மையறியாமலே தன்னாட்சிக்குத் தடையாக இருக்கின்றோம். கீழ்மட்டத்திலிருப்பவர்கள் எல்லாம் மந்த புத்தியுடனும், சுயநலத்துடனும், பொறுப்பற்றவர்களாகவும் இருப்பார்கள் என்��தே நம்மில் பெரும்பாலோருடைய அனுமானம். இது ஆரம்பப்பள்ளி ஆசிரியரைப் பற்றிய நம்முடைய கணிப்பில் வெளிப்படுவதைப் பார்க்கலாம். அவர்கள் பொறுப்பற்றவர்கள். பள்ளிக்குத் தாமதமாக வருவார்கள். மேஜையில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு தூங்குவார்கள். இதற்குமேல் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கதையும் ஒன்றுண்டு. பள்ளிக்கு வந்த ஆய்வாளர் மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்ய “ஜனகனின் வில்லை யார் ஒடித்தது என்று கேட்க, “ஜனகன் என்ற பெயரில் இந்த வகுப்பில், பள்ளியில் யாரும் படிக்கவில்லையென்றும், அப்படி யாரேனும் தவறுதலாக உடைத்திருந்தால் அதற்கான தண்டத் தொகையை மாணவர்களுக்குப் பதிலாக தானே கட்டிவிடுவதாக” அசட்டுத்தனமான பதில் சொல்லும் நபராகவே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் காலமெல்லாம் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றார். அதற்கு மாறாக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கொஞ்சம் புத்திசாலி. அவரைவிட கல்லூரி ஆசிரியர் புத்திசாலி. அவரையும்விட பலகலைக்கழக ஆசிரியர் அதி புத்திசாலி போன்ற அனுமானங்களால் நம் மூளையை நிரப்பி வைத்திருக்கின்றோம். ஒவ்வொரு நிலையிலும் புத்திசாலித்தனமும், அசட்டுத்தனமும் நிறைந்திருந்தாலும், கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அசட்டுத்தனமே பகிரங்கப்படுத்தப்படுகின்றது.\nஇதே அனுமானம்தான் ஆட்சியாளர்களைப் பற்றியும் நமக்கிருக்கின்றது. ஒரு ஊராட்சி தலைவர் மந்த புத்திக்காரராக, சுயநலக்காரராக, ஜாதி, மதவெறி கொண்டவராக, பெண்பித்தராக, உள்ளூர் வளங்களைப் பற்றி போதுமான அறிவில்லாதவராக சித்தரிக்கப்படுகின்றார். ஆனால் அதற்கு மாறாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை மனமுதிர்ச்சி கொண்டவராகவும், அதற்குமேல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எல்லாம் தெரிந்த ஞானவானாகவும் நாம் உருவகப்படுத்தி வைத்துள்ளோம். நம் நாட்டை, மாநிலத்தை பொறுப்பற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று யாரிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம். அதனால் ஆபத்தில்லை. ஆனால் இந்தியா கிராமங்களில் வாழ்வதால் அதை எப்படி பொறுப்பற்றவர்களிடம் ஒப்படைக்க முடியும் அதனால்தான் கிராமங்களுக்குத் தன்னாட்சி கொடுக்க தயங்குகின்றோமோ\nநமது நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு அறிமுகமாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கடந்த காலத்தில் பஞ்சாயத்து அமைப்புகளை வைத்து பல சாதனைகளைச் செய்த��ள்ளோம். செய்யத் தவறியுமிருக்கின்றோம். அவைகளின் சாதனைகள்தாம் அவைகளை மீண்டும் உயிர்பிக்க உதவியது. அவைகளின் தவறுகளே அவைகளை இடையில் சிறுதுகாலம் செயல்படவிடாமலும், இப்பொழுது அரசியல் சட்டப்படி அவை நித்தியமாகிவிட்டாலும், அவைகளுக்கு முழுஅதிகாரம் கிடைத்து விடாதபடி முட்டுக்கட்டையாகவும் நிற்கின்றது.\n.தொடக்க காலத்தில், ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை போன்ற பல பணிகள் பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகக் கட்டுபாட்டிற்குள்ளேதான் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சில குறைபாடுகளால், அத்துறைகளை பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்து பிரித்தெடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பிரதானிகள் பல தவறுகளை செய்து வந்தாலும், அவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதில்லை. மாறாக அதைச் சுட்டிக்காட்டினாலே அது உரிமைப் பிரச்சனையாகி விடுகின்றது. ஆனால் கிராம பஞ்சாயத்துக்கள், நகரசபைகள் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால் அவர்களுடைய அதிகாரத்தைப் பறிக்கலாம். அவர்களைப் பதவிநீக்கம் செய்யலாம்.\nநமது கிராமங்களுக்குத் தன்னாட்சியை அதன் உண்மையான அர்த்தத்தில் கிடைக்கச் செய்ய நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள். கிராம தன்னாட்சி சரியான முறையில் நடந்தால், ஆங்காங்கே மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மக்கள் தலைவர்கள் உருவாகிவிடுவார்கள். இந்த மாதிரியான தலைவர்கள், சில மதிப்பீடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருதேர்தலிலும் போட்டியிட விரும்புகின்றவர்கள் இவர்களிடம் வோட்டுபிச்சை கேட்கவேண்டிவரும். அதற்கு மாறாக மதிப்பீடுகளையும், விதிமுறைகளையும் நீர்த்துப் போகச் செய்தால், மக்களை அணுகுவது–பணத்தை வைத்தோ, பொய்யான வாக்குறிதிகளை வைத்தோ அணுகுவது எளிதாக இருக்கும். “முன்னத்தி ஏர் போற சாலை ஒட்டித்தான் பின்னத்தி ஏர் போகும்” என்பது பழமொழி. பாராளுமன்றம், சட்டமன்றம் போலவே நம்து ஊராட்சிகளையும் நாம் வார்த்தெடுத்துவிட்டோம். ஊராட்சிகள் அப்படி இருப்பதுதான் நம்முடைய அரசியல் வாதிகளுக்கு வசதியானது.\nஇதற்கு மாற்று வழி என்ன\nபஞ்சாயத்துக்கள் செயல்படாமிலிருந்த கடந்த கால்த்தில் ஒரு கிராமத்தில் சில மு��ற்சிகளை முன்னெடுத்தேன். நமது நாட்டை வழிநடத்த பாராளுமன்றம். மாநிலத்தை வழிநடத்த சட்டமன்றம் போன்று ஏன் கிராமங்களை நிர்வாகிக்க கிராமப் பாராளுமன்றம் கூடாது என்று நினைத்து கிராமப் பாராளுமன்றம் தொடங்க முனைந்தோம். சில பிரச்சனைகள் வந்தது. அதைக்கையாள சில முயற்சிகள்…..அந்த ஊர் மக்களுக்கு பிடிக்காத பாரம்பரியத் தலைமையை செயலற்றதாக்க ஒரு கோவிலைக் கட்டினோம். கோவிலின் குடமுழுக்கை ஒட்டி பிரச்சனை பூதாகரமாகி, சட்ட ஒழுங்குப் பிரச்சனையானது. இதில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த குன்றக்குடி அடிகளார், ”நீங்கள் செய்த முயற்சி பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்திற்காக நீங்கள் காய்களை நகர்த்திய விதம் அறிவு பூர்வமானது. இருந்தாலும் ஆரம்பத்திலே ஒரு தவறைச் செய்துவிட்டீர்கள். நீங்கள் கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கக்கூடாது. பாராளுமன்றம், சட்டமன்றம் என்ற வார்த்தைகளை மக்கள் எப்போதும் அதிகாரத்தோடு தொடர்பு வைத்தே புரிந்து கொள்கின்றார்கள். கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தை அவர்களுக்கு போதை ஏற்றிவீட்டது போலும். அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட ஆரம்பிக்க உங்கள் நோக்கம் பாழாகிவிட்டது. பாராளுமன்றம் என்ற வார்த்தைக்குப் பதிலாக கிராம திட்டக்குழு என்ற வார்த்தையை உபயோகித்திருந்தால் அதிகாரப் போட்டி வந்திருக்காது. திட்டமிடுதல் என்ற வார்த்தை எதிர்காலத்தைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கும். அதிகாரத்தை கைப்பற்ற அல்ல மாறாக தங்களுக்கு எது தேவை என்று கற்பனை செய்ய தூண்டப்பட்டிருப்பார்கள்.” என்றார். அதுதான் உண்மை.\nஜனநாயகம்/அதிகாரப் பரவல் என்ற பெயரில், பாராளுமன்றத்திலிருந்தும், சட்டமன்றத்திலிருந்தும் அதிகார போதையை, பொறுப்பின்மையை, சுயநலப் போக்கை நமது ஊராட்சி அமைப்புகளுக்கும் பரவலாக்கிவிட்டோமோ என்று தற்போதைய நிலைமை நம்மை எண்ணவைக்கின்றது.\nசமூக மாற்றங்களும் சமூக மூலதனமும்.\nஅரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்று நாம் கண்காணிக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு திட்டமும் சமூக உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நாம் கவலைகொள்வதில்லை. குடிமராமத்து முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த நம் நீராதாரங்களை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தோம��. அதனால் நீராதாரம் எப்படி உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபித்தோம். ஆனால் இந்த அதிகார மாற்றத்தால் சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கணக்கிலெடுக்கத் தவறிவிட்டோம். சிறு, குறு விவசாயிகள் என்ற கருத்தாக்கமும் அதையொட்டி வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தின எனபதை ஒரு கிராமத்தில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். “முன்னெல்லாம் சொத்து பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட பத்திரங்களில் இன்னார் இன்னாரென்று குறிப்பிட்டு விவசாயிகளெல்லாம் சுகஜீவனம் என்றே எழுதுவார்கள். இப்பொழுதெல்லாம் சுகஜீவனத்தை தவிர்த்துவிட்டு இன்ன ஜாதி, விவசாயம் எனறு குறிப்பிடுகின்றார்கள். நிலச்சுவான்தார், நிலக்கிழார் என்ற பிரயோகம் கல்யாணப் பத்திரிகைகளோடு நின்றுவிட்டது. பரிவர்த்தனைப் பத்திரங்களில் அதை மறந்தும் குறிப்பிடுவதில்லை” என்றனர்.\nஅரசின் கொள்கை வரைவுகள், கட்டமைப்பு வசதிகள் மனித உறவுகளில், அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. “தொழு நிறைய மாடு நின்னுச்சி. வண்டிவண்டியா குப்பை அடிச்சோம்” என்று பெருமை பேசுபவர்கள், இயற்கை உரத்தின் அருமை பேசுபவர்கள், இன்றைக்கு ஏன் அதையெல்லாம் விட்டார்கள். ஏன்னா அன்னைக்கு எத்தனை மாடு வச்சிருந்தாலும் குடிகஞ்சிக்கு மாங்கு மாங்கென்று வேலை பார்க்க ஒரு ஏழைக்கூட்டம் இருந்திச்சி. இன்னைக்கு அது மாறிறிச்சி” பசுமைப் புரட்சி நிலத்தையும் நீரையும் பாழ்படுத்திவிட்டது என்று கவலைப்படுபவர்கள், பசுமைப்புரட்சி சமூக உறவுகளில் கொண்டுவந்த மாற்றங்களை மறந்துவிடுகின்றார்கள்”. நாம் கறித்துக்கொட்டும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உருவாக்கிய தாக்கத்தைவிட, பசுமைப் புரட்சி சமூக உறவுகளிலும், சமூக அமைப்புகளிலும் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.\nஒரு டிராக்டர் ஒரு ஊரில் அறிமுகமானால், அங்கே பதினெட்டு விவசாயத் தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள் என்று ஆரம்பத்தில் என் பட்டப்படிப்பின் போது படித்தேன். பின் அலுவலகங்கள் கணனி மயமான காலகட்டத்தில் எத்துணையோ பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவரங்களைக்காட்டி வாதிட்டோம். இப்பொழுதுகூட அந்நியநேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் எத்தனையோ சிறு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று புள்ளிவ��வரங்களின் துணைகொண்டுதானே எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றோம். ஆனால் அதுவெல்லாம் சமூக உறவுகளில், சமூக அமைப்புகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி பிரக்ஞையும் நமக்கில்லை.\nமின்சாரம், போக்குவரத்து, சொல்லப்போனால் நமக்குத் தெரிந்து அறிமுகமான வயது வந்தோர் கல்வி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள், தொலைக்காட்சி, மினிபஸ், ஷேர்ஆட்டோ, ரேஷன் அரிசி, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று….ஏன் டாட்டாவின் சின்னயானை கூட சமூக உறவுகளை, சமூக அமைப்புகளை புரட்டிப் போட்டிருக்கின்றது. அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நீர்த்துப் போன சமூக மூலதனத்தை நம்மால் புனரமைக்க முடியாது. முன்னேற்றத்திற்கு துணை புரியும் புதிய சமூகமூலதனங்களை நம்மால் உருவாக்கமுடியாது.\nசெயல்படாமல் இருக்கின்ற பழைய சமூக மூலதனங்களை செயல்படவைக்கவும், புதிய சமூக மூலதனங்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றது. என்னென்ன மாதிரியெல்லாம் நாம் திட்டமிட்டால் இதைச் சிறப்பாகச் செய்யலாம் என்பதை பார்ப்போம்.\nஎனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து\nஒரு சொம்புத் தண்ணீர்…..ஒரு சிறு பொறி…போதும்\nவெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned\nsenthil on Untouchable Spring – தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்\nrajasekaran on Untouchable Spring – தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்\nPratheepa C.M. on அறிவார்ந்த ஆணவமல்ல\nவிதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி « Community Development on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \ncdmiss on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994981", "date_download": "2020-07-02T19:42:03Z", "digest": "sha1:UUHYTYVBHCCWTLUTUOHYQI3AW66P3ZBS", "length": 8279, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கி���ுஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு\nராசிபுரம், மார்ச் 20:ராசிபுரம் நகராட்சிக்கு, வார விடுமுறை நாளிலும் வரியினங்களை செலுத்தலாம் என ஆணையாளர் தெரிவித்துள்ளனர். ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) நடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிம கட்டணம் உள்ளிட்டவைகளை நிலுவையின்றி செலுத்தி ரசீதுகள் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சி அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் வரிவசூல் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.\nவரிகளை கட்ட தவறுபவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும். நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்த தவறினால், குத்தகைதாரர்கள் உரிமைத்தை ரத்து செய்வதோடு, கடையை பூட்டி சீல் வைக்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக நகராட்சி கணினி மையம், வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். பொதுமக்கள் இணையதள வழியாகவும் பணம் செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்\nஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை\nகாளப்பநாயக்கன்பட்டியில் 85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிக்கு பூமி பூஜை\n× RELATED பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2011/03/06/hide-and-seek/", "date_download": "2020-07-02T19:48:40Z", "digest": "sha1:CUMWN2TCUG6I4NZWGNOMHPYCOWZN7AAI", "length": 5461, "nlines": 107, "source_domain": "rejovasan.com", "title": "கண்ணாமூச்சி … | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nவெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….\nஉன்னை நெருங்கிடப் பார்க்கிறேன் ..\nநினைவுக்கு வர மறுக்கும் கனவென\nதடையங்கள் மட்டும் – நீ\nயுகங்கள் தேடி – உனை\nவெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nமறந்து போன முதல் கவிதை …\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 8\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 10\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-02T19:53:20Z", "digest": "sha1:SPSATOSJ6GDAOMTM4XWQWTCDJUXCBVB4", "length": 8437, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/அபிசீனியா அரசரின் ஆதரவு - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/அபிசீனியா அரசரின் ஆதரவு\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\nபழி வாங்கும் எண்ணம் இல்லை→\n416983நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — அபிசீனியா அரசரின் ஆதரவு\n34. அபிசீனியா அரசரின் ஆதரவு\n⁠ஈஸா நபி அவர்கள் இறை தூதர் என்பதே முஸ்லிம்களின் கொள்கை.\n⁠ஆனால், கிறிஸ்துவர்களோ, அவர்களைக் கடவுளின் குமாரர் என்பதாகவே கருதியிருக்கின்றனர்.\n⁠அரசர் கிறிஸ்துவர் ஆனதால், முஸ்லிம்களின் கொள்கையானது கிறிஸ்துவ மதத்துக்கு மாறுபாடாக இருப்பதை எடுத்துக் காட்டி, முஸ்லிம்களிடம் அவ்வரசருக்குப் பகைமையை உண்டாக்க வேண்டும் என்று குறைஷித் தூதர்கள் கருதினார்கள்.\n⁠மறுநாள் தூதர்களின் தலைவர் அரசரிடம் சென்று,\"அரசர் அவர்களே ஈஸா நபி அவர்களைப் பற்றி முஸ்லிம்களின் கொள்கை எத்தகையது என்பது உங்களுக்குத் தெரியுமா ஈஸா நபி அவர்களைப் பற்றி முஸ்லிம்களின் கொள்கை எத்தகையது என்பது உங்களுக்குத் தெரியுமா\n⁠அரசரும் அதைத் தெரிந்து கொள்ளக் கருதி, முஸ்லிம்களை சபைக்கு அழைத்து வருமாறு கட்டளை இட்டார்.\n⁠முஸ்லிம்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததும் கவலையடைந்தனர். ஆயினும், நம் பெருமானார் அவர்களின் கட்டளைப்படி உண்மையைக் கூறுவோம்; நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு அரச சபைக்குச் சென்றனர்.\n⁠அவர்களிடம், “மர்யமுடைய குமாரராகிய ஈலா அவர்களைப் பற்றி உங்கள் கொள்கை என்ன” என்று கேட்டார் அரசர்.\n⁠அதற்கு ஜஃபர், “ஈஸா நபி அவர்கள் ஆண்டவனுடைய அடியார் என்றும், அவனுடைய தூதர் என்றும், எங்கள் நபி அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்” என்று சொன்னார்.\n⁠அப்பொழுது அரசர், “இறைவன் பேரில் சத்தியமாக ஈஸா நபி அவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொன்னீர்களோ அதைக் காட்டிலும் எள்ளளவு கூட அதிகமாக எதுவும் சொல்ல முடியாது” என்று சொன்னார். ⁠சபையில் இருந்த பாதிரியார்கள் அதைக் கேட்டதும் வருத்தமுற்றனர்.\n⁠இனி, தங்களுடைய எண்ணம் எதுவும் கைகூடாது என்று கருதிய குறைஷிகளின் தூதர்கள் மக்காவுக்குத் திரும்பி விட்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 13:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/38", "date_download": "2020-07-02T20:19:04Z", "digest": "sha1:EGUHGGMOHMHEFXGOG4EZQT4RFDPRQBSQ", "length": 6411, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10. கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக் காட்சி கெடுத்திட லாமோ\n7. புதுமைப் பெண் பாடல்கள்\nகுறிப்பு : இப் பாடல்களை எழுதி வெளியிட்ட தேதி திட்டமாகக் காண மேலும் ஆராய்ச்சி செய்யவேண்டும். பாரதியார் எழுத்திலே இவ்வாறு கால வரிசை கண்டு பிடிப்பது மிக அவசியம். அப்பொழுதுதான் கவிஞருடைய எழுத்து, எண்ண முதிர்ச்சிகளை நன்கு கண்டு திறய்ைவு செய்ய இயலும். பாரதி தமிழ் என்ற தலைப்பிலே நான் வெளியிட்டுள்ள பாரதியார் கவிதைகள்.கதைகள், கட்டுரை கள் முதலியவை வெளிவந்த தேதியை, 1927-இல் அரிதில் முயன்று தேடித் தொகுத்து வைத்துள்ளதை, அந்நூலைப் படித்த பலரும் அறிவார்கள். இன்னும் பல கவிதைகள் வெளியான தேதிகளை அக்காலத்தில் நான் மிகவும் அருமை பாகப் பேணிவந்த பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2018, 08:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/benjamin-netanyahu-will-visit-pm-modi-s-home-state-308601.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T19:53:14Z", "digest": "sha1:WSQJUQGM774EDIXYYQMYPEPPRF4OGAER", "length": 18620, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்தை சுற்றிப்பார்க்க போகும் இஸ்ரேல் பிரதமர்.. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்! | Benjamin Netanyahu will visit to PM Modi's home state - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nமனிதர்கள் மீது சோதனை செய்யலாம்.. இந்தியாவில் 2வது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி.. குட்நியூஸ்\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் ���ன்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்தை சுற்றிப்பார்க்க போகும் இஸ்ரேல் பிரதமர்.. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுஜராத் வருகை தரும் இஸ்ரேல் பிரதமருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு\nஅஹமதாபாத்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர் டெல்லி வந்து சேர்ந்தார்.\nஇவருடைய இந்த பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்த பயணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.\nஜெருசலேம் தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா ஐநா சபையில் வாக்களித்து இருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரின் இந்த வருகை மிகவும் முக்கியமாக உலக தலைவர்களால் கவனிக்கப்படுகிறது.\nகாலை பத்து மணிக்கு மோடியும், பெஞ்சமின் நெதன்யாகுவும் அஹமதாபாத் செல்ல இருக்கிறார்கள். அங்கு இருக்கும் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை இவர்கள் காரில் பயணிப்பார்கள். இந்த கார் மேற்பகுதி திறந்த வகையில் இருக்கும் என்பதால் அவர்கள் அனைத்தையும் பார்க்க முடியும்.\nஇவாங்கா டிரம்ப் இந்தியா வந்த போது எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே அளவு ��ாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் பயணிக்க போகும் 8 கிலோ மீட்டர் தூரமும் தற்போது மக்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இருநாட்டு பிரதமருக்கும் வரவேற்பு அளிப்பதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nபெஞ்சமினின் குஜராத் வருகை குறித்து மோடி கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''குஜராத்தின் உண்மையான வளர்ச்சியை பார்த்து பெஞ்சமின் மகிழ்ச்சி அடைவார். வாக்குறுதிகளை எப்படி காப்பாற்றவேண்டும் என்பது இதன் மூலம் அவருக்கு தெரியும். அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம் என எல்லாவற்றிலும் எப்படி சமமாக முன்னேற வேண்டும் என்பதும் அவருக்கு தெரியவரும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐ சென்டர் திறப்பு விழா\nஅஹமதாபாத்தில் இன்று இவர்கள் 'ஐ சென்டர்' என்ற தொழில்முனைவோர் மையத்தை தொடங்கிவைப்பார்கள். இது 2011ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டாலும் தற்போது தான் முறையாக தொடங்க உள்ளது. இது தொழில்முனைவோர்களுக்கு நல்ல வழிகாட்டி அமைப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்பு இருநாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்று இரண்டு பிரதமர்களும் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் உள்ள மலைகளில் இருக்கும் சிறு கிராமங்களில் இஸ்ரேல் முறைப்படி விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த வருகை அதற்கு முன்னோட்டமாக இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் benjamin netanyahu செய்திகள்\nமுடிவிற்கு வந்த 510 நாள் அரசியல் குழப்பம்.. இஸ்ரேலில் பொறுப்பேற்ற நெதன்யாகு அரசு.. புதிய திருப்பம்\n உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது\nநான் வலதுசாரி.. என்னை அசைக்க முடியாது.. பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக மறுப்பு.. இஸ்ரேலில் குழப்பம்\nஊழல் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது அம்பலம்.. பதவி விலகுவாரா இஸ்ரேல் பிரதமர்\nஇதை கவனிக்க மறந்துட்டீங்களா.. குஜராத்தில் இஸ்ரேல் பிரதமரை வரவேற்ற 'பத்மாவத்' பட பாடல்\n26/11க்குப் பின் இந்தியா வந்த சிறுவன் 'மோஷே'.. மும்பையில் இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் 'பீனிக்ஸ் பற���ை\nஇந்தியா-இஸ்ரேல் நடுவே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து மோடியை புரட்சியாளர் என புகழ்ந்த பெஞ்சமின் நெதன்யாகு\nமும்பை தாக்குதலில் உயிர் தப்பிய சிறுவன் மோஷேவை சந்தித்த பிரதமர் மோடி\nமோடி அளித்த 'கேரள பரிசு'.. மனம் நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்\nஇஸ்ரேலின் கிரைசாந்துமன் வகை மலருக்கு `மோடி' பெயர்\nஇஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர்.. வரலாற்றில் இடம்பிடித்தார் மோடி\nபிரதமர் மோடியை இந்தி மொழியில் வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbenjamin netanyahu israel gujarat modi பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மோடி குஜராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/senkottayan", "date_download": "2020-07-02T19:56:20Z", "digest": "sha1:SB34DIN4RYB2LACOC6I4KD6O2P7L7BOR", "length": 7833, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "Senkottayan News in Tamil | Latest Senkottayan Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்லைனில் கிளாஸ்களை தடுக்க முடியாது.. தடை அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் திடீர் அறிவிப்பு\nகேரளாவை போல் தமிழக பள்ளிகளில் 'தண்ணீர் பெல்'... அமைச்சர் செங்கோட்டையன் சூப்பர் அறிவிப்பு\nதூய்மையான பள்ளிக்கான மாநில விருது வென்ற காரைக்குடி நகராட்சிப் பள்ளி\nவாங்கண்ணா, வணக்கங்கண்ணா.. செங்கோட்டையனைப் பார்க்க.. ஓ.பி.எஸ். வீட்டுக்கு போயி.. அடடே அதிமுகவினர்\nகோபியில் புகுந்து செங்கோட்டையனை கலகலக்க வைப்பாரா குஷ்பு\n3வது வழக்கில் ராவணன் கைது- செங்கோட்டையன் பி.ஏவும் கைதானார்\nஜெ Vs கருணாநிதி: கோவையைத் தொடர்ந்து திருச்சியில்...\nதேர்தலின்போது கூட்டணி மாறும்-செங்கோட்டையன் ஆரூடம்\nமிஸஸ் என்று செங்கோட்டையன் கூறியுள்ளதை விளக்குவாரா ஜெ. - ஆற்காடு கேள்வி\nஜெ. பரிசுப் பொருள் வழக்கு - குற்றச்சாட்டு பதிவு செய்ய தேதி கோரும் சிபிஐ\nசிந்தித்துப் பாருங்கள் - சீற்றம் கூடாது: அதிமுகவுக்கு வரதராஜன் அறிவுரை\nஜெ.வுக்கு பாதுகாப்பே இல்லை: செங்கோட்டையன் பாய்ச்சல்\nபோக்குரத்து ஊழல் வழக்கு: சாட்சி பல்டி\nஅதிமுக தலைமை நிலைய நிர்வாகி நீக்கம்: ஜெ. அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/karnataka-govt-clarifies-on-complete-ban-on-entry-of-people.html", "date_download": "2020-07-02T18:05:30Z", "digest": "sha1:NDACDJKEX5G5GFNRPJNMCZLUI4NUZKKL", "length": 7906, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Karnataka Govt Clarifies on 'Complete Ban on Entry of People | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த '5 மாநிலங்கள்ல' இருந்து... யாரும் 'எங்க' மாநிலத்துக்கு வராதீங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி.. அதிகம் பாதிக்கப்படுவது யார்.. அதிகம் பாதிக்கப்படுவது யார்.. முழு விவரம் உள்ளே\n'மெட்ரோ ரயில்கள் இனி இப்படித்தான் இயங்கும்.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன.. முழு விவரம் உள்ளே\nகொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் பலி.. 5 பேர் பலி.. நெஞ்சை நொறுக்கும் சோகம்.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\nசென்னையில் 'கொரோனாவுக்கு' பலியான தலைமை 'செவிலியர்'.. பணி 'நீட்டிக்கப்பட்ட' 2 மாதத்தில் நடந்த 'சோகம்'\n'அவங்க' கஷ்டப்படக்கூடாது... 12 வயசுல 'மொத்த' குடும்பத்தையும்... ஒத்த ஆளா தூக்கி சுமக்கும் 'தஞ்சை' சிறுவன்\n'.. தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா.. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலி.. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலி.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்\n'ஏமாத்தி உள்ள வந்துடலாம்னு நினைக்காதீங்க'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை.. கேரளாவில் திடீரென கொரோனா எகிறியது எப்படி\nVIDEO : எந்திரிமா 'வீட்டுக்கு' போலாம்... அம்மா 'இறந்தது' தெரியாமல் எழுப்பும் 'குழந்தை'... இதயத்தை 'ரணமாக்கிய' சோகம்\n'.. 'இது வேலைக்கு ஆகாது'.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை''.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை'.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு\nஎப்படி நீங்க 'கட்டுப்பாடு' விதிக்கலாம்.... மாஸ்க்கை 'பிகினியாக' பயன்படுத்தி... வைரல் 'சம்பவம்' செய்த பெண்\n'லாக் டவுன் நேரத்துல இப்படி பண்ணலாமா'... 'துளைத்து எடுத்த நெட்டிசன்கள்'... 'என்ன செய்தார் சந்திரபாபு நாயுடு'... வைரலாகும் வீடியோ\n.. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.. முழு விவரம் உள்���ே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-07-02T19:56:07Z", "digest": "sha1:5EEDFV6QBKP656SZMHM7TWWYMJFIVENJ", "length": 12891, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "சகுனி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6\n123...14பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 14\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29\nதிராவிட இயக்க இலக்கியம் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை கள��ற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/city-name-changed-govt-order-cancel/50042/", "date_download": "2020-07-02T17:49:28Z", "digest": "sha1:FSE5OPM4AVWVWT2WBRTLLWYBIXBE6AFR", "length": 4821, "nlines": 49, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை திடீர் வாபஸ்: காரணம் என்ன? | Tamil Minutes", "raw_content": "\nஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை திடீர் வாபஸ்: காரணம் என்ன\nஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை திடீர் வாபஸ்: காரணம் என்ன\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது\nதமிழின் ஊர்ப்பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணையை குறித்து அமைச்சர் பாண்டியராஜன் உள்பட பலர் வரவேற்பளித்தனர்\nஆனால் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஊர் பெயர் மாற்றம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. குறிப்பாக வேலூர் என்பதை இனி வெல்லூர் என மாற்றியது குறித்து பலர் கிண்டல் அடித்து மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஊர்ப்பெயரை மாற்றும் அரசாணை இப்பொழுது அவசியமா என்ற கேள்வி எழும்பியது. அதுமட்டுமில்லாமல் தமிழில் உள்ள ஊர் பெயர்களே இன்னும் சரியாக இல்லாமல் இருக்கும் போது அதற்குள் ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது\nஇதனை அடுத்து தற்போது தமிழகத்தின் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்\nRelated Topics:அரசாணை, ஆங்கிலம், ஊர்ப்பெயர், தமிழ்\nதினமும் இரண்டாயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு: அபாயத்தில் தமிழகம்\nநேற்று மாலை 5 மணிக்கே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODIzOQ==/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-02T18:33:36Z", "digest": "sha1:2FDCEAOKKSES7OR442IODGVENHQJOKQD", "length": 5308, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nபிரான்ஸ்: இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்த மேலும் பல வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.\nபணத்தின் மீது பற்று வையுங்கள்: பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் காந்தி சிலை மீண்டும் திறப்பு\nசாலையின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..\n2036 வரை புடின் தான் ரஷ்ய அதிபர்; 77.93% மக்கள் ஆதரவு\nஇந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை\nகொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டும் டெல்லி மாநில அரசு: கொரோனா மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு அரங்கம்..\nதலைநகர் டெல்லியில் 91,175 ஆக உயர்ந்த கொரோனா தொற்று பாதிப்பு..: இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழப்பு\nபீகாரில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 22 பேர் பலி..: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு\nரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\n7 வயது சிறுமி வன்கொடுமை விவகாரம்.. உரிய நீதியும், உதவியும் கிடைத்திட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும் என அறிக்கை\nஎவர்டன் வீக்ஸ் மரணம்: சச்சின், கும்ளே இரங்கல் | ஜூலை 02, 2020\nசங்ககராவுக்கு சம்மன்: வேகமெடுக்கும் சூதாட்ட புகார் | ஜூலை 01, 2020\nவிலகினார் ஐ.சி.சி., சேர்மன் | ஜூலை 01, 2020\nஜடேஜாவுக்கு ‘விஸ்டன்’ கவுரவம் * நுாற்றாண்டின் மதிப்பு மிக்க வீரர் | ஜூலை 01, 2020\nபட்லர் அணி அபாரம் * பிராசே அரைசதம் | ஜூலை 01, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biz.lk/tamil/?p=1487", "date_download": "2020-07-02T18:58:49Z", "digest": "sha1:SNMOZZW6Y2JON3522OGJ5OSRWZTU7457", "length": 11746, "nlines": 67, "source_domain": "biz.lk", "title": "SAP ACE விருதை வென்ற முதல் இலங்கை நிறுவனமாக Technomedics – Biz", "raw_content": "\nSAP ACE விருதை வென்ற முதல் இலங்கை நிறுவனமாக Technomedics\nSAP ACE விருதை வென்ற முதல் இலங்கை நிறுவனமாக Technomedics\nஇலங்கையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Technomedics, 13 வது SAP ACE விருது வழங்கும் நிகழ்வில் வாடிக்கையாளர் சிறப்பு- சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. SAP Business One செயற்படுத்தப்பட்டமையை பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டது.\nஇத் தொழிற்துறையின் முன்னணி நிறுவனமென்ற வகையில் Technomedics, அதன் ஆலோசகரான Ernst & Young இன் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையுடன், SAP செயல்படுத்தல் பங்காளரான Pristine Solution இன் ஆதரவின் ஊடாக SAP Business One ஐ செயற்படுத்தியது. இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியை வலுவூட்டுவதுடன், உரிய நேரத்துக்கான மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் உதவியை இயலுமைப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த ERP அமைப்பை முறையாக செயற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் SAP Business One ERP தீர்வுகளை நடைமுறைப்படுத்த மிகவும் நம்பிக்கையான தீர்வு வழங்குனரான Pristine Solutions உடன் Technomedics கைகோர்த்தது. இந்த செயல்முறைப்படுத்தலானது பாரட்டத்தக்கதொன்றாக கருதப்பட்டதுடன் SAP ACE விருதுக்கான நடுவர் குழாமினால் சிறந்த SAP Business One செயல்முறைப்படுத்தலாக வாக்களிக்கப்பட்டது.\n“Technomedics International (Pvt) Ltd இலங்கையில் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் வழங்குநராகும், இது 1996 இல் நிறுவப்பட்டதுடன், 125க்கும் மேற்பட்ட உலகளாவிய பங்காளர்களுடன் இணைந்து, 250+ ஊழியர்களால் ஆதரிக்கப்படுவதுடன், உள்ளக செயன்முறைகளை துறைசார் சிறந்த நடைமுறைகள் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க சரியான அமைப்புகளை நிறுவ முடிந்துள்ளது. எங்கள் சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியன Technomedics நிறுவனத்தை மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளிடையே பிரபல நாமமாக மாற்றுவதற்கான முக்கிய உந்துதல் காரணியாகும். இதன்மூலம், மதிப்புமிக்க SAP ACE விருதுகள் வழங்கப்பட்டதன் ஊடாக எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளால் தொடர்பில் பணிவடைகின்றோம்,” என Technomedics International, தலைவர், சுஜித் சமரதிவாகர தெரிவித்தார்.\nஇதற்கிடையில், கடந்த பத்தாண்டுகளாக இலங்கையில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் SAP Business One ERP செயல்படுத்துவதில் வெற்றிகரமான SAP செயற்படுத்தல் அனுபவத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட Pristine Solutions வழங்கிய நம்பகமான சேவையின் காரணமாக இந்த பாராட்டு சாத்தியமானதென்றும், “இலங்கையில் 100 க்கும் மேற்பட்ட செயற்படுத்தலைக் கொண்ட ஒரே உள்ளூர் SAP பங்காளர் Pristine Solutions (Pvt) Ltd ஆகும். இலங்கையில் 150 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு SAP Business one மற்றும் அரை டசன் SAP Business By Design ஐயும் வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளோம். SAP பங்காளராக பத்து வருட சேவையில், Pristine Solutions 10 தடவைக்கும் மேலாக அதன் செயல்திறனுக்காக SAP இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 4 விருதுகள் ஆசிய பசிபிக் மட்ட அங்கீகாரமாகும், ” என Pristine Solutions (Pvt) Ltd, ஆலோசனை பணிப்பாளர், Dr. அஜித் மெண்டிஸ் தெரிவித்தார்.\n“Ernst & Young இலங்கையில் பல பெரிய ERP செயற்படுத்தல்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் பெறப்பட்ட அனுபவமானது இந்த வெற்றிகரமான செயற்படுத்தலுக்கு பெரிதும் உதவியது”, என்று Ernst & Young, பணிப்பாளர், ஷானக டி சில்வா குறிப்பிட்டார்.\nமதிப்புமிக்க SAP ACE விருதுகள் இப்போது 12 ஆண்டுகளாக வழங்கப்படுகின்றன – இது அவர்கள் மீதான தெற்காசியாவில் உள்ள அனைத்து SAP வாடிக்கையாளர்களின் ஈர்ப்பு மற்றும் நிலைத்தன்மையின் சான்றாகும். இந்த காலப்பகுதியில், குறைந்தது 1500 வெவ்வேறு திட்டங்கள் SAP வாடிக்கையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இதில் சுமார் 180 வெற்றியாளர்கள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த பரிந்துரைகள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து பரந்த அளவிலான தெற்காசிய நிறுவனங்களை உள்ளடக்கியிருந்தன. அந்த வகையில், மதிப்புமிக்க SAP ACE விருதை வென்ற முதல் இலங்கை நிறுவனமாக Technomedics வரலாற்றில் குறிக்கப்பட முடியும். எனவே இது வெற்றிகரமான SAP Business One செயற்படுத்தலுக்கான அங்கீகாரமாகவுள��ளதுடன், இது இந்திய துணைக் கண்ட நிறுவனங்களில் வணிக மாற்றத்தில் மறுக்க முடியாத ஒரு முக்கிய உந்து சக்தியாக உள்ளது.\nயாழில் சர்வதேச வர்த்தக சந்தை…\nபல்கலைக்கழக கலைத்திட்டத்தை மறுசீரமைப்பது குறித்து ஜனாதிபதி கவனம்…\nசில அலுவலக கிளைகளை திறக்கவுள்ள கூகுள்…\nகொழும்பிலிருந்து புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தும் GoAir\n2020 இல் மாற்றங்களுடன் புதிய தோற்றத்தில் ஐபோன்கள் \n2020 ஆம் ஆண்டில் புதிதாக எட்டு ரயில்கள்…\nசில அலுவலக கிளைகளை திறக்கவுள்ள கூகுள்…\nகொழும்பிலிருந்து புதிய நேரடி விமான சேவைகளை…\n2020 இல் மாற்றங்களுடன் புதிய தோற்றத்தில் ஐபோன்கள் \n2020 ஆம் ஆண்டில் புதிதாக எட்டு ரயில்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-02T18:02:28Z", "digest": "sha1:SX6SPK3NC6XASJCV76N2RYG2UD7T6SHE", "length": 9031, "nlines": 163, "source_domain": "eelamalar.com", "title": "கார்த்திகைக் காந்தள்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கார்த்திகைக் காந்தள்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபோராளிகள் குழுக்களும், தமிழ் தலைவர்களும் முதன் முறையாக ஒன்றிணைத்த நேரம்.\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஎன் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nஎதற்கும் விலை போகாத எங்கள் தமிழீழ தேசிய தலைவர்…\n“சிங்களத்துக்கு தண்ணி காட்டிய” புலிகள்.\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…\nமேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-11-08-47", "date_download": "2020-07-02T19:04:49Z", "digest": "sha1:L5TRZKJQDZ2WTKYK24EGC7VDUCDGQJYB", "length": 7535, "nlines": 198, "source_domain": "keetru.com", "title": "புதுவிசை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nபுதுவிசை - ஜனவரி 2010 கட்டுரை எண்ணிக்கை: 20\nபுதுவிசை - ஜூலை 2005 கட்டுரை எண்ணிக்கை: 14\nபுதுவிசை - ஆகஸ்ட் 2005 கட்டுரை எண்ணிக்கை: 12\nபுதுவிசை - அக்டோபர் 2005 கட்டுரை எண்ணிக்கை: 11\nபுதுவிசை - ஜனவரி 2006 கட்டுரை எண்ணிக்கை: 22\nபுதுவிசை - ஏப்ரல் 2006 கட்டுரை எண்ணிக்கை: 10\nபுதுவிசை - ஜூலை 2009 கட்டுரை எண்ணிக்கை: 30\nபுதுவிசை - அக்டோபர் 2009 கட்டுரை எண்ணிக்கை: 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/dating", "date_download": "2020-07-02T18:28:37Z", "digest": "sha1:TTMQSMLV7GGDOMCOIGKRXPH5VCLAM7PK", "length": 11727, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "Dating Tamil News | Breaking news headlines and Best Reviews on Dating | Latest World Dating News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலர் தினத்தில் இந்த ராசிக்காரர்களை தான் காதல் வைரஸ் எளிதில் தாக்குமாம்\nபெண்களே உங்கள் காதலருக்கு என்ன பரிசு வழங்க போகிறீர்கள் நெருக்கம் அதிகரிக்க இதில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்\nலண்டன் காதலர்: கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த நடிகை எமி ஜாக்சன்\nதன்னை விட 12 வயது வித்தியாசத்தில் விவாகரத்தான நடிகையை திருமணம் செய்யும் நடிகர்\nநடிகை த்ரிஷாவின் முத்தகாட்சி: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடிகை\nதிருமணத்திற்கு முன் ஆர்யா - சாயிஷாவின் டேட்டிங் புகைப்படங்கள்\n45 வயதில் 12 வயது குறைவான நபருடன் திருமணம் தேவையா நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nகாதலனுக்கு முத்தம்: புத்தாண்டு கொண்டாட்டத்தை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்\nஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருகிய ஸ���ருதிஹாசன்\nதிருமணத்திற்கு முன் அம்பானியின் மகள் இஷா டேட்டிங் செல்ல விரும்பிய நடிகர் யார் தெரியுமா\nகோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் டேட்டிங்.... கவர்ச்சி புகைப்படங்கள்: படு பிஸியில் எமி ஜாக்சன்\nதிருமணத்திற்கு முன்னர் நடிகை தீபிகா படுகோனே காதலித்த ஆண்கள் எத்தனை பேர்\n90 ஆயிரம் மதிப்புள்ள காலணி: கவர்ச்சி ஆடை: 12 வயது குறைவான இளம் நடிகரை மணக்கும் 45 வயது நடிகை\nதிருமணத்திற்கு முன் விராட் கோஹ்லி டேட்டிங் சென்ற நடிகைகள்\nஇளம்பெண்ணிடம் காதலை கூறிய நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி: இணையத்தை கலக்கும் கடிதம்\nதிருமணத்திற்கு முன்னர் இளவரசி மெர்க்கல் டேட்டிங் சென்ற ஆண்களின் பட்டியல்\nபச்சை புல்வெளிகளுக்கிடையே அம்பானி மகனின் டேட்டிங்: வெளியான புகைப்படம்\nவெளிநாட்டு ஆணுடன் டேட்டிங் ஏன்\nநடிகை ஸ்ரீதேவியின் எச்சரிக்கையை மீறிய மகள்\nதிருமணத்திற்கு முன் இவருடன் டேட்டிங் செல்ல வேண்டும்: அம்பானி மகளின் ஆசை\nதன்னை விட 10 வயது குறைவான நடிகருடன் டேட்டிங்கில் இருக்கும் உலக அழகி\nதிருமணத்திற்கு முன்னர் மெர்க்கல் டேட்டிங் சென்றவர்களின் பட்டியல்\nரகசிய டேட்டிங்: சித்தார்த் மல்லையா பற்றிய சில உண்மைகள்\nதிருமணத்திற்கு முன் விராட் கோஹ்லி டேட்டிங் சென்ற நடிகைகள் : யார் யார் தெரியுமா\n1 மாதத்திற்கு 100 பேருடன் டேட்டிங்: பூரிக்கும் 50 வயது தாய்\nநானும் லவ் பண்ணியிருக்கேன்: காதல் குறித்து மனம் திறந்த ஜாக்குலின்\nகாதலர் தினத்திற்காக பணம் கட்டிவிட்டு காத்திருக்கும் இளைஞர்கள்: எங்கு தெரியுமா\nஅரேபிய நாட்டில் வைரலான பில்கேட்ஸ் மகளின் புகைப்படம்\nகிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-02T19:19:48Z", "digest": "sha1:U7GEPR3QTLKHGXK25ZACF26PAMLCPKXE", "length": 22760, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "காடமங்களம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகாடமங்களம் ஊராட்சி (Kadamangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, முதுகுளத��தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 960 ஆகும். இவர்களில் பெண்கள் 485 பேரும் ஆண்கள் 475 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 1\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கமுதி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்ணத்தூர் · தொருவளூர் · தெற்குத்தரவை · சூரங்கோட்டை · சக்கரக்கோட்டை · இராஜசூரியமடை · புத்தேந்தல் · புல்லங்குடி · பெருவயல் · பாண்டமங்கலம் · மாதவனூர் · மாடக்கொட்டான் · காரேந்தல் · கழுகூரணி · கழனிக்குடி · தேவிபட்டினம் · சித்தார்கோட்டை · அத்தியூத்து · அச்சுந்தன்வயல்\nவெங்கிட்டன்குரிச்சி · வெங்காளூர் · வேந்தோணி · வாலாங்குடி · உரப்புளி · ஊரக்குடி · தென்பொதுவக்குடி · தெளிச்சாத்தநல்லூர் · எஸ். காவனூர் · பொதுவக்குடி · பெருங்கரை · பீர்க்கன்குறிச்சி · பாம்பூர் · பி. புத்தூர் · நென்மேனி · நெல்மடூர் · மோசுகுடி · மேலப்பார்த்திபனூர் · மேலக்காவனூர் · மேலாய்க்குடி · மடந்தை · குழந்தாபுரி · கீழப்பருத்தியூர் · கீழபார்த்திபனூர் · கஞ்சியேந்தல் · கமுதகுடி · கலையூர் · கே. கருங்குளம் · எஸ். அண்டக்குடி · ஏனாதிகோட்டை\nவாலிநோக்கம் · வி சேதுராஜபுரம் · உச்சிநத்தம் · டி. கரிசல்குளம் · சொக்கானை · சிறைகுளம் · சவேரியர்பட்டினம் · செஞ்சடைநாதபுரம் · எஸ். தாரைக்குடி · எஸ். பி. கோட்டை · எஸ். கீராந்தை · பொத்திகுளம் · பேய்க்குளம் · பன்னந்தை · பி. கீரந்தை · ஒருவானேந்த்ல் · ஒரிவயல் · ஒப்பிலான் · மூக்கையூர் · மேலசெல்வனூர் · மேலசிறுபோது · மீனங்குடி · கொத்தங்குளம் · கிடாதிருக்கை · கீழசாக்குளம் · கன்னிராஜாபுரம் · கடுகுசந்தை · காணிக்கூர் · இதம்பாடல் · இளஞ்செம்பூர் · சித்திரங்குடி · அவதாண்டை · ஆப்பனூர் · அ. உசிலாங்குளம்\nவங்காருபுரம் · வல்லந்தை · வலையபூக்குளம் · உடையநாதபுரம் · திம்மநாதபுரம் · டி. வாலசுப்பிரமணியபுரம் · டி. புனவாசல் · செங்கப்படை · சடையனேந்தல் · இராமசாமிபட்டி · புல்வாய்க்குளம் · பொந்தம்புளி · பெருநாழி · பசும்பொன் · பாப்புரெட்டியபட்டி · பாப்பாங்குளம் · பாப்பனம் · பம்மனேந்தல் · பாக்குவெட்டி · ஓ. கரிசல்குளம் · நீராவி · என். கரிசல்குளம் · முதல்நாடு · முஸ்டக்குறிச்சி · மேலராமநதி · மேலமுடிமன்னார்கோட்டை · மாவிலங்கை · மரக்குளம் · மண்டலமாணிக்கம் · எம். புதுக்குளம் · கொம்பூதி · கீழராமநதி · கீழமுடிமன்னார்கோட்டை · காத்தனேந்தல் · காக்குடி · காடமங்களம் · கே. வேப்பங்குளம் · கே. நெடுங்குளம் · இடிவிலகி · எருமைக்குளம் · எழுவனூர் · அரியமங்கலம் · ஆனையூர் · அ. தரைக்குடி\nவிளங்குளத்தூர் · விளக்கனேந்தல் · விக்கிரமபாண்டியபுரம் · வெங்கலக்குறிச்சி · உலையூர் · திருவரங்கம் · தேரிருவேலி · சிறுதலை · செம்பொன்குடி · செல்வநாயகபுரம் · சாம்பக்குளம் · எஸ். ஆர். என். பழங்குளம் · புளியங்குடி · புழுதிக்குளம் · பொசுக்குடி · பூசேரி · பொன்னக்கனேரி · பிரபுக்கலூர் · பெரிய இலை · நல்லுக்குறிச்சி · மேலக்கன்னிசேரி · மகிண்டி · குமாரக்குறிச்சி · கொளுந்துரை · கீழத்தூவல் · கீழக்குளம் · கீழக்காஞ்சிரங்குளம் · காத்தாகுளம் · கருமல் · காக்கூர் · ஆத்திகுளம் · ஆதங்கொத்தங்குடி · அரப்போது · ஆனைசேரி · அலங்கானூர்\nவெள்ளையாபுரம் · வட்டானம் · திருவாடானை · துத்தாகுடி · திருவெற்றியூர் · டி. நாகனி · சுந்தரபாண்டியன்பட்டிணம் · சிறுமலைக்கோட்டை · சிறுகம்பையூர் · புல்லக்கடம்பன் · பெரியகீரமங்களம் · பதனகுடி · பாண்டுகுடி · பனஞ்சாயல் · ஒரிக்கோட்டை · நிலமழகியமங்களம் · நெய்வயல் · நம்புதாளை · நகரிகாத்தான் · முள்ளிமுனை · முகிழ்தகம் · மாவூர் · மங்களக்குடி · குஞ்சங்குளம் · கூகுடி · கொடிப்பாங்கு · கோடனூர் · கட்டிவயல் · கட்டவிளாகம் · கருமொழி · காரங்காடு · கலியநகரி · அரும்பூர் · அரசத்தூர் · அஞ்சுக்கோட்டை · ஆண்டாவூரணி · அச்சங்குடி\nவீரவனூர் · வைரவனேந்தல் · உரத்தூர் · தீயனூர் · டி. கருங்குளம் · செய்யலூர் · செமனூர் · ச. கொடிக்குளம் · பொட்டிதட்டி · பாண்டிகண்மாய் · முத்துவயல் · மென்னந்தி நாகாச்சி · மஞ்சூர் · காமுகோட்டை · கீழம்பாழ் · கவிதைகுடி · கருத்தனேந்தல் · காமன்கோட்டை · கே. வலசை · எட்டிவயல் · தேவேந்திர நல்லூர் · போகளூர் · அ. புத்தூர்\nபனைக்குளம் · வெள்ளரி ஓடை · வேதாளை · வாலாந்தரவை · தேர்போகி · தங்கச்சிமடம் · செம்படையார்குளம் · சாத்தக்கோன்வலசை · இரட்டையூரணி · புதுவலசை · புதுமடம் · பிரப்பன்வலசை · பெருங்குளம் · பட்டிணம்காத்தான் · பாம்பன் · நொச்சியூரணி · மரைக்காயர்பட்டிணம் · மானாங்குடி · குசவன்குடி · கும்பரம் · கோரவள்ளி · கீழநாகாச்சி · காரான் · இருமேனி · என்மணங்கொண்டான் · ஆற்றாங்கரை · அழகன்குளம்\nவாணியவல்லம் · வாகவயல் · வாதவனேரி · தியாகவன்சேரி · தேத்தாங்கால் · தவளைக்குளம் · தாளையடிகோட்டை · சிறுவயல் · சிரகிக்கோட்டை · சதூர்வேதமங்களம் · இராதாபுளி · பொட்டகவயல் · பந்தப்பனேந்தல் · பாண்டியூர் · பி. கொடிக்குளம் · நயினார்கோவில் · நகரமங்களம் · மும்முடி சாத்தான் · கொளுவூர் · கீழகாவனூர் · காரடர்ந்தகுடி · ஆட்டாங்குடி · அரியான்கோட்டை · அரசனூர் · அஞ்சாமடை காச்சான் · அக்கிரமேசி · அ. பனையூர்\nவெள்ளாமரிச்சுக்கட்டி · வேளானூர் · வண்ணாங்குண்டு · உத்தரவை · திருப்புல்லாணி · திரு உத்திரகோசமங்கை · தினைக்குளம் · தாதனேந்தல் · சேதுக்கரை · ரெகுநாதபுரம் · பெரியபட்டிணம் · பத்திராதரவை · பனையடியேந்தல் · நல்லிருக்கை · நயினாமரைக்கான் · முத்துப்பேட்டை · மேதலோடை · மேலமடை · மாயாகுளம் · லாந்தை · குதக்கோட்டை · குளபதம் · கோரைக்குட்டம் · காஞ்சிரங்குடி · களிமண்குண்டு · களரி · எக்ககுடி · சின்னாண்டிவலசை\nவரவணி · ஊரணங்குடி · தும்படைக்காகோட்டை · திருத்தேர்வளை · திருப்பாலைக்குடி · சிறுநாகுடி · சோழந்தூர் · செவ்வாய்பேட்டை · சேத்திடல் · செங்குடி · சணவேலி · இராதானூர் · புல்லமடை · பிச்சங்குறிச்சி · பாரனூர் · ஓடைக்கால் · மேல்பனையூர் · கொத்திடல் களக்குடி · காவனக்கோட்டை · கருங்குடி · கற்காத்தகுடி · கோவிந்தமங்கலம் · சித்தூர்வாடி · அழகர்தேவன்கோட்டை · ஏ. ஆர். மங்கலம் · அ. மணக்குடி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/6000-vacancies-in-ordanance-factory-announced-by-central-government-27521", "date_download": "2020-07-02T18:07:03Z", "digest": "sha1:QASKF4Q6FGAMFOKTKZH3BCPSGHHYHPB3", "length": 7203, "nlines": 54, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "துப்பாக்கி தொழிற்சாலையில் 6,000 காலி பணியிடங்கள்! 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!", "raw_content": "\nதுப்பாக்கி தொழிற்சாலையில் 6,000 காலி பணியிடங்கள் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 11/01/2020 at 7:04PM\nOrdnance Factory எனப்படும் துப்பாக்கித் தொழிற்சாலையில் 6,060 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு , ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nOrdnance Factory எனப்படும் துப்பாக்கித் தொழிற்சாலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: Ordanance Factory Board (மத்திய அரசு மேற்பார்வையில் இயங்கும் நிறுவனம்)\nவிண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 10 ஜனவரி 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 9 பிப்ரவரி 2020\nவயது வரம்பு: 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் UR பிரிவினருக்கு 10 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.\nதுப்பாக்கி தொழிற்சாலையில் 6000 காலிபணியிடங்கள்\nNon ITI பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், அறிவியல் பாடத்தில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nITI Category பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 10 ஆம் வகுப்பு, ஐடிஐ ஆகிய இரண்டிலும் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்ப��ாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100 . SC / ST / PWD / பெண்கள் / திருநங்கைகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.ofb.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். அறிவிப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nமத்திய அரசு, ஆயுதப் படையில் 7.5 லட்சம் வேலை வாய்ப்புகள்\n10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வனத் துறையில் பணி - 564 காலியிடங்கள் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு - எளிதாக வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்\n10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வனத் துறையில் பணி நவ. 25 விண்ணப்பிக்க கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-corona-death-positive-cases-recoveries-june-25-update.html", "date_download": "2020-07-02T19:21:41Z", "digest": "sha1:MU6RONG2ZM4WMXGBK3PKFIRSKB4QXL7O", "length": 8333, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu corona death positive cases recoveries june 25 update | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'உங்க வீட்ல எல்லாருக்கும் கொரோனா இருக்கு...' 'டாக்டரை அடித்து உதைத்த கொரோனா நோயாளிகள்...' மன ரீதியாக டிஸ்டர்ப் செய்ததால் ஆத்திரம்...\nஅடுத்த கோயம்பேடாக மாறும் 'பரவை'... அனைவரையும் 'தனிமைப்படுத்தி' கண்காணிக்க முடிவு\n'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்\nமீண்டும் ஒரு ‘விசாரணை கைதி’ மருத்துவமனையில் அனுமதி.. ‘கோவில்பட்டியில்’ அடுத்த அதிர்ச்சி..\n200 பேரை கூட்டி... 'சென்னை'யில் நடந்த 'ரகசிய' திருமணம்.... நீங்களாவே இத செஞ்சுருங்க\nஏற்கனவே 'பயந்து' போய் கெடக்குறோம்... இதுல இது வேறயா... கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'\nதேனியில் ஒரே நாளில் 81 பேருக்கு பாதிப்பு.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'கொரோனா' தடுப்பு மருந்து 'ரெடி'... 'கெத்தாக' அறிவித்து 'ஆச்சரியப்படுத்திய நாடு...' 'எந்த நாடு தெரியுமா\n'சென்னை'க���கு போய்ட்டு வந்தீங்களான்னு கேட்டா... 'வாய' தொறக்க மாட்றாங்க... அதான் 'இந்த' வழில உண்மையை கண்டுபுடிக்க போறோம்\n'மக்களை' வெளியில் 'நடமாட' விட்டால்தான்... 'கொரோனாவை ஒழிக்க முடியும்... 'சூரியஒளி' மாபெரும் மருந்து... மருத்துவர்களின் 'விநோதக் கருத்து...'\nதமிழகத்தில் முதல் முறையாக 2,424 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n'நள்ளிரவு' 3 மணிக்கு நிகழும் 'கொரோனா உயிரிழப்புகள்...' 'காரணம் என்ன...' 'மருத்துவர்கள்' கூறும் 'விளக்கம்...'\nயாரு கெத்துன்னு மோதி பாத்துடலாம்... 'இரவோடிரவாக' வைக்கப்பட்ட ஆப்பு... 'முப்படைகளும்' குவிக்கப்பட்டதால் மிரண்டு போன சீனா\n'கேரள அரசை பாராட்டிய ஐ.நா சபை...' 'கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக...' இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் பங்கேற்பு...\n.. கொரோனா தாக்கத்தால்... 'பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது\n'பிளான்னா இது தான்யா பிளான்னு'... 'கல்யாணம் முடிஞ்ச கையேடு இளம் ஜோடி செஞ்ச காரியம்'... வாயடைத்துப் போன சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/11/38.html", "date_download": "2020-07-02T17:56:44Z", "digest": "sha1:MVALUDEXJUSRPTRDRXRF6GHNTFP46G7S", "length": 7962, "nlines": 87, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இன்று பதவியேற்ற புதிய 38 அமைச்சர்கள் இவர்கள்தான்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome / Unlabelled / இன்று பதவியேற்ற புதிய 38 அமைச்சர்கள் இவர்கள்தான்\nஇன்று பதவியேற்ற புதிய 38 அமைச்சர்கள் இவர்கள்தான்\nபுதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்கள்.\n38 இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இணைக்கப்படவில்லை.\nகாமினி லோகுகே – நகர அபிவிருத்தி\nமஹிந்தா யப்பா அபேவர்தன – நீர்ப்பாசன கிராமிய\nஎஸ்.பி.திசாநாயக்க – காணி, காணி அபிவிருத்தி\nஜோன் செனவிரட்ன- பொருளாதார கொள்கைகள் அபிவிருத்தி\nமகிந்த சமரசிங்க- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்\nலக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன- தகவல் மற்றும் தொழில்நுட்பம்\nசுசந்த புஞ்சிநிலமே- சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்\nஅனுர பிரியதர்னச யாப்பா- உள்ளக வர்த்தக, நலனோம்பு\nசுசில் ஜயந்த- சர்வதேச ஒத்துழைப்பு\nபிரியங்கர ஜயர���்ன- சுதேச வைத்தியம்\nதுமிந்த திதசாநயக்க- இளைஞர் விவகாரம்\nலசந்த அழகிய வண்ண- அரச முகாமைததுவ, கணக்கீடு\nகெகலிய ரம்புக்வெல- முதலீட்டு மேம்பாடு\nஅருந்திக பெர்னாண்டோ- சுற்றுலா மேம்பாடு\nதிலங்க சுமதிபால- தொழில்நுட்பம், புத்தாக்கம்\nமொகான் டி சில்வா- மனித உரிமைகள், சட்டசீர்திருத்தங்கள்\nவிஜித பேருகொட- மகளிர், சிறுவர் விவகாரம்\nரொசான் ரணசிங்க- மகாவலி அபிவிருத்தி\nஜானக வக்கும்புர- ஏற்றுமதி, கமத்தொழில்\nசெஹான் சேமசிங்க- அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்\nகனக- ஹேரத்- துறைமுக அபிவிருத்தி\nதிலும் அமுனுகம- போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்\nலொஹான் ரத்வத்த- நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி\nவிமலவீர திசாநாயக்க- வனஜீவராசிகள் வளங்கள்\nசனத் நிசாந்த பெரேரா- கடற்தொழில், நன்னீர் மீன்பிடி\nதாரக பாலசூரிய- சமூக பாதுகாப்பு\nநிமால் லன்சா- சமுதாய வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு\nகஞ்சன விஜேசேகர- கடற்தொழில், நீரியல் வளம்\nஇந்திக அனுருத்த- இந்திக அனுருத்த- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள்\nஇன்று பதவியேற்ற புதிய 38 அமைச்சர்கள் இவர்கள்தான்\nசிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்: துப்பாக்கி மீட்பின் அதிர வைக்கும் பின்னணி\nஅதிகாலையில் திரும்பிய கணவன்… வீட்டிலிருந்து வெளியேறிய பேக்கரி உரிமையாளர்: மட்டக்களப்பில் மனைவியை கொன்ற கணவன்\nமாகாணசபைக்கு வந்த ஒரு சதமும் திரும்பி செல்லவில்லை; கூட்டமைப்பை போல நாம் செயற்பட மாட்டோம்: விக்னேஸ்வரன்\nதீவிர காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த திகில் என்ன இருந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/18_61.html", "date_download": "2020-07-02T19:25:33Z", "digest": "sha1:L4NN5EVU5YVYF2S3EFGDTGFIV5LZ5BWQ", "length": 20298, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "மே18, சிதறடிக்கவேண்டாமென கோரிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மே18, சிதறடிக்கவேண்டாமென கோரிக்கை\nடாம்போ May 07, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடந்த ஆண்டுகள் போல் முடக்கிவைத்திருக்க வடமாகாணசபை முற்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது.\nமே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாணசபையினால் இம்முறையும் முன்னெடுக்கப்படுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ள நிலையில் இன்றிரவு மாணவர் ஒன்றியம் குறித்த ஊடக அறிக்கையினை விடுத்துள்ளது.\nஅவ்வறிக்கையில் தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் கடந்த பல வாரங்களாக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தோம். கடந்த ஆண்டுகளில் இந்நிகழ்வுகளை தனித்தியாக நடாத்தியவர்களோடு உரையாடி ஒற்றுமையாக ஒரேநிகழ்வாக நடாத்துவதற்கான எமது முயற்சிகள் ஆங்காங்கே இடறுப்பட்டாலும் முன்னேற்றகரமாகவே அமைந்திருந்தது.\nபல்வேறு அரசியல் செயற்பாட்டுக் குழுக்களும் அமைப்புக்களும் எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன. கடந்த ஆண்டு நிகழ்வுகளை நடாத்திய தரப்புக்கள்கூட தமது ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. ஆனால் இந்நிலையில் வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்த கதையாக தற்போது வடமாகாணசபை தாமே இந்நிகழ்வை நடாத்துவோமென அறிவித்துள்ளது எமது மனவேதனையைத் தந்திருக்கிறது.\nவடமாகாணசபை இந்நிகழ்வை நடாத்துவதானது மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் நிகழ்வுகள் பிரிந்து நடாத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என்பதை நாம் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவுகொள்ளும் நாளோ அன்று. மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டிநிற்கும் நாள்தான் மே-18. இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதன்று.\nஎனவே இந்நிகழ்வை வடமாகாண சபைதான் நடாத்துவதென்பது அரசியற்பொருத்தமற்ற செயல். அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தமிழர்களைத் தலைமைதாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை. இந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட்டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடாத்த உரித்துண்டு என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.\nஏற்கனவே எமது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல், இந்நிகழ்வானது ஒற்றுமையென்ற பேரில் தகாதவர்களையும் கூட்��ி கூத்தடிக்கும் வகையில் அமையக்கூடாதென்பது மக்களின் அவாவாகும். வடமாகாணசபையானது இந்த அவாவை நிறைவுசெய்யக்கூடிய தகுதியுள்ளதா என்ற கேள்வியை அவர்களே தமது மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளட்டும்.\nமேலும், வடமாகாணசபையானது தேர்தல்வழி அமைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும். அது காலப்போக்கில் யார்யார் கையிலாவது போய்ச்சேரும். இன்றிருக்கும் முதல்வர், இனவழிப்பு தொடர்பிலும் தமிழரின் அரசியல் அபிலாசைகள் தொடர்பிலும் சரியான நோக்குடன் செயற்படுகிறார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. ஆனால் தொடர்ந்து வரப்போகும் முதல்வர்களும் ஆளுங்கட்சியும், உறுப்பினர்களும் எவ்வாறு அமைவார்களென்பது உறுதிபடச் சொல்லமுடியாது. இனவழிப்புக்குத் துணைபோனவர்களேகூட மாகாணசபை நிர்வாகத்தைக் கோலோச்சக்கூடும்.\nஇந்நிலையில் வடமாகாணசபைதான் மே-18 நிகழ்வை முள்ளிவாய்க்காலில் செய்யும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கினால் காலப்போக்கில் இந்நிகழ்வே கேலிக்குரியதும் கேள்விக்குரியதும் ஆகிவிடுமென்ற கரிசனை எமக்குண்டு. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, தாங்கள் முதல்வராக இருக்கும்போதே இந்நிகழ்வை ஒரு பொதுமக்கள் நிகழ்வாக மாற்ற வழிசமையுங்கள் என்று நாம் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.\nஎனினும் வடமாகாணசபையின் தன்னிச்சையான போக்கும் தமது தனிப்பட்ட அரசியல் நலன்கள் அடிப்படையில் சிலர் சிந்தித்ததின் விளைவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ இருந்த ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.\nபல்கலைக்கழக மாணவர் சமூகம் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் பல்வேறு வழிகளில் தமது ஆதரவை வழங்கியிருந்த நிலையில் வடமாகாணசபையின் தான்தோன்றித்தனமான இந்த முடிவு எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இயன்றவரை முயன்றும் அவர்களின் விடாப்பிடியான முடிவால் எமது முயற்சிகள் முழுமைபெறாமல் முடக்கப்பட்டுள்ளதை எமது மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். ஓர் இனத்தின் ஆன்மாவே அவதிக்குள்ளாகித் தவிப்பதை நினைவுகொள்ளும் நாளை – உலகின் மனச்சாட்சியை எம் ஒன்றுபட்ட குரல்களால் உலுப்பும் நாளை – எமதினம் எதிர்கொண்ட ஒட்டுமொத்தத் துன்பத்தையும் நினைந்துருகிக் கரையும் நாளை – தமது அரசியல் சுயலாபங்க���ுக்காக பந்தாட நினைக்கும் அரசியலாளர்கள் மக்களுக்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும்.\nஎமது ஒற்றுமை முயற்சியின் பலனாக ஏற்கனவே எழுச்சியுற்றிருக்கும் மாணவர் சமூகம், மக்கள் கூட்டம்,செயற்பாட்டியக்கங்களின் கோபக்குமுறுலுக்கான பதிலை அவர்களே தயார்செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கென அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து வசதிகள் செய்து பயணம் மேற்கொள்ளவிருந்த சூழ்நிலையிலும், பல்பேறு மக்கள் அமைப்புக்கள் எமது முயற்சிக்கு ஆதரவுதந்து பெரும் மக்கள் அலை திரண்டுவந்து நிகழ்ந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வை, கடந்த ஆண்டுகளைப் போல் சிதைந்துபோக வைத்த பெருமை வடமாகாணசபையினரையே சாருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு செயற்பாட்டுக்குழுவொன்றை நியமித்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் இக்குழு அனைத்து தரப்புக்களுடனும் எதிர்வரும் 9ம் திகதி தனது அலுவலகத்தில் மீண்டும் ஒன்று கூடி ஆராயவுள்ளதாக தெரிவித்துமிருந்தார்.\nஇச்சந்திப்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ,மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலதரப்புக்களும் பங்கெடுக்கவுள்ள நிலையில் முதலமைச்சரிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட��சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Army_28.html", "date_download": "2020-07-02T18:38:23Z", "digest": "sha1:4A63XYQDDCUR7ET6KZYNVBY7ERZNOBJR", "length": 8396, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "இனஅழிப்பு இராணுவத்திற்கு அழைப்பாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இனஅழிப்பு இராணுவத்திற்கு அழைப்பாம்\nடாம்போ August 28, 2018 இலங்கை\nஅவுஸ்திரேலிய பாதுகாப்பு மாநாட்டில் தலைமையுரை ஆற்ற தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லுதினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nயுத்தம் நிறைவடைந்த 7 வருடத்தில் எவ்வாறான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வல்லமை இலங்கை கொண்டதாக இலங்கை இராணுவம் மாறியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஓகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு மாநாடு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டின் மூலம் இலங்கைக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் புகழ் கிடைக்குமென்றும், இந்து - பசுபிக் வலய நாடுகளின் இராணுவ பிரதானிகள் முன்னிலையில் உரையாற்றும் சந்தர்ப்பம் தமக்கு கிடைத்துள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்���ுற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-07-02T18:29:06Z", "digest": "sha1:BJCFXENQMSBLCDWJOMUCNLSJUZ76TQLY", "length": 8594, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொலைந்துபோன மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்கையை திருப்பிக்கொடுத்த அமிர்கான் பாடல் - TopTamilNews", "raw_content": "\nHome தொலைந்துபோன மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்கையை திருப்பிக்கொடுத்த அமிர்கான் பாடல்\nதொலைந்துபோன மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்கையை திருப்பிக்கொடுத்த அமிர்கான் பாடல்\nமும்பையைச் சேர்ந்த ம���ியா என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல்போன மரியா கேரள மாநிலம் இடுக்கு மாவட்டத்திலுள்ள கட்டப்பனா கிராமத்தில் தஞ்சம் அடைந்தார்.\nமும்பையைச் சேர்ந்த மரியா என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல்போன மரியா கேரள மாநிலம் இடுக்கு மாவட்டத்திலுள்ள கட்டப்பனா கிராமத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது 5 வயதாக இருந்த மரியாவுக்கு வாய் பேச முடியாது மற்றும் செவித்திறன் குறைப்பாடும் இருந்தது தெரியவந்தது. மரியாவை சந்தித்த மும்பைவாழ் மக்கள் உன் பெயர் என்ன எந்த ஊரை சேர்ந்தவர் என கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர் தன்னுடைய பெயர் அமினா என்றும் தனக்கு ஐந்து உடன்பிறப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பிறகு மும்பையிலேயே சிறுசிறு வேலையை பார்த்து பிழைத்துவந்த மரியாவை, ரொடிமான் என்ற நபர் திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது 25 வயதாகும் மரியா, அண்மையில் அமிர்கான் நடித்த அகேலே ஹம் அகெலே தும் என்ற படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை தற்செயலாக பார்த்துள்ளார். அந்த பாடல் முற்றிலும் மும்பையில் படமாக்கப்பட்டது. அதனை பார்த்தவுடன் அவருக்கு சிறுவயதில் தாம் வாழ்ந்த இடம் மரியாவுக்கு நினைவு வந்தது. உடனே அந்த பாடலில் வரும் இடத்தில்தான் வளர்ந்ததாகவும், அங்கு சென்றால் என் வீட்டை கண்டுபிடித்து விடலாம் என்றும் தனது கணவன் ரொடிமானிடம் தெரிவித்துள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த மரியா என்ற ஊமைப் பெண்மணி, அமீர்கானின் திரைப்படமான பாடலைப் பார்த்தபின் மும்பையில் தனது வீட்டைக் கண்டுபிடித்தார்.மரியாவுக்கு சொந்தமான இடத்தின் பெயரைச் சொல்ல முடியவில்லை. அவருக்கும் மொழி தெரியாது, ஆனால் எழுத்தில், அவள் பெயர் அமினா என்றும் அவளுக்கு ஐந்து உடன்பிறப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தாள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நாள் தொலைக்காட்சியில் ஆமிர் மற்றும் அகெலே ஹம் அகீலே தும் நகரில் குழந்தை சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் பாடலைப் பார்த்தபோது, ​​அவர் தனது கணவர் ரோடிமோனிடம் தான் தேடும் இடம் இது என்று கூறினார். உடனே ரொடிமான் அந்த படத்தின் இயக்குநர் மன்சூர்கானை ஊட்டிக்கு சென்று நேரில் தொடர்பு கொண்டு, அந்த படத்தில் வரும் காட்சிகள் எங்கு படமாக்கப்பட்டது என்ற தகவலை கேட்டு���்ளார்.\nஅப்போது அந்த இடம் மும்பையில் உள்ள பேண்டஸி லேண்ட் கேளிக்கை பூங்கா என கூறினார். மரியாவின் வீடு அந்த பூங்காவிலிருந்து சிறிது தூரம் இருப்பதையும் அறிந்துகொண்டார். மரியா இருந்த வீட்டின் முன்பு இந்தியக்கொடி ஒன்று இருப்பதையும் கண்டுபிடித்தார். அமிர்கானின் படம் தொலைந்துபோன ஒரு பெண்ணின் வாழ்க்கையை திருப்பிக் கொடுத்தது என்றே கூறலாம்.\nPrevious articleஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: சிதம்பரத்திற்கு நாளை ஜாமீன்\nNext articleபொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை தயார் செய்த சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/10/19-2014.html", "date_download": "2020-07-02T20:03:57Z", "digest": "sha1:WK2PVW4G27IOREL6RIU35MLVQR7GL7N6", "length": 10723, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "19-அக்டோபர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nலைக்கா வின் கத்தியை எதிர்ப்போம் ஆனா லைக்கா விழாவில் பிரியாணி தும்போம் - திருமாவளவன் http://pbs.twimg.com/media/B0OmJIrCIAE0BpY.jpg\"\nஅம்மாவை வரவேற்க காத்திருக்கும் கூட்டம் முழுக்க காசு கொடுத்து வந்ததுன்னு நினைப்பது நிச்சயம் முட்டாள்தனம்.\nதிரைவுலகிற்கு ஒரு பிரச்சன முதலில் வருபவர் \"விஜய்\", விஜய் ஒன்னுன முடிகிட்டு வேடிக்கை பார்ப்வர்கள் திரைவுலகினர்..ம.கெ.பொ\nராஜபக்ச ஆதரவு நிறுவனமான லைக்கா தயாரித்த கத்தியை திரையிடக் கூடாது-திருமாவளவன் # லைக்கா நிறுவன விழாவில் வக்கனையா சாப்ட்டீங்களே\nஉலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி #Kaththi http://pbs.twimg.com/media/B0OlZRACIAAbQGH.jpg\nவிதவை அண்ணியையும் இரண்டு பிள்ளைகளையும் நானே ஏற்பதாக உள்ளேன் ,, வளர்த்து உருவாக்கிய அண்ணனின் நன்றி கடன் இந்த ஜென்மத்தில் தீர்ந்துடுமா தெரியலை\nராஜபக்சேவின் கூட்டாளியான லைகா தயாரித்த கத்தியை திரையிடக் கூடாது: திருமாவளவன் ஆமா டா நீ கூத்தியாலுக்கு தான் பொறந்த http://pbs.twimg.com/media/B0OiFw-CQAEUQS3.jpg\nநம் ஒற்றுமையின்மையே எதிரிக்கு நாம் தரும் ஆயுதம், இனியும் அதை செய்ய வேண்டாம் , தமிழனென்றால் ஒரே குரலில் பேச பழகுவோம் \nவழக்கு 'அன்றைய' அம்மாவுக்காக, வரவேற்பு 'இன்றைய' அம்மாவுக்காக.\nஇப்ப சென்னை ஏர்போட் வாசல்ல 4பேர கைல கறுப்புக் கொடியோட 'விஜய் மக்கள் இயக்கம்'ன்னு போட்டுபுடிச்சும் நிக்கவெச்சா விஜய் காலி.. அவ்வ்;-)))\n#kaththi ய இனி கடவுளே வந்தாலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுறத தடுக்க முடியாது \nமுன்னாள் முதல��வருக்காக குரல் கொடுத்த தமிழ் திரைக்கூட்டம் தன்னில் ஒருவருக்குப் பிரச்சனை எனும் போது ஓடி ஒளிந்துக் கொள்கிறது #Kaththi\nமுன்னாள் முதல்வருக்காக குரல் கொடுத்த தமிழ் திரைக்கூட்டம் தன்னில் ஒருவருக்குப் பிரச்சனை எனும் போது ஓடி ஒளிந்துக் கொள்கிறது #Kaththi\nசன் tvல என்ன அதுக்குள்ள கத்தி படத்தை போடுறாங்க அது ஜில்லா டா...இரண்டும் ஒன்னு தான்டா கொளாப்பாதீங்க டா...\nதல படமோ, தளபதி படமோ ரிலீஸாகம என்னத்த தீபாவளி, கத்தி வருது ப்ரோ :-) :-)\nமறதி ஒரு தேசிய வியாதினு சும்மாவா சொன்னாங்க தமிழனை போல ஒரு அறிவாளியும் இல்லை, தமிழனை போல ஒரு முட்டாளும் இல்லை http://pbs.twimg.com/media/B0OmyDdCAAA_a8Y.jpg\nகத்தியை திரையிட கூடாது-திருமா எச்சரிக்கை.# அண்ணனுக்கு நியூஸ்ல எப்டியாவது தன் பேரு வரனும்னு ஆசை போல\nபோன வாரம் அந்த குழந்தையின் கண்ணிரை கண்டு மனம் வருந்தாதோர் யாருமில்லை.. இந்த வாரம் பாருங்கள் அது துள்ளிகுதிப்பதை 😃😃 http://pbs.twimg.com/media/B0OcpZxCUAA0dEq.jpg\nதல படத்த மொத நாள் பார்க்கிறவங்கல பாதி தளபதி ஃபேன்ஸ் தான், தளபதி படத்த மொத நாள் பார்க்கிறதுல பாதி பேரு தல ஃபேன்ஸ் தான்\nதல-தளபதிங்கிறது அதிமுக-திமுக மாதிரி, மாத்தி மாத்தி நமக்குள்ளையே வந்துக்கனும், மற்ற கட்சிகளுக்கு வழி விடக்கூடாது :-) :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25232/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-update", "date_download": "2020-07-02T18:07:56Z", "digest": "sha1:5LMCJ4OH7HFQALGWPP6HABTOM5LM3TU4", "length": 13580, "nlines": 172, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome தமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nதமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nஅம்பாறை, எக்கல்ஓயா படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன பாடசாலையின் காவலாளியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஆர்.எம். விபுல பண்டார (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஅதன் அடிப்படையில், குறித்த விபத்தில் காணாமல் போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களது சடலங்கள் தற்போது, அம்பாறை வைத்தியசாலையின் பிரேத ���றையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் இன்று (09) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசுற்றுலா சென்று படகு மூழ்கியதில் மூவரின் சடலம் மீட்பு (08.07.2018-9.28pm)\nகுறித்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன ஆசிரியர் ஒருவரின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nயு.கே. சந்திம (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் காணாமல் போன 31 வயதான அப்பாடசாலையின் காவலாளியை தேடும் பணியை, பொதுமக்களுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.\nசுற்றுலா சென்று படகு மூழ்கியதில் அதிபர் உள்ளிட்ட இருவர் பலி (08.07.2018-12.31pm)\nபாடசாலையின் ஆசிரியர், காவலாளி தேடல்\nஅதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலையிலிருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் 09 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலையின் அதிபர், மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nபதுளை, கந்தன சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுள், பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 09 பேர், அம்பாறை, தமணவிலுள்ள எக்கல்ஓயாவில் படகில் சென்றுள்ளனர்.\nஇதன்போது படகு கவிந்ததில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்களால் அதிலிருந்த 05 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, பாடசாலையின் அதிபர் (53), ஆசிரியர் (43), காவலர் (31) மற்றும் மாணவர் ஒருவர் (13) உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளனர்.\nஇன்று (08) காலை, இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது, பிற்பகல் அளவில் குறித்த பாடசாலையின் அதிபர் டி.எஸ். அமரசூரிய (53) மற்றும் தாருக்க விதர்ஷன (13) எனும் மாணவனின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த பாடசாலையின் ஆசிரியர் (43), அப்பாடசாலையின் காவலாளி (31) ஆகியோரை தேடும் பணி தொடர்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான...\nதென்கொரியாவிலிருந்து 262 பேர் வருகை\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவில்...\nஓய்வு பெற ���ருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முதலைக்கு இரையானார்\n- நில்வளா கங்கையில் பொலிஸார் தேடுதல்நில்வளா கங்கையின் மாகல்லகொட நீர்...\nரூ. 2 கோடி மதிப்பு; பருத்தித்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n- லொறிக்குள் சூட்சுமமாக 201 கிலோகிராம் கஞ்சா; பருத்தித்துறை நபர்...\nமியன்மார் மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு; 113 சடலங்கள் மீட்பு\n- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புமியன்மாரின் வடக்கு பகுதியில் உள்ள...\nமாலைதீவிலிருந்து 178 பேருடன் விசேட விமானம்\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில்...\nICC தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகல்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர்...\nஅரசில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வேண்டும்\n2025 வரை கோட்டாபயவே ஜனாதிபதிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 2025வரை ...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nநீங்கள் (துபாய்/ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பீர்களானால்) உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ளுங்கள் 800119119\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-02T20:18:38Z", "digest": "sha1:A7DE2M2CYDQCDMFQICKHSUZL74KNYBEB", "length": 17443, "nlines": 123, "source_domain": "chennaivision.com", "title": "கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை\nஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா.. ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.\nவெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது.\nஇவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப்படுத்துவதற்காக இதன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிரூபிப்பதற்காக மிகப்பெரிய கின்னஸ் சாதனையை இந்த சுதந்திர தினத்தன்று (ஆக-15) சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார்.\nசரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களைப் பயன்படுத்தச் செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.\nஇந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1014 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்த ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகை தந்திருந்தனர். மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்.. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரும் கலந்துகொண்டார்.\nஇந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பயன்பாட்டாளர்களும் இதில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் தானா என்று நடுவர்கள் குழுவின் நீண்ட சோதனைகளுக்குப் பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..\nஇந்த நிகழ்ச்சியின் இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் நடிகர் ஆர்.கே.விடம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 1014 பேருக்கும் இந்த கின்னஸ் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்..\nஇதையடுத்து பத்திரிகையாளர்களிடம் இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு பற்றி பேசிய நடிகை கரிஷ்மா கபூர், “இந்த சுதந்தி��� தின நாளில் ரக்சா பந்தன் கொண்டாட்டத்தில் சென்னை வந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது. மேலும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உபயோகித்து கின்னஸ் சாதனை செய்த இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து வியந்துபோனேன்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இந்த ஷாம்பூவை உபயோகித்து தங்கள் கைகளில் எதுவும் கறை எதுவும் படியவில்லை என கைகளை உயர்த்திக் காண்பித்தபோது நிஜமாகவே பிரமித்துப் போனேன். இப்படி ஒரு செயலை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்” என்றார்.\nநடிகர் ஆர்கே பேசும்போது, ‘வெளிநாட்டில் இருந்து எத்தனையோ தயாரிப்புகள் வந்துள்ளன.. இந்தியாவில் ஒரு புதிய டெக்னாலஜியுடன் ஒரு தயாரிப்பைக் கண்டுபிடித்து, உலகம் முழுவதும் பிரஷ், பவுடர் பயன்படுத்தி டை அடித்துக் கொண்டு இருந்தவர்களை ஹேர் கலர் ஷாம்பூ என்கிற எளிய பயன்பாட்டிற்கு அழைத்து வந்ததில் பெரிய சாதனை படைத்துள்ளோம்.\nவெளிநாட்டிற்கு இந்த புதிய கண்டுபிடிப்புகள் சென்றபோது இந்தியாவில் கண்டுபிடித்ததா, அதுவும் தமிழ்நாட்டில் கண்டுபிடித்ததா, கைகளில் ஒட்டாதா என எதையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே கேட்டனர்.. இதுவரை அவர்கள் தாங்கள் கடினமாக உபயோகித்து வந்த முறைக்கு மாற்றாக, எளிமையான ஒரு விஷயத்துடன் வியாபாரத்தில் நாங்கள் குதிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேயே சந்தேகப்பட்டார்கள்..\nஎல்லாரும் கேள்வி கேட்கிறார்கள்.. அவர்களின் சந்தேகத்தை போக்குவதற்காகவே என்ன செய்யலாம் என நினைத்தபோது, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த கின்னஸ் சாதனையை முயற்சிக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது.. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறும் கைகளில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை எடுத்து தங்கள் நரை முடி உள்ள இடங்களில் தடவி, தங்கள் முடி கருப்பானதையும், கைகளில் கறை படியாததையும் காட்டியதன் மூலம் இந்த கின்னஸ் சாதனை வெற்றி பெற்றுள்ளது…\nஉலக அளவில் சுமார் 40 நாடுகளில், ஒரு தமிழனுடைய தயாரிப்பால் அங்கு உள்ளவர்களின் தலைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு என்னால் ஏற்றுமதி செய்ய முடியும், அந்த வியாபாரத்தை இந்தியாவிற்கு எடுத்து வரமுடியும் என்கிற மிகப்பெரிய போராட்டத்தினுடைய ஒரு மைல்கல் தான் இந்த சாதனை.\nகைகளில் கிள��ுஸ் அணியாமல் இப்படி ஹேர் டை பயன்படுத்துகிறீர்களே, இது சரியானதா என்று என்னிடம் கேட்டார்கள். மிகவும் சென்சிட்டிவான பகுதியான தாடி மற்றும் மீசை அமைந்துள்ள உதட்டு பகுதியில் அதிக அளவில் கெமிக்கல் கலந்த டையைத்தான் இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம் கைகளுக்கு கையுறை அணியவில்லையா என்று கேட்கும் நீங்கள் உதடுகளுக்கு எந்த கிளவுஸ் போடுவீர்கள்,..\nஅப்படி சில ஹேர் கலர் டை உதடுகளில் பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் என அவர்களிடம் கேட்டேன்..\nஇந்தியனாய், தமிழனாய் ஒரு புதிய தயாரிப்பை எடுத்துக்கொண்டு போகும்போது, அதை சரி என்று நிரூபிப்பதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில் இருந்து ஒரு தயாரிப்பை இந்தியாவில் கொண்டு வந்து விற்கும்போது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நாம் கேட்டுக்கொள்கிறோம்.. ஆனால் நாம் இங்கிருந்து தயாரிப்புகளை எடுத்துச்செல்லும்போது எண்ணற்ற கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்/ அமெரிக்காவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இந்தியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இந்தியாவில் இருக்கின்ற செருப்பு தொழில் செய்து கொண்டிருக்கிற ஒரு தொழிலதிபர் வெளிநாட்டிற்கு செல்வது என்பது கடினமாக இருக்கிறது.. இதுதான் உண்மை..\nஇந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு இந்த தேதியை (ஆக-15) நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் வெள்ளையனே வெளியேறு என்ற சுதந்திரத்திற்காக போராடியது போல், நம் தலையில் இருந்து நிரந்தரமாக வெள்ளைக்காரர்கள் போல ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த வெள்ளை முடிகளையும் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம்.\nஇந்த சாதனை இந்தியாவின் சாதனை.. இந்த உலக நாடுகளில் எங்களுடைய உழைப்பையும் எங்களுடைய வியர்வையையும் எடுத்துச்சென்று, தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான் என்பதற்கு உதாரணமாக இந்த படைப்பை கொண்டு செல்கிறோம்” என்கிறார் ஆர்கே பெருமையுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/search/ginger", "date_download": "2020-07-02T20:05:20Z", "digest": "sha1:2VDWTEIAZSL5P5H7O4ZIUPII5ARLOTRK", "length": 2722, "nlines": 43, "source_domain": "food.ndtv.com", "title": "Search Recipe - NDTV Food: Recipes | Healthy Eating | Chef Videos | Cooking Tips", "raw_content": "\nஎதிர்ப்புச்சக்தி, எடை குறைப்பு: இரண்டுக்கும் பயன்படும் பூண்டு-இஞ்சி டீ... எப்படிச் செய்வது\n���டலில் கொழுப்பை கரைக்க ஆப்பிள் இஞ்சி தேநீர் குடிக்கலாம்\nவீட்டிலேயே சாஃப்ட் ட்ரிங்ஸ் தயாரிக்கலாம்\nசளி தொல்லையை போக்க இந்த 6 பானங்களை பருகலாம்\nமழைக்காலத்திற்கு ஏற்ற ஹெல்தி டீ ரெசிபி\nஇஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளை அறிவீர்களா\nஇஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க இதை செய்யுங்கள்\nஒரே மாதிரி காபியைத் தவிர்த்து விட்டு இந்த 4 சுவையான ஸ்பைஸி காபியை ட்ரை பண்ணுங்க\nபொடுகு, தலை அரிப்பை நீக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க்…\nஉடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்\nவறட்டு இருமலை போக்கும் ஆயுர்வேத மருந்து \nஉடல் எடை குறைய இஞ்சி எலுமிச்சை டீ\nநீண்ட காலத்திற்கு இஞ்சியை பரெஷாக வைத்திருக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்\nஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-07-02T17:55:35Z", "digest": "sha1:IJIGCJ6KXUOK43EKZ2CJAG6DFLFZCUZT", "length": 47629, "nlines": 175, "source_domain": "lankasee.com", "title": "மாவீரர் நாள் ஒரு நோக்கு! அ.மயூரன் | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\nமாவீரர் நாள் ஒரு நோக்கு\n“மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீரர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுகின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்” என அ.மயூரன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த கட்டுரையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,\n“கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும் – தேசியக்கவி புதுவை இரத்தினதுரை,\nமனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் போர் வீரர்களே.\nபலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது.\nஇவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வரக்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.\nஅந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரியது தெரிந்ததே.\nமுதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.\nமுதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11ம் திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.\nதமிழீழ மக்கள் எவ்வாறு நவம்பர் 27ஐ மாவீர்ர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் நவம்பர் 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது.\nபெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பி��் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன.\nஅத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.\nஅதேபோல் ஈழத்தமிழர்களின் கல்லறை மலரான கார்த்திகை பூ தமிழர்களின் வரலாற்று பண்பாட்டுவிழுமியத்துடன் கலந்துவிட்டது.\nஈழத்தில் கார்த்திகைப் பூ எனவும் தமிழகத்தில் காந்தள் மலரெனவும் அழைக்கப்படும் இப்பூ பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர்.\nஇக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது.\n“காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.\n“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.\n“காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.\n“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.\n“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது.\nஅத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக கார்த்திகைப்பூவை புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.\nஇப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.\nஅத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனி��் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீர்ர்களின் நினைவுதினமான நவம்பர 27 ஆம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவுகூர்ந்து நினைவுதின விழா ஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட.\nஇது குறித்த மேலதிக விடயங்கள் ஆராயப்படவேண்டியவையே.\nஅதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்லமையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும் தான் பிரகடணப்படுத்திய சுதந்திர தினத்தை (1948) ஆண்டு தோறும் தேசிய வீர்ர்கள் தினமாக்க் கொண்டாடி வருவதனைக் காணலாம்.\nஇன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள் தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த ககானா என்கின்ற விடுதலை அமைப்பினர். முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.\n450 ஆண்டுகனளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்த்து.\nஅந்த நாள் இன்றும் சுதந்திநர தினமாக இல்லாது விடுதலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம்.\nஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர்.\nஇவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.\nமேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொட் படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான 03.09.1969 ஆம் ஆண்டை வியட்நாமின் தேசிய வீர்ர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை.\nஇந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீர்ர்களை நினைவு கூருகின்றது. அதேபோல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீர்ர்களை தவறாது கௌரவித்து நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது.\nசுதந்திர தமிழீழ விடுதலையை அடிநாதமாகக் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி போரிலே தங்களுயிர்களை தாரைவார்த்து தமிழர் மானம் காத்த மாவீர்ர் நாளை வர்ணிக்க மனித மொழிகளில் வார்த்தையில்லை.\nஏரிநட்சத்திரங்களாக விடுதலையின் விடிவெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் நாள் நவம்பர் 27.\nகார்மேகம் கார்த்திகையில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்களின் கால்கள் நனைக்கும் நாள்.\nஈடினையற்ற ஈகங்கள் புரிந்து அளப்பரிய அற்புதங்கள் செய்து மயிர்கூச்செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச்செய்த இந்த வீரமாவீர்ர்களின் வீரத்திருநாள் நவம்பர் 27.\nசங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீர்ர்களை புதைத்து அவர்களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்கமுறை காணப்பட்டு வந்திருக்கிறது.\nஎனவே போரில் இறந்த வீரர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது.\nதமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள்.\nபோரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானூற்றில் பரவலாகக் காண்கின்றோம்.\nஅது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த்தனை இலக்கியங்கள் சான்றாக்கிறது. திருக்குறளிலும் போரில் இறந்த வீரர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது.\nஅந்தவகையில் மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு\nஎந்த விடுதலை அமைப்புக்களுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்ணிலே சிறப்பாக இடம்பெற்றது.\nஇற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீர்ர்களுக்கு மரியாதை செய்து கௌகரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்று சன்சூ கூறுவதாக குறிப்பிடப்படுகிறது.\nஅத்துடன் போரில் மாண்ட வீர்ர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத்தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான். என்று சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருந்தோம்.\nஅன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத்தலைவர் பிரபாகரனாக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே.\nஅதேபோல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது. என விரிவாகக் கூறுவதைக் காணலாம்.\nசங்ககாலப் பாடல்கள் பலவும் இவ்வீரர்களை எவ்வாறு நினைவு கூரப்பட்டது என்பதற்கு சான்றாகிறது.\nமுதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான நவம்பர் 27 ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீரர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.\n1989 ஆம் ஆண்டு 1307 மாவீரர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர்.\nஅந்த நேரத்திலே மாவீரர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன.\nமாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீரர்கள் மாத்திரம் விதைக்கப்பட்டனர். ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீரர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது.\nவிதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு விதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்பப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும்,\nஇவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். இந்த மாவீரர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள்.\nஇந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும். அதற்காகத்தான் கல்லறைகளை அமைக்க நாம முடிவெடுத்தபோது என விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவித்தனர்.\nஅத்துடன் 1990 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர் வாரத்தை மக்களுக்குள் நடைமுறைப்படுத்தி மாண்ட வீரர்களைக் கௌரவிக்கும் முகமாக அதுவரை புலிகளின் கொடியாக இருந்த புலிக்கொடியை தேசியக் கொடியாக அறிவித்து அதில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற எழுத்துக்களையும் நீக்கினார்.\nஅன்றுமுதல் புலிகளின் கொடியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எழுத்தும், தேசியக் கொடியில் எழுத்தற்ற புலிக்கொடியும் நடைமுறைக்கு வந்தது.\nஅந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீரர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது.\nஅதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு மாவீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nபின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது.\n1998 ஆம் ஆண்டு 14.435 மாவீரர்களுக்கு நினைவு கூரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு 19.887 மாவீர்ர்க��ுக்கும், 2008 ஆம் ஆண்டு 24.600 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும், முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் இந்தவருடம் கிட்டத்தட்ட 60,000 மாவீரர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து அஞ்சலிக்க.\nஉலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் வருடம்தோறும் இம்மான வீரர்களை மௌனமாக வணங்குகிறது. தமது வாயிலிருந்து விடுதலைப் போர் பற்றிய எதுவித உண்மைகளும், தெரியவரக்கூடாது என்பதற்காக தனது நாக்கை வெட்டி மாவீரனான கப்டன்.-பாலன்.\nசயனைட் உண்டு வீரகாவியமான மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வீர்ர்கள். தம்முயிர்களைத் துச்சமென மதித்து உடலையே கந்தகமாக்கி வெடித்து உயிர் நீத்த மில்லர் உட்பட்ட கரும்புலிகள்.\nஎதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே அழித்த கேணல் கிட்டு போன்ற மாவீரர்கள். தன்னுடலை மெழுகுதிரியாக்கி உயிர்நீத்த திலீபன், பூபதி, என எண்ணற்ற வீரர்கள்.\nகொய்சிமினின் இறப்புக்கு பின் வியட்நாமின் வியட்கொங் படைகளை வழிநடத்தி அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட வியட்நாமிய ஜெனரல் வோ நியூ கியன் ஜியாப் போல் தமிழர் படைகளை 25 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி ஒவ்வொரு தாக்குதல்களையும் தலைமை ஏற்று விடுதலைப் போரை ஒரு மரபுவழிப்படையணியாக மாற்றி தேசியத் தலைவருக்கு பக்கபலமாக இருந்த படைத்தளபதிகளான பிரிகேடியர்கள் பால்ராஜ், தீபன், ஜெயம், சொர்ணம், சூசை, சசிகுமார் மாஸ்ரர், மணிவண்ணன், பானு, தமிழ்ச்செல்வன், துர்க்கா, விதுஷா, என தமிழீழத்தாய் பிரசவித்த வீரத்தின் சிகரங்கள் அனைவரும் கார்த்திகைப்பூ போலவே வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர்களே.\nபொதுவாக விடுதலைக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீர்ர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர்.\nமாறாக ஏகாதிபத்தியத்தின் மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காஅரசு இறந்த வீரர்களை நினைவு கூருவதை பொதுவாகக் காணமுடிவதில்லை.\nஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்நட 58132 அமெரிக்க வீர்ர்களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீரர்கள் நினைவுநிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவுசின்னத்திற்கருகில் 75 மீ உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அ���ில் வியட்நாமில் இறந்த 58132 அமெரிக்க வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன.\nஇந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்துவைக்கப்பட்டன. ஆனால் ஈழத்தில் இராணுவக் ஆக்கிரமிப்புக்குள் தமிழீழ தேசம் விழுங்கப்பட்டதனால் அங்கு உள்ள மாவீர்ர் துயிலுமில்லங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன.\nஉலகப் பொது வழக்கங்களுக்கும், இராணுவ விழுமியங்களுக்கும் மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இவ் கல்லறைகள் இடிப்பு மனிதநாகரிக விழுமியங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.\nஇந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை.\nபௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. இவ் ஈனச்செயலுக்கு சிங்களதேசம் என்றோ ஒரு நாள் பதில்சொல்லியே ஆகவேண்டும்.\nமேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீரர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுகின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.\nஆனால் இன்று வெறும் படங்களிலும் வீடியோ காணொளிப்பதிவுகளிலுமே மாவீரர் துயிலுமில்லங்களைக் காண முடியும்.\nஇருந்தாலும்கூட அழித்தொழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் இன்று மக்கள் சென்று தீபமேற்றக்கூடிய நிலையுள்ளது.\nஎனினும் ஆயிரம் ஆயிரம் மாவீர்ர்களின் தனிக் கல்லறைகளில் இம்முறை தீபங்கள் ஏற்ற முடியாதுதான். ஆனாலும் உங்களுக்காக தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களிலும் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.\nதமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nசஜித்திற்கு 70 பேர் ஆதரவு…. சபாநாயகரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் உண்மை குணம் என்ன தெரியுமா\nசுய தொழில் செய்வோரிற்கு மகிழ்ச்சியான தகவல்\nகாதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவது எப்படி\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம�� இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/cinema/the-contestants-for-this-weeks-headliner/c77058-w2931-cid312540-s11178.htm", "date_download": "2020-07-02T17:47:18Z", "digest": "sha1:OWXOSAKWLD627URKRKJNYMEILCLJPRFB", "length": 3619, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "வித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று", "raw_content": "\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் கொடுக்கப்பட்ட கிண்டர் கார்டன் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களாக சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரில் ஒருவர் இந்த வார பிக் பாஸ் வீட்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் கொடுக்கப்பட்ட கிண்டர் கார்டன் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களாக சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரில் ஒருவர் இந்த வார பிக் பாஸ் வீட்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\nபொதுவாக தலைவர் பதவிக்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களுக்கிடையே பலப்பரீட்சை நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெரும் போட்டியாளரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் இந்த வாரம் மூன்று போட்டியாளர்களின் பெயர்கள் சீட்டுக்களில் எழுதி போடப்பட்டுள்ளது.\nஅதில் 5 முறை யாருடைய பெயர் எடுக்கப்படுகிறதோ, அவர் தான் இந்த வார தலைவர் என கூறப்பட்டுள்ளது. அதன் படி சேரன் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2014/%E0%AE%AE%E0%AF%87/20", "date_download": "2020-07-02T19:42:35Z", "digest": "sha1:BVT46DX52Q3Y5ZEGN6XTMOYQE73RPAC2", "length": 4250, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2014/மே/20\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிச��ய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2014/மே/20 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2014/மே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/12/blog-post_15.html", "date_download": "2020-07-02T18:15:54Z", "digest": "sha1:MA65IKPRKHHSSZ3MXQ5FELZLNWEKWURT", "length": 12411, "nlines": 73, "source_domain": "tamil.lankaimage.com", "title": "​ேநட்டோ இலக்குகளுக்குள் எதிரிகள் ஊடுருவலைத் தடுக்க புதிய வியூகம் - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World ​ேநட்டோ இலக்குகளுக்குள் எதிரிகள் ஊடுருவலைத் தடுக்க புதிய வியூகம்\n​ேநட்டோ இலக்குகளுக்குள் எதிரிகள் ஊடுருவலைத் தடுக்க புதிய வியூகம்\nலண்டன் மாநாட்டில் தலைவர்கள் உறுதி\nநேட்டோ அமைப்பின் எழுபதாவது மாநாடு நேற்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆரம்பமானது.\nபிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், கனடா உள்ளிட்ட முக்கிய பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் வருகை தந்தார். நேட்டோ அமைப்பை வளப்படுத்த உறுப்பு நாடுகள் அதிகளவு நிதியைச் செலவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்,நேட்டோ அமைப்பில் பிரதான பங்கு வகிக்கும் அமெரிக்காவின் இராணுவ வியூகங்களைப் பலப்படுத்த உறுப்பு நாடுகள் போதியளவு நிதியைச் செலவிடவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அதிகளவு நிதியைச் செலவிட்டதாக இந்த அமைப்பிலுள்ள சிரேஷ்ட நாடுகள் குறிப்பிட்டன.மேலும் பொதுவான பாதுகாப்பு விடயங்களில் புதிதாக அங்கத்துவம் பெற்ற நாடுகள் ஆலோசனை வழங்குவதை ஏற்க முடியாதெனவும் இத்தலைவர்கள் தெரிவித்தனர்.நேட்டோவின் சிரேஷ்ட நாடுகள் முன்மொழிந���த விஷேட பாதுகாப்பு செயன்முறைகளில்\nசில நாடுகளை சேர்த்துக் கொள்ள முடியாதென பிரிட்டன், பிரான்ஸ், தலைவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் வளர்ந்து வரும் சீனாவின் இராணுவக் கட்டமை ப்பு, நவீன இணையங்களூடாக ஐரோப்பிய நாடுகளை கண்காணிக்கும் சீனாவின் நடத்தைகளுக்கும் இம் மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. துருக்கியின் எழுமாந்தமான போக்குகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி வழங்கும் உதவி குறித்தும் மாநாடு கவனம் செலுத்தியது. மேலும் ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளைப் பாதுகாக்கும் நேட்டோவின் புதிய பாதுகாப்பு வியூகங்களுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்ததை இம்மாநாடு முற்றாக நிராகரித்தது.\nநேட்டோவின் இந்த மாநாட்டில் சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்தில் துருக்கியின் தலையீடு மற்றும் துருக்கிக்கான ரஷ்யாவின் மறைமுக உதவிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டுக்குச் சமமாக ஐரோப்பாவை வளர்க்கும் புதிய வியூகங்களும் பலப்படுத்தப்பட்டன. வான், தரை, கடல், இணையங்களூடாக எதிரி நாடுகள் நேட்டோவைக் கண்காணிக்கும் முறைகளைத் தடுப்பதற்கான உபாயங்களும் மேற்கொள்ளப்பட்டன. 2014 இல் நேட்டோ அமைப்பு இணங்கியவாறு இந்நாடுகளின் வருமானத்தில் இரண்டு வீதத்தை பாதுகாப்புக்கு வழங்குவதற்கு 29 நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஜேர்மனியையும் இணைத்து நேட்டோவைப் பலப்படுத்தவும் இங்கு ஆலோசிக்கப் பட்டது. நேட்டோவின் மூளை இறந்து விட்டதாகத் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தை வாபஸ் பெற வலியுறுத்திய சில தலைவர்கள் கடந்த காலங்களில் உலக அமைதி, சமாதானத்திற்கு நேட்டோ வழங்கிய அர்ப்பணிப்புக்களையும் சுட்டிக்காட்டினர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nபொதுத் தேர்தல் முடிந்ததும் தொடருமாறு ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரிய அறிவிப்பு அரசாங்க வேலைவாய்ப்புக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட...\nஈரான் தாக்குதல��ல் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த ஜனவரியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்கதல்களில் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்க...\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nமாணவர்களின் நன்மை கருதி பரீட்சை முறையில் மாற்றம்\nலேக் ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் டளஸ் மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய பரீட்சை முறையை மாற்றியமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/only-25-flights-per-day-are-allowed-by-the-tamil-nadu-govern-386446.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T19:04:28Z", "digest": "sha1:UWA7PV6NZZVAGPFMY4SLA35HBNEQZVGP", "length": 18165, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை! | Only 25 flights per day are allowed by the Tamil Nadu government - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ஊழல்.. ஜிவி���ே ரெட்டி மீது பாய்ந்தது சிபிஐ வழக்கு\nஜார்க்கண்ட் கொரோனா போர்க்களத்தில் தீரமுடன் பணியாற்றும் 42,000 'சாஹயாக்கள்'\n\"ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. ரத்தத்தை பார்த்தேன்\" குமுறிய \"ரேவதீ\".. பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்\nஅரசியல் சாசனத்தில் திருத்தம்.. 2036ஆம் ஆண்டு வரை புதின் அதிபராக நீடிக்க மக்கள் பேராதரவு\nஇடம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்... தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 1% கூட வழங்கவில்லையாம்\nடெல்லியையே காலி செய்யும் பிரியங்கா.. அதிரடியாக லக்னோவில் குடியேறுகிறார்-உ.பி.யில் கேம் ஸ்டார்ட்\nTechnology கொரோனா வடிவில் பொழிந்த ஆலங்கட்டி மழை வைரல் ஆகும் புகைப்படம் பீதியில் மக்கள்\nMovies அமேசானுடன் இணையும் பிரியங்கா சோப்ரா..2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் \nAutomobiles தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்\nSports சர்வதேச அளவில் விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் தான் பெஸ்ட்... மான்டி பனேசர் கருத்து\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க..\nFinance செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nசென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nசர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு | Oneindia Tamil\nநாடு முழுவதும 4வது முறையாக லாக்டவுன் அமலில் உள்ள போது தொடர்நது தளர்வுகளை மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. பேருந்து, ரயில், விமான சேவைகளை தொடங்கி அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக பயணிகள் விமான சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது.\nஇந்நிலையில் விமான சேவைகளுக்கு அனுமதி அளிப்பதை மத்திய அரசு மாநில அரசுகளிடம் விட்டுவிட்டது. பல மாநில அரசுகளின் அறிவுறுத்தல்படி படிப்படியாக விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், பிற மாநிலங்ளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.\nபயணிகள் விமான போக்குவரத்து செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்குத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nஇதற்கிடையே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்த வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org - பதிவு செய்து இ-பாஸ் பெறலாம்.\nபிற மாநிலங்களில் இருந்து வரும் விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும் என்றும் 14நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான தகவல் கொடுக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nசாத்தான்குளம் மரணத்தை வைத்து அரசியல் செய்வதா திமுக முகமற்று அழியும்.. அமைச்சர் சி.வி. சண்முகம்\n36 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா.. சென்னை, மதுரை, சேலம், ராமநாதபுரம், வேலூரில் மோசம்.. முழு லிஸ்ட்\n1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி\nமத்திய அரசைக் கண்டித்து... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம்- திடீரென ட்வீட் போட்ட ரஜினி... பொளேர்னு கலாய்த்த கஸ்தூரி... ட்விட்டரில் ஒரே அதகளம்\nஎந்த அப்பா, எந்த மகன்.. ஊரும் இல்லாமல், பேரும் இல்லாமல் ஒரு கண்டனமா.. ரஜினிக்கு பொதுமக்கள் கேள்வி\nஎன்எல்சி வெடி விபத்தில் 6 பேர் மரணம் - உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவயது வரம்பு இல்லை-சென்னை ஐஐடியில் உலகின் முதல் ஆன்லைன் BSc (டேட்டா சயின்ஸ்) படிப்பு தொடக்கம்\nலாக்டவுண் முடியட்டும்.. இதே பஸ்.. இதே டிரைவர்.. ஜாலியா கொடைக்கானலுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா\nஸ்டாலினின் தொடர் முயற்சியில் 'இணைந்துகொண்ட' ரஜினிகாந்த்..நன்றி சொல்லி பஞ்ச் அடித்த உதயநிதி\nடாக்சி வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15,000 நிதியுதவி கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/bihar-migrant-worker-s-diet-40-rotis-and-10-plates-of-rice-386995.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T20:10:28Z", "digest": "sha1:UOAANRX7L37I6CQ3CARC7BDAQBXQOBCA", "length": 17874, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "40 சப்பாத்திகள், 10 பிளேட் உணவு.. அலறவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்.. பகீர் காரணம் கூறும் ஆய்வுகள் | Bihar Migrant Worker's diet 40 rotis and 10 plates of rice - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nசாத்தான்குளம் மரணம்.. 12 மணி நேரம் 3 பேரிடம் \"தனி தனியாக\" நடந்த விசாரணை.. ஏன்\nசீனா கிளப்பும் பீதி.. ரஷ்ய அதிபர் புடினுக்கு போனை போட்ட பிரதமர் மோடி.. என்ன பேசினார்கள்.. பரபரப்பு\nFinance அ��� டிக் டாக்க விடுங்க பாஸ்.. யூடியூப் இன்ஸ்டாகிராமில் தான் வருமானம் அதிகமாம்..\nAutomobiles எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n40 சப்பாத்திகள், 10 பிளேட் உணவு.. அலறவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்.. பகீர் காரணம் கூறும் ஆய்வுகள்\nபாட்னா: பீகாரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி ஒரு நாளைக்கு 40 சப்பாத்திகளையும் 10 பிளேட் உணவையும் உண்டு அதிகாரிகளை அதிர வைத்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணமில்லாமல் பசி பட்டினியுடன் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை தந்துள்ளனர்.\nமற்ற மாநிலங்களில் இருந்து வருவதால் கொரோனா அச்சம் காரணமாகவும் அந்த நோய் பீகாருக்கு பரவாமல் இருக்கவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள்.\nஜான்சி டூ கோரக்பூர் ரயிலின் கழிவறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல்.. 4 நாள் கழித்து கண்டெடுப்பு\nபீகார் மாநிலம் பக்ஸாரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ள தனிமைப்படுத்தும் மையம் உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் 23 வயது தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் அனூப் ஓஜா. இவர் தினசரி உட்கொள்ளும் உணவால் அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.\nகார்ஹா தண்ட் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் அனூப். இவர் காலை உணவாக 40 சப்பாத்திகளை உண்கிறார். மதிய உணவுக்கு 10 பிளேட் சாப்பாட்டை உட்கொள்கிறார். இவ்வாறு அதிகமாக உட்கொ��்வதால் கவலையடைந்த அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். அனூப் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த மையத்திற்குவந்தார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் பிழைப்பு தேடி சென்ற நிலையில் தற்போது பீகாரில் சொந்த ஊருக்கு செல்ல வந்த போது தனிமைப்படுத்தப்பட்டார். வரும் வியாழக்கிழமையுடன் அவரது தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைகிறது. அன்றைய தினம் அவர் வீடு திரும்புகிறார்.\nகாசு இல்ல பசி இருக்கு • Kushboo வெளியிட்ட விடியோ |Bihar Migrant women\nஅதிக அழுத்தமிருந்தால் அட்ரினல் சுரப்பிகள் கார்டிசோல் எனும் ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் பசியை தூண்டி அதிகமாக உணவு உட்கொள்ளத் தூண்டும் என்கிறார்கள் ஹார்வார்டு மருத்துவ கல்லூரி ஆய்வறிக்கை கூறுகிறது. மன அழுத்தம் இருந்தாலும் அதிக உணவு உட்கொள்வார்கள் என்கிறது ஆய்வறிக்கை.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமணமகன் திடீர் மரணம்.. திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா.. பாட்னாவில் அதிர்ச்சி\nவாரிசு அரசியல் நடத்தினா கட்சிக்கு வாய்க்கரிசிதான்- நிதிஷின் ஜேடியூவில் ஐக்கியமான ஆர்ஜேடி எம்எல்சிகள்\nதிடீர் திருப்பம்.. சுஷாந்த் சிங் தற்கொலை பின்னணியில் சல்மான் கான்.. நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nகதவை இழுத்து சாத்தி கொண்ட ரவி.. கதறி துடித்த குடும்பம்.. சோக முடிவு.. எல்லாத்துக்கும் காரணம் வறுமை\nபக்கத்தில் யாருமே இல்லை.. தானாகவே மேலே போகுதாம்.. கீழே வருதாம்.. என்னாச்சு.. பரபர வீடியோ\nநேற்று நடந்த கொலை.. நேபாள எல்லையில் வாழும் மக்களுக்கு சாட்டிலைட் போன்களை தந்த மத்திய அரசு.. பிளான்\nஅமித்ஷாவின் டிஜிட்டல் பேரணிக்கு நூதன எதிர்ப்பு- தட்டுகளை தட்டி ராப்ரிதேவி உள்ளிட்டோர் போராட்டம்\n\"ஜெய் ஸ்ரீராம்\" சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர்... கத்தியால் நாக்கை அறுக்க முயன்ற கும்பல்.. பீகார் ஷாக்\nஇது ஒரே நாடுதானே.. பிறகு ஏன் மாநிலம் விட்டு மாநிலம் செல்வோரை புலம்பெயர்ந்தவர் என்கிறீர்\nரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு போறீங்க.. காதல் பொங்கிட்டா.. இதை பிடிங்க, ஜாலியா இருங்க: அசத்தும் அரசு\nபசி, அதீத வெப்பத்தால் இறந்த பெண்.. தாய் இறந்தது கூட தெரியாமல் எழுப்பும் பிஞ்சுக் குழந்தையின் துயரம்\nமும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி ���ூக்கிட்டு தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541079&Print=1", "date_download": "2020-07-02T17:58:23Z", "digest": "sha1:CDVUJMUPCVTWJMQGEXLFFNAW44KWDJAA", "length": 6713, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை\nசென்னை: சேலம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுார், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது.\nமதுரை மாவட்டத்தில், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை மின்னலுடன் கனமழை பெய்கிறது.\nஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்கிறது.\nஉம்பன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nவட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இரவு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை உருவாகி வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தாக்கத்தால் பிரான்ஸ் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட நன்மை..\nமஹா.,வில் இன்று 2,347 பேருக்கு கொரோனா; பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2549852", "date_download": "2020-07-02T19:36:31Z", "digest": "sha1:K662DQR4Z3IGJODOIF2PKPIRTE7HNJIK", "length": 20107, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "நேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்| Nepal Parliament set to clear new map which includes Indian territory | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 19,148 பேருக்கு கொரோனா: பாதிப்பு 6 ...\nஇளம் வயதினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா 2\n‛கொரோனா இறப்பு அதிகாலையில் தான் அதிகம்': மருத்துவ ... 1\nவிபத்தில் சிக்கினால் சிகிச்சை: மத்திய அரசு புதிய ... 5\nபாக்., மூலம் பொம்மலாட்டம்: சீனாவின் புதிய தந்திரம் 7\nஇன்றைய (ஜூலை 2) விலை: பெட்ரோல் ரூ.83.63, டீசல் ரூ.77.72 1\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 33\nஅதிபர் தேர்தலில் மோசடி: டிரம்ப், பிடன் பரஸ்பர புகார்\n'ஹாங்காங்கை சீனா விழுங்குவதை வேடிக்கை பார்க்க ... 6\nதமிழகத்திலும் 'ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்'; மாநில ... 2\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\nகாத்மாண்டு; நம் அண்டை நாடான நேபாளம், தன் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்துள்ளது. சமீபகாலமாக நேபாள அரசு, நம் நாட்டுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது; சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.\nசமீபத்தில், எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய சில பகுதிகளை, தங்களுக்கு சொந்தமான பகுதி என கூறி, தன் அதிகாரப்பூர்வ புவியியல் வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான அரசியலமைப்பு சட்ட மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்தது. இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளை, செயற்கையாக மாற்ற முடியாது' என, மத்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வரைபடத்தில் மீண்டும் மாற்றம் செய்யும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, நேபாள சட்ட அமைச்சர் சிவமாயா தும்பஹாங்பே, நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இதில், எந்த மாதிரியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற விபரங்கள் விரைவில் வெளியாகும்.திருத்தம் செய்யப்படும் புதிய வரைபடம், நேபாள அரசின் அதிகாரப்பூர்வ ஆவணமாக கருதப்படும்.\nஇது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:நேபாள அரசு நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம். அண்டை நாடுகளுடன், பரஸ்பர நட்பை தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை. இதற்கான ந���வடிக்கைகள் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம் (1)\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு குழந்தை சேராத இடம் சேர்ந்து தவறு செய்கிறது.சொல்லி பார்ப்போம். கேட்காத பட்ஷத்தில் தண்டிக்கலாம்.\nகவலை வேண்டாம் . ஜெய் சௌகித்தார் .....\nஒளரங்கசிப் - Tel Aviv,இஸ்ரேல்\nகாங்கிரஸ் ஆட்சியில் ஒருபோதும் நேபாளத்துடன் பிரச்சனை வந்தது இல்ல ,\nஒளரங்கசிப் - Tel Aviv,இஸ்ரேல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்��� பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/5666-.html", "date_download": "2020-07-02T19:09:23Z", "digest": "sha1:23FPAZWKQ4FIUBRD54X4QGRECGY55R2I", "length": 19793, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லியை கைப்பற்றியது பாஜக: காங்கிரஸிற்கு மூன்றாவது இடம் | டெல்லியை கைப்பற்றியது பாஜக: காங்கிரஸிற்கு மூன்றாவது இடம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nடெல்லியை கைப்பற்றியது பாஜக: காங்கிரஸிற்கு மூன்றாவது இடம்\nடெல்லியின் ஏழு தொகுதிகளை யும் பாஜக கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை ஆம் ஆத்மி கட்சியும் மூன்றாவது இடத்தை காங்கிஸ் கட்சியும் பெற்றன.\nடெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. இங்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தொகுதியான சாந்தினி சௌக்கில் பாஜகவின் டாக்டர்.ஹர்ஷவர்தன் சுமார் 1,35,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பத்திரிகையாளரான அசுதோஷ் இரண்டாவது இடத்தை பெற்றார். தொடர்ந்து மூன்றுமுறை எம்பியாக இருந்த காங்கிரஸின் மத்திய அமைச்சரான கபில்சிபலுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது.\nரிசர்வ் தொகுதியான வடமேற்கு டெல்லியின் எம்பியான கிருஷ்ணா தீரத் படுதோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உதித்ராஜ், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராக்கி பித்லானை விட 1,06,802 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தலித் சமூகத்தின் தலைவரான உதித்ராஜ், இந்திய நீதிக்கட்சி என்ற பெயரில் நடத்தி வந்த அரசியல் கட்சியை கலைத்து விட்டு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு உதித்ராஜுக்கு 6,29,860 வாக்குகளும், ராக்கிக்கு 5,23,058 வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணாவிற்கு 1,57,468 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.\nஇங்கு போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரான வசந்த் பன்வாருக்கு 21,485 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில், ராக்கி கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மங்கோல்புரி தொகுதியில் வெற்றி பெற்றவர்.\nதெற்கு டெல்லியில், பாஜகவின் ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி கட்சியின் தேவேந்தர் ஷெஹ்ராவத்தை விட 1,07,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nடெல்லி துக்ளக்காபாத்திம் எம்.எல்.ஏவான பிதூரிக்கு 4,97,980 வாக்குகளும் ஷெஹ்ராவத்திற்கு 3,90,980 வாக்குகளும் கிடைத்துள்ளன. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் எம்எல்ஏவான ரமேஷ்குமாருக்கு 1,25,213 வாக்குகள் கிடைத்துள்ளன. இவர், சீக்கியர்கள் கலவர வழக்கில் சிக்கிய காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன்குமாரின் சகோதரர் ஆவார். இங்கு சுயேச்சையாக போட்டியிட்ட ரூபி யாதவிற்கு 56,749 வாக்குகள் கிடைத்துள்ளன.\nகிழக்கு டெல்லியில் பாஜகவின் மஹேஷ்கிரி, ஆம் ஆத்மியின் வேட்பாளரும், மகாத்மா காந்தியின் பேரனுமான ராஜ்மோகன் காந்தியை 1,90,463 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். கிரிக்கு 5,72,202 மற்றும் காந்திக்கு 3,81,739 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட காங்கிரஸின் எம்பியும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனுமான சந்தீப் தீட்சித் 2,03,240 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.\nமேற்கு டெல்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஜ்சாஹிப்சிங் வர்மா, ஆம் ஆத்மியின் ஜர்னல்சிங்கை 2,68,586 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வடகிழக்கு டெல்லியில் பாஜகவிற்காக போட்டியிட்ட போஜ்புரி மொழி நடிகரான மனோஜ் திவாரி, ஆம் ஆத்மியின் பேராசிரியர் அனந்த்குமாரை 1,44,688 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புதுடெல்லியில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான மீனாட்சி லேக்கி 1,61,894 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மியின் ஆஷிஷ்கே தானை தோற்கடித்துள்ளார்.\nஇங்கு காங்கிரஸின் வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமக்களவைத் தேர்தல் முடிவுகள்டெல்லியில் பாஜக வெற்றிஆம் ஆத்மி கட்சி\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nவிமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல தேர்தல் ஆணையம்: பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/561227-covid-19-cases-cross-17k-mark-in-india-death-toll-climbs-to-over-15k.html", "date_download": "2020-07-02T18:00:28Z", "digest": "sha1:RVYQHIMCRHEF4LEBOTTTQPCUOFG3SPCL", "length": 19128, "nlines": 323, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் ஒரேநாளில் கரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைக் கடந்தது; பலி எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் அதிகம்: சுகாதார அமைச்சகம் தகவல் | COVID-19 cases cross 17k mark in India, death toll climbs to over 15k - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 02 2020\nஇந்தியாவில் ஒரேநாளில் கரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைக் கடந்தது; பலி எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் அதிகம்: சுகாதார அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது, ஒரேநாளில் கரோனா பாதிப்பு 17,296 ஆக அதிகரித்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.\nகரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 407 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கையும் 15 ஆயிரத்தைக் கடந்து 15,301 ஆக அதிகரித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஇன்று காலை 8 மணி நிலரவரப்படி சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 463 ஆக அதிகரிக்க, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், 13,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n“ஆகவே இதுவரை 58.24% நோயாளிகள் குணமடைந்துள்ளனர். உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகளில் அயல்நாட்டினரும் உண்டு.\nகடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 407 கரோனா மரணங்களில் மகாராஷ்ட்ராவில் 192 பேரும், டெல்லியில் 64 பேரும், தமிழ்நாட்டில் 45 பேரும் குஜராத்தில் 18 பேரும், மேற்கு வங்கம் மற்றும் உ.பி.யில் தலா 15 பேரும், ஆந்திராவில் 12 பேரும், ஹரியாணாவில் 10 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 8 பேரும், பஞ்சாபில் 7பேரும், கர்நாடகாவில் 6 பேரும், தெலங்கானாவில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும் ஜம்மு காஷ்மீரில் 2 பேரும் இறந்துள்ளனர்.\nஅருணாச்சல், ஹிமாச்சல், ஜார்கண்ட், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கோவிட்-19-க்கு இறந்துள்ளனர்.\nமாநிலவாரியாக பாதிப்பு மற்றும் இறந்தோர் எண்ணிக்கை வருமாறு:\nமுதல் 5 இடங்களில் மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழகம், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.\nஅருணாச்சல பிரதேசம் - 160- 1\nதாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டியூ - 155-0\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபெங்களூருவில் கரோனா வார்டு நோயாளி வாஷ்ரூமில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி\nசந்தேகமும் உரசலும் தவறான வழிமுறைகள்: பேச்சு வார்த்தைக்குத் தயார்- எங்களைச் சந்தியுங்கள்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு\nவிதிகளை மீறி கரோனா தடுப்பு மருந்து விளம்பரங்கள்; 50 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை\nCOVID-19 cases cross 17k mark in IndiaDeath toll climbs to over 15kகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்இந்தியாசுகாதார அமைச்சகம்மகாராஷ்ட்ராதமிழக ஒருநாள் பலி 45.\nபெங்களூருவில் கரோனா வார்டு நோயாளி வாஷ்ரூமில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி\nசந்தேகமும் உரசலும் தவறான வழிமுறைகள்: பேச்சு வார்த்தைக்குத் தயார்- எங்களைச் சந்தியுங்கள்: இந்தியாவுக்கு...\nவிதிகளை மீறி கரோனா தடுப்பு மருந்து விளம்பரங்கள்; 50 மருந்து நிறுவனங்கள் மீது...\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஈரானில் இருந்து குமரி வந்த 535 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை\nசிவகங்கை மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா: ஒரேநாளில் 27 பேர் குணமடைந்தனர்\nமதுரையில் இன்று 273 பேருக்கு கரோனா தொற்று: பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 3000-ஐ கடந்தது- சிகிச்சை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவ���ை: மத்திய அரசு வெளியீடு\nகேரளாவில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் இன்று அதிகம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nராணுவ தளவாடங்கள் வாங்க ரூ.38,900 கோடி ஒப்பதல்; டிஏசி ஒப்புதல்\nகரோனா சிகிச்சைக்கான மருத்துவ சாதனங்களின் விலை: கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு\nகரோனா சந்தேக மரணத்தில் உடலைத் தாமதிக்காமல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய...\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20 வீரர்களை இழந்தோம்; அங்கு இரு...\nநான் அதிபரானால் ஹெச்1-பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாட்டை நீக்குவேன்; முஸ்லிம்களுக்கான தடையும் நீக்கப்படும்:...\nநாற்காலி சர்ச்சை: நோலனின் செய்தித் தொடர்பாளர் விளக்கம்\nஜூன் 26-ம் தேதி சென்னை நிலவரம்; மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/TNA.html", "date_download": "2020-07-02T19:48:29Z", "digest": "sha1:RZG6YMMRSV2NMQBALFKMZJCLCNVJQVJJ", "length": 11138, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "கோடிகளில் டீலீங்: இன்றும் கூட்டமைப்பிலிருந்து பாய்ச்சல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோடிகளில் டீலீங்: இன்றும் கூட்டமைப்பிலிருந்து பாய்ச்சல்\nகோடிகளில் டீலீங்: இன்றும் கூட்டமைப்பிலிருந்து பாய்ச்சல்\nடாம்போ November 03, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமஹிந்த தரப்புடன் இணைந்து பதவிகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஆகக்குறைந்தது பத்துக்கோடி முதல் முப்பது கோடி வரை காசும் அமைச்சு பதவிகளும் பேரம் பேசப்பட்டு வருகின்றது.சிலர் குடும்ப அங்கத்தவர்களிற்கு தொழில் வாய்ப்பும் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.\nநேற்று காலை வவுனியாவிலிருந்த சிவசக்தி ஆனந்தன் பிற்பகல் கொழும்பு சென்று சேர்ந்துள்ளார். அவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு மற்றும் 30கோடி பணத்தை கோரியுள்ளமை உறுதியாகியுள்ளது.\nயாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் 30 கோடி பணமும் அடுத்த முறை தேசியப்பட்டியலில் இடமும் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.\nஇதேவேளை முக்கிய பிரமுகர் ஒருவர் ஊடாக கூட்டமைப்பின் தலைமையுடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்���ும் தலா பத்துக்கோடி தருவதாக மஹிந்த அணி பேரம் பேசியதாக சொல்லப்படுகின்றது.\nஎனினும் அதனை விடுத்து தனித்து பெரும்பாலானவர்கள் நேரடியாக தாமே களமிறங்கி பேரம் பேசிவருவதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே கனடாவிலுள்ள முன்னணி தமிழ் உணவக உரிமையாளர் ஒருவரே மஹிந்த தரப்பிற்கு பாய்வது தொடர்பில் வியாழேந்திரனிற்கு பாதை ஏற்படுத்தி கொடுத்ததாக சொல்லப்படுகின்றது.அதேவேளை அவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுடன் தனித்தனியே பேரம் பேசியுள்ளார்.எனினும் முதலில் வியாழேந்திரனே மஹிந்த பக்கம் பாய்ந்துள்ளார்.\nதன்னுடன் ஒரே விமானத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக கனடாவிலிருந்து கொழும்பிற்கு பறந்துவந்த போதும் வியாழேந்திரன் வாயே திறந்திருக்கவில்லையென செல்வம் அடைக்கலநாதன் பின்னர் நெருங்கிய வட்டாரங்களிடம் கவலை தெரிவித்துள்ளாhர்.\nஇதனிடையே இன்றைய தினமும் கூட்டமைப்பினரது பாய்ச்சல் தொடருமெனவும் சிலர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்கலாமெனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் ��ிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/tnpf_18.html", "date_download": "2020-07-02T17:53:07Z", "digest": "sha1:GY7PZAJALVMQPLP6SZVX7P36AGKTVEWA", "length": 15224, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "மறப்போம் மன்னிப்போம் என்று கூற ரணிலுக்கோ சுமந்திரனுக்கோ அருகதையில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மறப்போம் மன்னிப்போம் என்று கூற ரணிலுக்கோ சுமந்திரனுக்கோ அருகதையில்லை\nமறப்போம் மன்னிப்போம் என்று கூற ரணிலுக்கோ சுமந்திரனுக்கோ அருகதையில்லை\nமுகிலினி February 18, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇறுதி யுத்தத்தில் இராணுவம் புாிந்த போா்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம். என்ற பேச்சுக்கே இ டமில்லை. என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளா் செ.கஜேந்திரன், அதனை கூறுவதற்கு பிரதமா் ரணிலுக்கும், நாடாளுமன்ற உறப்பினா் எம்.ஏ.சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் கூறியிருக்கின்றாா்.\nகடந்த வாரம் கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த சிறிலங்காவின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முன்னிலையில் இராணுவம் புரிந்த குற்றங்களை மறப்போம் அவற்றை மன்னிப்போம் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என கூறிச் சென்றிருந்தார்.\nஅதற்குப் பதிலளித்து கருத்து தொிவிப்பதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணி இன்று அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\nஅண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் க���ந்து கொண்டிருந்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இறுதிப்போாில் இடம்பெற்ற அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என கூறியிருக்கின்றாா். அதற்கு ஒத்து ஊதும் விதமாக தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், சில நாட்களுக்கு முன்னா் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் உரையாற்றும்போது, போாில் ஈடுபட்ட இரு தரப்பினரும், குற்றங்களை புாிந்திருக்கின்றாா்கள் எனவும், மன்னித்து மறப்பதற்கு தயாராகவேண்டும் எனவும்\nஅதனை சொல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. மேலும் சுமந்திரன் வடகிழக்கு தமிழ் மக்களுடைய நீதிக்கான எதிா்பாா்ப்பை அடியோடு நிராகாிப்பது மட்டுமல்லாமல், அதை மலினப்படுத்தும் செயற்பாட்டை அப்பட்டமாக செய்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.\nஇறுதி போாில் தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை அரச படைகள் செய்த குற்றங்களுக்கு ஒப்பான குற்றங்களை செய்தாா்களா அதற்குமேல் யுத் தத்தின் இறுதியில் கைத செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளை காணவில்லை. அல்லது அவா்கள் படுகொலை செய்யப்பட்டுவி ட்டாா்கள், மிகுதியானவா்கள் புனா்வாழ்வு என்ற பெயாில் மோசமான சித்திரவதைகளை தாண்டி வந்துள்ளனா்.\nஆக மொத்தத்தில் குற்றம் செய்யாதவா்கள் தண்டணை பெற்றுவிட்டு வந்திருக்கும் நிலையில் அவா்களை இன்னும் தண்டிக்கவில்லை. என காட்டுவதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளுக்கும், அவா்களுடைய குற்றங்களுக்கும் பிரதமா் ரணில் மட்டுமல்ல, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனும் வெள்ளையடிக்க பாா்க்கின்றாா்.\nமேலும் தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மிகமோசமான பொய்களை கூறுகின்றாா். குறிப்பாக ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் தீா்மானங்கள் ஒரு நாட்டை கட்டுப்படுத்தாது என கூறும் அவா் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் எந்த முன்னேற்றத்தையும் செய்யவில்லை எனவும்,\nபாதுகாப்பு சபைக்கு கொண்டுபோவது அவ்வளவு சுலபமான காாியமல்ல. ஆனால் கொண்டுபோக முடியாது எனவும் தான் கூறவில்லை. என் கூறுகிறாா். இது மக்களின் காதுகளில் பூ சுத்தும் கதை என்பதுடன், அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த இளைஞா்களின் காதுகளிலும் அவா் பூ சுத்துகின்றாா். ஆகவே மக்கள் மிக தெளிவாக இருக்கவேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஅதனை கூறுவதற்கு பிரதமா் ரணிலுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனுக்கோ எந்த அருகதையும் கிடையாது என்றாா்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/bhoomiye-enga-song-lyrics/", "date_download": "2020-07-02T19:57:22Z", "digest": "sha1:S6V5QT6ZZ4EBP6NYDKG3HM7BPPAX5YW5", "length": 11923, "nlines": 345, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Bhoomiye Enga Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி\nஆண் குழு : மொத நெல்லு போட்டா….\nபெண் குழு : ஆஹா\nஆண் குழு : முத்து நெல்லு ஆக்கும்\nபெண் குழு : ஆ…ஆஆஆ……\nஆண் குழு : சித்தன் அவன்\nபெண் குழு : லுலுலுலு……\nஆண் குழு : ஒத்துமையா கூடி….\nபெண் குழு : ஆ…..ஆஆஆ…..\nஆண் குழு : பக்தியுடன் நாடி\nபெண் குழு : ஆஆஆ……\nஆண் குழு : தந்தனத்தோம் சொல்லிச்\nபெண் குழு : லுலுலுலு……\nஆண் : இந்த பூமியே\nகுழு : இந்த பூமியே\nபெண் : இந்த பூமியே\nபெண் குழு : இந்த பூமியே\nபெண் : எங்க வாழ்வும்\nஆண் : இந்த பூமியே\nகுழு : இந்த பூமியே\nஆண் : மண்ணாக நெனச்சு\nபெண் : நீரோட்டம் இருந்தா\nஏரோட்டம் இருந்தா தேர் ஓடும்\nஅப்போது தானே ஊர் வாழும்\nஆண் குழு : இந்த ஏர்\nஆண் குழு : இந்தத் தாய்\nபெண் : காலம் எல்லாம் ராவு பகல்\nபெண் குழு : பாடு பட்டு\nஆண் : இந்த பூமியே\nகுழு : இந்த பூமியே\nபெண் : எங்க வாழ்வும்\nஆண் : இந்த பூமியே\nகுழு : இந்த பூமியே\nபெண் : பள்ளிக்குப் போயி\nஆண் : ஆயிரம் வேலை\nமண் மீது இறங்க தயங்காதே\nபெண் குழு : இங்கே வேர்வை வர\nபெண் குழு : உன் காலடியில்\nஆண் : காலம் எல்லாம் ராவு பகல்\nபெண் குழு : பாடு பட்டு\nபெண் : இந்த பூமியே\nபெண் குழு : இந்த பூமியே\nஆண் : எங்க வாழ்வும்\nபெண் : இந்த பூமியே\nகுழு : இந்த பூமியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/australia", "date_download": "2020-07-02T17:48:41Z", "digest": "sha1:5CMCDZLL6RPBITLWQOLSJK67HHEA3AAU", "length": 14897, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nதன்னை தானே அலமாரியில் அடைத்துகொண்ட நபரை மீட்டு கைது செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டெண்டினொங் (Da de o g) மார்கெட் அருகில் மர்ம...\nஅவுஸ்திரேலியாவில் முன் கூட்டியே பாராளுமன்றத் தேர்தல்\nமுன்னாள் பிரதமர் டோனி அபாட்டுக்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக கடந்த ஆண்டு மால்கம் டர்ன்பல்...\nஒரே நேரத்தில் கருத்தரிக்க வேண்டும்: சகோதரிகளின் ஆசை (வீடியோ இணைப்பு)\nஉலகில் இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் புதிதான விடயம் அல்ல, ஆனால் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில்...\nகர்ப்பிணி மனைவியை பார்த்து ரசித்த இறந்து போன கணவன்\nஇந்த புகைப்படங்களை பற்றி கூறுவதற்கு வார்தைகள் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த Nicole Be ett என்ற பெண்ணுக்கு La de (4) என்ற மகன் உள்ளான்.இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு கருவுற்றிருந்த நிக்கோலுக்கு மார்ச் 25 ஆம் திகதி...\nகர்ப்பிணி மனைவியை பார்த்து ரசித்த இறந்த போன கணவன்\nஇந்த புகைப்படங்களை பற்றி கூறுவதற்கு வார்தைகள் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த Nicole...\nகடலுக்கு அடியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் புதுமணத் தம்பதிகள்: அதிகரிக்கும் விநோத கலாச்சாரம் (வீடியோ இணைப்பு)\nதிருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலான புதுமணத்தம்பதிகள் தங்களின் திருமண நிகழ்வை...\nதோல்வியில் முடிந்த போராட்டம்: ஒரு வயது குழந்தையை அகதிகள் முகாமிற்கு அனுப்பு உத்தரவு\nநவ்ரூ தீவிலுள்ள அகதிகள் முகாமில் புலம்பெயர்ந்த பெற்றோர்களுடன் ஒரு வயதான ஆஷா என்ற பெண் குழந்தை...\nதிருமண புகைப்படங்களை தொலைத்த 89 வயது முதியவர்: பத்திரமாக மீட்டுத் தந்த இளம்பெண்\nஅவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் குடியிருந்து வந்த 89 வயதான Lloyd Jo es, ஓய்வு இல்லத்தில்...\nமகளை கற்பழித்துவிட்டு \"நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்\" எனக்கூறிய தந்தை: அதிர்ச்சி சம்பவம்\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த அப்பெண், பிறந்ததிலிருந்து தனது தந்தையை பார்த்தது கிடையாது, இந்நிலையில் 20...\nமனைவியை கொல்ல கூலிப்படையை அனுப்பிய கணவன்: சினிமா பாணியில் நிகழ்ந்த அதிரடி திருப்பம்\nஆப்பிரிக்காவில் உள்ள புரூண்டி நாட்டை சேர்ந்த Noela Ruku do என்பவரும் காங்கோ நாட்டை சேர்ந்த...\nஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குழந்தை.....அருகில் வந்த பேய்: அச்சமடைந்த தாய் (வீடியோ இணைப்பு)\nகுழந்தைகள் படுக்கும் அறையில் கமெராவினை பொருத்தி வைப்பதன் மூலம் அக்குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை அறிந்துகொள்வதை மேற்கத்திய...\nகாமவெறிக்கொண்ட கணவனை கொடூரமாக கொன்ற இலங்கை பெண்: அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்\nஅவுஸ்திரேலியாவில் உள்ள Geraldto என்ற நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் Di e dra Athukorala...\nசீறிப்பாய்ந்து வந்த திகிலூட்டும் அலை: முத்தத்தை பரிமாறிக்கொண்ட ஜோடிகள்\nசிட்னியின் ராயல் தேசிய பூங்காவில் (Syd ey's Royal Natio al Park) உள்ள கடற்கரையை...\nஎங்கும் பார்த்தாலும் \"சொர்க்க வீ��ி\": மறக்க முடியாத அனுபவத்தை தரும் குயின்ஸ்லாந்து (வீடியோ இணைப்பு)\nஇது நிலப்பரப்பில் அங்கு உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.டாக்ளஸ் துறைமுகம், தங்க கடற்கரை(Gold coast), மோஸ்மேன் ஆறு, ஸ்கேர்போரஃப் துறைமுகம், டைன் மரங்களின் சதுப்பு நிலக்காடுகள், நூசா முதன்மை கடற்கரை, பளிங்குவீடு மலைகள்(glass house...\nஎங்கும் பார்த்தாலும் \"சொர்க்க வீதி\": மறக்க முடியாத அனுபத்வதை தரும் குயின்ஸ்லாந்து (வீடியோ இணைப்பு)\nஇது நிலப்பரப்பில் அங்கு உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.டாக்ளஸ்...\nஅவுஸ்திரேலிய கடற்கரையில் சுறாக்களின் அட்டகாசம்\nகடந்த இரண்டு நாட்களில் மட்டும் 60 சுறாக்கள் Wi da g கடற்கரை பகுதியில் இறங்கியுள்ளது...\nமணிக்கு 213 கி.மீ வேகத்தில் சிட்னி நகரை தாக்கிய புயல்: வீடுகள், கட்டிடங்கள் பலத்த சேதம்...\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை இன்று பெரிய புயல் ஒன்று தாக்கியது.மணிக்கு 213 கிலோ மீற்றர் வேகத்தில்...\n”அவுஸ்திரேலியா நாட்டினர் இனவெறியர்கள்” வாடகைக்கு வீடு தர மறுத்த பிரித்தானியர்\nஎடின்பர்க் பகுதியில் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான...\nகருப்பின மாணவர்களை அடித்து விரட்டிய அப்பிள் கடை நிறுவன ஊழியர்களால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)\nமெல்போர்ன் நகரில் உள்ள அப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான கடைக்கு 15 வயதுள்ள கருப்பின மாணவர்கள் 6...\nஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த \"மேகக்கூட்டங்கள்\": அதிர்ச்சி தரும் வீடியோ\nஏனெனில், கடந்த 2005 ஆம் ஆண்டு உலகையே திருப்பி போட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.இந்நிலையில்...\n17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அசத்தல்...\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கணணியை விட வேகமாக கணக்கிடும் வகையில் கணித தியரத்தை கண்டுபிடித்து...\nமலேசியா விமானம் சுடப்பட்ட விவகாரம்.. நீதியை நிலைநாட்ட எதையும் செய்ய தயார்: அவுஸ்திரேலிய பிரதமர் உறுதி...\nநெதர்லாந்து தலைநகர் ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி, 298 பேருடன் பயணித்த மலேசியன் ஏர்��ைன்ஸின் MH17 விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது.இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாயினர்....\nMH17 விமானம் சுடப்பட்ட விவகாரம்.. நீதியை நிலைநாட்ட எதையும் செய்ய தயார்: அவுஸ்திரேலிய பிரதமர் உறுதி...\nநெதர்லாந்து தலைநகர் ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி,...\nவேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்\nஅவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் வறண்ட பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது.இந்த பகுதியில், ரெக் போக்கர்டி(63) என்ற நபர்...\nசிறுவனை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த இளம்பெண்: அவுஸ்திரேலியாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதெற்கு வேல்ஸ் நகருக்கு அருகில் கடற்கரை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாரவிடுமுறையை கழிப்பதற்காக அக்கி அவிலா(26)...\n© 2020 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/canada", "date_download": "2020-07-02T19:31:52Z", "digest": "sha1:G2YRPFQJU4WIZPHGOTNEPE6G2DA4ZJPL", "length": 12879, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\n”வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு உள்ளதா”: நிருபர்களின் கேள்விக்கு கனேடிய பிரதமர் அதிரடி பதில்\nபனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபதிபர்கள் பலர் வரி...\nபெண் பொலிசார் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற நபர் யார்: பொலிசார் தீவிர விசாரணை (வீடியோ...\nபிரித்தானிய கொலம்பியாவில் உள்ள La gford என்ற நகரில் சாரா பெக்கட்(32) என்ற பெண் பொலிசார்...\nபள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு\nகனடாவின் Halifax பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு...\nஓரின சேர்க்கையாளருக்கு அகதியாக வசிக்க அனுமதியளித்தது கனடா\nமலேசியாவை சேர்ந்தவர் ஹாசிம் இஸ்மாயில். இவர் கனடாவின் Wi ipeg பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.ஹாசிமுக்கு ஓரின...\nநண்பரின் இரங்கல் நிகழ்வுக்கு சென்று பலியான நபர்: கனடாவில் ஒரு துயர சம்பவம் (வீடியோ இணைப்பு)\nரொறொன்ரோ நகரை சேர்ந்த Julia Weekes(27) மற்றும் Ceyo Carri gto ஆகிய இருவரும் நெருங்கிய...\nநிர்வாண போஸ் தரவிருக்கும் கனேடிய பிரதமர்\nசம உரிமைக்கு முக��கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முனைப்புடன் செயல்பட்டு வருபவர் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.இந்நிலையில்,...\nநபர் மீது வாகனம் ஏற்றி கொன்றது யார் தகவல் கொடுப்பவருக்கு 25,000 டொலர் சன்மானம் (வீடியோ...\nஒட்டாவா நகரை சேர்ந்த மைக்கேல் மோர்லாங்(30) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி...\n\"எனது தலைப்பாகை தான் காரணம்\": கனடாவில் சீக்கியரை தாக்கிய கும்பல்\nகனடாவின் Quebec மாகாணத்தை சேர்ந்த Sup i der Si gh Khehra என்பவர் நண்பர்களுடன்...\nசிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை (வீடியோ இணைப்பு)\nஅல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் கடந்த புதன்கிழமை அன்று விடுமுறையில் இருந்த பொலிஸ் அதிகாரி...\nநள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Pika gikum என்ற நகரில் 3 தலைமுறைகளை சேர்ந்த 9 பேர்...\nவிமான விபத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் பலி: பிரதமர் இரங்கல்\nகனடாவின் Mo treal - ல் உள்ள St-Hubert விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த...\nஅகதிகளுக்காக ஒதுக்கிய 5,00,000 டொலர் பணத்தை சூதாடி இழந்த பாதிரியார்: கனடாவை அதிர வைத்த மோசடி\nஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் St. Joseph Chaldea என்ற கத்தோலிக்க தேவாலயம் இயங்கி...\nஅகதி என நினைத்து குடிமகனை சிறையில் அடைத்த பொலிசார்: இறுதியில் நடந்தது என்ன\nகனடாவில் உள்ள ரொறொன்ரோ நகரில் கேப்ரியல் சான் என்ற 32 வயதான நபர் தனது பெற்றோருடன்...\nகுடும்பத்தினருடன் Fogo தீவிற்கு சென்ற கனடிய பிரதமர் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)\nஇன்று கல்லறையிலிருந்த மீண்டும் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஆகும், இதனை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவ...\nகனடாவில் காணாமல் போன 2 வயது மகன்: கண்ணீருடன் உதவி கோரிய பெற்றோர் (வீடியோ இணைப்பு)\nமனிடோபா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் டோம் மார்ட்டின்ஸ் மற்றும் டெஸ்டினி டர்னர் என்ற தம்பதி...\nபெற்ற தாய் மீது கார் ஏற்றி கொன்ற மகள்: காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கமெரா (வீடியோ...\nரொறொன்ரோ நகரில் எலினோர் கேம்பெல்(65) என்ற தாயார் மீச்செல் கேம்பெல்(43) என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார்.இருவருக்கும்...\nஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: பெற்றோர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகனடாவின் 23வது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடே...\nவீடு புகுந்து கொள்ளையிட்ட மர்ம நபர்கள்: பொருட்களை மீட்க உரிமையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை\nகியூபெக் மாகாணத்தில் உள்ள Vare es நகரில் ஜோனத்தன் ஹென்னிசி என்ற நபர் தனது குடும்பத்துடன்...\n’’அமெரிக்காவை நீங்களே ஆட்சி செய்யுங்கள்’’: கனேடிய பிரதமரிடம் கெஞ்சிய அமெரிக்க வாலிபர்கள் (வீடியோ இணைப்பு)\nகனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது...\nகனடா கடல் பகுதியில் எரிவாய் எடுக்க திட்டமிடும் அமெரிக்கா: வலுக்கும் எதிர்ப்புகள்\nஆர்டிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள Beaufort கடல் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு...\nகனடாவின் மிக ஆபத்தான பெண்மணி விடுதலை: பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை\nஇவ்வளவு மோசமான குற்றங்களை ஒரு விதவை பெண்ணால் தொடர்ந்து செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை உடைக்கும்...\nகொலையாளியை காட்டிக் கொடுத்த நபருக்கு கிடைத்த 1,50,000 டொலர் பரிசு: முடிவுக்கு வந்த போராட்டம் (வீடியோ...\nNova Scotia மாகாணத்தில் உள்ள Halifax என்ற நகரில் தெரிசா ஒயிட் என்ற பெண்மணி தனது...\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர்: பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள்\nரொறொன்ரோ மாகாணத்தில் வசித்து வந்த துசாந்த் அரியநாயகம் என்ற 21 வயதான இலங்கை தமிழரை கடந்த...\nமருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்ய நீதிபதி அனுமதி: கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு (வீடியோ இணைப்பு)\nமனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் பெயர் வெளியிடப்படாத நோயாளி ஒருவர் கடந்த சில வருடங்களாக...\nகுடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்\nகனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள Steeles அவெனியு மற்றும் மக்கோவான் வீதி, டக்ளஸ் ஹெயிக் டிரைவில்...\n© 2020 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/02/blog-post_117216229424978248.html", "date_download": "2020-07-02T20:13:35Z", "digest": "sha1:CD5AO3UQJ4MAN3WHLAMB2S3KO376AYUU", "length": 10772, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக...", "raw_content": "\n1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி கடற்கரை – மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை \nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக...\n(தெருவில் பார்க்கும் பல சுவரொட்டிகளைப் படம் பிடித்துப் போடுவது என்று முடிவு செய்துள்ளேன். அவை அரசியல், சமூகம், சினிமா, காதுகுத்தல், ரஜினி ரசிகர்கள் எங்கள் தெருவில் இருக்கும் சத்யநாராயணாவை குஷிப்படுத்த ஒட்டுவன என்று பலதரப்பட்டவையாக இருக்கும்\nதமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி புதிதாக எழுதவேண்டும் என்று திமுக அரசு சொன்னது. அதனை எதிர்த்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சுவரொட்டி இது.\n// தெருவில் பார்க்கும் பல சுவரொட்டிகளைப் படம் பிடித்துப் போடுவது என்று முடிவு செய்துள்ளேன். //\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக...\nஜெயலலிதாவை அரசியலிலிருந்து விலகக் கோரும் போஸ்டர்\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக...\nசமஸ்கிருதம் சிறந்த கணினி மொழியா\nஜெர்ரி மெக்வயர் & குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/12/01/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2020-07-02T19:19:05Z", "digest": "sha1:MO2UVH4QATXEBMWSDQKCZBIH32DTEQ3I", "length": 10039, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "அசைவ பார்ட்டியில் விக்னேஷ் சிவனுடன் காட்டிய மேஜிக்… | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையி��் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\nஅசைவ பார்ட்டியில் விக்னேஷ் சிவனுடன் காட்டிய மேஜிக்…\nதமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் 18ம் திகதி தனது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தினை விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படம் பலரின் வாழ்த்துக்களையும் பெற்றது.\nஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா, சமீபத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ளாத நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் உடன் நான் வெஜ் உணவு பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். இதில் மேஜிக் வேற செய்துள்ளார்.\nகுறித்த காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது. ஆனால் குறித்த காணொளி பிறந்தநாளுக்கு வெளிநாட்டிற்கு சென்ற போது எடுத்துள்ளனர் என்றும் கூறி வருகின்றனர். மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்காக விரதம் இருந்து நடிக்கவுள்ளதாக கூறியிருந்தீர்களே இதுதான் அந்த விரதமா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nநுவரெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் சடலமாக மீட்பு\nபதவியேற்றுப் பத்து நாட்களில்… ஜனாதிபதி கோட்டாபயவின் 12 தீர்மானங்கள்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-02T19:53:40Z", "digest": "sha1:IF76WD3WRAGBR7P257FAVQTET6YPL4HU", "length": 14794, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சிறீலங்காவில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசிறீலங்காவில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து\nPost Category:பிரதான செய்திகள் / சிறீலங்கா\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\n2019 இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டு அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.\nஇலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது ஜனநாயக ஸ்தாபனங்களை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் ஒரு பழிவாங்கல்களுடன் இல்லாமல் செய்யப்படலாம் என நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.\nபுதிய ஜனாதிபதி கடந்த கால துஸ்பிரயோகங்களை துடைத்தெறியும் நோக்கத்துடன் உள்ளதுடன் எதிர்கால துஸ்பிரயோகங்களிற்கான வழியை ஏற்படுத்த முனைகின்றார் என மீனாக்ஷி கங்க���லி சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே சர்வதேச குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்பதை கரிசனையுள்ள அரசாங்கங்கள் தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற துஸ்பிரயோகங்களிற்கு தீர்வை காண்பதில் முன்னைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதிகளை மதிக்கப்போவதில்லை என்பதை இந்த புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nமுந்தைய பதிவுவடமராட்சிக்கிழக்கில் இராணுவத்தோடு மோதிய 4பேர் கைது\nஅடுத்த பதிவுமகாராணியின் விருது பெற்ற மாதங்கி\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nவேட்பு மனுத்தாக்கல் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nதர்மம் தவித்த மே மாதம் \nசீன மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதிலாக ரோபோக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,270 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 518 views\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே... 425 views\nகாவல்துறையின் தடைகளை மீறி... 368 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 352 views\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா நிறுத்தவேண்டும்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியினை துரத்தும் புலனாய்வாளர்கள்\n75 கள்ள வாக்குகள் அளித்ததாக சொன்ன சிறீதரன்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்��ுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tr-baalu-told-stalin-that-the-word-anna-arivalayam-sadness-q541f3", "date_download": "2020-07-02T18:23:00Z", "digest": "sha1:YHY7BUNK3AEJUIAGGHSJGSYOO5HTXQQB", "length": 13556, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் கிளம்புறேன்..! கண்களில் வியர்க்க, ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு சொன்ன அந்த வார்த்தை..! அண்ணா அறிவாலயத்தில் சோக கீதம்..! |", "raw_content": "\n கண்களில் வியர்க்க, ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு சொன்ன அந்த வார்த்தை.. அண்ணா அறிவாலயத்தில் சோக கீதம்..\nதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் வசம் இருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி டி-ஆர்.பாலுவிடம் கொடுக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கு என்று தனி அறை உண்டு. இதனால் திமுக நிர்வாகிகள் பலருக்கும் அந்த பதவி மீது ஒரு வித ஏக்கம் உண்டு. அப்படிப்பட்ட பதவி கிடைத்தது முதல் திமுகவின் டாப் 5 தலைவர்களுக்குள் ஒருவராக டி.ஆர்.பாலு அங்கீகரிக்கப்பட்டார்.\nதிமுக தலைமை நிலையச் செயலாளராக கே.என்.நேரு பதவி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ஆர்.பாலு ஓரமாக ஒதுங்கி நின்றதுடன் பாதியிலேயே அங்கிருந்து சோகமாக புறப்பட்டுச் சென்றார்.\nதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் வசம் இருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி டி-ஆர்.பாலுவிடம் கொடுக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கு என்று தனி அறை உண்டு. இதனால் திமுக நிர்வாகிகள் பலருக்கும் அந்த பதவி மீது ஒரு வித ஏக்கம் உண்டு. அப்படிப்பட்ட பதவி கிடைத்தது முதல் திமுகவின் டாப் 5 தலைவர்களுக்குள் ஒருவராக டி.ஆர்.பாலு அங்கீகரிக்கப்பட்டார்.\nமேலும் திமுக நாடாளுமன்ற குழு தலைவராகவும் டி.ஆர்.பாலு பதவியில் அமர்த்தப்பட்டார். ஒரு கட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனசாட்சி போல் டெல்லியில் செயல்பட்டு வந்தார். ஆனால் டெல்லி அரசியல் விவகாரங்களில் பாலுவின் தலையீடு ஸ்டாலின் மருமகன் சபரீசனின் அரசியலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட டென்சனில் தான் பாலுவின் முக்கியத்துவத்தை திமுக மேலிட��் குறைத்தது.\nபதவியில் இருந்து நீக்கப்பட்டது முதலே வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்தார் டி.ஆர்.பாலு. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திமுக மேலிடம் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னரே அதற்கு எதிராக டி.ஆர்.பாலு பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது போன்ற தனி ஆவர்த்தனங்களால் தான் டி.ஆர்.பாலுவை ஸ்டாலின் ஓரம்கட்டினார். ஆனால் அவர் அடங்கியபாடில்லை என்கிற பேச்சுகள் எழுந்தன.\nஇந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கே.என்.நேரு தலைமை நிலையச் செயலாளராக பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. ஸ்டாலின், துரைமுருகன் முன்னின்று நேருவை அழைத்துச் சென்று தலைமை நிலையச் செயலாளர் சேரில் அமர வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த டி.ஆர்.பாலு மிகவும் இருண்ட முகத்துடன் காணப்பட்டார். தன்னுடைய எதிர்ப்பை காட்டவோ எண்ணவோ கருப்பு நிறம் போன்று காணப்பட்ட உடையில் பாலு வந்திருந்தார்.\nசேரில் கே.என்.நேரு அமர்ந்தது தான் தாமதம், உடனடியாக அங்கிருந்த ஸ்டாலினை அழைத்து நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு பாலு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது பாலுவின் கண்களில் வியர்த்திருந்ததாக கூறி சிரிக்கிறார்கள் அவருக்கு எதிராக அரசியல் செய்த திமுக புள்ளிகள்.\nசாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள்.. அமைச்சர்கள் பேட்டி என்ற பெயரில் பிதற்ற வேண்டாம்.. ஐ.பெரியசாமி சரவெடி\nடிக்-டாக் மட்டும் போதாது இந்த ஆப்களுக்கும் ஆப்பு வைங்க.. மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை வைத்த தமிமுன் அன்சாரி\nவேறு பெயரில் இ பாஸ்... மீடியா ஐடி கார்டு.. அதிகாரிகளை உதயநிதி ஏமாற்றியது எப்படி..\nசாத்தான்குளம்... அத்தை கனிமொழிக்கும் மருமகன் உதயநிதிக்கும் அரசியல் போட்டி.. சீமான் விளாசல்..\nஊரடங்கு அமைதி.. ரஜினி வீட்டில் துவங்கிய கூட்டணி பேச்சுவார்த்தை.. போயஸ் கார்டனை வட்டமிடும் 3 தலைவர்கள்..\nஇ-பாஸ் இல்லாமல் உதயநிதி சாத்தான்குளம் சென்றாரா சென்னை டூ தூத்துக்குடி.. நடந்தது என்ன\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை.\nமக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல.\nஐபிஎல்லை ஒரேயொரு ஊரில் மட்டுமே நடத்த பிசிசிஐ திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/eb-department-condemned-to-actor-prasanna-120060300070_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-07-02T19:47:09Z", "digest": "sha1:PA4VABPDQ7NVZACTFD6QBZNIXLHPEMFM", "length": 12671, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரசன்னாவின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது: மின்வாரியம் விளக்கம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரசன்னாவின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது: மின்வாரியம் விளக்கம்\nகொரோனா வை��ஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின்வாரிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களாக முந்தைய மாத மின்கட்டணம் செலுத்த வேண்டும் என மின் வாரியம் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் தற்போது நான்கு மாதத்திற்கும் மொத்தமாக மின்கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் மிக அதிகமாக மின்கட்டணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார் இதனால் மின் வாரியம் அதிர்ச்சி அடைந்து பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் அதில் தவறு இருந்தால் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது\nஇந்த நிலையில் தற்போது மின் வாரியம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும், நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் மின்வாரியம் பதில் அளித்துள்ளது. மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியத்தை கடுஞ்சொற்களால் குற்றஞ்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தின் இந்த பதிலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகொள்ளையடிக்கும் மின்வாரியம்: நடிகர் பிரசன்னாவின் குற்றச்சாட்டால் பரபரப்பு\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\n8 வருட காதல் திருமணத்தை தண்ணீருக்கடியில் கொண்டாடிய சினேகா - பிரசன்னா ஜோடி\nமாபியா படத்தில் இருந்த அந்த புகைப்படங்கள் கிளப்பிய சர்ச்சை – அமேசான் ப்ரைம் அதிரடி நடவடிக்கை \nமிஷ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 ஓடுமா.. கேள்விக்கு மழுப்பலான பதிலளித்த பிரசன்னா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Genocide_16.html", "date_download": "2020-07-02T18:17:30Z", "digest": "sha1:GIYKLU7WZ5WPHCZTDC2OC2BRWPHPWAG7", "length": 13698, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "திருகோணமலை கோணேச்சரமும் அமுக்கப்படுகின்றதா? - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / திருகோணமலை கோணேச்சரமும் அமுக்கப்படுகின்றதா\nடாம்போ January 16, 2019 திருகோணமலை\nகிழக்கு துறைமுக நகரமான திருகோணமலை திருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய போராட்டத்தை கோயிலின் அறங்காவலர்கள் எதிர்கொள்ளவேண்டியிருப்பதாக தமிழ் நெட் ஆங்கில மொழி இணையம் அம்பலப்படுத்தியுள்ளது.\nஇலங்கை அரசின் தொல்பொருள் திணைக்களம், இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவை திருக்கோணேச்சர ஆலயத்தின் புனரமைப்பு பணிகளில் முட்டுக்கட்டைகளை போடுவதாக அறங்காவலர் சபை குற்றஞ்சுமத்தியுள்ளது.\nசமீபத்தில், ஒரு பக்தர்களிற்கான மண்டபமொன்றை அமைக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அனைத்து மூன்று அரச நிறுவனங்களாலும் தடுக்கப்பட்டதாக அறங்காவலர் சபையினை சேர்ந்த பரமேஸ்வரன் தமிழ்நெட் ஆங்கில மொழி இணையத்திடம் கூறியுள்ளார்.\n\"ஆலய வளாகத்தில் பக்தர்கள் மண்டபத்தை விரிவுபடுத்த ஒரு மரத்தை நாங்கள் அகற்றியுள்ளோம். கட்டுமானப் பணிகள் நடைபெறக் கூடாது என்று ஒரு எச்சரிக்கையுடன் தொல்பொருள் திணைக்களம் முதலில் வந்தது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இந்த நடவடிக்கை மலை உச்சியில் பாறை மீது தாக்கத்தை ஏற்படுத்துமென கூறியது.இன்னொருபுறம் கடலோரப்பிரதேசத்தில்; கடலோர அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், அறங்காவலர் குழுவின் மற்ற உறுப்பினர்கள் தெற்கிலிருந்து வருகை தந்துள்ளவர்களது தலையீடுகள் பற்றி புகார் அளித்துள்ளனர்.\nஆலய சூழலில் உள்ள 300 பெட்டிக்கடைகள் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக இந்த அதிகாரிகள் எவரும் கவலைப்படவில்லை என அவர்கள் கூறினர்.\nபண்டைய சைவ கோவிலை பாதுகாப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதவராக திருகோணமலையில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.சம்பந்தன், தொடர்பில் ஆலய அறங்காவலர் சபை தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஐ.தே.க அல்லது ஐ.தே.க.வின் கீழ் இந்து விவகாரங்களுக்கான முன்னாள் தமிழ் அமைச்சர்களும், தமிழர்களின் கோயிலுக்கு எத��ரான இனவாத பாகுபாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஆலய சூழலை மாசுபடுத்துவதன் மூலமும் ஆன்மிகத்தினை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமும் இந்து பக்தர்களை துன்புறுத்துவதற்கு இத்தரப்புக்கள் முற்பட்டுள்ளன.அத்துடன் கோவிலின் அறங்காவலர் குழுவை பதவி நீக்கம் செய்ய அவை தூண்டியும் வருகின்றன.\nதொல்பொருளியல் துறை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றின் திணைக்களங்களில் இருந்து வரும் துன்புறுத்தல், அரச ஆதரவு அமைச்சர் ஒருவரது நேரடி வழிநடத்தலில் கொண்டுவரப்பட்ட வர்த்தகர்களது ஆக்கிரமிப்பென திருக்கோணேஸ்வரம் திண்டாடிவருகின்றது.\nதிருகோணமலை துறைமுகத்தில் அதன் பூகோள மூலோபாய நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்திய தலையீடு தொடர்கின்றது.எனினும் கிழக்கு மாகாணசபையிடம்; இன ரீதியான பாகுபாடு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை. பி.ஜே.பி ஆட்சி செய்கின்ற தற்போதைய இந்திய அரசு கூட இலங்கை தீவின் மாகாண மற்றும் ஒற்றையாட்சி முறைகளுக்கு இடையில் ஒரு சமநிலையைத் தூண்டுவதில் ஆர்வம் காட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/tag/athi-varadar-seva-timing/", "date_download": "2020-07-02T17:43:00Z", "digest": "sha1:CT6HWPBM5DCMXAWQHZNHUFNL3EILNKZ6", "length": 24238, "nlines": 543, "source_domain": "tnpds.co.in", "title": "Athi Varadar Seva Timing | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n1979 இல் அத்திவரதரை குளத்தில் வைத்த போது நடந்தது என்ன\n2019 இல் அத்திவரதரை வெளியில் எடுத்தவர் கூறிய தகவல்கள் How to taken Athi Varadar Kanchipuram\nஅத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் : கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசீனா அதிபர் ஸி ஜ���ன்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/09/15-2015.html", "date_download": "2020-07-02T19:32:00Z", "digest": "sha1:FH6GUP33KKQZFKEFD3MOWDDURX2HFXLP", "length": 10640, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "15-செப்டம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\n#HBDRamyaKrishnan அன்று முதல் \"#நிலாம்பரி\" இன்று வரை '#சிவகாமி உங்க அழகும் நடிப்பும் இன்னும் அப்பிடியே இருக்கு\nசமஸ்கிருதம் தெரியாமல் வெட்கப்படுகிறேன் - பொன்.ராதாகிருஷ்ணன். நான்லாம் \"ஐயரே புளியோதரை இன்னொன்னு தாங்க\"ன்னு கூச்சப்பாம தமிழ்லயே கேட்ருவேன்..\nவேலு நாயக்கர்,மாணிக் பாட்ஷா,விஷ்வா பாய் எல்லாருமே ஹிந்தியே தெரியாமதாண்டா மும்பையையே ஆண்டாங்க ப்ளடிஸ் #हिन्दी_में_बोलो\nசப்பாத்தி திங்கிற உனக்கே இவ்ளோ அதுப்பிருந்தா பரோட்டா சால்னா சாப்டுற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்\nகாசு வாங்கிட்டுதான் இந்த டேஷ் ரிவியு சொல்லிருக்கு ;பாண்டாவல்லாம் மிதிக்கிறது தப்பே இல்ல http://pbs.twimg.com/media/CO3mMlPXAAAd0d6.jpg\nஇசைப்பிரியா கற்பழிக்கபட்டதற்கான வீடியோ இருக்கா-Sve.Sekar.BJP நீ பிறந்ததற்க்கான வீடியோ ஆதாரம் இருக்கிறதா-Sve.Sekar.BJP நீ பிறந்ததற்க்கான வீடியோ ஆதாரம் இருக்கிறதா\nஎன் தாய்மொழி தவிர்த்து இன்னொரு மொழியை நான் அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அது என்தனிப்பட்ட விருப்பம்,அதை என்மீது திணிக்க எவனுக்கும் உரிமையில்லை\nநமக்குப் புடிச்சவங்க மனசுல நாமளும் இருந்திருக்கிறோம்னு தெரிய வரும்போது ஒரு கர்வம் வரும், அது வாழ்நாள் முழுவதும் நம்மள பெருமைப்பட வைக்கும்\nஒன்னாப்புலருந்து இங்கிலிஷ் மீடியம்தான் படிக்கிறோம் அதுக்கே தத்து பித்து தான் வந்துட்டானுங்க இந்திய தூக்கிட்டு.. http://pbs.twimg.com/media/CO2t7ThUcAEkgvU.jpg\nவெங்காயத்தை தொடர்ந்து பருப்பு வகைகள் விலை உயர்கிறது: 'ஸ்மார்ட் சிட்டி' சோறு போடாது.. விவசாயம்தான் சோறும் போடும்..\nமொழித்திணிப்பு விசயத்தில் நம் பக்க நியாயத்தை அவர்களுக்கு புரியவைப்பதெல்லாம் நடக்காத காரியம். காறித்துப்புவதொ���்றே உத்தமம். 💪\nஎன்னை விரும்புவது போல நடிக்க மட்டும் செய்யாதிர்கள்., காலப்போக்கில் உண்மையாகவே விரும்ப ஆரம்பிப்பிர்கள்,நான் விலக ஆரம்பிப்பேன்.\nஹிந்தி தெரிந்தவர்கள் தான் முழுமையான இந்தியர்கள் -மோடி டேய் நான் சிங்களமே தெரியாம சிங்களத்தமிழனா இருக்கேன்டா\nவிரையும் வாகனத்தில் இருந்து சிகரெட்டை வெளியே வீசும் முன், அதை உங்கள் கண்களில் குத்தி அணைத்து விட்டு வீசப்பழகுங்கள்\nஹிந்தி தெரியாதவன ஹிந்தி கத்துகங்கன்னு ஹிந்தில டேக் போட்டு சொல்றிங்களே உங்களுக்கு ஆட்டு புழுக்கை அளவுவாச்சும் மூளை இருக்கா #हिन्दी_में_बोलो\nநம்மளக் கண்டாலே வடக்கத்தியானுக கடுப்பாவறானுகனா இதெல்லாம் எவ்ளோ பெரும தெரியுமா 😂 💪\nவெற்றியின் இரகசியம் பிறருக்கு தெரியாத வரையில் ஆச்சர்யமாகவே கவனிக்கப்படுவீர்கள்.\nகாகம் தலையில எச்சமிட்டதுக்கு எரிச்சல் அடையாதிர்கள் எருமைக்கு பறக்கும் சக்தி கொடுக்காத கடவுளுக்கு நன்றிசொல்லுங்கள் இப்படிதா வாழ கத்துகோணும்\nதனி ஒருவன் - சகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dakendu.com/blog/", "date_download": "2020-07-02T19:17:04Z", "digest": "sha1:3XK55ISLJGVYM7GMJ47G72YW6MYY55TC", "length": 9302, "nlines": 99, "source_domain": "dakendu.com", "title": "Blog | Dakendu.", "raw_content": "\nசீனாவில் கொடூரம்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை புதைத்த மகன் – 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் 79 வயது மூதாட்டி வாங். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவரை அவரது மகன் மா (வயது 58) கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த …\nபோட்டி போட்டு கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிக்கும் நிறுவனங்கள்; 2 மருந்துகள் தயார்\nஉலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு …\nஅமெரிக்காவில் அதிவேகத்தில் காரை ஓட்டிய 5 வயது சிறுவனால் பரபரப்பு\nஅமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த போலீசார் தங்களது …\nசீனாவில் மீண்டும் கொரோனா நேற்று ஒரே நாளில் 1300 பேர் பலி\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் …\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம்- அறிவியல் உலகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் போட்டிருக்கிறது. இது அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா …\nயாழில் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்\nயாழில் தொடர்ந்து அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட …\nஸ்ரீலங்கா மக்களுக்கு விண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம்\nவிண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம் ஒன்று ஸ்ரீலங்கா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நட்சத்திரங்கள் தொடர்பான வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்த தகவலை …\nகொரோனா வைரஸ் என்ற கொள்ளை தாக்குதல் தான் முன்றாம் உலக யுத்தமா\nஇரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஷகொள்ளை என்ற மாற்ற மருந்தில்லாத நோய்க்குள்ளாகி இறந்தவர்களை அவர்களின் உடலில் கைபடாது படுத்த பாயுடன் சுருட்டித் தூக்கி கிடங்கில் போட்டு எரித்துவிடுவது சட்டத்துக்குட்படாத வழக்கமாகவிருந்தது. இன்று கொரோனா …\nகொரோனாவை பரப்பியதற்காக சீனா மீது வழக்குப் பதிவு- பின்னணி என்ன\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டொலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க …\nஇலங்கையில் ஐ.டி.எச் மருத்துவரை தாக்கிய கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் சிகிச்சைப் பெற்றுவரும் கொழும்��ு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் குறித்த மருத்துவர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994985", "date_download": "2020-07-02T19:12:42Z", "digest": "sha1:MEBRP5UU2LNGRJRPQU3GDQZFLGYHKKB6", "length": 8032, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nசேந்தமங்கலம், மார்ச் 20: நடுக்கோம்பையில் நடந்த திமுக தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தேமுதிக, அதிமுகவை சேர்ந்தவர்கள், திமுகவில் இணைந்தனர். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நடுக்கோம்பையில் ஒன்றிய திமுக சார்பில், மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் வரவேற்று பேசினார். இதில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு திமுக கொடி ஏற்றி வைத்து பேசினார்.\nஇதையடுத்து ஒன்றிய தேமுதிக அவைத்தலைவர் ராஜ், நடுக்கோம்பை தேமுதிக ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் அதிமுகவினர் 25 பேர், தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களை மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், சங்கர், ராணி, தனபாலன், கதிர்வேல், விஸ்வநாதன், கீதா வெங்கடேசன், திராவிட மணி, பிரபாகரன், குணசேகரன், கலாமணி, அப்பு, விஜய பிரகாஷ், ராஜூ உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்\nஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை\nகாளப்பநாயக்கன்பட்டியில் 85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிக்கு பூமி பூஜை\nராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு\n× RELATED திமுக அமைப்புச் செயலாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-02T19:52:35Z", "digest": "sha1:I2C6DKP646IFIPRFV7TREO4G5DI5RSWN", "length": 14314, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்யலூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி. சாந்தா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅய்யலூர் ஊராட்சி (Ayyalur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத�� தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3378 ஆகும். இவர்களில் பெண்கள் 1714 பேரும் ஆண்கள் 1664 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெரம்பலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜெமீன் பேரையூர் · ஜெமீன் ஆத்தூர் · வரகுபாடி · திம்மூர் · தெரணி · தேனூர் · து. களத்தூர் · சிறுவயலூர் · சிறுகன்பூர் · சில்லகுடி · சாத்தனூர் · இராமலிங்கபுரம் · பிலிமிசை · பாடாலூர் · நொச்சிகுளம் · நாட்டார்மங்கலம் · நாரணமங்கலம் · நக்கசேலம் · மேலமாத்தூர் · மாவிலிங்கை · குரூர் · குரும்பாபாளையம் · கொட்டரை · கூத்தூர் · கொளத்தூர் · கொளக்காநத்தம் · கீழமாத்தூர் · காரை · கண்ணப்பாடி · இரூர் · கூடலூர் · எலந்தங்குழி · எலந்தலப்பட்டி · செட்டிகுளம் · புஜங்கராயநல்லூர் · அருணகிரிமங்கலம் · அல்லிநகரம் · அயினாபுரம் · ஆதனூர்\nவேலூர் · வடக்குமாதவி · சிறுவாச்சூர் · செங்குணம் · புதுநடுவலூர் · நொச்சியம் · மேலப்புலியூர் · லாடபுரம் · கோனேரிபாளையம் · கீழக்கரை · கவுல்பாளையம் · கல்பாடி · களரம்பட்டி · எசனை · எளம்பலூர் · சத்திரமனை · பொம்மனப்பாடி · அய்ய��ூர் · அம்மாபாளையம் · ஆலம்பாடி\nவேப்பந்தட்டை · வெங்கலம் · வெண்பாவூர் · வாலிகண்டபுரம் · வ. களத்தூர் · உடும்பியம் · தொண்டபாடி · தொண்டமாந்துரை · திருவாளந்துரை · தழுதாழை · பிம்பலூர் · பில்லங்குளம் · பெரியவடகரை · பெரியம்மாபாளையம் · பேரையூர் · பசும்பலூர் · பாண்டகபாடி · நூத்தப்பூர் · நெய்குப்பை · மேட்டுப்பாளையம் · மலையாளப்பட்டி · காரியானூர் · கைகளத்தூர் · எறையூர் · தேவையூர் · பிரம்மதேசம் · அனுக்கூர் · அன்னமங்கலம் · அகரம்\nவயலப்பாடி · வசிஷ்டபுரம் · வரகூர் · வடக்கலூர் · துங்கபுரம் · திருமாந்துரை · சித்தளி · சிறுமத்தூர் · புதுவேட்டக்குடி · பெருமத்தூர் · பெரியவெண்மணி · பெரியம்மாபாளையம் · பேரளி · பென்னகோணம் · பரவாய் · ஒதியம் · ஓலைப்பாடி · ஒகளூர் · நன்னை · மூங்கில்பாடி · குன்னம் · கொளப்பாடி · கிழுமத்தூர் · கீழபுலியூர் · கீழபெரம்பலூர் · காடூர் · எழுமூர் · அத்தியூர் · அசூர் · ஆண்டிக்குரும்பலூர் · அந்தூர் · அகரம்சீகூர் · ஆடுதுறை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 16:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/06022055/GV-Prakash-in-Hollywood-movie.vpf", "date_download": "2020-07-02T18:52:41Z", "digest": "sha1:X2YXFN4NSH2GLTDG7TUWKCLC6QOXOAWU", "length": 8955, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "GV Prakash in Hollywood movie || ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜி.வி.பிரகாஷ் ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.\nஇசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். அவருடன் டிராபிக் தண்டர், பர்சி ஜாக்சன், பிக் மாமா ஹவுஸ் போன்ற ஆங்கில படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சனும் நடிக்கிறார். கிலிப்டன், எரிகா பின்கெட், நெப்போலியன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்\nஇந்த படத்தை ரிக்கி பர்செல் எழுதி இயக்கி உள்ளார். போதை பொருள் கும்பல் தலைவனிடம் வேலை பார்க்கும் ராப் பாடகன் பற்றிய கதை. கைபா பிலிம்ஸ் சார்பில் அமெரிக்க தமிழர் டெல் கே.கணேசன் தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் 170 நாடுகளில் இந்த படம் திரைக்கு வருகிறது.\nஇது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது:-\n“ஹாலிவுட் படமான டிராப் சிட்டியில் பிராண்டன் டி.ஜாக்சனுடன் இணைந்து நடித்தது வித்தியாசமான அனுபவம். அமெரிக்கா சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். இந்த படத்தில் போதை பொருள் கும்பலில் இருக்கும் ராப் பாடகருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டராக வந்து அவருக்கு அறிவுரைகள் சொல்வதுபோல் எனது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கதைக்கு திருப்பு முனையாகவும் இருக்கும். படத்தின் இசையிலும் எனது பங்களிப்பு உள்ளது.\nஇதுவரை 75 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். 380 பாடல்கள் வந்துள்ளன ஜெயில், ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள் படங்களில் நடித்து முடித்துள்ளேன்.”\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/04154644/Hero-to-whom.vpf", "date_download": "2020-07-02T19:07:48Z", "digest": "sha1:GY7BOIFKHQ57LPI3IIPUBXKTSSDV2JZ6", "length": 8357, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hero to whom? || கதாநாயகன் யாருக்கு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூன்றெழுத்து நடிகைக்கும், கேரள நடிகைக்கும் பொதுவான நண்பராக அந்த நடிகர் இருந்து வருகிறார்.\n அவருடைய நட்பில் முதலிடம் யாருக்கு என்பதில் இரண்டு நடிகைகளும் சண்டை போட்டுக் கொள்கிறார்களாம்.\n2 நடிகைகளுக்கும் இடையே இந்த சண்டை நாளுக்கு நாள் வலுத்து வருகிறதாம்\nஅடிக்கடி சர்ச்சைக்குள் சிக��கும் வில்லன் நடிகர் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டாராம்.\n2. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை\nபிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டார்.\n3. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி\nஇனிப்பு கடை நடிகை, மேனன் நடிகை, ‘ரெ’ நடிகை ஆகிய மூன்று பேரும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அது, போதைக்கு அடிமையான பெண்களை பற்றிய கதை.\n4. ‘சாமி’ நடிகரும், ‘தலைவர்’ வேடமும்\n‘தலைவர்’ வேடம், ‘சாமி’ நடிகருக்கு கச்சிதமாக பொருந்தி யிருக்கிறது என்று பேசப்படுவதை கேள்விப்பட்டு, அந்த நடிகர் உற்சாகத்தில் மிதக்கிறாராம்.\n5. வில்லன் வேடங்களில் ‘பதி’ நடிகர்\nகதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ‘பதி’ நடிகருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழ் படத்தில் வில்லனாக நடித்த அவர், அடுத்து ஒரு தெலுங்கு படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/29102124/Complete-curfew-without-relaxation-in-Madurai-People.vpf", "date_download": "2020-07-02T17:47:25Z", "digest": "sha1:XTGXP6O33IHDCKBIXQVKB2EWIEBS5XNI", "length": 16397, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complete curfew without relaxation in Madurai: People who have not left their homes || மதுரையில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு: வீடுகளைவிட்டு வெளிவராத மக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரையில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு: வீடுகளைவிட்டு வெளிவராத மக்கள்\nமதுரையில் நேற்று எந்த தளர்வும் இ��்றி முழு ஊரடங்கு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளை விட்டு வெளிவரவில்லை.\nமதுரை நகரில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்த கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கு கடந்த 24-ந் தேதி தொடங்கியது. நாளை(செவ்வாய்க்கிழமை) வரை இந்த ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்படுகிறது. பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இறைச்சி, மீன் கடைகள் உள்பட மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. நகரின் நுழைவு வாயில்களில் போலீசாரின் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் எந்த தளர்வும் இன்றி முழுமையான ஊரடங்கு அமல்படுத்த அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாக மருந்தகங்கள் மற்றும் பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. மளிகை, காய்கறி கடைகள் கூட திறக்கப்படவில்லை. மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்ல தடைசெய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய சாலைகளில் கூட வாகன போக்குவரத்து இன்றி அமைதி நிலவியது.\nமுக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இது மக்கள் சாலைகளில் நடமாட்டம் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.\nஇன்று(திங்கட்கிழமை) வழக்கமான ஊரடங்கு மட்டும் அமலில் இருக்கும். மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறந்து இருக்கும். ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டுமே வழங்கப்படு��். மற்ற கடைகள் எதுவும் திறந்து இருக்காது. அதற்கிடையில் மதுரையில் முழு ஊரடங்கு அரசு அறிவித்தப்படி நாளையுடன் முடிவடைகிறது. இருப்பினும் தற்போது மதுரையில் பரவுதல் அதிகரித்து உள்ளதால் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\n1. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.\n2. மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி\nமேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\n3. பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை- எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு\nபெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை என்று எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\n4. ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 7 பேர் - சுங்கச் சாவடியில் மடக்கிப் பிடித்த போலீஸ்\nஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் செல்ல முயன்ற ஏழு பேர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் பிடிபட்டனர்.\n5. ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா நோய் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை மதுரையில் ஒரு வாரம் முழு ஊரடங்கு\nமதுரையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே நோய் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் ஒரு வாரம், மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.ப���.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்\n5. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3ODk3OA==/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-500-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D!!", "date_download": "2020-07-02T17:42:21Z", "digest": "sha1:TELIIEW74ULAVHRCO77DSWDG34535PKY", "length": 6908, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "வடக்கு பரிசில் இருந்து 500 அகதிகள் வெளியேற்றம்!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nவடக்கு பரிசில் இருந்து 500 அகதிகள் வெளியேற்றம்\nஇன்று வியாழக்கிழமை காலை, வடக்கு பரிசொ இருந்து 500 அகதிகள், காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.\nகுறித்த இந்த அகதிகள் A1 நெடுஞ்சாலையை ஒட்டி, மிக ஆபத்தான் கூடாரங்களில் வசித்தவர்கள் ஆவர். இன்று வியாழக்கிழமை ஏப்ரல் 11 ஆம் திகதி காலை, தன்னார்வ தொண்டர்களுடன் வருகை தந்த காவல்துறையினர், அகதிகளை வெளியேற்றினர். மொத்தமாக 500 பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் நூறு பேர் குடும்பத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 387 பேர், போர்த்து லா சப்பலில் உள்ள அகதி வரவேற்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nபோர்த்து லா சப்பலில் கடந்தவாரமும் வெளியேற்றப்பட்டு, வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். அதேவேளை, பரிசுக்குள் அகதிகள் தங்குவதற்கான மேலதிக தங்குமிடம் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாலையின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..\n2036 வரை புடின் தான் ரஷ்ய அதிபர்; 77.93% மக்கள் ஆதரவு\nஇந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை\nகொரோனா காலத்திலும் போதைப்பொருள் தயாரிக்கும் ஐஎஸ் அமைப்பு\n‛பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுத சப்ளை': மியான்மர் குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டும் டெல்லி மாநில அரசு: கொரோனா மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு அரங்கம்..\nதலைநகர் டெல்லியில் 91,175 ஆக உயர்ந்த கொரோனா தொற்று பாதிப்பு..: இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழப்பு\nபீகாரில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 22 பேர் பலி..: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு\nரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\n7 வயது சிறுமி வன்கொடுமை விவகாரம்.. உரிய நீதியும், உதவியும் கிடைத்திட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும் என அறிக்கை\nசாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nவிசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி எம்.பி.\nநாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை... வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்\nசாத்தான்குளம் காவல்நிலைய தூய்மைப் பணியாளரான வேல்முருகனிடம் நீதித்துறை நடுவர் விசாரணை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/index.php_kisukisu_coimbatore/", "date_download": "2020-07-02T18:25:16Z", "digest": "sha1:755Q726YX4WGZ2FO4TL5ZQMIWVVEVKJX", "length": 7913, "nlines": 186, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு, index.php , , , கோவை, coimbatore", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\n\"வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்\" - தொடர் உரையாடல் - 1\nதற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம். நிறைவு விழா சிறப்புரை Dr.K.Vijayakarthikeyan IAS\nநாட்டு மாடும் தற்சார்பு பொருளாதாரமும்-திரு.சீமான் தங்கராசு,தொழுவம்-புலிக்குலம் ஆராய்ச்சி மையம்\nபுதிய கிராமப்புற சிறுதொழில் வாய்ப்புகளும், தேவையான உத்திகளும்\nகிராமப்புற சுற்றுலா(Rural Tourism) வளர்ச்சியும் பொருளாதாரமும்-திரு.ஸ்டீவ் போர்ஜியா,திருமதி.சித்ரா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/subramanya-bharathi", "date_download": "2020-07-02T18:20:22Z", "digest": "sha1:22JQX4MNVTC4MUA23A4GSTFB5V4MYQ5R", "length": 17071, "nlines": 188, "source_domain": "onetune.in", "title": "சுப்ரமணிய பாரதியார் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சுப்ரமணிய பாரதியார்\nLife History • எழுத்தாளர்கள்\nசுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: டிசம்பர் 11, 1882\nபிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)\nபணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்\nஇறப்பு: செப்டம்பர் 11, 1921\nசுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.\nசிறு ��யதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .\nபாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.\n‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.\nவிடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு\nசுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவ���ற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.\n1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.\nஎட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nபாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/10/14-2014.html", "date_download": "2020-07-02T17:44:06Z", "digest": "sha1:5BG5O64SOKYNKHZ3O4CUIHMHGL6O5NB5", "length": 10892, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-அக்டோபர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nபழைய துணியை உடுத்தியபடி பண்டிகை கொண்டாடும் ஆணின் மெச்சூரிட்டி, எந்தக்காலத்திலும் பெண்ணுக்கு வரப்போவதில்லை.\nதீபாவளிக்கு டிரஸ், பட்டாசு வாங்குறதை விட கத்தி படத்துக்கு டிக்கெட் வாங்குகிறது தான் முக்கியம் என நினைத்தால் நீயும் என் நண்பனே #Kaththi\nகத்தி படம் ஓடாதுன்னு நினைக்கிறவங்க இத RT பண்ணுங்க \nஓட்ட மாட்டிங்க சத்தியம் பண்ண தான் trailer ரிலீஸ் செய்வாங்களா :D முருகதாஸ் கண்ணீர் பேட்டி :D http://pbs.twimg.com/media/Bz10PI6CYAA8rLl.jpg\nமண்ணெண்ணை ஊற்றிச் சினிமா பார்த்த காலம் தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் (cont) http://tl.gd/n_1scsdjo\nநிறைய நேரமும் குறைவாகப் பணமும் செலவழித்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாகப் போவதில்லை...\nஅணில் ஃபேன்ஸ் எல்லாரும் கேணடா, எதச்சொன்னாலும் நம்பிருவாங்கன்னு ஒருத்தன் சொன்னான். அதான் டெஸ்ட் பண்ணேன் ;) உண்மைதான் http://pbs.twimg.com/media/BzzG9D3CIAEqBtC.jpg\nஎன்னதான் விஜய்'க்கு சூப்பார் ஸ்டார் பட்டம் குடுத்தாலும் விஜய் ரசிகர்கள் கமலை ரசிப்பதுதான் தளபதி'யோட டிசைன்.\nகத்தி ரைட்ஸ் ஜெயாடிவி வாங்கலன்னு கேட்டு தெரிந்தபின் மீண்டும் போராடும் அந்த 150 தமிழ் அமைப்புகளின் தமிழ்ப்பற்றை சொல்ல வார்த்தைகள் இல்லை ;-)\nகத்தியை தடை பண்ணனும் சொன்ன அந்த விடுதலை சிறுத்தை கட்சிகாரங்க எங்க எதுக்குடா உங்களுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு http://pbs.twimg.com/media/BzzbMpyCUAAYtSb.jpg\nℳr. புதுவை குடிமகன் @iamkudimagan\nஅம்மா பிறந்தநாளுக்கு என்னோட கிப்ட்.. அம்மா வெறி வெறி கேப்பி அண்ணாச்சி... http://pbs.twimg.com/media/Bz0OcFMCUAAW8pm.jpg\nகத்தி படத்து கதை என்னுதுன்னு கேஸ் வர காரணமே, கத்தி படத்துல கதை இருக்குக்கு நம்மளை நம்ப வைக்க தான், இதை சொன்னா நம்மள...\n ஆமப்பு சன் டிவில சொன்னாங்க..150 கோடிப்பு வழக்கம் போல மங்காத்தாடா சொல்லிட்டு ஓடிரு வழக்கம் போல மங்காத்தாடா சொல்லிட்டு ஓடிரு\nகாதலி ஆனதும் உன்னுள் இருந்த தோழி மறைந்தது போலவே மனைவி ஆனதும் உன்னுள் இருந்த காதலி மறைந்து விட்டாள் #மீள்\nசட்டுன்னு உங்க ரெண்டு கையையும் கோர்த்துக்கங்க நீங்க எந்த மூளைக்காரர்ன்னு கண்டுபுடிங்க நீங்க எந்த மூளைக்காரர்ன்னு கண்டுபுடிங்க\nℳr.வண்டு முருகன் © @Mr_vandu\nநாவல் எத்தனை பக்கம் இருந்தால் என்ன நமது தூக்கம் நாவலில் எத்தனாவது பக்கத்தில் மறைந்துயிருக்கிறது என கண்டுபிடிப்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது.\nஒருமுறை செலுத்தப்பட்ட அன்புக்காக ஒவ்வொரு முறை உதாசீனப்படுத்தும்போதும் நாய் போல ஓடி வரும் குணத்தை மனதரிடமும் எதிர்பார்ப்பது அறிவீனம்\nபிரசாந்துக்கு ஜீன்ஸ் படம் குடுத்த ஷங்கர விட நீங்க வாழ்க்க குடுத்ததா சொல்ர SAC ஒன்னும் பெரிய டைரக்டர் இல்ல ஆனா இப்போ பிரசாந்தே இல்ல #தளபதி'டா\n#அசல் ப்ளாப் ப்ளாப்னு கத்திட்டு அதையே காப்பி அடிச்சு இப்ப மாஸ்னு வந்து கத்திக்கிட்டு இருக்கிங்களா... #XeroxMachine http://pbs.twimg.com/media/Bz0xD6zCEAAKxVd.jpg\nஇன்று பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/02/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-07-02T19:53:01Z", "digest": "sha1:OFLXWZQP73LHCHPDXPMOC4LN5OAYOEO2", "length": 8686, "nlines": 120, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்\nஎன்னதான் விவசாயம் தண்ணீர் பிரச்னை, விலைப் பிரச்னை என பலப்பிரச்னை இருந்தாலும் நாமனைவரும் மறந்துவிடுவது அவரவரவது உடல்நிலையை…..\nதமிழகத்தில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் அதிகரித்துவருகிறது, எனவே விவசாயிகள் முன்னேற்பாடாக மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றினை மேற்கொள்ள அக்ரிசக்தி குழுசார்பில் கேட்டுக்கொள்கிறோம்\nஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் மாதந்தோறும் சிறுநீரக பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். ஏனெனில் நாள்பட்ட சர்க்கரை நோய் இருந்தால் சிறுநீரகம் தீவிரமாக கண்காணிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஒரு இடத்தில் பரிசோதனை செய்தாலும் இன்னொரு மருத்துவரிடமும் ஒரு ஒப்புதல் கேட்பது சாலச்சிறந்தது. அதோடு சர்க்கரை நோய் என்று வந்துவிட்டால் நமது உணவு விசயங்களில் மக்கள் அக்கறையுடன் செயல்படுவது அவசியமாகிறது\nபல விவசாயக்குடுமபங்களில் இருப்பவர்களுக்கு விவசாய காப்பிடு, தமிழக முதல்வரின் காப்பீடு பற்றிய தெரியவில்லை எனவே விசயம் அறிந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்கு என்று விவசாய காப்பீடு, தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டம் போன்றவற்றினை மேற்கொள்வது மிக அவசியம், காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவரம் தெரியாதவர்கள் அந்த மாவட்ட சுகாதாரத்துறை நல அலுவலரிடம் தொடர்பு கொண்டு தங்கள் காப்பீட்டு திட்டம் பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். மேலும் விபரங்களுக்கு https://www.cmchistn.com/\nமாறிவரும் உணவுமுறையில் நோயில்லா வாழ்வென்பது சற்று சிரமம் என்றாலும் நோயை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம்\nவிவசாயிகளின் நலனில் என்றும் அக���கறையுடன்\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nதருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம். இந்த மாதம் மார்ச் 21 - உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட...\nவீட்டுத் தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பு\nமா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5109", "date_download": "2020-07-02T18:19:50Z", "digest": "sha1:5JRMOQKL2CEE3C4D2HQ4ADWRU6SJLS76", "length": 14004, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "கூந்தல் பராமரிப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் இதற்கு முன் ஹிமாலயா ஷாம்பு வித் கண்டிஷ்னர் உபயொகபடுதி வந்தென் தற்சமயம் ஜான்சன் பெபி ஷாம்பு பொடுகிரென். பெபி ஷாம்புவுடன் நான் தனியாக வெரு பிரான்டு கண்டிஷனர் பொடலமா எந்த கம்பெனி என்ரு யாராவது சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் சொல்லுங்கலென்\nஹீமோக்ளோபின் ரத்தத்தில் குறைவாக இருந்தாலும் முடி கொட்டும். ப்ளட் டெஸ்ட் பண்ணிபார்த்து அயர்ன் நிறைய உள்ள உணவாக சாப்பிடுங்கள். மாதுளை, பேரிச்சை, வெல்லம். எள், .......... எக்ஸட்ரா....... தலைமுடிக்கு நல்ல சுத்தமான தேங்காயெண்ணெய் யூஸ் பண்ணுங்கள். கொதிக்கவைக்கப்படாத எண்ணெயாக இருக்கவேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தடவி சீப்பால் நன்றாக சீவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய் தேய்த்து குளிக்கவும். செம்பருத்தி இலை கிடைத்தால் பறித்து அரைத்து தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து கடலைமாவு தேய்த்து குளிக்கவும். மாதம் ஒரு முறை தயிரில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து த��ையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறியதும் சீயக்காயோ, கடலைமாவோ தேய்த்து குளிக்கவும். நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவேண்டும்.\nமாலதி நீங்க சொலவது கரெட் எனக்கு ஹிமோகுலோபின் கம்மி ஆகிவிட்டது.\nநான் நல்லெண்ணை காய்ச்சி அதில் அரை தேக்கரண்டி வெந்தய்ம், மிளகு அர தேக்கராண்டி,சீரகம் போட்டு கொதிக்கவைத்து தேய்த்டு வருகிரேன் கொத்து கொத்தாக உதிர்ந்தது இப்போது ஒன்னறை மாதம் ஆகிறது கொஞ்சம் பராவாயில்லை.\nநிறைய கீரை ,கீரை சூப் அந்த மாதிரி குடித்தால் நல்ல பலன் தெரியுது, சாதம் அளவை குறைத்து கொண்டு பச்ச்சை கலர் பொரியல் வகைகள்,கீரை வகைகள்\nஇன்னும் ஒரு மாதம் கழித்து மறுபடியும் டெஸ்ட் பன்னி பர்க்கனும்.\nஏ கல கல லட்ச ருபா கொடுக்கலாம்.\nஆளையே கானும் ரொம்ப நாள\nஜலீலாக்கா நான் நன்றாக இருக்கிறேன். அறுசுவையின் சர்வர் பிரச்சனையால் என்னால் கலந்துக்க முடியல. சிறிது நேரம் போராடிப்பார்த்துவிட்டு பிறகு பொறுமை இழந்து போய் விடுவேன். உங்கள் மகன் எப்படி இருக்கிறார். டாக்டரிடம் சென்றீர்களா ஆமாம், ஊருக்கு போன நம்ம மர்ழியாவ இன்னும் ஆளக்காணோமே\nநல்ல இருக்கேன் இவ்வளவு நேரம் வெயிட் பன்னி விட்டு குளோஸ் பண்ணலாம் என்று வந்தேன். உடனே உங்க பதில் வந்தது,\nஎன் பையன்கல் நல்ல இருக்கிறார்கள், இப்பொ ஆப்பம் சுடபோரேன் ஐந்து நிமிடம் கழித்து வந்து பார்க்கிறேன், அதற்குள் நீங்க சர்வர் கூட சண்டை போட்டு பதில் அனுப்புங்க\nஆப்பம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இங்குள்ள க்ளைமட்டுக்கு மாவு புளிக்காத்தனால் சரியாகவே வராது. ஆப்பத்துக்கு என்ன சைட் டிஷ்\nஇப்பத்தான் ஒருவழியா என்ன சமைப்பது என்று முடிவு செய்து முட்டை சாதம் செய்யலாம் என்று இருக்கிரேன்.\nமாவு புளிக்க வில்லை என்றால்\nதேங்காய் பால் ,மிளகு கறி\nமாவு புளிக்க வில்லை என்றால் அரைக்கும் போது உப்பு சேர்த்து அரைத்து பாருங்கள்\nஇல்லை மைக்கோரோவேவ் மேலே வைத்து பாருங்கள்,\nஆப்பம் போடுவதர்க்கு இரன்டு நால் முன்பு அரைத்து வைத்து விடுங்கல்\nஅனைவரும் சிரமம் பாராமல் எனக்கு உதவுங்கள் தோழிகளே...\nமுடி கொட்டுகிறது தேவா மேம்,---ஜலீலா, தளிகா, இலா, ஹரி காயத்த்ரி, சுபா, விடுபட்டவங்க மன்னிக்கவும். வா\nஉடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்க\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் ��ால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-02T18:10:39Z", "digest": "sha1:FPFIY3U7IWVA7WH5CYQKN55UPFL2TWTW", "length": 10651, "nlines": 164, "source_domain": "www.epdpnews.com", "title": "விந்தை உலகம் Archives - Page 2 of 172 - EPDP NEWS", "raw_content": "\nஉலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்\n2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். 69 ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]\nஇலங்கையில் அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி\nஇலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.... [ மேலும் படிக்க ]\nபிரபஞ்ச அழகியாக சோசிபினி துன்சி தேர்வு\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக... [ மேலும் படிக்க ]\nவட்ஸ் அப் தொடர்பில் திடுக்கிடும் செய்தியை\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மிக அதிகளவான தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயலி இயங்காது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில்... [ மேலும் படிக்க ]\nவட்ஸ் அப் தொடர்பில் திடுக்கிடும் செய்தியை \nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மிக அதிகளவான தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயலி இயங்காது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில்... [ மேலும் படிக்க ]\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா\nசீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை... [ மேலும் படிக்க ]\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு – நாசா\nநிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. 48 நாட்கள் பயணத்துக்க�� பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியது. இந்தமாத தொடக்கத்தில்... [ மேலும் படிக்க ]\nசந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு – இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை\nசந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் எனவும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிலவின்... [ மேலும் படிக்க ]\nவாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது\nஉலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் டுவாட்ஸ்-அப்டு WhatsApp தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள்... [ மேலும் படிக்க ]\nஅரசியல் விளம்பரங்களை தடை செய்கிறது டுவிட்டர்\nசர்வதேச ரீதியாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களையும் தடை செய்யவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி (Jack Dorsey)... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநாம் ஆற்றிய மக்கள் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5017-p-6.html?s=33f158c2a37aeb9a325cd88cf0b91b77", "date_download": "2020-07-02T19:23:27Z", "digest": "sha1:3XXDCHBXCVUXB5WKCGFTEE43ZFFO6U6L", "length": 977445, "nlines": 2404, "source_domain": "www.tamilmantram.com", "title": "உடனடிச்செய்திகள் [Archive] - Page 6 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > உடனடிச்செய்திகள்\nView Full Version : உடனடிச்செய்திகள்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மநாட்டின் இரண்டாம் நாளான இன்று தமிழ் இணைய கண்காட்சி தொடங்கப்பட்டது. இதில் தமிழ் இணைய மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட கணினி அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.\nகணினி அரங்குகளுக்கு மட்டும் 1 கோடிசெலவில் இணைய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. தமிழ்க் கணிமைக்காக சேவை செய்த முரசொலி மாறன், சுஜாதா, நா.கோவிந்தசாமி, உமர்தம்பி, யாழன் சண்முகலிங்கம் ஆகியோரது பெயர்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழ் இணைய மாநாட்டை 1999ஆம் ஆண்டு நடத்த பெரும் முயற்சி எடுத்தவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முக்கியமானவர். மின்வழி தமிழ் வளர மென்பொருள் தயார் செய்து தமிழர்களுக்கு வழங்கிட வழிவகை செய்தவர்.\nதமிழ் இலக்கியம் மட்டும் இன்றி, இணையம் மூலமாகவும் தமிழ் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் அமரர் சுஜாதா. சிங்கப்பூரில் தமிழாசிரியராக பணி புரிந்தவர் நா.கோவிந்தசாமி.\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர்தம்பி. எலக்ட்ரானிக்ஸ் துறை நிபுணர். தமிழ் இணைய தளங்களை வாசிக்க ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு எழுத்துரு தேவை என்ற நிலையைப் போக்கி ஒருங்குறி முறையிலான \"தேனீ\" என்ற எழுத்துருவை அறிமுகம் செய்தவர்.\nஇலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் அமரர் யாழன் சண்முகலிங்கம். மென்பொருள் பொறியாளர். 1995ம் ஆண்டிலேயே ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி\" என்ற தமிழ் மென்பொருளை பயன்படுத்தி பிரபலப்படுத்தியவர்.\nதமிழ் இணைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர்களை கவுரவிக்கும் வகையில் இவர்களது பெயர்கள் அரங்கங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி பழங்கால பொருட்களின் கண்காட்சி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தமிழ் இணைய தள கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது.\nஇணைய தளத்தில் தமிழை எந்த அளவு மேம்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று (வியாழக்கிழமை) காலை நடந்நது. இணைய தள கண்காட்சியை யுனெஸ்கோவின் இயக்குனர் ஆறுமுகம் பரசுராமென் திறந்துவைக்கிறார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கிறார்.\nஇது தவிர இன்றைய மாநாட்டில் தமிழ் ஆய்வரங்க தொடக்க நிகழ்ச்சியும் கொடிசியா வளாகத்தில் உள்ள இ ஹாலில் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதை சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி தொடங்கிவைக்கிறார். மத்திய அமைச்சர் ராசா முன்னிலை வகித்தனர். தமிழ் இணைய தள மாநாட்டு குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதமிழ் இணைய தள கண்காட்சி அரங்கில் மொத்���ம் 124 நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 40க்கும் மேற்பட்ட நிலையங்களில் அரசுத் துறை நிறுவனங்களின் கணினிப் பயன்பாடு, மின்னணு பயன்பாடு போன்றவற்றின் செயல் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை மாநகராட்சி சார்பில் மின் ஆளுமையை விளக்கும் 2 நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. பொது மக்கள் வரி செலுத்துதல், குடிநீர் கட்டணம் செலுத்துதல், கட்டிட வரைபட அனுமதி பெறுதல் உள்பட தேவையானவற்றை இணைய தளம் மூலமாக பூர்த்தி செய்து கொள்வது எப்படி என்ற விளக்கம் இந்த நிலையங்களில் அளிக்கப்படும்.\nஇதுபோல் காவல் துறை மூலமாக குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து கைது செய்வது, போக்குவரத்தை சீரமைப்பது ஆகியவற்றை இணைய தளம் மூலம் மின்ஆளுமை மூலம் செயல்படுத்துவது குறித்த விளக்கமும் இடம் பெறுகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் யு.பி.எஸ். சிஸ்டம் முறையில் பஸ் போக்குவரத்தை கண்காணிப்பது குறித்து இணைய தளம் மூலம் விளக்கப்படுகிறது.\nஇது தவிர கிராமங்களில் கணினிப்பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் எல்காட் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கண்காட்சியும் இந்த அரங்கில் இடம் பெறுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் தமிழகத்தில் நிலத்தடி நீர் எந்த ஊரில் உள்ளது, நிலத்தடி நீர் மட்டத்தை இணைய தளம் மூலம் கண்டறிவது, அணைக்கட்டுகளில் உள்ள நீர் மட்டத்தை இணைய தளம் மூலம் கண்டறிவது பற்றிய செயல் விளக்கமும் இடம் பெறுகிறது.\nஇதுபோல் பொது சுகாதாரத்துறை, விவசாய துறை, தொழில் துறை, வணிக வரித்துறை உள்பட பல்வேறு துறைகள் பற்றி இணைய தளம் மூலம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது குறித்த நடவடிக்கை எடுப்பது பற்றி கண்காட்சியில் விளக்கப்படுகிறது. பத்திரப்பதிவு துறை சார்பில் 2 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய தளம் மூலம் இதன் செயல்பாடுகளை தெரிந்துகொள்வது எப்படி என்று விளக்கப்பட்டுள்ளது.\nஇது மட்டுமின்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் 6 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் நடக்கும் உயர்மட்டக்குழு ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது பற்றியும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள் அடங்கிய ஒரு லட்சம் சி.டி.க்கள் இல��சமாக வினியோகிக்கப்பட உள்ளன.\nபார்வையற்றவர்களுக்கு புத்தகம் படிப்பதன் மூலம் ஆகும் நேர விரயத்தை தவிர்க்கவும், புத்தக செலவுகளை குறைக்கவும் கணினி மூலம் படிக்கும் புதிய முறை குறித்து கண்காட்சியில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 200 பக்கம் உள்ள சாதாரண புத்தகம் என்றால் பார்வையற்றவர்களுக்கான புத்தகமாக பிரைலி புத்தகத்தில் 18 ஆயிரம் பக்கம் தேவைப்படும். இதை தவிர்க்க கணினி மூலம் படிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசெல்போனில் தமிழில் எஸ்.எம்.எஸ். அனுப்புவது, இ.மெயில் அனுப்புவது, ஆங்கில கலைச் சொற்களை தமிழில் மக்கள் தெரிந்து கொள்ள தனியாக அட்டவணை தயாரித்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.\nஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஜுலியா கில்லார்டு என்ற பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் இதுவரை துணைப்பிரதமராக இருந்தார்.\nஆஸ்திரேலியாவின் பிரதமராக இதுவரை கெவின் ரூத் இருந்து வந்தார். 53 வயதான அவர் 2007-ம் ஆண்டு முதல் இந்த பதவியில் இருந்து வந்தார். அவர் கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் ஜான் ஹோவர்டுவை பெருத்த வித்தியாசத்தில் தோற்கடித்து பதவிக்கு வந்தார்.\nஅவரது சில கொள்கைகள் காரணமாக அவருக்கு மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் அவரது ஆதரவு வீழ்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பாராளுமன்ற கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தும்படி துணைப்பிரதமர் ஜுலியா கில்லார்டு கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் பலரும் திரண்டனர்.\nகட்சியின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 112 பேரும் ஜுலியாவுக்கு ஆதரவு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஜுலியா போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த வாக்கெடுப்பில் தனக்கு தோல்வி ஏற்படும் என்பதால் ரூத் கலந்து கொள்ளவில்லை. அவர் கண்ணீர் வழிய தன் பதவியை ராஜினாமா செய்தார்..\nபுதிய பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜுலியாவுக்கு கவர்னர் ஜெனரல் குயென்டின் பிரைஸ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 49 வயதான ஜுலியாவுக்கு சக்தி வாய்ந்த தொழிற்சங்கமும் ஆதரவாக இருந்தது.\nஆஸ்திரேலியா நாட்டில் இப்போது தான் முதல் முறையாக ஒரு பெண் பிரதமர் ஆகிறார்.\n25.06.2010 தமிழ் மாநாட்டின் இன்றைய கூட்டம்...கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம்....தலைப்பு கிளம்பிற்று காண் தமிழர்ச் சிங்க கூட்டம்..............காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு......\nமாலை 4 மணிக்கு சிறப்பு கருத்தரங்கம் ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' கலைஞர் மு கருணாநிதி தலைமையில்....நேரடி ஒளிபரப்பு கலைஞர் தொலைக்காட்சியில்........\nசிறப்பு பட்டிமன்றம்.....ஒளிபரப்புகளை சன்தொலைக்காட்சி...மற்றும் சென்னை தொலைக்காட்சி நிலையமும் வழங்குகிறது....\nகவியரங்கம் கொஞ்ச நேரம் பார்த்தேன், கொஞ்சம் தான் ரசிக்க முடிந்தது.. தமிழன்பன் தமிழ் என்ன ஆனது என்று தெரியவில்லை.. கவியரங்கை துவக்கி வைக்க சொன்ன உற்சாகத்தை சுயத்தை இழந்துவிட்டார் போலும்.. வைரமுத்து வழக்கம் போல வாழ்த்து பாடினார், கொஞ்சம் ரசிக்கும் படியாகவும் இருந்தது அவரின் கவி..\nவிவேகா விலக்கப்பட்டிருக்க வேண்டியவர், தமிழ் நாட்டில் புலவர்களுக்கு பஞ்சம் இருப்பது விவேகாவை பார்த்த போதுதான் புரிந்தது..\nநா.முத்துக்குமாரும் வாழ்த்துபாடும் பட்டியலில் சேர்ந்துட்டார், என்றாலும் பல இடங்களில் ரசிக்க வைத்தார்..\nஎங்கும் தமிழ், எதிலும் தமிழ் மறைந்து, எங்கும் குடும்பம், எதிலும் குடும்பம் என்றாக்கி கொண்டிருக்கிறாரோ கலைஞர் என்று எண்ண வைத்தது..\nகயல்விழி வெங்கடேஷைத்தான் சொல்றேன், அழகிரியின் மகள், இவர் கவிதை வாசித்ததை பார்த்தப்போ சின்ன பிள்ளைங்க பேச்சு போட்டியில் பேசுவாங்களே அது மாதிரி இருந்துச்சு, தலைப்பை விட்டுடு தாத்தாவை பற்றியே பாடிக் கொண்டிருந்தார்.. ஒரு வேளை தா தா எனக்கும் பதவி தா தா னு மறை முகமாய் கேட்டாரோ என்னவோ..\nபுலவர் முத்தைய்யா வந்தப்பின் கவியரங்கில் தமிழ் நடமாடக் கண்டேன், நடனமும் ஆடக் கண்டேன்.. முத்தைய்யா அவர்களின் கவியை முழுமையாய் சுவைக்க நேரமில்லை, அலுவலகம் கிளம்பிட்டேன்..\nபட்டிமன்றம் பரவாயில்லை...புலவர் அறிவொளி, புலவர் இலங்கை ஜெயராஜ் பேச்சுக்கள், நடுவர் சத்தியசீலன் பேச்சு மற்றும் பேரசிரியர் அரங்க மல்லிகை.... அவர்களின் பேச்சுக்களும் அருமை...\nதமிழர் பண்பாட்டுக்கு, வளர்ச்சிக்கு துணை புரிவது.....\nஇத்தலைப்புக்கு பங்கு பெற்றவர்கள் இலங்கை ஜெயராஜ், ஆவுடையப்பன்\nதற்கால இலக்கியம்......பேராசிரியர் அரங்க மல்லிகை, தென்னவன்\nசென்னை: வயதா��� தந்தையை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன் 'முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை [^] இதுவே ஆகும்.\nசென்னை பட்டாளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (85), கொத்தவால்சாவடியில் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு முதுமை காரணமாக வீட்டில் இருக்கிறார்.\nஇவருக்கு குமார் (55), சேகர், கமலகண்ணன் ஆகிய 3 மகன்கள். முத்துகிருஷ்ணனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.\nஅதன்பிறகு மகன்கள் சேகர், கமலகண்ணன் ஆகியோர் தந்தையை கவனித்து வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார் இவரை கவனிப்பதில்லை. உணவுக்கும் செலவுக்கும் சில நூறுகள் கூட பணமும் தருவதில்லை.\nஇத்தனைக்கும் குமார் ரயில்வே காண்டிராக்டராக உள்ளார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். டெய்லர் கடை வைத்துள்ள மனைவி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் ஆகியோர் மூலம் ரூ. 20,000 வரை ஊதியம் வருகிறது. இருப்பினும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.\nஇது குறித்து முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அயனாவரம் போலீசில் புகார் [^] கொடுத்தார். போலீசார் குமாரை அழைத்து, தந்தைக்கு மாதம் ரூ.200 கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.\nஆனால், அதன்பிறகு 2 மாதம் மட்டுமே பணம் கொடுத்த குமார், பின்னர் கொடுக்க மறுத்துவிட்டார்.\nஇதையடுத்து முத்துகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் தந்தார். இதை ஏற்ற கமிஷ்னர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nஇதையடுத்து போலீசார் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கே போதிய வருமானம் இல்லை. நானே என் மனைவி பராமரிப்பில்தான் இருக்கிறேன் என்றார்.\nஆனால், மகன் குமாருக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் வருவதாக முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார்.\nஇதையடுத்து போலீசார் குமார் மீது 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nதந்தையை கவனிக்காத மகனை இந்த சட்டத்தின�� கீழ் தமிழக போலீசார் கைது செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.\nவயதான காலத்தில் உள்ள தாய், தந்தையை கவனிக்காமல் துன்புறுத்தும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.\nடீசல் லிட்டருக்கு 2 ரூபாயும்...\nசமையல் எரிவாயு உருளைக்கு (சிலிண்டருக்கு) 35 ரூபாய் விலையும்....\nமண்ணெண்ணெய் லிட்டருக்கு 3 ரூபாய் விலை உயர்த்த அமைச்சரவை முடுவு செய்துள்ளது.\nடீசல் விலை கிரித் பரித் குழு பரிந்துரைத்ததின் படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...\nசமையல் எரிவாயு உயர்வு அதன் சில்லறை விநியோகத்திற்கு கூடுதலாக டிப்ஸ் 25 லிருந்து 50 ரூபாய் வரை....அடுக்க்கம் மற்றும் தேநீர் கடை என்றால் 100 லிருந்து 150, 200......(விரைவான விநியோகத்திற்கு, கள்ள விநியோகத்திற்கு) ஆக மொத்தம் சாதாரண மக்களுக்கு தற்போதைய விலையோடு 315 + 35 + 25 (டிப்ஸ் குறைந்த பட்சம்) = 375 ஆகா பேஷ் பேஷ்....ஒவ்வொரு (இருப்பவர்) வீட்டிலும் பாத்திரத்தை வைத்து விட்டு செல்லவேண்டியது தான்...பண்டைய காலத்திற்கு, பழைய பண்பாட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறோம்....பிச்சை இடுவார்களா இலவசங்கள் வேறு வேண்டாம் என்ற குரல்....\nஉலகத்தமிழ் மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் கருத்தரங்கில், டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு.........\nமாநாட்டில் பங்கேற்றவர்களில் அதிக கவனத்தை ஈர்த்தவர்...ஜெர்மன் அறிஞர் உல்கிரிஸ் நிக்கோலஸ் (ஜெர்மன் பெண் தமிழறிஞர்)...தமிழிலேயே பேசி அசத்தியவர்....\nஜெர்மன் மெழியை தாய் மொழியாக கொண்ட இவர் 1973 இல் தமிழ் பயில ஆரம்பித்தவர் 1980 இல் முதுகலை பட்டம் (எம.ஏ) தமிழில் பெற்றார்....அதன் பின் ஆரய்ச்சி படிப்பு படித்து முனைவர் பட்டமும் பெற்றார் (பி.எச் டி).....\n1980 இல் மூர்மார்க்கெட் எரிந்த பொழுது பல புத்தகங்கள் எரிந்து விட்டதாகவும். அங்கிருந்தே பல புத்தகங்களை வாங்கி சென்று ஜெர்மனியில் தமிழ் நூல்கள் கொண்ட தூலகத்தை நிறுவியுள்ளார். அதில் சுமார் தற்பொழுது 50000 அரிய தமிழ் நூல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மூர்மார்கெட் எரியாமல் இருந்தால் இன்னும் பல நூல்கள் கிடைத்திருக்கும் என்று கூறினார். தமிழ் ஒரு அருமையான மொழி அதற்கு செம்மொழி அந்தஸ்து மிகத்தாமதமாக கிடைத்துள்ளது. என்று கூறினார். தற்பொழுது ஜெர்மன் குளோன் பல்கலைக்கழக��்தில் தமிழ் துறை தலைவராகபணியாற்றிக்கொண்டு வருகிறார். அங்குள்ளவர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு அவர் எடுத்துவரும் முயிற்சிகள் பாராட்டுக்குரியது என இதர அறிஞர் கள் பாராட்டியுள்ளனர். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரை திருமணம் புரிந்து கெண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\n(குறிப்பு மூர்மார்க்கெட் வியாபாரிகளை அப்புற படுத்துவதற்காக,.... (அரசு எடுத்த மறைமுக செயல் எம்.ஜி.ஆர் காலத்தில் 1980).... அந்த பழம்பெரும் பாரம்பரிய மார்கெட்டை எரித்ததாக அதிகாரபூர்வமற்றத் தகவல் உண்டு)\nமணிப்பூர் மாநில பெண் தமிழறிஞர் சொயப் ரெபிகாதேவி திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். திருக்குற்ளை பிழையின்றி தமிழில் எழுதுகிறார். தமிழ் ஒரு அழகான, மிகவும் தொன்மையான மொழி எனபது முற்றிலும் உண்மை என ஆணித்தரமாக தெரிவிக்கிறார். அதற்கு செம்மொழி தகுதி மிகவும் தேவையான ஒன்று. ஆனால் இந்த அறிவிப்பு மிகவும் தாமதமான ஒன்று எனவும் அனைவரும் ஒருசேர தெரிவிக்கின்றனர்.\nதிருச்சி: ஒரு மாத கால பரோலில் விடுதலைப் பெற்றுள்ளார் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் தண்டனை பெற்ற பிரேமானந்தா.\nதிருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். இவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்பு இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.\nஇதையடுத்து கடலூர் சிறையில் சாமியார் பிரேமானந்தா அடைத்தப்பட்டுள்ளார்.\nஇந் நிலையில், சாமியார் பிரேமானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சிறுநீரக கோளாறு, கண்புரை, இதய நோய் போன்ற நோய்கள் உள்ளது. முன்பு எனக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஆனால், இந்த நோய்களுக்காக கடலூர் சிறையில் உள்ள மருத்துவமனையிலும், கடலூர் அரசு மருத்துவமனையிலும் நான் சிகிச்சை பெற உரிய வசதிகள் இல்லை.\nஎனவே நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.\nஇந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தர��ு: \"இந்த வழக்கில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும் போது, பிரேமானந்தா நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது. மேலும் 08.05.08, 03.04.09 ஆகிய தேதிகளில் அவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டு உள்ளது.\nகடலூர் சிறை மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை வழங்கவும், அவசர மருத்துவ உதவிகள் வழங்கவும் வசதிகள் இல்லை. கடலூர் அரசு மருத்துவமனையிலும் அந்த வசதிகள் இல்லை. ஆனால் பிரேமானந்தாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தெரிகிறது.\nஆயுள் தண்டனை கைதியாக இருந்தால்கூட முறையான மருத்துவ வசதி பெறுவதற்கு தகுதி உள்ளது. ஆனால் அதை உரிமையாக அவர் கோர முடியாது. சிறை விதிகள் 20ன் படி சிகிச்சைக்காக பரோலில் கைதிகளை அனுமதிப்பதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.\nஅவரது நோயின் தன்மையை கருத்தில் கொண்டால், அவற்றுக்கான சிகிச்சைகள், தனியார் மருத்துவமனையில்தான் கிடைக்கின்றன. எனவே தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி கேட்டு பிரேமானந்தா கொடுத்த மனுவை இன்னும் ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.\nஅனுமதிப்பதாக முடிவு செய்தால், 30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட வேண்டும். இதை மேலும் நீட்டிக்க வேண்டுமென்றால், மருத்துவ சான்றுகள், அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நீட்டிக்கலாம். எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை பிரேமானந்தா முதலிலேயே குறிப்பிட வேண்டும்.\nஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருத்துவமனை என்று கேட்கக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லக் கூடாது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும். அவருக்கு பாதுகாப்புக்காக அனுப்பப்படும் போலீஸ் பாதுகாப்புக்கான செலவை பிரேமானந்தாவே ஏற்க வேண்டும். சிகிச்சை செலவும் அவருடையதே என்று தீர்ப்பளி்த்தார்.\nநிபந்தனைகளை பிரேமானந்தா தரப்பு ஏற்றுக் கொண்டது.\nகோவை : செம்மொழி மாநாட்டில் நேற்று நடந்த கருத்தரங்கில், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வரவேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.\nசெம்மொழி மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று மாலை, முதல்வர் கருணாநிதி தலைமையில் \"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற பொருளமைந்த கருத்தரங்கு நடந்தது. பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், தமிழ் பல்வேறு துறைகளில் கோலோச்சி நிற்பது பற்றிப் பேசினர். கருத்தரங்கில் முதலில் பேச உடுமலை லியாகத் அலிகான் அழைக்கப்பட்டார். அவர் தொடங்கியது முதலே முதல்வரை அடுக்குமொழியில் புகழத் துவங்கினார். ஐந்து நிமிடங்கள் வரை புகழாரம் ஓயாததால், உதவியாளரை சைகையில் அழைத்த முதல்வர், மைக்கை வாங்கி, \"\"லியாகத் அலிகானுக்கு ஒரு கோரிக்கை. கருத்தரங்கில் நான் பேசுவதாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆயினும் பலரும் பேச இருப்பதால் இறுதியாக என் கருத்துரையை தொகுத்து வழங்கலாம் என்ற உள்ளேன். தேவைப்படும் போது, இடையில் சில வார்த்தைகளும் சொல்வேன். இங்கு என்னைப் பற்றி புகழ வேண்டாம். கருத்தரங்க தலைவரே என்று மட்டும் அழைத்தால் போதும். யார் அதிகமாக புகழ்வது என்று மனதில் நினைத்துக் கொண்டு போட்டி போட வேண்டாம். வாழ்த்த வேண்டியது தமிழின் பெருமை பற்றித்தான். இடையில் குறுக்கிட்டதற்காக லியாகத் அலிகான் என்னை மன்னிக்க வேண்டும்,'' என வேண்டுகோளும் விடுத்தார். இதையடுத்துப் பேசிய லியாகத் அலிகான் \"\"உங்களைப் பாராட்டாமல் பூமியில் யாரும் இருக்க முடியாது. காயிதே மில்லத்தை தேசத்துரோகி என்று சிலர் சொன்னபோது, \"அரசியல் நிர்ணய சபைக்கூட்டத்தில் தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என வாதாடியவர் காயிதே மில்லத், அவரை தேசத்துரோகி என சொல்லாதீர்கள்' என, அவருக்காக பரிந்து பேசியவர் நீங்கள். அதனால் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது நன்றி வணக்கம்,'' என்று கூறி அமர்ந்து விட்டார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தலைப்பு பற்றி அவர் எதுவும் பேசவில்லை.\nவலசை ராஜேந்திரன், அருந்ததியர் மக்கள் கட்சி: கோவில்களில் சமஸ்கிருதம், இசையில் தெலுங்கு, எல்லையில் இந்தி என பிறமொழி ஆதிக்கம் இருந்த போது, அவற்றை மாற்றி, தமிழில் அர்ச்சனை, தமிழில் கீர்த்தனை, தமிழுக்கு முன்னுரிமை எனக் கொண்டு வந்தது தி.மு.க., அரசு. தற்போது தமிழ் எல்லாத்துறையிலும் வளர்ந்து வருகிறது, என்றார்.\nபொன்குமார்: தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை பரிதிமாற்கலைஞர் துவக்கி வைக்க, கருணாநிதி முடித்து வைத்தார். எந்த இனம் ஒன்று கூடி கலாச்சாரம், பண்பாட்டை பகிர்ந்து கொள்கிறதோ அந்த இனத்தில் ஒற்றுமை ஓங்கி நிற்கும். மனவளம் சிறப்பாக இருக்க வேண்டும் எனில், கலை ��ளமும், கலாச்சார வளமும், பண்பாட்டு வளமும் சிறப்பாக இருக்க வேண்டும். இனத்தை அழிக்க வேண்டும் எனில், மொழியை அழித்தால் போதும் என்பர். தமிழ் வளர நாம் ஒன்று கூடி விழா எடுப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று, என்றார்.\nதிருப்பூர் அல்டாப்: மொழி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., தமிழுக்கு தனி இடம் பெற்றுத்தந்தது. சட்டம், மருத்துவம், கல்லூரியில் தமிழ் வழியில் உயர்படிப்புகள் என அனைத்து நிலைகளிலும் தமிழ் வளர்ந்து வருகிறது. ஆட்சிமொழியாகவும் விரைவில் அறிவிக்கப் படும் என நம்புகிறோம், என்றார்.\nதாவூத் மியாகான்: தமிழின் இருண்டகாலத்தின் போது, இஸ்லாமியர்களின் தமிழ்ப்பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று. 20ம் நூற்றாண்டில் மணிப்பிரவாள நடையால் பாதிப்பு ஏற்படும் நிலையில், ஈ.வெ.ரா.,வின் சுயமரியாதை இயக்கம், அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் தமிழுக்கு புதுரத்தம் பாய்ச்சினர். கருணாநிதியும் அவ்வழியே நின்றார். இந்திய அரசியல் நிர்ணயசபை 1949ல் ஆட்சிமொழி குறித்துக் கூடிய போது, தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என வாதிட்டவர் காயிதே மில்லத் தான். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது என்றும் தமிழ் என்று மாற வேண்டும்.\nபூவை ஜெகன், புரட்சி பாரதம்: மொழிப்போராட்டத்தின் போது, உயிர் நீத்த தியாகிகளை இங்கு நினைவு கூர வேண்டும். கம்ப்யூட்டரில் தமிழ், கோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ், வர்த்தகத்தில் தமிழ், அலுவல் மொழியாக தமிழ், திரைத்துறையில் தமிழ்ப்பெயர்களுக்கு வரிவிலக்கு, கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் என தமிழ் பல்வேறு துறைகளிலும் வியாபித்து வருகிறது, என்றார்.\nகாதர்மொய்தீன், இ.யூ.முஸ் லீம் லீக்: இஸ்லாமிய நெறியும், தமிழ் நெறியும் வேறல்ல; இரண்டும் ஒன்றுதான். இஸ் லாமியர்கள் எதைச் செய்தாலும், குரானையும், நபிகளின் மொழியையும் அடிப்படையாகக் கொண்டு செய்வதைப் போல; எல்லாத் தமிழர்களும் எண்ணம், செயல் எல்லாவற்றுக்கும் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் மனதில் இருத்திச் செயல்பட வேண்டும், என்றார்.\nஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னேற்றக்கழகம்: திருமண நிகழ்வுகளில் தமிழ், தமிழ் ஆண்டாக தைமாதம் முதல் தேதியை அறிவித்தது, அரசுத்துறைகளில் தமிழுக்கு முன்னுரிமை, இசை, நாடகம்,கலை, அறிவியல், இலக்கியம், சட்டம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ் தனக்கான இடத்தைப் பெற்று வருகிறது. அதற்காக பணியாற்றி வரும் முதல்வருக்கு நன்றி, என்றார்.\nகோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.\nகோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கொடிசியா வளாகத்தில் பிரமாண்டமான பந்தலில் கடந்த 23-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது.\n`எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'\nமாநாட்டின் 3-வது நாளான நேற்று மாலை, ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத்தொடர்ந்து \"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.\nஇந்த கருத்தரங்கில் அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினார்கள். கே.வி.தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி, கி.வீரமணி, ஜி.கே.மணி, இல.கணேசன், டி.ராஜா, ஆர்.எம்.வீரப்பன், தொல்.திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், கே.எம்.காதர் மொய்தீன், பூவை ஜெகன் மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், பொன்.குமார், எல்.சந்தானம், எம்.பஷிர் அகமது, வலசை ரவிச்சந்திரன், உடுமலை லியாகத் அலிகான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.\nமாநாட்டு கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் `செம்மொழி' என்று அறிவிக்கப்பட்டது குறித்து நாங்கள் தனிப்பட்ட முறையில் பெருமை கொள்கிறோம்.\nமொழி, சமூகத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்குகிறது. அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளிலும் அவர்களுக்கிடையே எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் கருவியாகவும் மொழி திகழ்கிறது.\nஅரசுகள் மிக முக்கியமான பணியை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளன. மும்மொழியைத் திணிக்கும் `நேரு மாடல்' என்ற வலைக்குள் சிக்கிவிடாமல், அந்தந்த மண்ணில் பேசப்படும் மொழிகளின் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். குறுகிய மொழி வெறி மனப்பான்மையால் இதை சாதிக்க முடியாது. அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படுவதோடு அந்த மொழிகள் தழைத்தோங்கி வளர சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.\nஇன்றைய உலகில் எந்தவொரு மனிதனும் தன்னை தனித்த அடையாளத்துடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய சூழலில் பன்முக அடையாளத்தை பேண வேண்டியுள்ளது.\nஇவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமற்ற செம்மொழிகளுக்கு இல்லாத தனித்துவம் தமிழுக்கு உண்டு. செம்மொழி தகுதிக்கான 11 இலக்கணங்களை தமிழ் நìறைவு செய்துள்ளது. அப்படி இருந்தும் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு ஏன் போராட வேண்டியுள்ளது என்று சிந்திக்க வேண்டும். இணையதள வளர்ச்சி மூலம், சீன மொழியும், கீப்ரு மொழியும் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழியை மீட்டெடுப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.\nபல்கலைக் கழகத்தில் மற்ற செம்மொழிகளை பயிலும் நிலை வர வேண்டும். அதுபோல மற்ற நாடுகளில் தமிழைக் கற்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை உலகத்தோடும், உலகத்தோடு தமிழையும் இணைக்க வேண்டும். தமிழின் புதிய படைப்புகளை வெளிஉலகிற்கு பரவச் செய்ய வேண்டும்.\nநவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை வளர்த்தாக வேண்டும். `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பதைப் போல, `இங்கு தமிழ் இதில் தமிழ்' என இலக்கு நிர்ணயித்து, அதை ஒரு காலவரம்புக்குள் அடைய முயற்சிக்க வேண்டும். அதற்கு அரசியல் குறுக்கே இருந்தால் அதை மாற்றவோ அல்லது கருத்து ஒற்றுமை ஏற்படுத்தவோ முயற்சிப்பது பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும். தாய் மொழி என்பது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, அதனை வளர்க்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும்போது கூறியதாவது:-\nதமிழுக்காக உங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம். இருப்பினும் நான் தமிழ் வளர்ச்சிக்காக சில கோரிக்கைகளை இங்கே வைக்கிறேன்.\nஆரம்ப பள்ளி முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் முதல்பாடமாக இருக்கவேண்டும். அனைத்து தமிழ் ஆசிரியர்கள் பொறுப்புக்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.\n1-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ் பாட நிலைகள் சீர்படுத்தப்படவேண்டும். தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டு துறை தற்போது அரசில் உள்ளது. அது தொடரவேண்டும். தமிழ் மொழிக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும். பிறமொழி சிறப்புகள் தமிழுக்கும், தமிழின் சிறப்புகள் பிறமொழிக்கும் செல்ல வேண்டும்.\nதமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள வேறுமாநில தமிழர்களுக்கு போதிய தமிழ் கல்வியறிவு புகுத்தப்படவேண்டும். அதேபோல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கல்வி பயில ஏற்பாடு செய்யவேண்டும்.\nஇயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்ச் சங்கம் சென்னையில் நிறுவப்படவேண்டும். அதற்கு கலைஞர் தலைவராக வரவேண்டும். உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படுவதை நாம்தான் முடிவு செய்யும் நிலைக்கு வரவேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்ச் சங்க கிளை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சார்பற்ற தலைவர்கள் அதில் பங்கேற்க வேண்டும்.\nஇனிமேல் கணினி தமிழ்தான் உலகை ஆளும் நிலைக்கு வர இருக்கிறது. அதனால் அறிவியல் தமிழ், கணினி தமிழ் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். மற்ற மொழிகளை விட செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழிக்கு அதிக உரிமைகள் கிடைக்க செய்யவேண்டும்.\nகருத்தரங்கில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nஎல்லா கட்சியினரையும் அழைத்து `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று அறிவிப்பதற்காகவே இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இதற்கு பா.ம.க. துணை நிற்கும்.\nவெளிநாட்டு தமிழர்கள் தூய தமிழில் பேசுகிறார்கள். தமிழக தமிழன் ஆங்கிலம் கலந்து பேசுகிறான். கலப்பில்லாத தமிழில் பேச வேண்டும். இல்லையென்றால் ஆங்கிலத்திலேயே பேசலாம். அரசின் ஆணைகள், கடிதங்கள், சுற்றறிக்கை அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வரவேண்டும். தமிழும், உலக தமிழர்களும் பாதுகாக்கப்பட இந்த மாநாடு முயற்சி மேற்கொள்ள வேண்டும். திருமணங்கள் தமிழிலேயே நடத்தப்படவேண்டும். ஆலயங்களில் ''தமிழிலும்'' அர்ச்சனை என்று இருந்ததை ''தமிழில்'' என்று கலைஞரால் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஊடகங்களில் முழுவதும் தமிழில் பயன்படுத்த ஊக்கமளிக்கவேண்டும். அப்படி பயன்பட��த்தும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி விளங்குகிறது. அதற்கு மகத்தான ஆதரவு உள்ளது. அதே போன்று அனைத்து தமிழ் ஊடகங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-\nஅண்ணா கண்ட கனவை நனவாக்கும் வகையில் உங்களின் வரலாற்று சாதனையாய் தமிழை ஆட்சி மொழியாக்க முயற்சி மேற்கொண்டுள்ளீர்கள். அதற்கு நாங்கள் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் உற்ற துணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.\nதாயுள்ளம் கொண்ட தலைவரே தமிழை ஆட்சி மொழியாக்கும் ஆற்றல் உங்களுக்கு மட்டும்தான் உள்ளது. உங்களது தலைமையில் தமிழை ஆட்சி மொழியாக்குவோம்.\nஒட்டுமொத்த தேசத்தை ஆண்ட பெருமை ராவணனுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இலங்கையும் இன்று தமிழருக்கு சொந்தமாக இல்லை. தமிழனுக்கு நாதி இல்லையா தமிழ் இனத்திற்கு வீழ்ச்சி. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனித் தாயகம் அமைத்துத் தாருங்கள். `எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற நிலையை அடைவதற்கு உங்கள் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் அணிவகுக்கும்.\nதமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசன் பேசியதாவது:-\n`எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று இன்னும் அறிவுரையாக சொல்ல வாய்ப்பு என்றில்லாமல், இன்று முதல் இதை அமலாக்கும் செயல்களை தொடங்க வேண்டும். தமிழ் சமுதாயத்திற்கு வேண்டுகோளாக சொல்ல விரும்புகிறேன், தமிழில் படிக்கும் மாணவர்கள் உரக்க படிக்க வேண்டும். அப்போதுதான் சரியான உச்சரிப்பு முதல்-அமைச்சரைப் போலவும், கவிஞர் வைரமுத்துவைப் போலவும் வரும்.\nமொழியை மட்டும் காப்பாற்றினால் போதாது. உலக தமிழர்களையும் காப்பாற்ற வேண்டும். பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசை வற்புறுத்த ஒரு அமைச்சரை நியமியுங்கள்.\nஎம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:-\nமுதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசில் ஆட்சி மொழியாக தமிழையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் போராடி, வாதாடி வருகிறார். இப்படி போராடி பல வெற்றிகளை பெற்றவர் அவர். எனவே இதிலும் அவர் பொறுத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார்.\nஎங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை நோக்கியே நம் உணர்வு��ள், உள்ளம், நோக்கம் அனைத்தும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.\nதொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொல்காப்பியர் அரங்கத்தில் `பிறப்பொக்கும்' என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கூத்துப்பட்டறை முத்துசாமி வழங்கிய `ஆற்றாமை' என்ற நாடகம் நடந்தது. பூவாடி முத்து சாமி குழுவினரின் அண்ணன்மார் கதை என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.\nமாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்காகவும், கண்காட்சிகளை பார்ப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் நாள்தோறும் சாரை சாரையாக வந்துகொண்டிருக்கிறார்கள்.\nதமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் கோவை ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உள்பட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.\nதமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.சுதர்சனம் கோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். முதல் 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் தங்கி இருந்தார்.\nஇந்தநிலையில் 24-ந் தேதி நள்ளிரவு அவருக்கு `திடீரென்று' உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே அவர், அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக சிறிய ஆபரேசனும் செய்யப்பட்டது.\nதகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆ.ராசா, ஜி.கே.வாசன், உள்பட பலர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அவரை பார்த்தனர்.\nதுணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு சென்று, சுதர்சனம் எம்.எல்.ஏ.வுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணிக்குமாறு இருதய நிபுணர் டாக்டர் நரசிம்மனுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டால��ன் கேட்டுக்கொண்டார்.\nஅதைத்தொடர்ந்து டாக்டர் நரசிம்மன் தனது ஐதராபாத் பயணத்தை ரத்து செய்து விட்டு, கோவை மருத்துவமனையில் தங்கி சுதர்சனம் எம்.எல்.ஏ. உடல்நிலையை கண்காணித்து வந்தார்.\nடாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுதர்சனம் எம்எல்.ஏ. நேற்று மாலையில் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென்று சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அதை அறிந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.\nசுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி விரைந்து சென்று சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி ஆகியோரும் சுதர்சனம் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nமேலும் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, காந்தி செல்வம், மற்றும் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன்,பொன்முடி,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ஏ.வா.வேலு., தங்கம் தென்னரசு பெரியகருப்பன், சாமிநாதன், மதிவாணன், பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி, முன்னாள் எம்.பி. மு.ராமநாதன், எம்.எல்.ஏ.க்கள் காயத்திரி தேவி, பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், ராஜசேகர், விடியல் சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஅவருடைய உடல் இன்று சென்னை கொண்டு வரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nமரணம் அடைந்த டி.சுதர்சனம், 1943-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிறந்தவர். அவருடைய சொந்த ஊர், காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, தென்னேரி அருகில் உள்ள பண்ருட்டி கிராமம். ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த சுதர்சனம், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் என கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து படிப்படியாக உயர்ந்தவர்.\nகடந்த சட்டசபை தேர்தலில், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதர்சனம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். ஏற்கனவே 1991, 1996, மற்றும் 2001-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு இவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\n67 வயதான சுதர்சனம், பொது சேவை மற்றும் சமூக சேவைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். தமிழ்நாடு செங்கல் ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், தர்மா நாயுடு கல்வி அறக்கட்டளை மற்றும் பூந்தமல்லி நிலவள வங்கியின் தலைவராக பணிபுரிந்தவர்.\nதிருமணம் ஆன அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.\nவாஷிங்டன்: அணு ஆயுதத் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈரான் மீது பொருளாதாரத் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது அமெரிக்க செனட்.\nஉலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி அணுஆயுத திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன் ஆகியவை சமீபத்தில் பொருளாதார தடை விதித்தன.\nஇந்நிலையில், அமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கான மசோதா, அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇதன்படி, ஈரானுக்கு கேசோலின் வினியோகிக்கும் கம்பெனிகள், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு உதவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அமெரிக்கா எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்று இந்த மசோதா கூறுகிறது.\nஇதனால் ஈரானுடன் தொடர்புடைய மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக ஈரானின் நட்பு நாடுகளும் மறைமுக பொருளாதாரத் தடைக்குள்ளாகியுள்ளன.\nமணிரத்னம் இந்தி, தமிழ், தெலுங்கில் இயக்கிய ராவணன்-ராவண் படம் இரு வேறான வசூலைக் கொடுத்து வருகிறதாம். முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் (தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து) ரூ.53 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nவட அமெரிக்கா வில் ராவண் திரையிடப்பட்ட திரையரங்குகளில் திருப்திகரமான அளவு கூட்டம் இல்லாததால், வசூலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவிலும் கனடாவிலும் முதல் மூன்று நாட்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலாகியுள்ளது.\nநியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் படம் குறித்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் வெளியாகியும், தியேட்டர்களில் பாதியளவு கூட நிரம்பாததால் இந்த வாரத்துடன் படத்தைத் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nமூன்றாண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்தின் குரு படம் வெளியானபோது, வட அமெரிக்காவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 1 மில்லியன் டாலருக்கு மேல் வசூலானது. ஆனால், அதில் பாதியளவுக்குக் கூட ராவண் வசூலிக்கவில்லை.\nஇதே நிலை நீடித்தால் இரண்டாவது வாரம் இந்தப் படம் தூக்கப்பட்டு விடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி ரசிகர்களில் பலர், இந்தப் படம் 'நவீன ராமாயணமாக' இருக்கும் என நினைத்தே வந்ததாகவும், ஆனால் சொதப்பலான க்ளைமாக்ஸ் மற்றும் விக்ரமின் பாத்திரப் படைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமுதல் மூன்று நாட்களில் இந்தப் படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதில் தமிழ் ராவணன் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு உலகமெங்கும் ரூ.4 கோடியை ஈட்டியுள்ளது. ராவண் இந்திப் பதிப்பு ரூ.38 கோடியை வசூலித்துள்ளது.\nஇந்திப் படமான ராவணுக்கு வட இந்தியாவில் வரவேற்பில்லை. துவக்க நாளில் 40 சதவீத பார்வையாளர்களே வந்ததாகவும், பல மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் காலியாக இருந்ததாகவும் பாலிவுட் விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.\nஅவெர்ஸ் ஃபன் சினிமா மல்டிப்ளெக்ஸின் சிஇஓ விஷால் கபூர் கூறுகையில், \"எங்கள் திரையரங்குக்கு 25 சதவீத பார்வையாளர்கள்தான் வந்தார்கள். இப்போது இன்னும் மோசம்...\" என்றார்.\nதமிழகத்தில் ராவணனுக்கு ஓரளவு நல்ல துவக்கம் இருந்தது. ஆனால் படம் குறித்த செய்தி பரவியதும் திங்களன்றே பல திரையரங்குகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளனவாம்.\nதெலுங்கில் நிலைமை படுமோசம் என ரிலையன்ஸே ஒப்புக் கொண்டுள்ளது.\nசெம்மொழி மாநாடு கருத்தரங்கு,,,,சுப வீரபாண்டியன்ர தெடங்கி வைக்க,,,,,,நடிகர் சிவக்குமார் தலைமையில் ,,,,10.30,,\nகோவை: கணினிகளில் பயன்படுத்த தமிழ் `யூனிகோட்' எழுத்துருதான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு என்று அரசு அறிவித்துள்ளது.\nகணினிகளில் தமிழில் டைப் செய்ய பல்வேறு எழுத்துக் குறியீடுகள் (பான்ட்கள்) பயன்படுத்தப்படுகின்றன.\nஇதனால் எழுதுவோருக்கும் அதை கணினியில் படிப்போருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைக் களைய உலகின் அனைத்து கணினி மொழிகளையும் ஒன்றிணைக்க யூனிகோட் என்ற எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதற்காக, ��ருங்குறி கூட்டமைப்பு (யூனிகோடு கன்சார்டியம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.\nஇதில், தமிழுக்கும் குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு அதற்குள் இடம்பெறும் வகையில் அனைத்து தமி்ழ் எழுத்துக்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் உலகெங்கிலும் கணினிகள் ஒரே விதமான தமிழ் எழுத்துருவை டைப் செய்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த `யூனிகோட்' எழுத்துருவை தமிழக அரசு பயன்படுத்துவது பற்றி ஆராய தமிழக அரசு மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்தது.\nஅதன் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த அந்த குழு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.\nஇதன் அடிப்படையில் கோவையில் செம்மொழி மாநாடு தொடங்கிய நாளன்று, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார்.\nஅதில், இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக `8-பிட்' குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யூனிகோடுக்கு (ஒருங்குறி) மாற வேண்டும்.\n16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.\nஎந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யூனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ-16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யூனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் தமிழ் இணைய கண்காட்சி:\nமாநாட்டில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் பேசுகையில்,\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட தமிழ் இணைய கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழை எவ்வாறெல்லாம் இணையத்தில் பயன்படுத்த முடியும் என்பதை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி பெரிதும் உதவியுள்ளது. எனவே இது போன்ற தமிழ் இணைய கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.\nகோவை, ஜூன் 27: குழந்தைகளிடமாவது பெற்றோர் தமிழில் பேச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் அவர் பேசியது:\nதமிழ்ச் செம்மொழித் தகுதி பெற்றதை நினைத்துப் பெருமைகொள்ளும் அதே நேரத்தில், தமிழ் உலக மொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் அடுத்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும் தமிழ்ச் செம்மொழியாகப் போற்றப்பட வேண்டும். ஒரு மொழியின் ஆதாரமே பேச்சுதான். தமிழ் பேசினால்தான் தமிழ் வாழும்.\nவழக்கொழிந்த மொழிகள் பல உள்ளன. லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்துவிட்டன. கிரேக்க மொழியும் வழக்கொழிந்த நிலைக்கு வந்து, தற்போது அம்மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதமிழ் வாழும் மொழி. ஆனால், இன்னும் தமிழ் நீடூழி வாழ, தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினரும் தமிழில் பேச வேண்டும். அதற்காக அவரவர் தனது தாய்மொழியில் பேசக்கூடாது என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலம் அல்லது வேறுமொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் பொருள் அல்ல. தவிர்க்க முடியதாத சூழல் விடுத்து தமிழில்தான் பேச வேண்டும்.\nகுறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமாவது தமிழில் பேச வேண்டும். வட்டார வழக்கு மொழியிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. வட்டார வழக்கு மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளது. ஆனால், வட்டார வழக்கு மொழி என்று ஒருமொழி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nதமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது.\nஅசிங்கமான அர்த்தங்களைச் சொற்களில் புகுத்துவதையெல்லாம் வட்டார வழக்குமொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்குமொழி வழுக்கு மொழியாக மாறி பின்பு இழுக்கு மொழியாக மாறி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.\nதமிழில் பேசுவது என்றால் இனிமை ஆகும். அதனால், இனிய தமிழிலில் பேசவும், எழுதவும் வேண்டும். கடும்,சுடும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.\nபுதிய இலக்கியம் தொடர்ந்து படைக்கப்பட்டால்தான் ஒரு மொழி வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் போதுமானது அல்ல. மிகப் பெரும் பகுதி மக்களின் மொழி பயன்பட்டால்தான் அந்த மொழி வாழும் மொழியாக இருக்கும். லத்தீன், பாலி மொழிகள் வரலாற்றை நினைத்துப் ப���ர்க்க வேண்டும்.\nஇலக்கியத் தமிழ் போன்று, மருத்துவத் தமிழ், சட்டத் தமிழ், பொருளாதாரத் தமிழ், மேலாண்மைத் தமிழ், அறிவியல் தமிழ், தொல்லியல் தமிழ், கணினித் தமிழ் என்று புதிய வகைகளுக்கு ஊக்கம் அளித்தால்தான் தமிழ் பல்லாண்டு ஓங்கி உயர்ந்த செம்மொழியாக இருக்கும்.\nநான் குறிப்பிட்ட துறைகளில் போதிய நூல்கள் இல்லை. தமிழில் பல துறைகளிலும் புதிய நூல்கள் காலத்திற்கேற்ப வெளியிடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் சில இயல்களில் பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன, இது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த முயற்சி மட்டும் போதாது.\nநூலாசிரியர்களே நூல்களை எழுதுங்கள், பாடநூல்களை எழுதுங்கள், பயிற்சி நூல்களை எழுதுங்கள். பாமரர்களும் பயன்பெறும் வகையில் படிக்கக்கூடிய அறிவுசார்ந்த நூல்களை எழுதுங்கள். பதிப்பாளர்களே புதிய நூல்களை வெளியிடுங்கள்.\nநூலாசிரியருக்கான சன்மானத்தை நாங்கள் தருகிறோம். முதல் பதிப்பை வெளியிடுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால் புதிய நூல்கள் நிறைய வெளிவரும். நூலாசிரியருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தர வேண்டும். பதிப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பதிப்புச் செலவுகளுக்கு லாபமாகவும் தர வேண்டும்.\nஒரு நூலுக்கு ரு.10 லட்சம் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி தேவைப்படும். தமிழக அரசுக்கும் தமிழ்ப் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவழித்தால் பல்லாண்டுகளுக்குத் தமிழ் மொழி செம்மொழியாக, உலக மொழியாக ஒளி வீசும். இந்தப் பெரும் செயலை முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டிலேயே தொடங்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அளித்த பெரும் கொடையாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.\nஜோகனஸ்பர்க்,ஜூன் 28:ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கோல் மறுக்கப்பட்டது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் கருத்துக்கூற மறுத்துவிட்டது.\nஇங்கிலாந்து மற்றும் ஜெர்மனி மோதிய நாக்அவுட் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜெர்மனி 41 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் இந்த போட்டியின்போது 38வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் லம்பார்ட் கோல் அடித்���ார். அவர் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு கோட்டை தாண்டி உள்ளே சென்றது. அப்போது ஜெர்மனி கோல் கீப்பர் பாய்ந்து அந்த பந்தை பிடித்தõர்.\nஎனினும் கோட்டை தாண்டிய பிறகே அந்த பந்தை பிடித்தார். இருப்பினும் உருகுவே நடுவர் லாரியோண்டா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இங்கிலாந்துக்கு கோல் கிடைக்கவில்லை. இது இங்கிலாந்து வீரர்களை மிகுந்த ஆவேசத்தில் ஆழ்த்தியது.\nஇந்த கோல் கொடுக்கப்பட்டிருந்தால் இரண்டு அணிகளும் 22 என சமநிலை பெற்றிருக்கும். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த முடிவு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா கருத்துக்கூற மறுத்து விட்டது.\nஆட்டத்தின் போது நடுவர்கள் எடுக்கும் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என்பது சம்மேளனத்தின் கொள்கை என்று பிஃ பா தெரிவித்துள்ளது. மேலும் நடுவர் முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை என கால்பந்து விதிகள் குழு முடிவு செய்திருப்பதையும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.\nபெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாடு தழுவிய முழு அடைப்பு (பந்த்) நடத்த முடிவு செய்துள்ளன.\nகடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக, பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது.\nஇந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வற்புறுத்தியும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி நாடு தழுவிய முழு அடைப்பு (`பாரத் பந்த்') போராட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஅது குறித்து பிரகாஷ்கரத் (மார்க்சிஸ்ட்கம்ïனிஸ்டு), ஏ.பி.பரதன் (இந்தியகம்ïனிஸ்டு), முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி), நிதின்கட்காரி (பா.ஜனதா), சந்திரபாபு நாயுடு (தெலுங���குதேசம்) உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் சரத்யாதவ் பேச்சு நடத்தி வருகிறார்.\nஅகில இந்திய கட்சிகளுடன் மாநிலங்களில் செல்வாக்கு மிக்க கட்சிகளையும் இந்த போராட்டத்தில் ஒருங்கிணைத்துக் கொள்ளவும், முலாயம்சிங் யாதவ் மூலம் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவின் ஆதரவை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n\"விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து அல்லது ஆட்சியை விட்டு வெளியேறு'' என்ற கோஷத்தை முன்வைத்து நடைபெற இருக்கும் இந்த `பாரத் பந்த்', பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து பங்குபெறும் வகையில் வெகுஜன போராட்டமாக அமையும் என்று, மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nநாடு தழுவிய `பாரத் பந்த்' நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இடையே ஒரு மித்த கருத்து உருவாகி வருவதாகவும், எந்த தேதியில் `பந்த்' நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் சரத் யாதவ் தெரிவித்தார்.\nஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து `பாரத் பந்த்' நடத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இடதுசாரி கட்சிகள் 2 நாட்களுக்கு முன்னதாகவே பந்த் அறிவித்துவிட்டதால், பாரத் பந்த் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை: தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் வரவேற்கப்படக் கூடியதுதான். ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்படாது. ஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் [^] கேட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.\nதற்பொழுது அரசாங்கத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு கூட வேலை கிடைப்பதில்லை. ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 62 லட்சம் பேர்.\nஏற்கனவே 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க���்படும் என்று தொழிற் கொள்கை மூலம் அரசு அறிவித்ததே, அது என்ன ஆயிற்று அரசுத் தொழிற்சாலைகளின் பங்கு தனியாருக்கு விற்கப்படுகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று தனியார் துறை வளர்க்கப்படுகிறது. ஆகவே குறைந்தபட்சம், தற்பொழுது கொண்டு வரப்படவுள்ள சட்டம் தனியார் துறையிலும் தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செம்மொழி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. ஆரம்பம் முதல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று வற்புறுத்தி வந்தவர் முதல்வர் கருணாநிதி.\nதமிழ் ஈழம்-ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை\nதமிழின வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இனப்படுகொலை இலங்கையில் நடந்த பிறகு இந்த கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இன்று இனப் படுகொலைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் [^], தங்களுக்கென ஒரு தாயகத்தை ஏற்கனவே பெற்றுள்ளனர். அதை தக்க வைக்கும் வகையில் எதிர்காலத்தில் தமிழினப் பாதுகாப்பிற்கு அவர்கள் கோரும் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர வேண்டும் என்று ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை\nபழ.கருப்பையா வீடு புகுந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டையும், காரையும் சேதப்படுத்தி கொலை வெறி மிரட்டல் விடுத்துள்ளனர். இது என்ன நியாயம் பழ. கருப்பையாவின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.\nதிரையுலகில் பொன் விழா கண்டுள்ள கமல்ஹாசனைப் போற்றும் வகையில், கமல்ஹாசன் நினைவுகள் என்ற பெயரில் பிரமாண்ட விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் எடுக்கிறது. ஜூலை 2ம் தேதி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் மாலை 6.30 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.\nவிழாவின் தொடக்கமாக ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து அன்பே சிவம், விருமாண்டி, தேவர் மகன், சாகர சங்கமம், தசாவதாரம் மற்றும் நாயகன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.\nஇதுதொடர்பாக தகவல் ஒலிபரப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4 வயதில் நடிக்க வந்து தற்போது 55 வயதாகியும் ��ொடர்ந்து பிரகாசமான முறையில் நடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு என்பது மிகவும் அரிய ஒன்ராகும். உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படம் மூலமாக தனது 4வது வயதில் 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி நடிக்க வந்தார்.\nஅதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதினைப் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை முழுவதும், நல்ல திரை ரசிகராகவும் இருந்து வருகிறார்.\nஅவர் இந்தியத்திரைப்படத்துறைக்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவித்து பாராட்டும் வகையில், 1990ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nகமல்ஹாசன் இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், 5 தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள், 3 நந்தி விருதுகள் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.அவர் நடித்த மூன்றாம் பிறை, நாயகன், சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், சாகர சங்கமம், சாகர், சத்மா, விருமாண்டி உள்ளிட்ட திரைத் துறைக்கு கமல்ஹாசன் அளித்த சிறந்த படைப்புகளில் சில.\n1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் அவரது நடிப்பை டைம் பத்திரிக்கை வெகுவாக பாராட்டியிருந்தது.\nகடந்த 50 வருடங்களாக திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பணியாற்றி வரும் கமல்ஹாசனின் சேவைகளைப் பாராட்டி மத்திய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் 3 நாள் கமல்ஹாசன் திரைப்படங்களின் நினைவுகள் என்ற பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிழாவை அமைச்சர் [^] அம்பிகா சோனி தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.\nஇந்த விழாவுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் கலை நிகழ்ச்சி\nஆங்கிலம் கலவாத தமிழ் செம்மொழி பாடல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன\nஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் கவிஞர் வைரமுத்துவின் செம்மொழி தமிழ் பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nசுமார் 7 ஆயிரம் திரைப்படப் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். அவற்றில் ஆங்கிலச் சொல் கலவாத, செம்மொழிப் பாடல்கள் மட்டும் இடம் பெறும் மாபெரும் கலை நிகழ்ச்சியை ஆஸ்திரேலியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `வைரத்தில் முத்துகள்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கலை நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார்.\nமேலும், நடிகர் விவேக், பின்னணி பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, சுவேதா மேனன் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர். செம்மொழிப் பாடல்கள் பிறந்த பின்னணியை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதைத் தொடர்ந்து பாடல் பாடப்படும். அவருடைய முதல் பாடலான `பொன்மாலைப் பொழுது' பாடல் முதல் `உசுரே போகுதே' பாடல் வரை 40 பாடல்கள் பாடப்படுகின்றன.\nஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஜுலை 3-ந் தேதி மாலை 7 மணிக்கும், மெல்போர்ன் நகரில் ஜுலை 4-ந் தேதி மாலை 6 மணிக்கும் இந்த கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\nஇந்த கலை நிகழ்ச்சியில், `வைரமுத்துவின் ரசிகை' என்ற குறு நாடகத்தை நடிகர் விவேக் குழுவினர் நடித்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் உள்ள சரிந்தா அறக்கட்டளை சார்பாக ஏ.வி.மோகன் ஏற்பாடு செய்து வருகிறார். சென்னையை சேர்ந்த சாய் சக்தி மகாராஜன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.\nஇலங்கையில் வாழும் தமிழ் குழந்தைகளின் நல நிதிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, 30-ந் தேதி அன்று தனது குழுவினரோடு ஆஸ்திரேலியாவுக்கு வைரமுத்து புறப்படுகிறார். அடுத்த மாதம் 8-ம் தேதி அன்று சென்னை திரும்புகிறார்.\nராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாயினர்.\nநேற்று மாலை நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தில் மலைபபாங்கான பஸ்தர் வனப் பகுதியில் தவுரை ரோடு என்ற இடத்தில் சாலைகளில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையில் 70 மத்திய ரிசர்வ் போலீசார் ஈடுபட்டனர்.\nஅவர்கள் தங்கள் சோதனையை முடித்துவிட்டு 3 கி.மீ. தொலைவில் உள்ள தங்களது முகாமுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது, மலை உச்சியில் பதுங்கியிருந்த சுமார் 200 நக்ஸல்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் மத்தியப் படையினர் மீது சரமாரியாக சுட்டனர்.\nபடையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. தகவல் அறிந்து, வேறு பகுதிகளில் இருந்து போலீசாரும் மத்தியப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.\nமலை உச்சியில் இருந்த���டி சுட்டதால் நக்ஸல்கள் கை ஓங்கியது. இந்த மோதலில் 26 ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து நக்ஸல்கள் காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டனர்.\nமேலும் சட்டீஸ்கர் போலீஸ் படையின் 4 போலீஸ் அதிகாரிகள், 3 ரிசர்வ் படை போலீசார் படுகாயமடைந்தனர்.\nஅவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஜக்தல்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nசம்பவத்தையடுத்து அந்தப் பகுதிக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்ன. பலியான படையினரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nஇந்த மாநிலத்தில் சமீப காலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள 3வது பெரிய தாக்குதல் இதுவாகும்.\nகடந்த ஏப்ரல் 6ம் தேதி, தண்டேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 மத்திய ரிசர்வ் படை போலீசாரும், ஒரு மாநில போலீஸ்காரரும் பலியாயினர்.\nமே 8ம் தேதி, நாராயண்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் பஸ் வெடித்துச் சிதறி 8 ரிசர்வ் படை போலீசார் பலியாயினர்.\nஇந் நிலையில் நேற்று 26 ரிசர்வ் போலீசார் பலியாகியுள்ளனர்.\nதமிழ்நாட்டில் 21 பேர் பாதிப்பு\nபன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை\n\"தமிழ்நாட்டில் 21 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nபன்றிக்காய்ச்சல் எனும் உயிர்கொல்லி நோய் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் திடீரென பரவி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டது. இடையில் இந்த நோயின் தாக்கம் கட்டுப்பட்டு இருந்தது. மீண்டும் இப்போது பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கி உள்ளது.\nகேரளா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்ற செய்தி கிடைத்ததும் தமிழக அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. சென்னை கோட்டையில் இன்று காலையிலும் தொடர்ந்து மாலையிலும் என் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்.\nகேரளா எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களில், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேருக்கும், சென்னையில் 3 பேருக்கும், திருவள்ளூரில் 2 பேருக்கும், நாகை, நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒருவரும் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தேவையான அளவுக்கு `டாமி புளு` மாத்திரையும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.\nதனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருந்தால், உடனுக்குடன் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் ரத்தம், சளி போன்றவற்றை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக காய்ச்சல், இருமல், தொண்டை சளி, உடம்பு வலி, தொடர்ச்சியாக கண்களில் எரிச்சல் இருப்பவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆஸ்பத்திரிக்குச் சென்று மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும்.\nதமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து உள்ளது. யாரும் பீதியைக் கிளப்பவேண்டாம். நோயின் தன்மை கடந்த ஆண்டைக்காட்டிலும் வீரியம் குறைந்து உள்ளது. இருந்தபோதிலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குடிக்கவேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக சோதனை மேற்கொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கலாம். மக்கள் பீதி அடையவேண்டாம். நோய் பரவிவிடுமோ என்று மற்றவர்களை குழப்பவும் வேண்டாம்.\nஇவ்வாறு அம���ச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.\nசென்னை, ஜூன் 29: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ. படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ரூ.32,500 கட்டணமும் ரத்து செய்யப்படாமல், அதில் 20,000 மட்டுமே ரத்து செய்யப்படவுள்ளது.\nஅதே போல் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.2,000 மட்டுமே ரத்து செய்யப்படும் என தெரிகிறது.\nபி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் கல்விக் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகல்விக் கட்டணம் என்றால் அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ.7,550 என்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.32,500 என்றும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் நினைக்கின்றனர்.\nஇந்தக் கட்டணங்களில் நுழைவுக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம், சிறப்புக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களும் அடங்கும் என்பதை மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nஅதனால், பி.இ. படிப்புகளில் சேரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் ரூ.2,000-மும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ரூ.20,000-மும் கல்விக் கட்டணமாகக் கணக்கிடப்பட்டு, அந்தத் தொகை மட்டுமே ரத்து செய்யப்படவுள்ளன.\nஎனவே, முதல் தலைமுறை மாணவர்கள் இந்தக் கட்டணம் போக மீதி கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பி.இ. இடங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூ.32,500 கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி குழு நிர்ணயித்துள்ளது. சுயநிதி கல்லூரிகள் இந்தக் கட்டணத்தை அதிகப்படுத்தி கேட்டு கோரிக்கை வைக்கக் கூடாது; இந்தக் கல்விக் கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.\nதவிர, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசு நிர்ணயித்துள்ள ரூ.32,500-ஐ மட்டுமே வசூலிக்க வேண்டும்; அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு வலியுறுத்தியது.\nஅதனால், முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று அரசு அறிவித்தவுடன், கல்விக் கட்டணம் என்றால் ரூ.32,500 தான். எனவே அதைச் செலுத்தத் தேவையில்லை என்று முதல் தலைமுறை மாணவர்கள் நினைத்தனர்.\nஇந்த நிலையில், கட்டணத்தில் ரூ.20,000 மட்டுமே ரத்து செய்யப்படும்; மீதியுள்ள கட்டணம் ரூ.12,500-ஐ மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிந்தவுடன் முதல் தலைமுறை மாணவர், அவர்களது பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.\nபி.இ. படிப்புகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 5,000 பேர்தான் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்; பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் சேரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது; இதைத் தொடர்ந்தே 2010-11-ம் ஆண்டில் முதல் தலைமுறையைச் சேர்ந்த 78,086 மாணவர்கள் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு பெருமையுடன் கூறியது.\nஇதனால் சுயநிதி கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.20,000-ம் தான் கட்டணச் சலுகையாக கிடைக்குமா என்ற ஏக்கத்தில் மாணவர்கள் உள்ளனர்.\nஇது தவிர, முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க ரூ.5,000 கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறுகிறது.\nமுதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பி.இ. கலந்தாய்வுக் கட்டணம் ரூ.5,000 வசூலிப்பது, ரூ.32,500 கட்டணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக ரூ.20,000-ஐ மட்டுமே கல்விக் கட்டணமாகக் கணக்கிட்டு, ரத்து செய்வது போன்றவை முதல் தலைமுறை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.\nவேலூர்: வேலூரில் அடிப்படை வசதிகள், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 70 பள்ளிகளை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து கணக்கெடுத்த கல்வித்துறை அதிகாரிகள் 70 பள்ளிகள் இதுபோல செயல்பட்டு வருவதை அறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். நேற்று வரை அவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. அதற்குள் உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்தப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.\nஆனால் நேற்றுடன் காலக் கெடு முடிவடைந்த நிலையில் இதுவரை எந்தப் பள்ளியும் இவற்றைச்செய்யவில்லை. இதையடுத்து இன்று அந்தப் பள்ளிகளை மூடி சீல் வைக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nஇதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் படித்து வரும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nவாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிவ்யேந்து சின்கா (49) அமெரிக்கா வில் சீமென்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார்.\nஇவர் நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிட்ஜ் பெலா டிரைவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது 2 மகன்களுடன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த வழியாக காரில் வந்த 3 வாலிபர்கள் திவ்யேந்து சின்காவையும், அவரது மகன்களையும் அடித்து உதைத்தனர்.\nபடுகாயடைந்த மூவரும் நியூ பர்ன்ஸ்விக்கில் உள்ள ராபர்ட் உட் ஜான்சன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், திவ்யந்து சின்கா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மூவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களது விவரத்தையும் தாக்குதலுக்கான காரணத்தையும் போலீசார் இன்னும் வெளியிடவில்லை.\nஅவர்கள் மிடிலசெக்ஸ் கவுன்டி சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇது இனவெறித் தாக்குதலா என்று தெரியவில்லை. முழு விசாரணை முடிந்த பிறகே எந்த தகவலும் சொல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஐஐடி காரக்பூரில் படித்த திவ்யேந்து அமெரிக்காவின் ஸ்டேடென் ஐலென்ட் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். ஹோபோகேனில் உள்ள ஸ்டீவன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்டி பட்டம் பெற்ற இவர் கம்ப்யூட்டர் இமேஜிங் தொடர்பாக பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.\nநாகலாந்து மாநில உள்துறை மந்திரி இம்கோங் எல் இம்சென். இவர் த��து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனிப்பட்ட பயணமாக பக்கத்து நாடான நேபாளம் நாட்டுக்கு சென்று இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தார்.\nஅவர் அந்நாட்டின் தலைநகரான காட்மாண்டு விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். அப்போது அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இந்திய நாட்டின் பணமான ரூ.1000, மற்றும் ரூ.500 நோட்டுகள் வைத்திருந்ததாக அவரை நேபாள நாட்டு விமானநிலைய அதிகாரிகள் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.\nஇதுபற்றி நாகலாந்து தலைமைச்செயலாளர் லால்தாரா கூறுகையில், \"மந்திரி கைதானது பற்றி மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. காலையில் கைது செய்யப்பட்ட மந்திரி பிற்பகல் 3.30 மணிக்கு விடுவிக்கப்பட்டு டெல்லி திரும்பினார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஏற்கனவே திரும்பிவிட்டார்கள்'' என்றார்.\nகாஞ்சிபுரம், ஜூன் 30: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n÷இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சு.சிவராசு வெளியிட்ட அறிக்கை:\n÷தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மேற்கண்ட வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி சிறப்புக் கட்டணம், திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் ஆகியவை அரசு நிர்ணயித்த அளவிலும் மற்றும் தேர்வு கட்டணங்கள் முழுமையாகவும் அளிக்கப்படும்.\n÷மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n÷அவரது குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இலவச கல்வி திட்டத்தின் கீழ் படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர திரும்ப பெற இயலாத கட்டணங்கள் வழங்கப்படும்.\n÷மேலும் தனியார் பொறிய��யல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு பெற்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இதே நிபந்தனைக்கு உள்பட்டு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.\n÷அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்களிலும் இதே நிபந்தனைக்கு உள்பட்டு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.\n÷மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து இலவசமாகப் பெற்று உரிய சான்றுகளுடன் அந்தந்த கல்வி நிலையங்களில் அளிக்க வேண்டும். புதுப்பித்தல் உதவித் தொகைகளை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள்ளும், புதி உதவித் தொகைகளை வரும் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள்ளும் அளிக்கலாம்.\n÷மேலும் விவரங்கள் அறிய தத்தமது மாவட்டங்களிலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.\nஜோஹன்னஸ்பர்க் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் காலிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.\nதென் ஆப்பிரி்ககாவில் நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் சுற்றுப் போட்டிகள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் முடிந்து விட்டன.\nஇதையடுத்து பிரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, உருகுவே, ஜெர்மனி , பராகுவே, கானா ஆகிய எட்டு அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன.\nஇவற்றுக்கிடையிலான காலிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.\nநாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் பிரேசிலும், நெதர்லாந்தும் மோதுகின்றன.\n2வது போட்டியில் உருகுவேயும், கானாவும் மோதுகின்றன.\nநாளை மறு நாள் சனிக்கிழமை நடைபெறும் போட்டிகளில் முதலில் அர்ஜென்டினாவும், ஜெர்மனியும் மோதும் போட்டி நடைபெறுகிறது.\n2வது போட்டியில், பராகுவேயும், ஸ்பெயினும் மோதவுள்ளன.\nஇந்தப் போட்டித் தொடரில் விறுவிறுப்பான ஆட்டத்தை ஏற்படுத்திய அணி நெதர்லாந்து. எனவே நாளை பிரேசிலுடனான அதன் போட்டி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பிரேசில்தான் வெல்லும் என கணித்துள்ளனர். ஆனால் நெதர்லாந்து ஆச்சரியப்படுத்தினாலும் சொல்வதற்கில்லை.\nநெதர்லாந்தைப் போலவே சத்தமில்லாமல் கலக்கிய இன்னொரு அணி கானா. இந்த அணி, முன்னாள் சாம்பியன் உருகுவேயுடன் நாளை மோதுகிறது. இந்தப் போட்டியிலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.\nஅதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி என்றால் அது அர்ஜென்டினா - ஜெர்மனி இடையிலான போட்டிதான். இரு ஜாம்பவான் அணிகள் மோதவுள்ளதால் இந்தப் போட்டியில் பட்டாசு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை நடந்து போட்டிகளை விட நாளை முதல் நடைபெறப் போகும் போட்டிகள்தான் பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இப்போதே துடிப்புடன் காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.\nபுதுதில்லி, ஜூலை.1: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் யாரிடம் இருப்பது என்பது குறித்து முடிவு செய்ய ஜூலை 5}ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவிக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ள 80 வயதான பெர்ணான்டûஸ அவரது மனைவி சரிவர கவனிக்கவில்லை எனக் குறிப்பிட்டு அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பெர்ணான்டஸின் சகோதரர்கள் ரிச்சர்ட் மற்றும் மைக்கேல் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.\nஇதை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து பெர்ணான்டஸின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய அவரை ஜூலை 5}ம் தேதி மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அவரது மனைவி லீலா கபீருக்கு உத்தரவிட்டது.\nஇவ்விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்காமல் பெர்ணான்டஸின் உடல்நிலை குறித்து மட்டுமே தான் கவனத்தில்கொண்டுள்ளதாக நீதிபதி வி.கே.ஷாலி விசாரணையின்போது தெரிவித்தார்.\nசென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nபெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.\nபாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார்.\nஇவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவர் தன் குடும்பத்தோடு தனியாக வாழ்ந்து வருகிறார். ஆ��்டோ டிரைவர்களான 2-வது மகன் மணியும், 3-வது மகன் ஜெகனும் புரசைவாக்கம் பெருமாள்பேட்டையில் குடும்பத்தோடு வசித்து வந்தார்கள்.\nஆதிலட்சுமி இவர்களோடு தங்கி 2 மகன்கள் வீட்டிலும் முறைவைத்து சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு சாப்பாடு கொடுக்காமல் 2 மகன்களும் சேர்ந்து வீட்டை விட்டே துரத்திவிட்டனர்.\nஇதையடுத்து போக்கிடம் இல்லாமல் பசிக்கொடுமையால் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது தான் வயதான பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அறிவித்திருந்ததை கேள்விபட்டார்.\nஇதையடுத்து தனது மகன்கள் மீது நேற்று வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகன்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீசாரின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த இரு மகன்களும், இனிமேல் தனது தாயாருக்கு ஒழுங்காக சாப்பாடு கொடுத்து அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக போலீசாரிடம் உறுதி கொடுத்துள்ளனராம்.\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும், சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாலும், அப்பாவி பொது ஜனங்கள் எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாத 'எவர்கிரீன் சூப்பர் ஸ்டார்' சைக்கிள்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.\nஅந்தக் காலத்தில் வீட்டுக்கு நாலு சைக்கிள்கள் நிற்பதைப் பார்க்கலாம். காலையில் எழுந்ததும் கை வலிக்க சைக்கிளைத் துடைத்து, ஆயில் விட்டு, பெடலை விர்ரென வேகமாக சுற்றி டிரையல் பார்த்து, பிரேக் பிடித்துப் பார்த்து, பெல் அடித்துப் பார்த்து எல்லாவற்றையும் பக்காவாக பார்த்து விட்டு, ரோட்டில் இறங்கி, பெடலை அழுத்தி ஜம்ப் செய்து ஏறி அமர்ந்து ஓட்டும் சுகமே தனிதான்.\nகிராமப் புறங்களில், சைக்கிள்களின் ஹேன்ட் பார்களில், குஞ்சம் கட்டி விட்டு, குஜாலாக ஓட்டுவதைப் பார்க்கலாம்.\nசைக்கிள் ஒரு வாகனமாக மட்டும் இல்லாமல், சிறந்த உடற்பயிற்சி சாதனமாகவும் உள்ளது. கலகலவென ஓடிக் கொண்டிருந்த சைக்கிள்களின் மவுசு நாளாக ஆக குறைந்து போயின.\nமொபட்டுகளும், மோட்டார் சைக்கிள்களும், பின்னர் கார்களும், சைக்கிள்களை ஓவர்டேக் செய்து விட்டன. இருந்தாலும் நம் வீட்���ு 'பெருசுகள்' ஓட்டி ஓய்ந்த சைக்கிள்கள் இன்றும் பழைய நினைவுகளை நமக்கு நினைவூட்டியபடி இருப்பதை பல வீடுகளில் காணலாம்.\nஇப்படிப்பட்ட சூப்பர் வாகனமான சைக்கிள்களுக்கு இன்று மீண்டும் மவுசு பெருகியுள்ளது. ஓடி விலகிப் போனவர்கள் கூட இன்று சைக்கிள்களை நாடி போக ஆரம்பித்துள்ளனர். காரணம் - பெட்ரோல்\nதாறுமாறாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை காரணமாக வண்டியை ஓட்டுவதா, உருட்டுவதா என்ற குழப்பமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் பிரீமியர்தான், பவர்தான் என்று பெட்ரோல் பங்குகள் கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்துள்ளதால், நடுத்தர வர்க்க மக்களின் அடிப்படை ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.\nஇதையடுத்து மீண்டும் சைக்கிள்களுக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். மாணவ, மாணவியர், குறைந்த தூரத்தில் அலுவலகங்களைக் கொண்டிருப்போர், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்போது சைக்கிள்களுக்கு மாறி வருகின்றனர்.\nஇரண்டாம் நிலை நகர்ப் பகுதிகளில் தான் இந்த மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது.\nசைக்கிள்களின் விலையும் பொருளாதாரத்திற்கு உகந்ததாக உள்ளதாலும், பராமரிப்பு செலவு சுத்தமாக குறைவு என்பதாலும் சைக்கிள்கை மக்கள் நாட ஆரம்பித்துள்ளனர்.\nபெரிய சைக்கிள்களின் விலை ரூ.2500 முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கிறது. பேன்சி சைக்கிள்களைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். ஸ்டான்டர்ட் ரக சைக்கிள்களும் கூட நன்றாகவே விற்கின்றன.\nசென்னை நகரில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பெல்லாம் சைக்கிள்களை அதிகம் காண முடியாது. அதற்கென பெரிதாக இடமும் ஒதுக்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் பைக்குகளுக்கு நிகராக சைக்கிள்களும் அதிக அளவில் வருவதாக கூறுகின்றனர்.\nசென்னை: இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறம் ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய கறுப்பு, பச்சை நிறம் வழக்கத்திலிருந்து முழுமையாக அகற்றப்படுகிறது.\nஏழைகளின் வாகனமான சைக்கிள்தான் இன்றளவும் கிராமங்களில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில்கூட சைக்கிள்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளது.\nபெட்ரோல்-டீசல் விலையைச் சமாளிக்க சைக்கிள் போக்குவரத்து பெருமளவு உதவுகிறது.\nஇன்றைக்கு நகர்ப் புறங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் டூ வீலர்கள், கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இந்த வாகனங்கள் ஒளிவெள்ளத்தை பாய்ச்சியபடி பறந்து செல்கின்றன. அந்த நேரத்தில், சிலர் மட்டும் சைக்கிளில் செல்கின்றனர். அப்போது, சைக்கிளின் பின்பக்கம் உள்ள சிறிய டேஞ்சர் லைட் சைக்கிள் செல்வதை பளிச்சென்று காட்டுவதில்லை. இதனால், சைக்கிள்கள் விபத்தில் சிக்குவது சாதாரணமாகிவிட்டது. சிலசமயம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.\nபொதுவாக, சைக்கிள்கள் கறுப்பு, கரும்பச்சை, புளூ, சில்வர் ஒயிட் போன்ற நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன. கறுப்பு நிற சைக்கிள்களைத்தான் எல்லோரும் விரும்பி வாங்குகிறார்கள். சைக்கிள்கள் கறுப்பு, பச்சை நிறத்தில் இருப்பதால் இரவு வெளிச்சத்தில் அவை ஒளிர்வதில்லை. விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.\nஇந்த நிலையில், இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறத்தை மாற்றி பளிச்சிடும் ஆரஞ்சு நிறத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைக்கிள்களின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய தொழில் அமைச்சகத்திடம் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதலும் வாங்கிவிட்டது.\nசைக்கிள்கள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் இரவில் பளிச்சென்று தெரியும். இதனால், விபத்துகள் பெருமளவு தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை மத்திய தொழில் அமைச்சகம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. இதேபோல், மோட்டார் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பின்புறம் உள்ள மட்கார்டின் நிறத்தையும் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கான விதிமுறைகள் உருவாக்குவது மற்றும் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சைக்கிள் தயாரிப்பாளர்களோடு தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தொழில்கள் அமைச்சக அதிகாரிகளும், சர்வதேச சாலை போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகளும் ஜுலை 5-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, சைக்கிள்களின் நிறம் மாற்றம் தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய தொழில் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் பயங்ரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலின் போது உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்டம் சிறியூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஆகிய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கக்கோரி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கார்கில் நிவாரண நிதியிலிருந்து இந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னை : சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், இம்மாதம் 5ம் தேதி முதல் தமிழ் மொழியில் கையெழுத்து போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nசென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இளைஞர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கவும், காப் பாற்றவும் பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை பல்கலைக் கழகம் முதற்கட்டமாக சில முயற்சிகளை மேற்கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டது.இன்று முதல் சென்னை பல்கலை வளாகங்களின் பெயர் தமிழில் மாற்றப்படும். சேப்பாக் கம் வளாகம் தொல்காப்பியர் வளாகம் எனவும், மெரீனா வளாகம் பரிதிமாற் கலைஞர் எனவும், தரமணி வளாகம் மறைமலையடிகள் எனவும், சேத்துப் பட்டு வளாகம் சேக்கிழார் எனவும், மதுரவாயல் வளாகம் கம்பர் எனவும், கிண்டி வளாகம் பாரதியார் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும். பிஎச்.டி., ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்துடன், தமிழிலும் மொழி பெயர்த்து சமர்ப் பித்தால், மொழி பெயர்ப்பிற்காக 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். துணைவேந்தர் தலைமையில் ஐந்து பேர் குழு, தமிழ் மொழிபெயர்ப்பை பரிசீலித்து இந்த உதவித் தொகையை வழங்கும்.\nசெம்மொழித் தமிழ் வழி ஆராய்ச்சி உதவித் தொகை புதிதாக உருவாக்கப்படுகிறது. இதில் பிஎச்.டி., ஆராய்ச்சியை தமிழில் மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுதோறும் அறிவியல் பாடத் தில் 15 பேருக்கும், கலைப் பாடத் தில் 10 பேருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பை இந்த ஆண்டு துவங்க விரும்பினாலும், அக்கல்லூரிகளுக்கு உடனடியாக ஆய்��ு நடத்தி அனுமதி வழங்கப்படும். கல்லூரிகளில் வழங்கப்படும் படிப் பிற்கு பல்கலைக் கழக இணைப்பு பெற, இரண்டு லட்சம் ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். தமிழ் வழி படிப்புகளுக்கு இணைப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். சென்னை பல்கலைக் கழக ஆட்சி மொழியான தமிழை, நிர் வாகத்திலும் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇம்மாதம் 5ம் தேதி முதல் சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தமிழில் கையெழுத்திட வேண் டும். தமிழ் மொழியில் கையெழுத்திடாத கோப்புகளை, துணைவேந்தர் பரிசீலிக்க மாட்டார். தமிழை தாய்மொழியாகக் கொள் ளாதவர்களும், தமிழில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப் படுவர். செப்., 15ம் தேதிக்குள், அனைத்து துறைகளுக்கும் தமிழ் மொழி மென்பொருள் வழங்கப்படும். அதற்கு முன், தேவையான பயிற்சி கொடுக்கப்படும். ஆவணங்களும், கோப்புகளும் முழுமையாக தமிழ் மொழியில் உருவாக்கப்படும். \"தமிழ் லெக்சிகன்' முதல் தொகுதி வரும் டிசம்பருக்கும் வெளியிடப்படும். தமிழ் டிக்ஷனரியில் இடம் பெறாத புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ் ஆர்வலர்கள் புதிய தமிழ் வார்த்தைகளை, (\"tamilwordcorpus.unom@gmail.com') என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். சென்னை பல்கலை இணையதளத்தை தமிழ் மொழியிலும் உருவாக்க முயற்சி மேற்கொள் ளப்படும். இவ்வாறு திருவாசகம் கூறினார். முன்னதாக, சென்னை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனந்தகிருஷ்ணனை, துணைவேந்தர் திருவாசகம் பாராட்டினார்.\nசென்னை& மேல்மருவத்தூர்: தமிழகம் முழுவதும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் இன்று ரெய்ட் நடத்தினர்.\nமாணவர் சேர்க்கைக்காக பல்வேறு கல்லூரிகள் ஏராளமான அளவி்ல் நன்கொடை வசூலித்து வரும் நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது. இதனால் இன்று பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கவில்லை.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளின் தாளாளரும் பங்காரு அடிகளாரின் மகனுமான அன்பழனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபின்னர் கோவிலில் வைத்து ��ங்காரு அடிகளாரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபங்காரு அறக்கட்டளை தான் இந்தக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. அவை உரிய வரி செலுத்தாததால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅன்பழகன் தனது தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது குறி்ப்பிடத்தக்கது. இந்த வீட்டிலும் மேல்மருத்துவத்தூர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.\nவயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்\nஇதைப் படிச்சதும் இதைப் பகிரனும் என்று தோணிச்சு,\nபெற்றோர் கஷ்டப்பட்டால் பிள்ளைகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப் போவதாக பிரான்சில் பேச்சு அடிபடுது. அதே நேரம் வயசானவங்களுக்குக் கொடுக்கும் இலவசப் பிரயாணம் போன்ற சில சலுகைகளும் நிறுத்தப்படப் போவதகாவும் கதை அடிபடுது.\nமேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஇந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.\nலஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.\nஇந் நிலையில் இந்த வருமான வரி விசாரணை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.\nநிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.\nபங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும�� தொடர்ந்து விசாரணை நடந்தது.\nஅடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.\nவிசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.\nஉலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெற்றி பெறும் வாய்ப்பை கானா அணி நூலிழையில் பறிகொடுத்தது.\nஉலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதியில் நுழைந்த மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்ற கானா அணி, நேற்றைய முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் உருகுவே அணியில்ன ஃபோர்லன் கோலடிக்க சமநிலையானது.\n90 நிமிடங்களில் வேறு கோல் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் கானா அணி வீரர்கள் உருகுவே கோலை ஆக்கிரமித்திருந்தார்கள்.\nகிட்டத்தட்ட ஒரு நிமிடம் பந்து உருகுவேயின் கோலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனால் கோலுக்கு அருகே உருகுவே வீரர் லூயிஸ் சுவாரேஸ் நின்று கொண்டார். கோலுக்குள் பந்து வந்த போது தனது புறங் கையால் அவர் பந்தைத் தடுத்தார். இதை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டார். அடுத்த முறை பந்து கோலுக்குள் சென்றபோது பந்தைக் இரு கைகளாலும் தடுத்துவிட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் அந்த நிமிடமே கானா வெற்றி பெற்றிருக்கும்.\nகையால் பந்தைத் தடுத்தால், சுவாரேஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதுடன், கானாவுக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ஆனால் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியதால், அதன் பிறகு பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.\nஅந்த வாய்ப்பிலும் கானா வீரர்கள் இருமுறை கோலுக்குள் பந்தை அடிக்கத் தவறினர். இதனால், 4-2 என்கிற முறையில் உருகுவே வெற்றி பெற்றது.\nஉதகை, ஜூலை 2: நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள ஜூலை 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளதாவது:\nசட்டப்பேரவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) தொகுதிகளின் புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.\nஒருங்கிணைந்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல்கள் குன்னூர் மற்றும் கூடலூர் பகுதி கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், உதகை மற்றும் குன்னூர் நகராட்சி அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விவரங்களையும், புகைப்படத்தையும் வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.\nபுகைப்பட வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெ யர் சேர்க்கவும், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், பதிவை நீக்கவும் விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குறிப்பிட்ட படிவங்களில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.\nமேலும், வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இதில், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அஞ்சல் நிலையங்களிலும் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.\n1.1.2010 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, சாதாரணமாக வசிக்குமிடத்தில் தங்களது பெயர் புகைப்பட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களும், தொகுதியை விட்டு இடம்பெயர்ந்தவர்களும் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும். இருப்பிடம் மாறியிருந்தால் வீடு, வீடாக முகவரி சரிபார்ப்பின்போது வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்.\nமேலும், புகைப்பட வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்து புகைப்படம் எடுக்க வீடு, வீடாக வந்தபோது புகைப்படம் எடுத்துக் கொள்ளாதவர்கள் அல்லது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கேட்டு காலஅவகாசம் வழங்கியும் கொடுக்காதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய நேர்வுகளில் படிவம் 6ல் முந்தைய முகவரி மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும்.\nஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே முகவரி மாறியிருந்தால் தங்கள் முகவரி மாற்றம் குறித்து படிவம் 8 \"ஏ’வில் முந்தைய முகவரி மற்றும் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட படிவங்கள், வரைவு வாக்கா��ர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள இடங்களிலேயே இலவசமாக கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் மட்டுமே சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர், நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வரும் 16-ம் தேதி வரை கொடுக்கலாம்.\nபூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது கள விசாரணை மேற்கொண்டு முடிவு செய்து இறுதிப் புகைப்பட வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nகுடியாத்தம், ஜூலை 1: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கோயில் கட்டிய திமுக தொண்டரே வியாழக்கிழமை அவரது சிலையை அங்கிருந்து அகற்றினார்.\nகட்சித் தலைமையில் இருந்து வந்த உத்தரவையொட்டி, அவர் சிலையை அகற்றியதாகக் கூறப்பட்டது.\nகுடியாத்தம் அருகே உள்ள பரதராமி அடுத்த சாமிரெட்டிபல்லி கிராமத்தில், ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் கருணாநிதிக்கு கோயில் அமைத்தார்.\nதன் சொந்த நிலத்தில், சொந்த பணம் சுமார் ரூ. 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டி, அதில் கருணாநிதியின் இரண்டரை அடி உயர மார்பளவு சிலை வைக்கப்பட்டு, அறையின் முகப்பு சுவரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், திமுக மாவட்டச் செயலர் ஆர். காந்தி ஆகியோரின் படங்களும் பதிக்கப்பட்டிருந்தன.\nஇதுதொடர்பான செய்தி தினமணியில் புதன்கிழமை (ஜூன் 30) வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில், தனக்கு கட்டிய கோயிலை அகற்றுமாறு மாவட்டச் செயலர் ஆர்.காந்தியிடம் முதல்வர் கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.\nஇதுகுறித்து ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, அனுமதியின்றி கட்டிய கோயிலை அகற்றுவதற்காக, குடியாத்தம் வட்டாட்சியர் எம்.வசந்தா, காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.\nபோலீஸôரும், வருவாய்த் துறையினரும் வருவதையறிந்த ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தான் கட்டிய கோயிலில் இருந்த கருணாநிதி சிலையை துணியால் சுற்றி, வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் வீட்டுக்குக் கொண்டு சென்று���ிட்டார். மேலும், அங்கிருந்த கல்வெட்டை உடைத்து, அகற்றினார்.\nஇதைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர், ஏதும் செய்யாமல் அங்கிருந்து திரும்பினர். தற்போது கோயில் காலியாகக் காட்சியளிக்கிறது.\nடெல்லியில் ரூ. 9,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nஉலகின் ஆறாவது மிகப்பெரிய விமான நிலையமாக கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுமார் 4 கி.மீ. தொலைவுக்கு பரந்துவிரிந்துள்ள இந்த புதிய விமான நிலையம், உலோக தடுப்புகளின் பிடிமானத்துடன் முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.\nஏற்கனவே உள்ள டெல்லி விமானநிலையத்தையொட்டி கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் புதிய டெர்மினல் அல்லது டெர்மினல் 3 என்று அழைக்கப்படும்.\nஇன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் படேல், டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nசென்னை : பத்து நாட்களுக்குள், தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. அக்கூட்டம்தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஅடுத்து, செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு, அதன் மீது எடுக்கப்பட்ட- எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.\n- முதல் பொருளாக தமிழக அரசு சார்பில், ஐந்திணை நிலவகைகளில் \"பாரம்பரிய மரபணு பூங்காக்கள் (ஜெனிட்டிக் கார்டன்ஸ்) அமைக்கப்படும்'' என்ற அறிவிப்பு பற்றி பேசப்பட்டது.\nவேளாண்மைத்துறை செயலாளர் அந்த பொருள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி.யோடு கலந்து பேசியிருப்பதாகவும், அவர் டெல்லியிலிருந்து திரும்பியதும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்த பூங்காக்களை தொடங்குவதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அதுபற்றிய அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு தாக்கல் செய்வதாகவும் கூறினார்.\nஇலங்கை தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்திட வேண்டுமென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அடுத்து பேசப்பட்டது.\nஇந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\n- மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் கோரலாமென்று முடிவெடுக்கப்பட்டது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விரிவாக பேசப்பட்டது. இது குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006-ம் ஆண்டிலேயே அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு-மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை அணுகி வலியுறுத்த வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.\n- தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் தேவையான அளவு மானிய தொகையினை வழங்கிட மத்திய அரசை கேட்டு கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து பேசப்பட்டது.\nபல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எந்த அளவுக்கு செலவு செய்கிறது என்பதை பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு தேவையான திட்ட குறிப்புகளுடன் தமிழ்மொழிக்கும் கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசை அணுகுவதென்று முடிவெடுக்கப்பட்டது.\n- \"இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து அடுத்து விவாதிக்கப்பட்டது. இதைப் பற்றியும் மத்திய அரசுக்கு ஏற்கனவே முதல்வர் எழுதிய கடிதத்தை வலியுறுத்தி மீண்டும் நினைவுபட��த்துவதென்றும், இதற்காக முனைவர் ஐராவதம் மகாதேவனின் முயற்சிகளை கோருவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.\n- கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திட தேவையான திட்டம் வகுத்து செயல்படுத்திட வேண்டுமென்ற தீர்மானம் பற்றியும் பேசப்பட்டது. இது குறித்து இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமருக்கு, முதல்வரிடமிருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்று முடிவெடுக்கப்பட்டது.\n- தமிழகத்தின் ஆட்சி மொழியாக- நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றிட தமிழக அரசுக்கு, அலுவலர்களும், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டுமென்ற தீர்மானம் பற்றி பேசப்பட்டு, அது குறித்து தலைமை செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\n- தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் இயற்றப்படும் என்ற முடிவு குறித்து விரிவாக பேசப்பட்டது. சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை (சட்ட மசோதா) தயாரிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.\n- தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு \"கணியன் பூங்குன்றனார்'' பெயரில் ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையுடன் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவது ஆண்டுதோறும் தொடரும் என்ற முடிவினையொட்டி, இந்த ஆண்டும் அதற்கான கருத்துரு பெற்று அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.\n- தமிழகத்தின் பள்ளி- கல்லூரி- பல்கலைக்கழக பாட திட்டங்களில்; \"தமிழ் செம்மொழி'' என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பேசப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதுபற்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளையும் இது குறித்து கேட்டுப்பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.\n- பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் இடம் பெற்று மதுரை மாநகரில் தொடங்கப்பெறவுள்ள \"தொல்காப்பியர் உலகத்தமிழ் செம்மொழி சங்கம்'' நிறைவேற்றவுள்ள பொறுப்புகள் குறித்த தீர்மானம் பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.\nஅடுத்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை தொகுத்து நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளை போல சிதறுண்டு கிடக்கும் தமிழாராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த உரிய திட்டத்தினை தயாரித்து அதற்கான செலவினம் குறித்தும் அறிக்கை அளித்திட தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தரை கேட்டுக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.\n- கோவையில் நடைபெற்ற மாநாட்டின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்க செய்யக்கூடிய \"செம்மொழிப் பூங்கா'' அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை களைய ஒரு மேம்பாலம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்ற முடிவு குறித்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.\n- தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும்; பிறமொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்திடவும்; அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல் , மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்கு தேவையான நூல்களை பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்திடவும், தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டு, இதற்கென ஒரு வல்லுநர் குழுவினை அமைப்பதென்றும், மொழி பெயர்ப்பு பயிற்சி அளித்திட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.\n- கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக; தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டு உரிய முறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும் என்ற முடிவு குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் இந்த நிதியத்தை உருவாக்கி அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.\nஇறுதியாக, அயல்நாடுகளில் வாழும் இந்திய தமிழர்கள் நலன் காக்கவும், அந்நாடுகளில் தேவைப்படும் தமிழ��� வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடவும் முதல்வரின் நேரடிப்பார்வையில் தனித்துறை ஒன்றை உருவாக்கிட முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅர்ஜென்டினாவை 4 கோல்கள் அடித்து படு தோல்வி அடையச் செய்த ஜெர்மனி அணிக்கு அங்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அங்குள்ள பத்திரிகைகள், டிவிகள் என எதைப் பார்த்தாலும் பாராட்டு மழையாக உள்ளது.\nகாலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில்அபாரமாக வென்று அசத்தி விட்டது ஜெர்மனி. 'பயங்கரமாக' பேசி வந்த மாரடோனாவை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.\nமூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி இந்த முறை வெற்றி பெற்று நான்காவது கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதையே அந்த நாட்டு மீடியாக்களும் பிரதிபலித்துள்ளன.\nஜெர்மனி நாளிதழ் ஒன்று 1954, 1974, 1990... என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஜெர்மனி கோப்பையை வென்ற ஆண்டுகள் இவை.\nதேங்க் யூ ஹீரோஸ் என்ற தலைப்பில் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது பில்ட் ஆம் சோன்டாக் என்ற நாளிதழ். மேலும் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் இருந்தபடி கை அசைத்து ஜெர்மனி வீரர்களை உற்சாகப்படுத்திய படத்தையும் அது பெரிதாக வெளியிட்டுள்ளது.\nமேலும், 1-0 முல்லர், 2-0 குளோஸ், 3-0 பிரெட்ரிச், 4-0 குளோஸ், நாம்தான் ஹீரோஸ். உங்களை நாங்கள் மறக்க மாட்டோம். அரை இறுதிக்கு வந்து விட்டோம் என்றும் அந்த செய்தியில் ஜெர்மனி வீரர்களை புகழ்ந்துள்ளனர்.\nபெர்லினர் குரியர் என்ற நாளிதழ் அதற்கும் ஒருபடி மேலே போய் வாசகர்களே உங்களது குழந்தைகளுக்கு ஜோகி என பெயரிடுங்கள் என்று கூறியுள்ளது. ஜோகி என்பது ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லோவின் செல்லப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு வழியாக அர்ஜென்டினாவுக்கு ஆப்படித்து விட்ட ஜெர்மனி அடுத்த இன்னொரு பழிவாங்கலுக்காக காத்துள்ளது. அது ஸ்பெயின். 2008 ஐரோப்பியக் கோப்பை இறுதிப் போட்டியில், ஜெர்மனியை வீழந்த்தி சாம்பியனானது ஸ்பெயின். இதற்கு இப்போது பழிவாங்கும் சந்தர்ப்பம் வந்துள்ளதாக ஜெர்மனி கருதுகிறது.\nமேலும் பராகுவேக்கு எதிரான போட்டியில், கடுமையாக போராடித்தான் ஸ்பெயின் வென்றது என்பதையும் ஜெர்மனி மீடி��ாக்கள் குறிப்பிட்டு, இவர்களை வெல்வது நமக்கு கஷ்டமல்ல என்றும் ஜெர்மனி வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.\n- கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திட தேவையான திட்டம் வகுத்து செயல்படுத்திட வேண்டுமென்ற தீர்மானம் பற்றியும் பேசப்பட்டது. இது குறித்து இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமருக்கு, முதல்வரிடமிருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்று முடிவெடுக்கப்பட்டது.\nஇது தான் நான் ரொம்ப நாளாய் மன்றத்தில் கேட்டுகொன்டிருக்கும் விசயம். எனக்கு இந்த தலைப்பின் மீது வெறி என்றே சொல்லலாம்.\nசென்னை: தமிழகத்தில் பாரத் பந்த்துக்கு 50 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அரசு பஸ்கள், ரயில்கள் ஓடுகின்றன. தனியார் பேருந்துகள் பெருமளவில் ஓடவில்லை. கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிறைந்த மாவட்டங்கள் ஸ்தம்பித்துள்ளன. பலஇடங்களில் கல்வீச்சு நடந்துள்ளது. சாலை மறியல் போராட்டங்களும் நடந்துள்ளன.\nபெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடவில்லை. லாரிகள் முழுமையாக ஓடவில்லை. பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு டன் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.\nதமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் பந்த்தில் கலந்து கொண்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு முக்கிய கட்சிகள் சில ஆதரவு தெரிவிக்கவில்லை. குறிப்பாக பாமக,தேமுதிக பங்கேற்கவில்லை.\nமேலும் வணிகர் சங்கப் பேரவை பந்த்தில் கலந்துகொள்ளாது என அறிவித்திருப்பதால் சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தின் இதர பகுதிகளில், சில பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nதிருப்பூர், நீலகிரி, கரூர் ஸ்தம்பிப்பு\nதிருப்பூரில் பந்த் முழு அளவில் உள்ளது. அங்குபெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை.அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவிலேயே ஓடுகின்றன.\nசென்னையில் அரசுப் பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் பங்கேற்றிருப்பதால் முழு அளவில் பஸ்கள் ஓடவில்லை.\nமுக்��ியச் சாலைகளில் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. பெருமளவில் கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர்ப் பகுதிகளில் பெருமளவிலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nபந்த்தையொட்டி நேற்று முதலே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவை ஆங்காங்கே உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.\nமாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகடைகளை மூடச் சொல்லி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை: சென்னை நகரில் உள்ள 10 மேம்பாலங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து அந்தப் பாலங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமுக்கியப் பிரமுகர்கள், முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை சிலர் பொழுது போக்க போல செய்ய ஆரம்பித்துள்ளனர். தங்களது கோபத்தை காட்ட இதை ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் தேவையில்லாத பதட்டம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.\nசமீபத்தில் கூட முதல்வர் கருணாநிதி , துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில் சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11.45 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கும், முக்கியமான சுரங்கப்பாதைகளுக்கும் டைம் பாம் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்து பாலங்களும், சுரங்கப் பாதைகளும் சிதறப்போகிறது என்று கூறி விட்டு போனை வைத்துள்ளார்.\nநேற்று பந்த் வேறு நடந்து வந்ததால் இந்த மிரட்டலால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைத்து பாலங்கள��லும் கண்காணிப்பும், ரோந்தும், சோதனையும் முடுக்கி விடப்பட்டது.\nசோதனையில் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது புரளி எனத் தெரிய வந்தது.\nஇதையடுத்து தங்களுக்கு வந்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது அது செல்போன் எண் என்றும், சூளைமேட்டிலிருந்து வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து செல்போனுக்குரியவரின் முகவரியைக் கண்டுபிடித்து அங்கு சென்று பார்த்தபோது அது போலியான முகவரி எனத் தெரிய வந்தது. மேலும் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஅந்த மர்ம நபரைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.\nகமிஷன் தொகை பெறுவதில் ஏற்பட்ட மோதலில், நீலாங்கரை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாணவர்கள் 2 பேர் கைது செய்ய்பபட்டனர்.\nசென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் நிர்பே குமார்சிங் (வயது 23) என்பவர் பி.டெக் ஐ.டி. பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகும். இவர் மதுரவாயல் பகுதியில் உள்ள நொளம்பூர் பகுதியில் தங்கி இருந்தார். இவருடைய தந்தை நீர்ஜித்சிங் ராஞ்சியில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.\nநேற்று முன்தினம் இரவு தன்னுடன் படிக்கும் பங்கஜ்குமாருடன் நீலாங்கரையில் உள்ள தனது நண்பர் அனிஸ் குமார் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை நிர்பே குமார்சிங் தனது நண்பர் பங்கஜ்குமாருடன் மதுரவாயலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது பாலவாக்கத்தில் ஒரு கும்பல் அவரை காரில் விரட்டி சென்றது. ஈஞ்சம்பாக்கம் அக்கரை செக்போஸ்ட் அருகே மோட்டார் சைக்கிளின் குறுக்கே காரை நிறுத்தினார்கள். பின்னர் காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து நிர்பே குமார்சிங்கை உருட்டு கட்டை மற்றும் கம்பியால் தாக்கினார்கள். இதில் நிர்பே குமார்சிங் பலத்த காயம் அடைந்தார்.\nஇதை தடுக்க முயன்ற பங்கஜ்குமாருக்கும் சராமாரியாக அடி விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர்கள் விழுந்ததை கண்டதும் அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது. இதை கண்ட பொதுமக்கள் நீலாங்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். துரைப்பாக்கம் போலீஸ் உதவிக்கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் சங்கரலிங்கம், கவுதமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nரத்த வெள்ளத்தில் கிடந்த நிர்பேகுமார், பங்கஜ்குமார் ஆகியோரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நிர்பேகுமார் சிங் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பங்கஜ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.\nஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மதுரவாயல், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக கல்லூரிகளில் பொறியியல் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிகளில் படிக்கும் சீனியர் மாணவர்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை இந்த கல்லூரியில் சேர்த்து விட்டு அவர்களது பெற்றோரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை கமிஷன்பெற்றுக் கொள்கின்றனர்.\nஒரிசா மாநில மாணவர்கள் தங்கள் மாநில மாணவர்களை தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்த்து விடுவதில் போட்டா போட்டியில் இறங்குவதால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உருவானதாக தெரிகிறது.\nஇதையடுத்து இரு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நிர்பே குமார் சிங்கிற்கும், பாலவாக்கத்தில் உள்ள செம்மஞ்சேரி கல்லூரி மாணவர்கள் சுமன், சரத் உள்ளிட்ட மாணவர்களுக்கும் இடையே, என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களை சேர்த்து விடுவதிலும், கமிஷன் பெறுவதிலும் தகராறு இருந்து வந்தது.\nஇதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக சுமன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நிர்பேகுமார் சிங்கை கொலை செய்தது விசாரணையில் வெளியானது. இதற்கிடையே சுமன் மற்றும் அவருடைய நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பீகாரை சேர்ந்த சவுரப் சந்திரா, சஞ்சய்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை: கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த என்ஜீனியரிங் மாணவர் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில், 8 வட மாநில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது கல்லூரிகளில், தங்களது மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்த்து விடுவதன் மூலம் பெருமளவில் கமிஷன் பெற்று வரும் கேவலமான நிலைமை நிலவி வருகிறது.\nபடிக்க வந்ததை விட்டு விட்டு இப்படி புரோக்கர் வேலையில் ஈடுபடுவதால் வட மாநில் மாணவர்களுக்குள் பெரும் மோதல்கள் மூண்டு வருகின்றன. இதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கண்டு கொள்வதில்லை. காரணம், அவர்களுக்கு பெரும் தொகையுடன் மாணவர்கள் இலகுவாக கிடைப்பதால்.\nஇந்த நிலையில் இந்த அவலமான செயல் ஒரு கொலையில் முடிந்துள்ளது. மதுரவாயலில் உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாவது ஆண்டு படித்து வந்த நிர்பேஷ் சிங் குமார் என்ற ஜார்க்கண்ட் மாணவருக்கும், ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே கமிஷன் தொகை தொடர்பாக மோதல் மூண்டது.\nஇதில் நிர்பேஷ் சிங் குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கை விசாரித்து வரும் போலீஸார் தற்போது சத்யபாமாவில் படித்து வரும் பொறியியல் மாணவர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரா (23), சஞ்சய்குமார் (22), விவேக் குமார் சிங் (23), ரஞ்சித்குமார் (22), ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ரோகன் சின்கா (22), சாம்ராஜித் (22), பிரபாஷ்குமார் (23), ஆந்திராவை சேர்ந்த நிஷாந்த் சவுத்திரி (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.\nபீகாரைச் சேர்ந்த சுமன் என்ற மாணவர் தப்பி ஓடி விட்டார். அவருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கைது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறுகையில்,\nதனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு வீடு எடுத்துக்கொண்டு அதில் 20 பேருக்கு மேல் தங்குகிறார்கள். வீடுகளில் தங்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் இருந்து கடிதம் வாங்கி வீட்டின் சொந்தக்காரரிடம் கொடுக்க வேண்டும். அந்த கடிதம் இல்லை என்றால், குறிப்பிட்ட மாணவர்களுக்கு வீடுகளை, உரிமையாளர்கள் கொடுக்க கூடாது.\nவெளி மாநில மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். எனவே வீடுகளில் தங்கும் மாணவர்களுக்கு வீட்டின் சொந்தக்காரர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.\nவட மாநில மாணவர்களை, சென்னை புறநகர் பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்த்து விட்டால் கமிஷன் பணம் கிடைக்கிறது என்பதற்காக, மாணவர்கள் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம் என்றார்.\nகோவையில் பார் உரிமத்தை புதுப்பிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட, கலால்துறை துணை கமிஷனர் மூர்த்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nலஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி\nகோவை மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி, டாஸ்மாக் மண்டல மேலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் மூர்த்தி (வயது 40). இவர் தற்போது மாவட்ட கலால்துறை துணை கமிஷனராக இருந்து வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள மதுபான `பார்' களுக்கு உரிமத்தை புதுப்பிப்பது, `பார்' ஓட்டல் அனுமதி உள்பட பல்வேறு பொறுப்புகள் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.\nஇந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் `பார்' உரிமத்தை புதுப்பிப்பதற்காக துணை கமிஷனர் மூர்த்தி ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரி மூர்த்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nமத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூர்த்தி, முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகள் கூறுகையில், \"சிறை விதிமுறைகளின்படியே மூர்த்திக்கு, \"ஏ' வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.\nஇதையடுத்து கலால்துறை கமிஷனர் மூர்த்தியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் நகை, ரொக்கம், பத்திர பாண்டுகள் ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.\nஇவர் இந்த பதவிக்கு வந்த பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள 240 பார்களிலும் மாதம் ஒன்றுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் வசூல் செய்து வந்ததாகவும், இதனால் இவரது சொத்து மதிப்பு பலகோடி இருக்கலாம் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினார்கள்.\nஇவர் இதற்கு முன்பு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், மாவட்ட வழங்கல் அதிகாரியாவு��், டாஸ்மாக் மண்டல மேலாளராகவும் இருந்துள்ளார். அப்போதும் அவர் கைவரியை காட்டினாரா என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கமிஷனர் அந்தஸ்தில் உள்ளவர் துணிச்சலாக ரூ.20ஆயிரம் லஞ்சம் வாங்கி இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஒப்பந்தம் கையெழுத்தாகி வெளியில் வந்த உலக வங்கியின் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா நிருபர்களிடம் கூறும்போது, ``உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது'' என்றார்.\nஅதேபோல மத்திய அரசின் நிதித்துறை இணை செயலாளர் அனூப் பூஜாரி கூறும்போது, ``தமிழக அரசு உலக வங்கியின் நிதியுதவியினை முழுமையாக பயன்படுத்தி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் இப்போது தமிழகத்தில் நடைபெற்றிருப்பதால், இந்த திட்டங்களின் செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.\nசென்னை: பெற்றோர்களைக் கைவிடும், புறக்கணிக்கும், ஒதுக்கித் தள்ளும் பிள்ளைகளை பிடிக்கும் வேட்டையை போலீஸார் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர். இதில் லேட்டஸ்டாக 104 வயது தந்தையைக் கைவிட்ட 54 வயது மகன் சிக்கியுள்ளார்.\nபெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் வந்ததைத் தொடர்நது பிள்ளைகளால் கைவிடப்படும் வயதானோர் போலீஸில் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nசமீபகாலமாக சென்னையில் பலரும் இது போல சிக்கி கைதாகியுள்ளனர். இந்தநிலையில் 104 வயதான தந்தையை கைவிட்ட 54 வயது பிள்ளையை போலீஸார் பிடித்துள்ளனர்.\nபுளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். 104 வயது நிரம்பிய இந்தப் பெரியவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் முதியோர்கள் உதவி மையத்திற்கு போன் மூலம் ஒரு புகாரை தெரிவித்தார்.\nஅதில், தனது மகன் தங்கராஜ் தன்னைக் கவனிக்காமல் புறக்கணித்து வருவதாகவும், சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும் அழுதபடி கூறினார்.\nஇதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டது. இதைத�� தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று கன்னியப்பனிடம் நடந்தது குறித்து விசாரித்தனர்.\nஅதன் பின்னர் 54 வயதான தங்கராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் தன்னால் தனது தந்தையைக் கவனிக்க முடியாமல் போனதாகவும், இனிமேல் முறையாக கவனிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.\nசட்டப்படி அவரை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஅதன் பின்னர் 54 வயதான தங்கராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் தன்னால் தனது தந்தையைக் கவனிக்க முடியாமல் போனதாகவும், இனிமேல் முறையாக கவனிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.\n 1 கிலோ 1 ருபாய் அரிசி வாங்கி கூடவா கஞ்சி ஊத்தமுடியாது அதை வைத்து ரெடிமேட் இட்லி மாவு, தோசை மாவு தயாரித்து பொட்டலம் கட்டி காசுபார்க்கிறார்கள். (சரி வேலையில்லாத பட்டதாரிகள் பார்த்துவிட்டு போகட்டும்)....கையேந்தி பவனில் இட்லி, பிரியாணி எல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி தான். உணவு விடுதிகளில் இந்த அரிசியை கலந்து தான் வியாபாரத்தை சரிகட்டுகிறார்கள். யாருக்கும் தெரியாது என்ற நினைப்பு தெரிந்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பும் இருக்கலாம்.\nஏதோ ஒரு வேகத்தில் கார் வாங்கியவர் கூட அதற்கான வட்டியை கட்ட முடியாமல் காரை எங்கோ ஒரு ஓரத்தில் மறைத்து நிறுத்திவிட்டு (இப்போது பயன்படுத்திய கார் மேலா படு ஜோராக நடக்கிறது)...... இந்த ஒரு ரூபாய் அரிசியைத்தான் சாப்பிடுகிறார். இதில் என்ன தவறு தங்கராஜ் இப்படி உங்கள் தந்தை நினைத்திருந்தால் நீங்கள் பிஸ்கட் கம்பெனியில்...\nஉங்கள் தந்தை என்ன பிரியாணியும், ஆட்டுக்கறி பாயாவுமா கேட்டார் அதை வாங்கிக்கொடுத்தாலும் சாப்பிட முடியாது அப்புறம் வேறு வழக்காக மாறிவிடும் அப்புறம் வேறு வழக்காக மாறிவிடும் ...குடிக்கும் கூழின் மிச்சத்தை கொடுத்தாலே அவரின் மீதி வாழ்நாளுக்கு போதுமானது.\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு தங்கராஜ்.... இதை ஒரு சாக்காக சொல்கிறீர்களே.... இதை ஒரு சாக்காக சொல்கிறீர்களே அதுவும் நம்ம ஊர் காவலர்கள் கிட்டே அதுவும் நம்ம ஊர் காவலர்கள் க���ட்டே\nஇதையெல்லாம் சத்தம் போட்டு சொன்னாலே கேவலம்...சட்டம் போட்டு தடுக்க வைத்துவிட்டார்களே....\nசென்னை 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:\nஎனது மகன் தமிழ் பிரபாகர உதயம் சென்னை எழும்பூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நர்சரி வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை பெயிலாகாமல் படித்து வந்தான். 2009-10-ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு படித்தான். தேர்வு முடிவில் அவனை பள்ளி நிர்வாகம் பெயிலாக்கிவிட்டது.\nசமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தொடக்கக் கல்வி வரைகூட படிக்காமல் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிப்பை பாதியிலே விட்டுவிடுகின்றனர். இதனால்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர்.\nஇதை தவிர்க்கும் நோக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.\nஆனால் இந்த சட்டத்தை துரதிருஷ்டவசமாக இங்குள்ள மெட்ரிக் பள்ளிகள் முனைப்போடு அமல்படுத்தவில்லை. மார்க் குறைவு, வருகைப் பதிவு குறைவு, படிப்பில் மந்தநிலை ஆகிய காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் பெயிலாக்கிவிடுகின்றன.\nஇலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 16-ம் பிரிவின் படி, 8-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கவோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது. இந்த சட்டத்தை மீறும் வகையில் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி எனது மகனை பெயிலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனது மகனை 7-ம் வகுப்பிற்கு பாஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇதையடுத்து டான் பாஸ்கோ பள்ளிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டான்பாஸ்கோ பள்ளி சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி வாதிடுகையில்,\nமெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரின் அறிவுரையின் அடிப்படையில்தான் இறுதித் தேர்வுக்குப் பிறகு மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட்டோம்.\n5-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு எந்த உத்தரவும் மெட்ரிக் இயக்குனரிடம் இருந்து வரவில்லை.\nகல்வித்துறையால் நியமிக்கப்பட்ட பள்ளி முதல்வர்கள் குழுவால் மாணவர்களின் தேர்ச்சி ஆய்வு செய்யப்பட்டு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற்று அதன் பின்னரே 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்ச்சி முடிவுகளை வெளியிடுகிறோம் என்றார்.\nவாதங்களைக் கேட்ட நீதிபதி பால்சம்பத்குமார்,\n8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் (இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது. அதற்குப் பிறகுதான், 6-ம் வகுப்பு மாணவனை பெயிலாக்குவதற்கு இணக்கமான சுற்றறிக்கையை இங்குள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அனுப்பி இருக்கிறார். மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முரணாக பிறப்பிக்கப்பட்டுள்ள இதுபோன்ற சுற்றறிக்கை, சட்ட விரோதமானது என்பது தெளிவு. அது செல்லத்தக்கதல்ல.\nஇந்த சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் பள்ளி நிர்வாகம் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் தமிழ் பிரபாகர உதயமை பெயில் ஆக்கி இருக்கிறது. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தன்னை பெயிலாக்கியது தவறு என்றும் மத்திய அரசின் சட்டப் பிரிவுகள் 4, 16, 30 ஆகியவற்றின் படி தன்னை 7-ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்ய வேண்டும் என்றும் அந்த மாணவன் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது.\n16-ம் பிரிவின்படி, 8-ம் வகுப்பு வரை எந்த ஒரு மாணவனையும் பெயிலாக்கி அதே வகுப்பில் போடுவதும், பள்ளியை விட்டு வெளியே அனுப்புவதும் கூடாது. சட்டவிரோதமான சுற்றறிக்கையை பின்பற்றி இந்த மாணவனை பள்ளி நிர்வாகம் தேர்ச்சி செய்யாமல், அதே வகுப்பில் இருக்கச் செய்துள்ளதால், அதுவும் சட்ட விரோதமாகும்.\nஎனவே அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-ஏ பிரிவு மற்றும் கட்டாயக் கல்விக்கான மத்திய அரசின் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த மாணவனை பெயிலாக்குவதற்கான உத்தரவு செல்லத் தக்கதல்ல என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.\nமேலும், இந்த மாணவனை தேர்ச்சி செய்து 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் விவாதத்தின்போது, மாணவனை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுச் சான்றிதழுக்கு (டி.சி.) விண்ணப்பிக்க இருப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. பள்ளி நிர்வாகமும் டி.சி. வழங்குவதற்கு முன்வந்துள்ளது.\nஎனவே வேறு பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக டி.சி. வாங்குவதற்கு மாணவன் தரப்பில் டான்பாஸ்கோ பள்ளியிடம் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் மத்திய அரசுச் சட்டத்தின் 16-ம் பிரிவின் அடிப்படையில் மாணவனை கட்டாயம் வெளியேற்றும் நோக்கத்தில் டி.சி.யை கொடுக்க முடியாது.\nஆகவே மாணவன் தரப்பில் தானாக முன்வந்து கேட்கப்பட்டால் மட்டுமே அவனுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி.யை கொடுக்க வேண்டும். அவனுக்கு 7-ம் வகுப்புக்கு செல்வதற்கான தேர்ச்சியையும் பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.\nகல்வி பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று 1993-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புதான் இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு காரணமாக உள்ளது. கல்வி பெறுவதற்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று 2002-ம் ஆண்டிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்புகளை கண்டிப்பாக அமல்படுத்தும் விதத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி அளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 2009-ம் ஆண்டு இந்த சட்டத்தை இயற்றியது. அது 1.4.2010 அன்று அறிவிப்பாணையாக வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முன்பு பின்பற்றப்பட்ட மாநில அரசின் சட்டங்கள் செல்லாததாகிவிடும். சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன என்றார்.\nபிளஸ் 2 வகுப்பில் சேரும்போதே என்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவோடுதான் வகுப்பில் காலடி எடுத்து வைக்கின்றனர் பெரும்பாலான மாணவர்கள்.\nதேர்வு முடிவுகள் வெளியான பின்னர் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் நல்லதோ, கெட்டதோ; நெட்டையோ குட்டையோ ஏதாவது ஒரு என்ஜினியரிங் கல்லூரியை நோக்கி ஓடுக���ன்றனர். அவர்கள் கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து முட்டி, மோதி தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் பொறியாளர்களுக்கு அவ்வளவு எளிதில் வேலை கிடைத்துவிடுவதில்லை என்பது அதன் பிறகுதான் தெரிகிறது.\nபி.இ. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் மனம் வெதும்பி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் தொடர் கதையாகி வருகின்றன.\nபிளஸ் 2 தேர்வில் 900-க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களிடம் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்து, பன்னாட்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே நிலை கொண்டுள்ளது.\nஇதனால் தரமில்லா கல்லூரிகளிலும் லட்சம் லட்சமாய் பணத்தைக் கொட்டி பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருகின்றனர்.\nபி.எஸ்சி., பி.காம். போன்ற பட்டப் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு ஏற்ற வகையில் காளான்களைப் போல் ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்துவிட்டன. ஆண்டுக்கு 50 புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டு வருகிறது.\nஇப்போது ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், படிப்பு முடித்து வெளிவந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்களில் 40 சதவீதத்தினருக்கு மேல் வேலை இல்லை என்பதை, அறிவுறுத்த ஒருவரும் முன்வருவதில்லை.\nஇதை மறைத்து விட்டு பொறியியல் படிப்புதான் எல்லாமே என்பது போன்ற மாயையை தனியார் கல்லூரிகள் உருவாக்கி வருகின்றன என்கிறார் \"மா ஃபா' மனிதவள மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் கே. பாண்டியராஜன்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியது:\nபி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. தனியார் வங்கிகள், பி.பி.ஓ. சென்டர்கள்,\nமார்க்கெட்டிங், விஷுவல் மீடியா என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆரம்ப\nசம்பளமே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இவர்களுக்கு கிடைக்கிறது.\nஆனால், பி.இ. பட்டதாரிகள் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருவதால், அவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. இவர்களில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளம் கூட கிடைக்காமல் தவிப்பவர்களும் உண்டு. பி.இ., படித்துவிட்டாலே பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும், வெளிநாடுகளில் வேலை வாங்கி லட்சம் லட்சமாக சம்பாதித்துவிடலாம் என்று சொல்லிவிட முடியாது.\nநீங்கள் படிப்பது பி.இ. பட்டமா அல்லது பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை அறிவியல் பட்டமா என்பது முக்கியமல்ல. தரமான கல்வி தரும் கல்லூரியில் படித்தீர்களா என்பதுதான் முக்கியம்.\nவேலைத் திறன் பயிற்சி தீவிரப்படுத்தப்படுமா\nதரமான கல்லூரிகளில் கல்வி அறிவை மட்டும் அல்லாமல், வேலைத் திறன் பயிற்சியையும் கூடுதலாக மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.\nஇந்தியாவில் கல்லூரிகளில் படித்து முடித்து வெளிவரும் மாணவர்களில் 30 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று \"மெக்கன்ஸி' என்ற பிரபல ஆலோசனை நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநாகப்பட்டனம்: இலங்கை கடற்படை வெறியர்கள் நடத்திய தாக்குதலில் நாகை மாவட்ட மீனவர் பலியானார்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம் ஆகியோர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.\nமற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய 4 பேர் சென்றனர்.\nஇரவு 9 மணியளவில் அவர்கள் ஆறுகாட்டுத்துறை அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர்.\nபடகுகளில் இருந்த மீன்கள், வலைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த செல்லப்பன் படகிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.\nதாக்குதலில் காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் சிங்கள கடற்படையினர் சிறிது தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த முருகேசனின் படகை வழிமறித்து அதில் ஏறினர்.\nபடகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகளை கடலில் கொட்டிவிட்டு மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர்.\nமீனவர்கள் அணிந்திருந்த உடைகளை கழற்றச் செய்து அதை கடலில் வீசினர். முழு நிர்வாணத்துடன் 4 மீனவர்களையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர்.\nபின்னர் இலங்கை கடற்படையினர் திரும்பிச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 7 பேரும் செல்லப்பனின் உடலோடு நள்ளிரவில் கரை திரும்பினர்.\nமீன��ர்களிடம் மீன்வளத்துறை இணை இயக்குனர் உமாகாந்தன் இன்று விசாரணை நடத்தினார்.\nஇலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் செல்லப்பன் பலியானதால் வெள்ளம்பள்ளம், ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது.\nஇலங்கை மீனவர்களை தாக்குவதில்லை-இந்திய கடற்படை:\nஇந் நிலையில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போது, நாங்கள் அத்துமீறி நடப்பதில்லை என்று இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,\nஇலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்கு வர வாய்ப்பே இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்கப்படுகிறார்கள்.\nநாகப்பட்டினம் இந்திய கடல் எல்லையில் இருந்து 60 மைலுக்கு உள்ளே உள்ளது. இந்திய மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்வதாகத் தான் எங்களுக்கு தகவல் வருகிறது.\nதமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நாங்கள் மறுக்கவில்லை. இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்களை பார்த்தால் தகவல் தருமாறும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் பலமுறை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளோம்.\nஇலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போது, நாங்கள் அத்துமீறி நடப்பதில்லை என்றார்.\nஸ்ரீநகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருகிறது.\nகலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பல பகுதிகளில் ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காஷ்மீரும் ஊரடங்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதலைநகர் ஸ்ரீநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.\nசோபோர் நகரம், பாரமுல்லாவின் பழைய பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஸ்ரீநகரிலும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதேசமயம், சோபியான், ஹந்த்வாரா, கந்தர்பால், பட்காம், பாரமுல்லா நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.\nஸ்ரீநகரின் பட்மலூ பகுதியில் ஒரு கும்பல் போராட்டத்தில் குதிக்க முயன்றது. இருப்பினும் பாதுகாப்புப் படையினர் அவர்களை அமைதியானமுறையில் கலைந்து போகச் செய்தனர்.\nபுது தில்லி, ஜூலை 7: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇரு சக்கர வாகன விற்பனையாளர்கள், வண்டியுடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வண்டியைப் பதிவு செய்யமுடியாது என்றும் 2009 ஜூலை 30-ல் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் முறையிட்டது.\nஇந்த உத்தரவின் மூலம், தான் விரும்பிய ஹெல்மெட்டை வாங்கும் சுதந்திரம் இரு சக்கர வாகனம் வாங்குபவருக்கு மறுக்கப்படுகிறது என்று உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.\nஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெல்மெட்டை இரு சக்கர வாகனத்துடன் சேர்த்து விற்க வேண்டும் என்று புதன்கிழமை உத்தரவிட்டது.\nசென்னை, ஜூலை 7: இந்திய சில்லறை வணிகச் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு கிடைப்பதுடன், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்று அரசின் சார்பில் கூறப்படுகிறது.\nஏற்கெனவே, இந்திய உள்நாட்டு பெரும் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் அனுமதிக்கப்பட்டபோது இதே ஆசை வார்த்தைகள்தான் கூறப்பட்டன. ஆனால், நடைமுறையில் அப்படி நடக்கவில்லை. லாபம் ஈட்டியவர்கள்தான் மேலும் கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் மேலும் நஷ்டமடைந்து, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், உர்ஸ்வொர்த் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு வணிக நிறுவனங்களை இந்திய சில்லறை வணிகச் சந்தையில் அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதனால் சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கலாம். ஆனால், சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.\nபன்னாட்���ு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதால் விலைவாசி குறையும் என்பதும் மாயையே. ஆன்லைன் வர்த்தகம் எனப்படும் முன்பேர ஊக வணிகம் இருக்கும் வரை விலைவாசி குறையாது.\nபன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், இந்த ஊக வணிகம் மேலும் அதிகரிக்கும். இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது.\nபன்னாட்டு நிறுவனங்கள் வருகையால், உள்ளூர் வணிகர்கள் சுய வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் அவல நிலை ஏற்படும். உள்ளூர் வணிகம் நசிந்து போகும். எனவே, இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை, ஜூலை 7: தனியாருக்கு சொந்தமான சில வணிக வளாகங்களுக்கு சாதகமாக போக்குவரத்து போலீஸôர் செயல்படுவதால் சென்னை அமைந்தகரை பகுதி கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nசென்னையில் உள்ள பிரதான பகுதிகளை இணைக்கும் சாலைகளைக் கொண்ட பகுதிகளில் ஒன்று அமைந்தகரை. பல தொழில் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இந்தப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன. எனவே, இந்தப் பகுதியில் எப்போதும் ஓரளவு போக்குவரத்து நெரிசல் காணப்படும்.\nஇந்த நிலையில், அமைந்தகரை சிக்னல் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பல அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்பட்டது. இதில் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, பிரபல உணவகங்கள், திரையரங்குகள், துணிக்கடை என அனைத்து வகையான கடைகளும் அமைந்துள்ளன.\nமக்களை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கவர்ந்துள்ள இந்த வணிக வளாகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களை அழைத்து வருவதற்கும், அழைத்துச் செல்வதற்கும் தினமும் ஏராளமான ஆட்டோக்கள் வணிக வளாகத்துக்கு வெளியே காத்து நிற்கின்றன.\nமேலும் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 மணி நேரம் ஆனால் கட்டணம் ரூ. 20. மூன்று சக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் ரூ. 30.\nஅதிக கட்டணம் காரணமாக, வணிக வளாகத்துக்கு வரும் இளைஞர்கள் பலர், வணிக வளாகத்துக்கு வெளிய��ல் உள்ள காலி இடங்களில் வாகனத்தை நிறுத்திச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.\nபோக்குவரத்தை சீர்செய்வதாக கூறி, இதுபோன்று காலி இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை, இரும்புப் பட்டைகளைக் கொண்டு பூட்டு போட்டு நடவடிக்கை எடுத்துவந்த போக்குவரத்து போலீஸôர், ஒரு கட்டத்தில் அமைந்தகரை சிக்னலில் போக்குவரத்தையே மாற்றிவிட்டனர்.\nவணிக வளாகத்துக்காக இதுபோன்ற நடவடிக்கையை போலீஸôர் எடுத்திருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோதாதென்று சாலையைக் கடக்க முடியாத வகையில், சாலை மையத் தடுப்பில் தட்டிகளைக் கட்டி கூடுதல் தடுப்பை போலீஸôர் ஏற்படுத்தியுள்ளனர்.\nநெல்சன்மாணிக்கம் சாலையிலிருந்து இந்த சிக்னல் நோக்கி வரும் வாகனங்கள், வலதுபுறம் (அமைந்தகரை மார்கெட்) திரும்ப முடியாது. அமைந்தகரை மார்கெட் செல்ல விரும்புபவர்கள், அண்ணா வளைவு சிக்னலுக்கு சென்று திரும்பிவர வேண்டும்.\nஇந்த மாற்றத்தினால் அமைந்தகரை சிக்னலில் மட்டும் அல்லாமல், அண்ணா வளைவு சிகனலிலும் போக்குவரத்து நெரிசல் இரு மடங்காக உயர்ந்துள்ளது. வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதால், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅமைந்தகரை சிக்னலில் பெரும்பாலும் போக்குவரத்து போலீஸôர் இருப்பதில்லை. மேலும் வணிக வளாகத்துக்கு செல்லும் சில இளைஞர்கள், போலீஸôர் ஏற்படுத்தியுள்ள கூடுதல் மையத் தடுப்பில் புகுந்து செல்வதை இப்போது வாடிக்கையாக்கியுள்ளனர். எனவே, இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.\nநெரிசல் அதிகரித்துள்ளதன் காரணமாக, நெல்சன்மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர் சாலை ஆகிய சாலைகளில் வாகன ஓட்டிகள் முன்பைவிட கூடுதல் நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n சாலை வசதிகளையும் கணக்கில் கொண்டுதான், இவ்வளவு பெரிய வணிக வளாகத்துக்கு சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் அனுமதி அளித்திருக்க வேண்டும்.\nஆனால், அனுமதி அளித்துவிட்டு, அந்த வணிக வளாக நிறுவனத்துக்கு ஏதுவாக போக்குவரத்தையும், சாலை வசதிகளையும் மாற்றி பொதுமக்களை சிக்கலில் ஆழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம் என அப்பகுதியினர் கேள்வி எழு��்புகின்றனர்.\n வளாகத்துக்கு வெளியே இளைஞர்கள் சாலைகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும். வணிக வளாகத்துக்கு முன்பு (நெல்சன் மாணிக்கம் சாலையில்) ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.\nமேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைந்தகரை சிக்னலில் பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தானாக சீராகிவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nபெரிய வணிக வளாகங்களுக்கு அனுமதி தருவதற்கு முன்பு உள்ளாட்சி நிர்வாகமும், காவல்துறையும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து முடிவுகள் எடுத்தால் இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்\nசீனாவில் உள்ள சோங்கிங் நகரின் முன்னாள் தலைமை நீதிபதி வென் கியாங் தூக்கிலிடப்பட்டார். இவர் நகர போலீஸ் துணை தலைவராகவும் இருந்ததால், குற்றவாளிகளை பாதுகாத்து வந்தார். குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்தார் என்றும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nபோலீஸ்காரர்களாக இருந்து கொள்ளைக்காரர்களாக மாறியவர்களுக்கு இவர் பக்க பலமாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.\nவென் கியாங்கை பதவி நீக்கம் செய்து அவர் மீது வழக்கு தொடர காரணமாக இருந்த சோங்கிங் நகர கம்யூனிஸ்டு தலைவர் போ ஜிலாய் செல்வாக்கு இதனால் உயர்ந்தது.\nசென்னை, ஜூலை 8: தமிழகத்தில் 2010-11-ம் கல்வி ஆண்டில் இதுவரை 42 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது.\nதமிழகத்தில் ஏற்கனவே 431 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கல்லூரிகளில் மொத்தம் 10,080 இடங்கள் உள்ளன.\nசிறுபான்மை அல்லாத பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும். அதன்படி, புதிய கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டில் 5,500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்று தெரிகிறது.\nஇதையடுத்து 2010-11-ம் ஆண்டு பி.இ. படிப்புகளில் ஏற்கெனவே உள்ள இடங்களையும் சேர்த்து அவற்றின் எண்ணிக்கை 1.15 லட்சமாக உயருகிறது.\nஇந்த இடங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்போது நடைபெறும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.\nதமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.-ன் அனுமதி அளிப்பது தொடர்பான கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதில் ஏ.ஐ.சி.டி.இ.-ன் தென் மண்டலத் தலைவரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பி. மன்னர் ஜவஹர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nபுதிய கல்லூரிகள் குறித்து துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியது:\nபுதிய கல்லூரிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அமையவுள்ளன. எல்லா கல்லூரிகளும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (இ.சி.இ.), கணினி அறிவியல் (சி.எஸ்.இ.) பாடப் பிரிவுகளைக் கேட்டுள்ளன. அதற்கடுத்து சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இரு பிரிவுகள் இடம் பெறுகின்றன.\nபுதிய கல்லூரிகளில் மொத்தம் 10,080 இடங்கள் உள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அவற்றுக்கு சம்பந்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களின் இணைப்பு தகுதி வழங்குவது அவசியம். அது தொடர்பான பணிகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன் பின்னர், அந்தக் கல்லூரிகள் பி.இ. கலந்தாய்வில் உள்ள கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெறும்.\nவியாழக்கிழமை கூட்டத்தில் 6 எம்.பி.ஏ. கல்லூரிகள், 1 கட்டடக் கலை கல்லூரி ஆகியவற்றுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது.\nஅடுத்த கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. அதில் இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, புதிய பாடப் பிரிவுகள் கொண்டுவருவது பற்றி விவாதிக்கப்படவுள்ளன என்றார்.\nஇலங்கை கடற்படையினரால் நாகப்பட்டினம் மீனவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்னால் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇது தொட*ர்பாக தி.முக. மீனவர் அணி செயலர் இரா.பெர்னார்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், 7.7.2010 அன்று இரவு கடலில் மீன்பிடிக்கச்சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற ���ீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது.\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் நடைபெறுவது தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு பல முறை கடிதங்கள் மூலமாகவும், முதலமைச்சர் கருணாநிதி மூலமாகவும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும், இந்தக் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇத்தகையை நடவடிக்கையை தி.மு.க. மீனவர் அணியின் சார்பில் கண்டிப்பதோடு, மத்திய அரசு இனியாவது துரித நடவடிக்கையை கடுமையாக எடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.\nஇந்த கோரிக்கையை முன்வைத்து நாளை காலை 10 மணி அளவில் இலங்கை தூதரகத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறப்போரில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எ*ன்று பெர்னார்டு கூறியுள்ளார்.\nபுதுதில்லி : உலகளாவிய அளவில் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் குறித்து சர்வதேச ஆலோசனை நிறுவனம் மெர்சர் எடுத்த சமீபத்திய சர்வேயில் இந்தியாவின் தலைநகர் தில்லியே செலவு பிடிக்கும் நகரங்களில் இந்தியாவிலேயே முதலாவதாகவும் உலகளவில் 85வது இடத்தையும் பிடித்துள்ளது.\n5 கண்டங்களில் உள்ள 214 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி அமெரிக்காவோ அல்லது சீனாவோ அல்ல மாறாக அங்கோலாவின் லுவாண்டா உலகின் அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் முதலாவதாக வந்துள்ளது. வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம் , கல்வி, சுற்றுலா என சுமார் 200 பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு இச்சர்வே எடுக்கப்படுவதால் சில நிறுனங்கள் இதை அடிப்படையாக கொண்டு தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி தருவது வழக்கம்.\nலுவாண்டாவுக்கு அடுத்த படியாக் ஜப்பானின் டோக்கியோ, சாடின் நிடின் ஜமனா, ரஷ்யாவின் மாஸ்கோ, சுவிட்சார்லாந்தின் ஜெனிவா முறையே 2 முதல் 5வது இடத்தை பிடித்துள்ளன. 6 முதல் 10 வரையிலான இடங்களை ஜப்பானின் ஓஸாகா, கபோனின் உள்ள லிபிரிவில்லி, சுவிஸின் ஜூரிச், ஹாங்காங் மற்றும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் ஆகியவை பிடித்துள்ளன.\nஇந்தியாவில் புதுதில்லி 85வது இடத்தையும் அதை தொடர்ந்து மும்பை 89வது இடத்தையும் பிடித்துள்ளன. பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்றவை முறையே 190, 195, 207 வது இடத்தை பிடித்துள்ளன. மொத்தமே 214 நகரங்களில் எடுக்கப்பட்டுள்ள சர்வேயில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், நிகரகுவாவின் மனாகுவே மற்றும் கராச்சி முறையே 212, 213, 214 என கடைசி இடங்களை பெற்றுள்ளது.\nசென்னை, ஜூலை 9- தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி முதல் நியமனமாக பொ. பேதுரு என்பவருக்கு நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான நியமன உத்தரவை அவரிடம் இன்று முதல்வர் கருணாநிதி வழங்கினார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் நகல் பெருக்கியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n’நகல் பெருக்கியாளர்’ என்பது நல்லதொரு தமிழ் வழக்குச் சொல்லாக மாறுமா.., உச்சரித்துப் பார்க்கையில் அவ்வளவு நன்றாக இல்லை, ’நகலெடுப்பாளர்’ என்பது நன்றாக இருக்குமோ...\nவழக்கு தொடராமல் இருப்பதற்காக செங்கல்சூளை மேலாளரிடம் லஞ்சம் வாங்கிய தொழிற்சாலை ஆய்வாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை அண்ணாநகர் மேற்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 51). இவர் சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள தொழிற்சாலைகள் ஆய்வாளர் அலுவலகத்தில் துணை தலைமை ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவரிடம் இசைமணி (50) ஆய்வாளராக பணியாற்றுகிறார். அண்ணாநகர் மேற்கு வசந்தம் காலனியில் இசைமணி வசிக்கிறார்.\nகும்மிடிப்பூண்டி புதுவயல் கிராமத்தில் உள்ள அனுமந்த் செங்கல் சூளையில் 14.4.10 அன்று இசைமணி ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது செங்கல் சூளையின் மேலாளர் மார்கண்டேயன் உடனிருந்தார். செங்கல் சூளையில் உள்ள குறைகளை குறித்துக் கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மேலாளருக்கு உத்தரவிட்டார். இந்த குறைகளுக்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nமேலும் இதுதொடர்பாக செங்கல் சூளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட மார்கண்டேயன் பதில் அனுப்பினார். பதில் கிடைத்ததும் மார்கண்டேயனை ஆய்வாளர் இசைமணி செல்போனில் தொடர்பு கொண்டு உடனே வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.\nமேலும் வரும்போது பணத்துடன் வரவேண்டும் என்றும் பணம் கொடுக்காவிட்டால் செங்கல் சூளையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து மார்க்கண்டேயன் இசைமணியின் அலுவலகத்திற்கு வந்து அவரை சந்தித்தார்.\nசெங்கல் சூளை மீதான அபராதத்தை நீக்குவதற்கு ரூ.40 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று இசைமணி கூறினார். அவ்வளவு பணத்தை தன்னால் தர இயலாது என்று மார்க்கண்டேயன் கூறினார். அதைத் தொடர்ந்து மார்கண்டேயனை தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் கணேசனிடம் இசைமணி அனுப்பி வைத்தார். அங்கு நடந்த பேரத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு லட்சுமியிடம் மார்க்கண்டேயன் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திரவரதன், குமரகுருபரன், லட்சுமி காந்தன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, 2 பேரையும் பிடிக்க வியூகம் அமைக்கப்பட்டது.\nதனது வீடு அமைந்துள்ள ஒரு பேக்கரியின் அருகே பணத்துடன் வருமாறு மார்க்கண்டேயனிடம் இசைமணி கூறினார். இதை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் மார்க்கண்டேயன் தெரிவித்தார். எனவே அங்கு நடராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் சாதாரண நபர்கள் போல வந்திருந்தனர். அந்த பேக்கரி அருகே இசைமணி வந்து மார்கண்டேயனுக்காக காத்திருந்தார்.\nசிறிது நேரத்தில் லஞ்சப் பணம் ரூ.15 ஆயிரத்துடன் வந்த மார்கண்டேயன், அதை இசைமணியிடம் கொடுத்தார். இசைமணி அதை வாங்கிய போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.\nகணேசனுக்கும் இதில் தொடர்பு உண்டு என்று வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து கணேசன் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 43 ஆயிரம் சிக்கியது. அதைத் தொடர்ந்து கணேசனும் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் 2 பேரையும் கீழ்ப்பாக்கம் டவர் பிளாக்கில் குடியிருக்கும் முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 23-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nமும்பை, ஜூலை 10: கிரெடிட் கார்டுகளுக்கு (கடனட்டை) வட்டி கணக்கிடுவதில் வெளிப்படையான தன்மையைப் பின்பற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.\nபொதுவாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய பொருள் மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்த ரொக்கத் தொகைக்கான வட்டி கணக்கீடு குழப்பமாக உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கிரெடிட் கார்டு தொகையை வசூலிக்க சில தனியார் வங்கிகள் குண்டர்களை ஏவிவிட்டு வசூலித்ததான குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. இதையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியது.\nதற்போது வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் பெரும் கடனுக்கான வட்டி விகிதத்தை கணக்கிடுவதில் ஆர்பிஐ வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஇலவச கிரெடிட் கார்டு என்று கூறி ஆண்டுக் கட்டணம் வசூலிப்பது, தொலைபேசி மூலமே கடன் வழங்குவது, தவறான கணக்கீடு, கிரெடிட் கார்டு தொடர்பான புகார்களை கண்டு கொள்ளாதது, அழைப்பு மையங்கள் சரிவர செயல்படாதது உள்ளிட்ட புகார்கள் எழுந்தால், அத்தகைய வங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nகிரெடிட் கார்டு மூலமான பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை வட்டி எவ்விதம் கணக்கிடப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் உதாரணங்களுடன் இது விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.\nகிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் அதிகபட்ச வட்டி தொகையை குறிப்பிட வேண்டும். அத்துடன் பரிசீலனைக் கட்டணம் மற்றும் பிற சேவைக் கட்டண உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும். தவறான பில்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பக் கூடாது.\nவாடிக்கையாளர்கள் வங்கி அனுப்பிய மாதாந்திர விவரப்பட்டியலில் (ஸ்டேட்மென்ட்) குறைகள் இருப்பதாகக் கூறினால், அதை தெளிவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் இதை ஆவண பூர்வமாக வாடிக்கையாளருக்கு உணர்த்த வேண்டும்.\nவாடிக்கையாளர்களின் குறைகள் 60 நாள்களுக்குள் களையப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nமும்பை :கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது : சமீபகாலமாக, கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருவதாகவும், அந்த புகார்கள் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும், அதற்கு உரிய விளக்கம் வழங்கப்படுவதில்லை என்று உள்ளதாகவும் அது தெரிவி்த்துள்ளது. கிரெடிட் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதை தெரிவித்து, பின் ஆண்டுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், புதிய லோன்கள் குறித்த அழைப்புகள் அடிக்கடி போன் மூலம் வருவதாகவும், பில் தவறாக அனுப்பப்படுவதாகவும், உரிய நிறுவனத்திடம் சென்று விசாரித்தால், அதற்குரிய விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்றும் அதில் *தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி 2007ம் ஆண்டே, கிரெடிட் கார்டுகளுக்கான வழிமுறைகளை வகுத்து வெளியிட்டதாகவும் , ஆனால் அதனை சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளது. தற்போது, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வெளி்யிடப்பட்டள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வழிமுறைகளாவன : உபயோகிப்பாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படுவதற்கு முன்னரே, வட்டி விகிதங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் நிறுவனம் வசூலிக்கப்படும் முறைகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், வட்டி , பணம் வசூலிக்கப்படும் முறைகள் ஒளிவுமறைவில்லாததாக இருக்க வேண்டும் என்றும், இதுகுறித்த விபரங்களை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், வட்டி விகித மாற்றத்தை, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம், கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் ஏதாவது புகாரைத் தெரிவித்தால், அதிகபட்சம் 60 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், உபயோகிப்பாளர்களுக்கு உரிய விளக்கத்தை உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1.9 கோடி கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் உள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி, *ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, *ஹெச்எஸ்பிசி வங்கி, சிட்டிபாங்க் உள்ளிட்ட வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுகளை வழங்கி வருவதில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுடெல்லி: மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும் இனி மருத்துவமனைகளில் பணம் செலுத்திதான் சிகிச்சை பெற முடியும். மருத்துவக் காப்பீடு பெற்றவர்களின் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நேரடியாக செலுத்தி வந் தன. அதிநவீன மருத்துவமனை களிலும் வாடிக்கையாளர்கள் பணம் தராமலே சிகிச்சை பெற ஏதுவாக இருந்தது. இந்நிலையில், காப்பீட்டுத் தொகை வாடிக்கையாளர்கள் பெயரில் வழங்கப்படும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பாலிசிதாரர்கள் சிகிச்சை செலவை மருத் துவமனைக்கு செலுத்திவிட்டு அதை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.\nபுதுடெல்லி: மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும் இனி மருத்துவமனைகளில் பணம் செலுத்திதான் சிகிச்சை பெற முடியும். ........தினகரன் 11.07.2010\n.... நோய் வரும் என்று தெரிந்து பணம் வைத்திருக்க இயலுமா வைத்திருக்கும் பணத்திற்கேற்றமாதிரி நோய் தான் வருமா வைத்திருக்கும் பணத்திற்கேற்றமாதிரி நோய் தான் வருமா இதை சமாளிக்கத்தான் மருத்துவக் காப்பீடு இதை சமாளிக்கத்தான் மருத்துவக் காப்பீடு ......அதிக பணம் செலவு செய்ய வழியில்லாதவர்கள் எங்கே, யாரிடம் ......அதிக பணம் செலவு செய்ய வழியில்லாதவர்கள் எங்கே, யாரிடம் கடன் வாங்குவார்கள்....அப்புறம் அதற்கான செலவுகளை வாங்குவதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பின்னாடி அலைந்து கொண்டிருக்கவேண்டும்..அதுவும் முழுத்தொகை கிடைக்காது.\nபெங்களூர்: பெங்களூர் கோர்ட் தனக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால் மீண்டும் ஆன்மீக சொற்பொழிவாற்றப் போகிறார் நித்தியானந்தா. நாளை தனது பிடுதி ஆசிரமத்தில் பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவாற்றவுள்ளாராம்.\nரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் அந்தரங்கமாக இருந்து வீடியோவில் பிடிபட்டார் நித்தியானந்தா. இந்த சம்பவத்திற்குப் பின்னர் நித்தியானந்தா தலைமறைவானார். ஒரு மாத ஓட்டத்திற்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து அவரை கர்நாடக போலீஸார் கைதுசெய்தனர். ஆனால் ரஞ்சிதா மட்டும் இன்னும் அகப்படவே இல்லை. எங்கிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை.\nகைது செய்யப்பட்ட நித்தியானந்தா ராம்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.\nஅவருக்கு ஜாமீன் கொடுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் , நிரபராதி என நிரூபிக்கும் வரை ஆன்மீக சொற்பொழிவாற்றக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.\nஇந்த நிலையில் இவற்றை தளர்த்தக் கோரி நித்தியானந்தா தரப்பில் மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நேற்று நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து அவர் ஆன்மீக சொற்பொழில் மீண்டும் இறங்கவுள்ளார். நாளை தனது ஆசிரமத்தில் சிஷ்யர்களிடையே அவர் உரையாற்றவுள்ளாராம். 5 மணிக்கு நடைபெறும் இந்த சொற்பொழிவைக் கேட்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆசிரமம் கூறியுள்ளது\nகொடைக்கானல்,ஜூலை 10: சென்னை தொழிலதிபரிடம் கார் டிரைவராக வேலை பார்த்துவந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசப்பட்டதாகக் கொலையாளிகள் கொடுத்த தகவலின்பேரில், டிரைவரின் சடலத்தை பள்ளத்தாக்கில் இருந்து போலீஸôர் சனிக்கிழமை மீட்டனர்.\nசென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி. இவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்தவர் பாபு (23). இவருக்கும், கிருஷ்ணமூர்த்தியின் மகள் தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தீபா திருமணமானவர். இதையறிந்த கிருஷ்ணமூர்த்தியும், அவரது மகன் பிரதீப்பும் டிரைவரைக் கண்டித்தனராம். ஆனாலும், பாபுவும், தீபாவும் தொடர்ந்து பழகி வந்ததாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் கடந்த 30-ம் தேதி தீபாவின் சகோதரர் பிரதீப், தனது நண்பர்கள் சிலருடன் சென்று டிரைவர் பாபுவைக் கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிரதீப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து பாபுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 1-ம் தேதி பாபுவின் சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு, மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி கொடைக்கானல் வந்துள்ளார். டம்டம் பாறை, நண்டாங்கரை பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் சடலத்தை வீசிவிட்டு அவர்கள் சென்னை திரும்பிவிட்டனர். இந்நிலையில், தனது மகன் சில நாள்களாக வீட்டுக்கு வரவில்லை என, தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று பாபுவின் தாயார் கூறியுள்ளார். ஆனால், அவரது அலுவலகத்தில் இருந்தவர்கள் சரியான பதிலைக் கூறவில்லையாம்.\nஇதையடுத்து, தனது மகனைக் காணவில்லை என சென்னை போலீஸôரிடம் பாபுவின் தாயார் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸôர் விசாரணை நடத்தியதில், தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீப் மற்றும் நண்பர்கள் சேர்ந்து டிரைவர் பாபுவைக் கொலை செய்து கொடைக்கானல் மலைப்பகுதியில் சடலத்தை வீசியதை ஒப்புக் கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து சென்னை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸôர், கிருஷ்ணமூர்த்தியை அழைத்துக் கொண்டு சனிக்கிழமை கொடைக்கானல் வந்தனர். மலைப் பகுதியான வாழைகிரி, டம்டம் பாறை ஆகிய இடங்களில் தேடினர். தேடுதல் பணியில் கொடைக்கானல் போலீஸôர், வனத்துறையினர், ஆதிவாசிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், நண்டாங்கரை அருகே மலைப்பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தாக்கில் பாபுவின் சடலம் கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு, தேவதானப்பட்டி போலீஸôரால் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு ��ெல்லப்பட்டது.\nஞாயிற்றுக் கிழமை (ஜூலை 11) மாலை ஜோஹன்னர்ஸ் பர்க் நகரின் சாக்கர் சிட்டி அரங்கத்தில் நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டியோடு கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த கோலாகல கால்பந்து திருவிழா முடிவுக்கு வருகிறது.\nநடப்பு ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் இதற்குமுன் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்ததே இல்லை.\nநெதர்லாந்து அணியோ ஏற்கனவே 1974 மற்றும் 1978 என்று இரண்டு தடவை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வந்திருந்தாலும், அது ஒரு தடவைக்கூட பட்டம் வென்றதில்லை. 1974ல் ஜெர்மனியிடமும் 1978ல் அர்ஜெண்டினாவிடமும் அந்த அணி தோற்க நேர்ந்திருந்தது.\nஆகவே இந்த இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அந்த அணி கால்பந்தாட்டத்தின் புதிய உலக சாம்பியனாக வலம் வரும்.\nசென்னை : இன்று சூரியனைச் சுற்றி திடீ*ரென இருள்வட்டம் ஒன்று ஏற்பட்டது. சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரிவிந்த இந்த வித்யாசமான சூரிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்தனர். காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக இந்த இருள் வட்டம் ஏற்பட்டள்ளதாக பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. வெறும் கண்ணால் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகாற்றிலே ஈரப்பதம் இருக்கும் போது இந்த மாதிரி வட்டம் வழக்கமாக தெரியும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆரய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெறும் கண்ணால் பார்க்கவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்புறம் அதற்கான செலவுகளை வாங்குவதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பின்னாடி அலைந்து கொண்டிருக்கவேண்டும்..அதுவும் முழுத்தொகை கிடைக்காது.\nஉண்மைதான், அப்பாவி நோயாளிகள் அல்லாடப் போகிறார்கள். அது சரி, கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் இந்த புதிய நடைமுறைக்குள் உள்ளடங்குமா..\nபெங்களூர், ஜூலை 12- பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் நித்யானந்தா நேற்று மாலை \"சுதந்திரம்\" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nநேற்று மாலை 5 மணியளவில் பெங்களூர் பிதாதியில் உள்ள நித்யானந்தா தியானபீட ஆசிரமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நீதிமன்றம் அவருக்கு விதித்திருந்த பல்வேறு நிபந்தனைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து 80 நாட்களுக்குப் பிறகு நே���்று முதன்முறையாக சொற்பொழிவு ஆற்றினார்.\nசொற்பொழிவின்போது, நித்யானந்தா தனது சிறை அனுபவங்களை நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினார். இதனால் பக்தர்களிடையே அவ்வப்போது பலத்த சிரிப்பொலி எழுந்தது.\nநித்யானந்தா ஆங்கிலத்தில் உரையாற்றினார். சுதந்திரம் என்ற தலைப்பிலான அவரது நேற்றைய உரையிலிருந்து...\n\"சுயமாகவே சாமியார் என்று அறிவித்துக்கொண்டவர், சர்ச்சைக்குரிய சாமியார், நித்தி என்பது உட்பட பல அடைமொழிகளை எனக்கு ஊடகங்கள் வழங்கின. விஷ்ணுவுக்கு ஆயிரம் பெயர்கள் உள்ளது போலவே இந்த அடைமொழிகளையும் நான் கருதுகிறேன்.\nஉலகளவில் ஏராளமானோர் பார்வையிட்டதால் இணையதளத்தில் இருமுறை பெரும் நெருக்கடி ஏற்பட்டது. மைக்கேல் ஜாக்சன் மரணத்தின்போது மற்றும் எனது பரபரப்பான விடியோ காட்சி வெளியான போதும்... ஆனால், இந்த அந்தஸ்தை பெற மைக்கேல் ஜாக்ஸன் பாடினார், ஆடினார், மரணத்தையும் சந்தித்தார். ஆனால், நான் இவற்றில் எதையும் செய்யாமலேயே அந்த தகுதியை எட்டியுள்ளேன்.\nஆசிரமம் நெருக்கடியை சந்தித்தபோது, எனது சீடர்கள் மீதான சமூக மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல் வருத்தமளிப்பதாக இருந்தது. ஆனாலும், அவர்கள் அமைதியையும் அகிம்சையையும் கடைபிடித்து தடைகளை எதிர்கொண்டனர். அவர்களது தியாகம் எனக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.\nநீங்கள் எதை சுதந்திரம் என்று நம்புகிறீர்களோ அதை பின்பற்றுகிறீர்கள். பணம், அரசியல் ஆகியவை சுதந்திரத்தை தருவதாக நம்பினால் அதையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.\nசுதந்திரத்தை விரும்பும் சமூகம் அரசியல் தலைமையை நோக்கி முன்னேற வேண்டும். அகத்தின் சுதந்திரத்தை தேடுவோர் ஆன்மிகத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.\nஉண்மையான சுதந்திரம் என்பது புறச்சூழல்களில் இருந்து கிடைப்பதல்ல. உள்ளுக்குள்ளேயே உள்ளது.\"\nஇவ்வாறு நித்யானந்தா தனது சொற்பொழிவின்போது குறிப்பிட்டார்.\nநேற்று நடந்த இந்த ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்தவர்களில் நடிகை மாளவிகாவும் ஒருவர். நித்யானந்தா பேசி முடித்ததும் அவரது காலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா.\nசென்னை: சென்னையில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானமும் ஏர் இந்தியா விமானமும் வானில் மோதிக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை நடந்த இந்ச சம்பவம் ��ன்று தான் வெளியி்ல் வந்துள்ளது.\n142 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் (9W 2119) மும்பைக்கு சென்றது. அதே போல ஏர் இந்தியா விமானமும் (IC 174) 70 பயணிகளுடன் மும்பை சென்றது.\nஇரு விமானங்களும் ஒரே சமயத்தில் மும்பையை நெருங்கிய நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தை 11,000 அடி உயரத்துக்கு குறைக்குமாறு தரைக் கட்டுப்பாட்டு நிலையம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து அந்த விமானம் உயரத்தைக் குறைத்தது. அப்போது அந்த விமானத்தின் எச்சரிக்கை மணி (Collision Avoidance System) ஒலித்தது. இதையடுத்து மிக அருகில் இன்னொரு விமானம் இருப்பதை உறுதி செய்து கொண்ட விமானிகள் உஷாராயினர்.\nஅதே போல ஏர் இந்தியா விமானத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்கவே, அந்த விமானிகளும் உஷாராகினர்.\nஇதையடுத்து இரு விமானங்களின் விமானிகளும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இந்தத் தகவலை தந்ததையடுத்து அவர்களுக்கு வெவ்வேறு உயரங்களில் புதிய பாதைகள் தரப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த விமானங்கள் திசை திருப்பப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து இரு விமானங்களும் அபாயகரமாக மிக அருகருகே ஒன்றை ஒன்று கடந்து சென்றன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nசிறிது நேர இடைவெளிக்குப் பிறகு இரு விமானங்களும் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கின. இதனால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசென்னை : சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், இன்று காலை 9.22 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.\nகார்ட்டோசாட் - 2 பி செயற்கைக்கோள் மற்றும் அல்சாட் - 2ஏ, ஐசாட் - 1, டிசாட் - 1, ஸ்டட்சாட் ஆகிய துணை செயற்கைக் கோள்களுடன், பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத் தின் முதல்தளத்திலிருந்து ஏவப்பட்டது.\nஇதற்கான, \"கவுன்ட்டவுண்' நேற்று முன்தினம் காலை 6.52 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், 44.4 மீட்டர் நீளமும், 230 டன் எடையும் கொண்டது. பூமியிலிருந்து 630 கி.மீ., தொலைவில், கார்ட்டோசாட் - 2பி செயற்கைக்கோளை, அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்ட்டோசாட் - 2பி செயற்கைக் கோள் 694 கிலோ எடை கொண்டது. இதில் 0.8 மீட்டர் அள விற்கு பகுப்ப�� திறன் கொண்டகேமரா பொருத்த பட்டுள்ளது. இதன்மூலம் 9.6 கி.மீ., நிலப்பரப்பை ஒரே நேரத்தில் படம் பிடிக்க முடியும். 64 \"ஜிகா பைட்ஸ்' கொள்ளளவு கொண்ட திடநிலை பதிவுகளையும் இதில் எடுக்க இயலும். விண்வெளி கட்டுப் பாட்டு மையத்திற்கு, கார்ட்டோசாட் - 2 செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங் கள், கிராம,நகர்ப்புற கட்டமைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடுதிட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும். புதிய நீர் வளங்கள், மாங்குரோவ் காடுகள், சுரங்கங் கள் பற்றிய தகவல்களை பெறவும் பயன்படும்.\nகடந்த ஏப்ரல் 15ம் தேதி, ஜிசாட் - 4 செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி - டி.எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அந்த முயற்சி தோல்வியடைந்ததற்கு பின் முதல் முறையாக, பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.\nஜெர்மனியின் இளம் வீரர் தாமஸ் முல்லருக்கு நேற்று இரண்டு விருது கள் கிடைத்தன. சிறந்த இளம் வீரருக்கான விருது மற்றும் கோல்டன் பூட் விருது ஆகியவற்றை அவர் தட்டிச் சென்றார்.\nஉலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.\nசர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் இந்த விருதுகளுக்குக் கடும் போட்டி நிலவி வந்தது. ஜெர்மனியின் குளோஸ், ஸ்பெயினின் வில்லா உள்ளிட்ட சிலர் இந்த விருதுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.\nசிறந்த வீரர் டியகோ போர்லான்\nசிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை உருகுவே வீரர் டியகோ போர்லான் தட்டி்ச் சென்றார். உருகுவேயின் சிறப்பான ஆட்டத்திற்கு போர்லானின் பங்கு மிகப் பெரியது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார்.\n2வது இடம் நெதர்லாந்தின் ஸ்னீடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கும் கிடைத்தது.\nஅதிக கோல்கள் அடித்தவர் தாமஸ் முல்லர்\nஅதிக கோல்கள் அடித்த வீரராக ஜெர்மனியின் தாமஸ் முல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் ஐந்து கோல்கள் அடித்திருந்தார். இதுதவிர 3 கோல்கள் கிடைக்கவும் இவர் காரணமாக இருந்தார்.\nஇதன் காரணமாக டேவிட் வில்லா, ஸ்னீடரை முந்திக் கொண்டு விருதை தட்டிச் சென்றார். இந்த இருவரும் கூட தலா ஐந்து கோல்களைப் போட்டிருந்தனர். இருப்பினும் தத்தமது அணிகளுக்கு தலா ஒரு கோல் கிடைக்க மட்டுமே இவர்கள் உதவியாக இர���ந்ததால், முல்லருக்கு விருது கிடைத்தது.\nசிறந்த கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ்\nசிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதை தட்டிச்சென்றார் ஸ்பெயின் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். இந்தத் தொடரில் ஸ்பெயின் அணி 2 கோல்களை மட்டுமே வாங்கியது. இந்த சிறப்புக்கு இகர் கேசில்லாஸின் சிறப்பான செயல்பாடே காரணம்.\nசுவிட்சர்லாந்திடம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஸ்பெயின். இதனால் கேசில்லாஸ் விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் அடுத்து வந்த அத்தனை போட்டிகளிலும் ஸ்பெயின் பிரமாதமாக ஜெயித்தது. ஒரு கோல் கூட ஸ்பெயினுக்கு எதிராக விழாமல் அட்டகாசமாக கீப்பிங்கை செய்தார் இகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த இளம் வீரர் தாமஸ் முல்லர்\nசிறந்த இளம் வீரருக்கான விருதும் ஜெர்மனியின் முல்லருக்கே கிடைத்தது. ஜெர்மனி அணி 3வது இடம் வரை வந்ததற்கு முல்லரின் ஆட்டமே முக்கிய காரணம். இந்தத் தொடர் முழுவதும் முல்லர் படு விறுவிறுப்பான ஆட்டத்தைக் காட்டி அசத்தியிருந்தார்.\nநேர்மையான ஆட்டம் தந்த அணி ஸ்பெயின்\nசிறந்த ஃபேர்பிளே விருது ஸ்பெயின் அணிககே கிடைத்தது.\nஇறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் இனியஸ்டா\nஇறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்பெயினின் ஆன்டிரஸ் இனியஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்ட கோல்தான் ஸ்பெயினுக்கு கோப்பையை வாங்கித் தந்தது என்பதால் இந்தப் பரிசு.\nகொழும்பு, ஜூலை 11: இலங்கையில் பிரதமருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதுதொடர்பாக அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அதிபருக்கு உள்ள அதிகாரங்களிலிருந்து எவற்றையெல்லாம் பிரதமருக்கு அளிப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதுகுறித்து பேசித் தீர்க்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.\nஇலங்கையில் தற்போது பிரதமரைவிட அதிபருக்குதான் கூடுதல் அதிகாரம் உள்ளது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியை வகிக்கும் வகையில் ச���்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇதன் காரணமாக அதிபருக்கு உள்ள அதிகாரத்தை மாற்றி பிரதமருக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள ராஜபட்ச முடிவு செய்தார். தற்போது அதிபருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பிரதமருக்கு அளிக்க ராஜபட்ச விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் மாகாணங்கள் அனைத்தும் பிரதமரின் அதிகாரத்துக்குள்பட்டதாக இருக்க அவர் விரும்புகிறார். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜபட்ச அவருடன் பேச்சு நடத்தி உள்ளார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் அதன் ஷரத்துகளில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டாலும், மீண்டும் திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருவரும் திட்டமிட்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க மூத்த அமைச்சர்களுக்கும் ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.\nவரும் ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை சமர்ப்பிக்க ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு பெறவேண்டியுள்ளதால் கருத்தொற்றுமை காண அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பிரதமர் பதவியைப் பிடிக்க ராஜபட்ச திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.\nஇந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 100 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 5 மடங்காக அதிகரித்துள்ளது. 2009-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 119 கோடியே 80 லட்சம் மக்களும், சீனாவில் 134 கோடியே 50 லட்சம் மக்களும் இருந்தனர். இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளில் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 சதவீதம் மட்டுமே ம��்கள் தொகை அதிகரித்தது.\nஎனவே, இதே வீதத்தில் சென்றால் 2050-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையை விட 2026-ம் ஆண்டில் கூடுதலாக 37 கோடியே 10 லட்சம் மக்கள் அதிகரித்து விடுவார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இருப்பார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 13 சதவீதம் பேர் இருப்பார்கள்.\nஅதே நேரத்தில், பாகிஸ்தானை பொறுத்தவரை 2009-ம் ஆண்டில் 18 கோடி மக்கள் தொகை இருந்தது. அங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.2 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது.\nபிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வறியவர்களின் நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வின் இயக்குனர் டாக்டர் சபினா அல்கிரி கூறியுள்ளார்.\nஇந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் நாட்டில் வறுமை பெருமளவில் இருக்கிறது என்று பலரும் கருதிவந்ததை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது.\nஇவர்களின் புதிய அட்டவணையின் படி உலகில் மொத்தம் 170 கோடி பேர் வறியவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தெற்காசியாவில்தான் வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில் கால்வாசிபேர் வாழ்கின்றனர்.\nடெல்லி: ஆப்பிரிக்காவின் 26 மிக ஏழ்மையான நாடுகளை விட மிக அதிகமான மக்கள் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸ��, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 8 மாநிலங்களி்ல் கடும் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று வருவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டு்ள்ளது.\n2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.\nஇது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.\nபடிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.\nஇந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.\nஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.\nஉலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.\nஇதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.\nஉலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.\n5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ள���ர்.\nபுது தில்லி, ஜூலை 13: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படும்.\nமத்திய அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து விலை நிர்ணயம் செய்யும்.\nபெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கியது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயர்ந்தது. தற்போது சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறைச் செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.\nடீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்ட போதிலும் அது இன்னமும் அரசின் விலைக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதன் விலையில் மாற்றம் இருக்காது.\nஇந்த மாதம் மட்டும் ஒரு முறை விலை மாற்றம் மேற்கொள்ளப்படும். இனி ஆகஸ்ட் மாதம் முதல் இருமுறை விலை மாற்றம் செய்யப்பட உள்ளது.\nஇதன்படி விலை உயர்வு மாதத்தில் 2-ம் தேதியும் 17-ம் தேதியும் மாற்றியமைக்கப்படும்.\nபொதுத்துறை நிறுவனங்கள் மாற்றியமைக்கும் விலை நிலவரத்தை தனியார் துறை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸôர், ஷெல் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி விலை நிர்ணயம் குறித்து தெரிவிக்க முடிவு செய்துள்ளன.\nதொடக்கத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைப்பதற்கு பெட்ரோலிய அமைச்சகம் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முறை அமல்படுத்தப்பட்டது.\nவிமான எரிபொருள் விலை 2002-ம் ஆண்டிலிருந்தே சந்தை நிலவரத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் 15 நாள்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது.\nஇதற்கு முன்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. இந்த நடைமுறை ஏறக்குறைய 21 மாதங்களுக்கு அமலில் இருந்தது. பின்னர் பொதுத்தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் பதவியேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இதையே தொடர்ந்தது. தற்போது கடந்த மாதம் 25-ம் தேதி பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 மட்டுமே உயர்த்தப்பட்டது. சர்வதேச விலை நிலவர விலையைக் காட்டிலும் தற்போது லிட்டருக்கு ரூ. 1.80 குறைவாக டீசல் விற்கப்படுகிறது.\nபுதுதில்லி, ஜூலை 13: வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் உணவுக்கு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவு தானியம் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. இந்த தகவலை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.\nஉணவு அமைச்சகம் சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப்பேசிய ரங்கராஜன் இந்த தகவலை தெரிவித்தார்.\nஉத்தேச உணவுக்கு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் வசதிபடைத்தவர்கள் என்ற பிரிவில் வரும் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் பெறுவதை சட்ட உரிமையாக கோரலாம் என்றார் ரங்கராஜன்.\nவறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 30 கிலோ, வறுமைக் கோட்டுக்கு மேல் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 15 கிலோ உணவு தானியம் மாதந்தோறும் வழங்கலாம் என்ற மாற்று யோசனையும் தெரிவிக்கப்படுகிறது. இப்படி செய்யும்போது அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச உணவு தானியம் கிடைக்க உத்தரவாதம் கிடைத்துவிடும் என்றும் ரங்கராஜன் தெரிவித்தார்.\nவறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு கிலோ ரூ. 3 விலையில் அரிசி அல்லது கோதுமை கிடைப்பதை உறுதி செய்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உத்தேசித்துள்ள உணவு உத்தரவாத சட்டம். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் இதை சட்ட உரிமையாக கோரலாம். எனினும் இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எவ்வளவு உணவு தானியம் வழங்குவது என்பது இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் 25 கிலோ உணவு தானியம் வழங்கலாம் என்பது முன்பே தெரிவிக்கப்பட்ட யோசனை.\nஇந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பேதம் பார்க்காமல் அனைவருக்���ுமே மானிய விலை உணவு தானியங்களை வழங்கலாம் என இடதுசாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன.\nஇப்படி அனைவருக்கும் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கினால் அது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு வேறு விலை, வசதி படைத்தவர்களுக்கு வேறு விலை என நிர்ணயம் செய்வதே உகந்ததாக இருக்கும் என்று இந்த மாநாட்டில் ரங்கராஜன் கூறியுள்ளார்.\nஇப்போதைய நிலையில் 6.5 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழும் 11.5 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலும் வசிக்கின்றன.\nஉத்தேச உணவுக்கு உத்தரவாத சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதற்கு தகுதியான குடும்பங்கள் எவ்வளவு உள்ளன, மாதத்துக்கு இந்த குடும்பங்களுக்கு எவ்வளவு உணவு தானியம் வழங்குவது என்பதைப் பற்றியெல்லாம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழு ஆராய்ந்து வருகிறது.\nஉணவுக்கு உத்தரவாத சட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களையும் சேர்த்தால் உணவு தானிய தேவை 5 கோடி டன்னாக இருக்கும் என்று ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிப்பதை வைத்தே உணவுக்கு உத்தரவாத திட்டம் வெற்றிகரமாக அமையும் என்றும் ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.\nதிருவனந்தபுரம், ஜூலை 14- கேரளா மாநிலத்தின் பெயரை \"கேரளம்\" என்று மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறியுள்ளார்.\nஇன்று காலை சட்டப்பேரவையில் அவர் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.\nஎனினும், நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆலோசனைகள், விவாதங்கள் ஆகியவற்றை நடத்தி அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.\nமலையாளத்தில் \"கேரளம்\" என்று தான் உச்சரிக்கப்படுகிறது. அம்மொழியில் எழுதும்போதும் அவ்வாறு தான் குறிப்பிடப்படுகிறது.\nஎனவே, மாநிலத்தின் பெயரை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nசென்னை: வருமான வரித்துறையி்ல் தனியார்மயமாக்கலை எதிர்த்து நாளை அந்தத் துறையின் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு பொறுப்பாளர்கள் விவேகானந்தன், சேஷாத்திரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவருமான வரித்துறை சார்ந்த பணிகளை தனியாரிடம் விட மாட்டோம் என்று ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களுடன் மத்திய நேரடிவரி வாரியத்துடன் 2007ம்ஆண்டு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.\nஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி வருமான வரிப் படிவங்கள் பரிசீலிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகள் இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே, பான் கார்டு வழங்கும் வரி பிடித்தம் செய்யும் படிவங்களை சமர்ப்பிக்கும் பணியும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது.\n2010-2011ம் நிதியாண்டில் வசூலிக்கப்பட வேண்டிய நேரடி வரி ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடியாகும். வேலைப் பளு அதிகரித்து வரும் நிலையில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேவை. ஏற்கனவே 15,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன.\nவருமான வரித்துறையில் பல்வேறு கேடர் பதவிகள் 6வது ஊதியக் குழுவில் ஒன்றாக்கப்பட்டுவிட்டன. இந்த துறையில் இருக்க வேண்டிய கேடர்களையும், பதவி எண்ணிக்கைகளையும் அவற்றுக்கான சம்பள விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், வருமான வரித்துறையில் தனியார்மயமாக்கலை கண்டித்தும் நாடு தழுவிய அளவில் நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.\nலண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.\n'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது.\nஎதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகளை வீசலாம், குண்டுகளை வீசித் தாக்கலாம்.\nவிமானத்தில் உள்ள கேமராக்கள் உதவியோடு தரைக் கட்டுப்பாட்டு அறையின் திரையில் விமானத்தின் பாதையை தீர்மானிக்கலாம், மாற்றலாம். விமானம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை உடனுக்குடன் அறியலாம். தாக்க வரும் விமானத்தை, ஏவுகணையை எதிர்த்து எவுகணையை செலுத்தலாம்.\nவிமானியின் துணை இல்லாமலேயே, மிக நீண்ட தூரம், கண்டம் விட்டு கண்டம் கூட செல்லும் திறன் வாய்ந்த இந்த விமானம் போர் விமானங்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.\nஇதுவரை ஆளில்லா உளவு விமானங்கள் தான் போர் முனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் சமீப காலமாக ஏவுகணைகளையும் பொறுத்தி அவ்வப்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் குண்டுவீ்ச்சையும் நடத்தி வருகிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் ராணுவத் தளங்களில் இருந்து கிளம்பும் இந்த விமானங்களை அமெரிக்காவில் இருந்தபடி பாதுகாப்புத்துறையினர் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் முழுக்க முழுக்க ஆளில்லாமல் இயங்கும் இந்த 'தரானிஸ்' போர் விமானத்தையே இங்கிலாந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n'தரானிஸ்' என்றால் இடியைக் குறிக்கும் கடவுளின் பெயராம்\nசென்னை: பொறியியல் கவுன்சிலிங்கின்போது, போலி மதிப்பெண் சான்றிதழை கொடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஎன்ஜீனியரிங் கவன்சிலிங்கின்போது 41 மாணவ,மாணவியர் போலியான மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த மாணவர்களில் 3 பேருக்கு கல்லூரிகளில் சீட்டும் கொடுக்கப்பட்டு விட்டது. தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளனர். ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் கொடுத்து இந்த போலி மதிப்பெண் சான்றிதழை இவர்கள் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக இன்று சென்னை போலீஸார் வழக்குப்ப பதிவு செய்துள்ளனர். மோசடி, போலி ஆவணம் தயாரித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபோலி மதிப்பெண் பட்டியலை தயாரித்துக் கொடுத்த கும்பலைப் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nதேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n���ிபிஐ வளாகத்தில் போலி சான்றிதழ் விநியோகம்-மாணவர்கள்:\nபோலி மதிப்பெண் சான்றிதழ்களை தாக்கல் செய்துள்ள மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில்தான் தான் கிடைத்ததாக கூறியுள்ளனர்.\nஇதையடுத்து அங்குள்ள சிலருக்கும், இந்த மோசடிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து மதிப்பெண் பட்டியல் பணிகள் தொடர்பான அதிகாரிகள் சிலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.\nகுறைந்த மதிப்பெண்களை திருத்தி கூடுதலாக்கிக் கொடுத்து அவர்கள் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறவுள்ளது.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் 41 மாணவர்கள் போலியான பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது வருத்தத்துக்குரியதாகும். அவர்களில் முதல் கட்டமாக 5 மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்.\nவிடைத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்கள் சமர்ப்பித்த மதிப்பெண்களுக்கும், அரசுத் தேர்வுத்துறை வழங்கிய மதிப்பெண்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சான்றிதழ்களில் கையொப்பம் இட்ட அதிகாரியின் பெயரும் மாறி இருந்தது.\nதிருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர், மாணவர்களுக்கு போலியான இருப்பிடச் சான்றிதழ் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபோலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் மீது, அவர்கள் எந்த பகுதியில் இருந்து விண்ணப்பம் அனுப்பி இருந்தார்களோ அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅதேபோல், போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை போலீஸ் விசாரணை மூலம் கண்டறியப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nவிண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைக்கும். எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் பதற்றத்துடன் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகடந்த 4-ந் தேதி தொடங்கிய என்ஜினீயரிங் கவுன்சிலிங் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 14-ந்தேதி 9 மணி நிலவரப்படி கவுன்சிலிங்குக்கு 25 ஆயிரத்து 64 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 20 ஆயிரத்து 843 பேர் சேர்ந்துள்ளனர். `கட் ஆப்' மார்க்கில் 90 சதவீதம் மார்க்கு எடுத்த மாணவர்களில் இதுவரை 100 பேர் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக் பிரிவில் சேர்ந்துள்ளனர்.\nதமிழ் வழியில் உள்ள 1380 இடங்களும் நிரம்பிவிடும் என்று நினைக்கிறேன். தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழ் வழியில் தொடங்கவேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். அவ்வாறு தொடங்க விரும்புபவர்கள் ஏ.ஐ.சி.டி.இ.யில் அனுமதி பெறவேண்டும்.\nதமிழ் வழியில் நடத்தப்பட உள்ள கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் பாடங்களுக்கு வரவேற்பு இருந்தால் மற்ற பாடங்களையும் தமிழ் வழியில் தொடங்கப்படும். என்ஜினீயரிங் தேர்வை ஆங்கிலத்திலும் எழுதலாம். தமிழிலும் எழுதலாம். ஆங்கிலமும் தமிழும் கலந்தும் எழுதலாம். இதற்கான அனுமதியை முதல்வர் கருணாநிதி வழங்கி உள்ளார் என்றார்.\nமுன்னதாக போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கல்வித்துறை அதிகாரிகள் அனைவரையும் அழைத்து பேசினார்.\nதேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,\nபோலி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க ஏற்கனவே மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம், சட்டக்கல்வி, வேளாண்மை படிப்பு ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தும் அதிகாரிகளுக்கு ஒரிஜினல் பிளஸ்-2 மார்க் அடங்கிய சி.டி. அனுப்பப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் மறு மதிப்பீடு மறு கூட்டலுக்கு பிறகு ஏற்பட்ட வித்தியாசமான மார்க் அடங்கிய சி.டி.க்களும் அதே அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த சி.டி.க்களை கொண்டுதான் போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும். போலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் தயாரித்தவர்கள் யார், யார் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்\nஇந்த சி.டி.க்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும், அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும், அனைத்து பாலிடெக்னிக்களுக்கும், சட்டக்கல்லூரிகளுக்கும் மற்றும்பல கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. இந்த சி.டி.யில் உள்ள மார்க்கையும் மாணவர்கள் கொண்டுவரும் மார்க்கையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். மாற்றம் இருந்தால் தேர்வுத் துறைக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.\nஅரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறுகையில்,\nதேர்வு அறையில் காப்பி அடித்தால், அவர்களுக்கு அதிக பட்சம் 2 வருடம் தேர்வு எழுத முடியாது. ஆள்மாறாட்டம் செய்தால் 5 வருடம் தேர்வு எழுத முடியாது. ஆனால் போலி மார்க் பட்டியல் தயாரிப்பது பெரிய குற்றம்.\nபோலி மார்க் பட்டியல் கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும். அவை செல்லுபடியாகாது. எந்த கல்வி நிறுவனத்திலும் சேரமுடியாது. அவர்களின் ஒரிஜினல் சான்றிதழ்களின் நம்பரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த மோசடி குறித்து போலீசார் முழுமையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைப்பார்கள் என்றார்.\nதற்போது சிக்கியுள்ள 41 பேரில் 2 பேர் மாணவிகளாவர். இவர்களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர். இன்னொருவர் விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்தவர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்களது பிள்ளைகள் என்ஜீனயரிங்கில் சேர வேண்டும் என்பதற்காக இவர்களின் பெற்றோர்கள்தான் மதிப்பெண்ணைத் திருத்தி மோசடி செய்ததாக தெரிகிறது.\nஅடுத்தடுத்து 4 சான்றிதழ் கொடுத்த கர்நாடக மாணவர்:\nஇந்த நிலையில் கர்நாடகத்தில் பிளஸ்டூ படித்த தமிழகத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற மாணவர் அடுத்தடுத்து நான்கு சான்றிதழ்களைக் கொடுத்ததால் அவை அனைத்தும் உண்மையானவையா என்பதை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅருண்குமார் பொறியியல் கவுன்சிலிங்குக்கு 423 மார்க் கொண்ட சான்றிதழை சமர்ப்பித்தார். கையினால் எழுதப்பட்ட அந்த சான்றிதழ் ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சிடப்பட்ட சான்றிதழை அனுப்பி வைத்தார்.\nபின்னர் மீண்டும் கையால் எழுதப்பட்ட 523 மார்க் கொண்ட மற்றொ��ு சான்றிதழை அனுப்பினார். இதை ஏற்க முடியாது என கூறப்பட்டதைத் தொடர்ந்து அதன் அச்சிடப்பட்ட சான்றிதழை அனுப்பினார்.\nஇப்படி நான்கு சான்றிதழ்களை அவர் சமர்ப்பித்ததால், அவை உண்மையானவையா என்பதை அறிய அவற்றை கர்நாடக கல்வி வாரியத்தின் விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு சொந்தமான 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற செய்தி செய்தித் தாள்களில் அடிக்கடி வருகின்றது.\nஇந்நிலையில் அடிலெய்டு நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மாணவர்களின் 3 கார்களுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்துள்ளனர்.\nஇது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியதாவது:\nநேற்று அதிகாலையில் நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு சுமார் 15 ஆஸ்திரேலிய இளைஞர்கள் பைக்குகளில் வந்தனர். அவர்கள் எங்கள் 3 கார்களை அடையாளம் கண்டுகொண்டு அடித்து நொறுக்கிவிட்டு, கார்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்து விட்டுச் சென்றனர்.\nஎங்களின் தங்குமிடம் மற்றும் வாகனங்களை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே தான் தீ வைத்துள்ளனர்.\nஇது மட்டுமின்றி எங்களுக்கு வரும் கடிதங்களை திருடுவதும், இனவெறி வாசகங்கள் மற்றும் படங்களை வீட்டு வெளிச்சுவரில் வரைவதும் என எங்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.\nகடந்த 3 மாதங்களில் இந்திய மாணவர்களின் 12 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழும் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் கடல் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nகொலராடோ பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் ஆய்வுக்கான தேசிய நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்து சமுத்திரத்தில் கடல் மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.\nபசுமைக்குடில்வாயு வெளியேற்றமும் கடல் மட்டம் மேலெழுந்து வருவதற்குக் காரணமாக அமைந��துள்ளது.\nவங்காள விரிகுடா, அரபுக்கடல், இலங்கை, சுமத்ரா, ஜாவா பிராந்தியங்களின் கடல் மட்டம் மேலெழுவதை காலநிலை மாற்றம் வெளிப்படுத்துகிறது.\nஆபிரிக்காவின் கிழக்கு கரை தொடக்கம் பசுபிக்கின் சர்வதேச எல்லைக்கோடுவரையிலான பரந்த சமுத்திரப் பகுதியானது 1 பரனைட்டாக அல்லது 0.5 சதமபாகை வெப்பமடைந்துள்ளது. இது கடந்த 50 வருடங்களில் ஏற்பட்ட மாற்றமாகும் என்று இந்த ஆய்வுக்கு தலைமைதாங்கிய சியூபோஸ்டரின் இணைப் பேராசிரியர் வெய்கிங்ஹான் தெரிவித்ததாக ஏ.என்.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.\nஇதேவேளை, சீ செல்ஸ்தீவுகள் மற்றும் தான்சானியாவின் சன்சிபார் கரைப்பகுதிகளில் கடல்மட்டம் குறைவடைந்திருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.\nசுற்றாடல் மாற்றங்களுக்கு காரணமான மனிதர்களின் செயற்பாடுகள் மற்றும் கடல் சுற்றோட்டம் என்பன இந்து சமுத்திரத்தில் காணப்படுவதை எமது புதிய பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன. இது பிராந்தியத்தில் கடல் மட்ட மாற்றத்துக்கு பிரதான காரணமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையை தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.\nஇந்து சமுத்திர கிழக்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்றும் மேற்குப் பிராந்தியம் கடும் வரட்சியை எதிர்நோக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nகடல்மட்டத்தின் பிராந்திய ரீதியிலான மாற்றத்தை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.கரையோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் இவை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nசென்னை: தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.\nமேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.\nபின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ரா���ேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.\nவைகோ மீது ஜாமீனில் வர முடியாத வழக்கு\nகைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது.\nவாஷிங்டன், ஜூலை 14: அமெரிக்காவில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ஹைதராபாதைச் சேர்ந்த அருண் குமார் (26) என்ற மாணவர் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nவிர்ஜீனியாவில் உள்ள ஸ்ட்ராட்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பு படித்துவந்தார் அருண் குமார் நரோத். கல்வி செலவுக்காக அவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் காசாளராகப் பகுதிநேரமாக பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை இரவு மளிகை கடையில் பணியில் இருக்கும் போது அக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த இரு நபர்கள் அருண் குமாரை சுட்டுவிட்டு, கடையில் அவர் வசம் இருந்த பணத்தை அள்ளிச் சென்றனர்.\nதலையில் குண்டுதுளைத்த நிலையில் அருண் குமார் துடிதுடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் சக ஊழியர்கள் போலீஸôருக்கு தகவல் அளித்தனர்.\nஉடனே போலீஸôர் விரைந்து வந்து அருண் குமாரின் உடலை மீட்டனர்.\nஇந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.\nதுப்பாக்கியுடன் வந்தவர்கள் அருண் குமாரை கொன்றுவிட்டு கடையில் இருந்த பணத்தை அள்ளிச் சென்றதால் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸôர் சந்தேகிக்கின்றனர்.\nஎனினும், இந்தக் கொலை சம்பவத்தை பல்வேறு கோணத்தில் போலீஸôர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தக் கொலை சம்பவத்துக்கு வடஅமெரிக்க வாழ் தெலுங்கு மக்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஹைதராபாதில் உள்ள இந்திரா ரெட்டி நினைவு பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து முடித்த ப���ன்னர் எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் அருண் குமார். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர் படிப்பை முடிக்க இருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஅருண் குமாரின் குடும்பத்தார் ஹைதராபாதில் உள்ள கர்வான் பகுதியில் வசித்து வருகின்றனர். அவரது தந்தை தோந்திபா ராவ் ஓய்வு பெற்ற ஆசிரியர். தாயார் சகுந்தலா.\nதனது மகன் கொலை செய்யப்பட்டது அறிந்து அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nவிஜய் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உ*ரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nவிஜய்யின் கடந்த ஐந்துப் படங்கள் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திரையரங்கு உ*ரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே குற்றம் சாற்றியிருந்தது. இதற்கு நஷ்டஈடாக 35 சதவீத பணத்தை விஜய் திருப்பித்தர வேண்டும் எனவும் அவர்கள் கோ*ரியிருந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.\nஇந்நிலையில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உ*ரிமையாளர்கள் சங்கத்தின் அவசர*க் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று விஜய் 35 சதவீத நஷ்டஈடு தரும்வரை அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எ*ன்பது.\nஅழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் தங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திரையரங்கு உ*ரிமையாளர்கள் தெ*ரிவித்தனர். இந்த திடீர் முடிவால் விஜய் நடிப்பில் வெளிவரயிருக்கும் காவல் காதல் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசென்னை : மின்வாரிய தலைமை இன்ஜினியர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு நடத்திய சோதனையில், படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள் சிக்கியுள்ளன.\nவீட்டில் நடத்திய சோதனையில் 22 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது. இது தவிர பல கோடி ரூபாய் மதிப்புள்ள 34 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சீனிவாசகன் அவர் பெயரிலும் அவரது உறவினர்கள் பெயரிலும் 20 வங்கி கணக்குகள் துவக்கியிருந்தார். அந்த விவரங்களை போலீசார் சேகரித்துக் கொண்டனர்.\nஅதே போல் கைது செய்யப்பட்ட செயற்பொறியாளர் ம���ுசூதனன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். நேற்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் வீட்டில் சீனிவாசகன், மதுசூதனனை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n\"மெப்ஸ்'சில் லஞ்சம் : தாம்பரம் அருகே, \"மெப்ஸ்' வளாகத்தில் பல தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில், சி.டி.எஸ்., என்ற நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் உயர் மின்னழுத்த மின் இணைப்பு கொடுத்ததற்கு(எச்.டி.,) ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்.அத்தொகையை தாம்பரம் செயற்பொறியாளர் மதுசூதனன் பெற்று, தலைமை இன்ஜினியர் சீனிவாசகனிடம் கொடுத்துள்ளார். தலைமை இன்ஜினியரின் அறையில் இருந்த அந்த பணம் மற்றும் வேறொருவரிடம் வாங்கிய லஞ்சம் 22 ஆயிரம் சேர்த்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nமுன்பே சிக்கினார் : கைதான சீனிவாசகம், தென் மாவட்டத்தில் உதவி இன்ஜினியராக பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய போது, லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கினார். பல ஆண்டுகள் போராடி அவ்வழக்கில் இருந்து வெளியே வந்தார். தற்போது இரண்டாவது முறையாக லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார்.\nகைதான மின்வாரிய அதிகாரி, பெண்கள் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் பலரிடம் அதிக உரிமை எடுத்து பழகியுள்ளார். அலுவலகம் தவிர, சினிமா வட்டாரத்தில் நடிகைகள், துணை நடிகைகளிடம் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதற்கு, மின்வாரியத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் உடந்தையாக இருந்த தகவல் வெளியாகியுள்ளது.\nமாதம் 30 லட்சம் : கைது செய்யப்பட்ட மின்வாரிய தலைமை இன்ஜினியர் சீனிவாசகன் அறையில் இருந்து, ஒரு நாள் வசூல் பணம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் சிக்கியது. தலைமை இன்ஜினியருக்கு கீழ், கண்காணிப்பு பொறியாளர்கள்(எஸ்.சி.,), செயற்பொறியாளர்கள்(டி.இ.,), உதவி பொறியாளர்கள்(ஏ.இ.,) என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களில் பெரும்பாலானோர், தலைமை இன்ஜினியருக்கு வார, மாத \"கட்டிங்' கொடுத்தது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்து வந்துள்ளது. கைதான தலைமை இன்ஜினியர், மாதம் 30 லட்சத்திற்கும் குறையாமல் \"கட்டிங்' பெற்று வந்ததாக தெரிகிறது.\nதலைமை இன்ஜினியர் கைதால், மின்வாரிய தெற்க��� பிரிவில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் சந்தோஷமடைந்துள்ளனர். கைதான அதிகாரிக்கு, \"கட்டிங்' வசூலித்து கொடுத்த அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.\nபுதுதில்லி, ஜூலை.15: இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாளக் குறியீடு வழங்கப்பட உள்ளது.\nஇதற்காக தேவனகிரி ரா(Ra) மற்றும் ரோமன் ஆர்(R) ஆகிய இரண்டும் இணைந்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nமும்பை ஐஐடி முதுகலை பட்டதாரி உதயகுமார் வடிவமைத்த இந்த புதிய குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nரூபாய் குறியீட்டுக்காக வந்த 3000 வடிவங்களிலிருந்து குமார் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.\nசென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாட்டினம் கனிப் படிவங்கள் தமிழகத்தின் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் அபரிமிதமான அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும்.\nமத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை என்றார்.\nஇதன் மூலம் உலகளவில் அதிகளவில் பிளாட்டினம் கிடைக்கும் நாடுகளில் இந்தியாவின் தமிழ்நாடு பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிளாட்டினம் தங்கத்தை விட விலையுயர்ந்த கனிமமாக கருதப்படுகிறது. இதனால் அந்த பகுதி வாழ் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n''சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் உடனடியாக அணையா விளக்கு அமைக்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nசென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற காமராஜரின் 108 வது பிறந்த தினம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தொடக்க விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சுமார் 189 கோடி ரூபாய் செலவில் 200 புதிய உயர்நிலைப் பள்ளிகள், 18 மாதிரி பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகள் கட்டுவதற்குரிய கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் எஸ்.கே.பி., பிரதர்ஸ் ஜவுளி நிறுவனம் பட்டுப் புழுக்களை கொல்லாமல் தயார் செய்யப்படும் அகிம்சா பட்டு நூலை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பட்டு சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nபட்டுச் சேலைகள் தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கான பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. ஒரு பட்டுச்சேலை உற்பத்தி செய்ய, சராசரியாக 600 கிராம் பட்டு நூல் தேவைப்படுகிறது. ஒரு கிராம் பட்டு நூல் எடுக்க 15 பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. ஒரு பட்டு சேலை தயாராக 10 ஆயிரம் பட்டுப் புழுக்கள் வரை கொல்லப்படுகின்றன. இதனால் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டுச்சேலைகள் உடுப்பதில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குசுமாராஜையா என்பவர் பட்டுப்புழுக்களை கொல்லாமலே, பட்டு நூல் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். பட்டுப்புழுக்கள் வளர்ந்து வண்ணத்து பூச்சிகளாக பறக்கும் வரை காத்திருந்து, பின்னர் வண்ணத்து பூச்சி விட்டுச்சென்ற கூட்டிலிருந்து பட்டு நூல் தயாரித்தார். பட்டுப்புழுக்களை கொல்லாமல் தயாரித்த பட்டு நூலுக்கு அகிம்சா பட்டு நூல் எனப் பெயரிட்டார். அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். அவருடன் காஞ்சிபுரம் எஸ்.கே.பி., பிரதர்ஸ் ஜவுளி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் உரிமையாளர்கள் பாலவெங்கடேசன், கோபிநாத் ஆகியோர் அகிம்சா பட்டு நூலை பெற்று, அதனுடன் ஜரிகை சேர்த்து அழகிய பட்டுச் சேலைகளை உருவாக்கியுள்ளனர். முதன் முதலாக இரண்டு பட்டுச் சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இவற்றின் விலை முறையே 10 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் ரூபாய்.\nஇது குறித்து கோபிநாத் கூறியதாவது: பட்டுச்சேலையில் ஏதேனும் புதுமையை புகுத்த வேண்டுமென எண்ணினேன். அப்போது அகிம்சா பட்டு குறித்த தகவல் கிடைத்தது. அதற்கு காப்புரிமை பெற்றுள்ள ராஜையாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டேன். தற்போது அவரிடமிருந்து ���ட்டு நூல் வாங்கி சேலைகளை உருவாக்கியுள்ளேன். இச்சேலைகள் ஆரணியில் உருவாக்கப்பட்டது. சாதாரண பட்டு சேலைகளை விட, அகிம்சா பட்டு பயன்படுத்தி சேலை உருவாக்க கூடுதலாக 15 நாட்களாகிறது. செலவும் 2 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாகிறது. எனினும் அகிம்சையை விரும்பும் மக்களிடம் இப்பட்டுச் சேலைகளுக்கு வரவேற்பு கிடைக்குமென நம்புகிறோம். மேலும் இச்சேலைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்\nசென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தந்தை ச.ராமசாமி என்ற தொல்காப்பியன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.\nகடந்த 6 மாதமாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 5ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை, ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஆனால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் செயலிழந்தது. செயற்கை சுவாச சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார்.\nமறைந்த தொல்காப்பியனின் உடல் சென்னை, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 2வது நிழற்சாலை, எண் ஆர்-62ல் உள்ள தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nபிற்பகலில் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலையில் அடக்கம் செய்யப்படுகிறது.\nபுதுடில்லி : இந்திய ரூபாய்க்கு தனிச் சின்னம் கொடுத்த உதயகுமார் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது பூர்வீகம் தஞ்சாவூர். அக்டோபர் 10, 1978ம் ஆண்டு பிறந்த இவர் சென்னை அண்ணா பல்க*லைக் கழகத்தில் பி டெக் படித்தார். பின்னர் மும்பை ஐ.ஐ.டி.,யில் பட்ட மேற்படிப்பு முடித்தார். இன்று முதல் உதயகுமார் கவுகாத்தி ஐ.ஐ.டி., யில் துணை விரிவுரையாளராக பணியாற்றவிருக்கிறார்.\nபுதுடெல்லி: குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க புதுச்சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம்நாட்டிலும் கொண்டு வரப்படவுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவம் நம்நாட்டில் அதிகம் நடக்கிறது. இதை தடுக்க குழந்தைகள�� உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷன்(என்சிபிசிஆர்) சில விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் கடந்த ஆண்டு உருவாக்கிய குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு மசோதாவும் அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர், ஆசிரியர், உறவினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குழந்தைகளை முதல் தடவை அடித்தால் ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.5000 அபராதம், இரண்டாவது முறையாக அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பிச்சை எடுக்க விடுபவர்கள், வேலைக்கு வைத்திருப்பவர்கள், கடத்துபவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும். இந்த சட்ட மசோதா, பார்லிமென்ட்டில் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.\nசென்னை : போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர், அரசு ஊழியர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மருத்துவக் கல்லூரிக்கான கவுன்சலிங் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. அதில் 10 மாணவ, மாணவிகள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதேபோல பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதிலும் 41 மாணவர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇரண்டு கவுன்சலிங்கிலும் மறுமதிப்பீடு செய்து வழங்கப்பட்ட சான்றிதழ்களில்தான் இந்த முறைகேடு நடந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில் இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலி சான்றிதழ் கொடுத்தது குறித்து விசாரணை நடத்தும்படி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதரிடம் அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புகார் செய்தார். இந்தப் புகார் குறித்த விசாரிக்க கூடுதல் துணை கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nவிசாரணையில், மருத்துவ கவுன்சலிங்கின்போது, பள்ளிப்பட்டைச் சேர்ந்த அபிராமி என்ற மாணவி 1066 மதிப்பெண் எடுத்திருந்தார். அவரது போலி சான்றிதழில் 32 மதிப்பெண்கள் அதிகமாக இருந்தது. விசாரணையில் அந்த மாணவி, ‘‘டிபிஐ வளாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் ஏ��ாம்பரம் (57 என்பவர் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், புதிய மதிப்பெண் பட்டியல் தருவதாக தெரிவித்தார்’’ என்றார். ஏகாம்பரத்தை பிடித்தபோலீசார் அவரிடமிருந்து 18 போலி மதிப்பெண் பட்டியலை பறிமுதல் செய்தனர்.\nஅவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம என்னுடைய சொந்த ஊர் சென்னை வண்ணாரப்பேட்டை. டிபிஐ வளாகத்தில் உள்ள கல்லூரி இயக்ககத்தில் பியூனாக வேலைக்குச் சேர்ந்தேன். பின் ரெக்கார்டு கிளார்க்காகவும், ஓராண்டுக்கு முன் உதவியாளராகவும் பதவி உயர்வு பெற்றேன். திருவண்ணாமாலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (60). இவர், தனியார் டியூட்டோரியல் நடத்தி வருகிறார். மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கட்டுவதற்காக அடிக்கடி டிபிஐ வளாகத்துக்கு வருவார். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், போலியான சான்றிதழ் தயாரித்து தருகிறேன். நீ ஆள் ஏற்பாடு செய்து கொடுத்தால்போதும். உனக்கும் கமிஷன் தருகிறேன் என்றார். நானும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் வாங்குவேன். அதில் ஆயிரம் ரூபாய் எனக்கு கமிஷன் தருவார். பணத்தை திருவேங்கடத்திடம் கொடுத்தவுடன், ஓரிரு நாளில் மதிப்பெண் சான்றிதழைக் கொடுப்பார். இந்த ஆண்டு இதுவரை 18 பேருக்கு மேல் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள் மருத்துவக் கல்லூரிக்காக வாங்கினார்களா, பொறியியல் கல்லூரிக்காக வாங்கனார்களா என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு ஏகாம்பரம் கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவல்படி டிபிஐ வளாகத்தில் சுற்றிக் கொண்டிருந்த திருவேங்கடம் (60) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.\nஅவர் அளித்துள்ள வாக்குமூலம்: நான் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் மனைவி ஆசிரியையாக உள்ளார். ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் போலி சான்றிதழ் தயாரிப்பதில் கில்லாடியான ஓட்டேரியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் போலி சான்றிதழ் தயாரிக்கும் வித்தையை கற்றுக் கொண்டேன். அவர் இறந்து விட்டார். அதன்பின்னர் நான் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து வந்தேன். டிபிஐ வளாகத்துக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்வந்தபோது, ஏகாம்பரத்தின் பழக்கம் கிடைத்தது. மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டல���க்கு விண்ணப்பிப்பவர்களை அனுகி, ஒவ்வொருவரிடமும் ரூ.5 ஆயிரம் வாங்குவார். அதில் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு ரூ.4 ஆயிரம் கொடுப்பார். நான் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்துக் கொடுப்பேன். கடந்த 8 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆண்டுதான் கண்டுபிடித்து விட்டனர். நானும் மாட்டிக் கொண்டேன்.\nஇதுவரை 20 பேருக்கு மேல் சான்றிதழ் கொடுத்திருப்பேன். ஆனால் யாருக்கெல்லாம் கொடுத்தேன் என்பது தெரியவில்லை. இவ்வாறு திருவேங்கடம் கூறியுள்ளார். அவரிடம் இருந்து 48 போலி மதிப்பெண் பட்டியலை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு கொடுக்க வைத்திருந்தார். பிடிபட்ட 10 மருத்துவ மாணவர்களில் 2 மாணவி, ஒரு மாணவருக்கு மட்டுமே இவர்கள் இருவரும் சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர். மீதம் உள்ள 7 மாணவ, மாணவிகளுக்கு கொடுத்த வேறு புரோக்கர்கள் யார் டிபிஐ அதிகாரிகளுக்கு அல்லது ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா டிபிஐ அதிகாரிகளுக்கு அல்லது ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட இருவரும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஒரிஜினல் போலவே...மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவேன். வீட்டில் மனைவி, மகன் உள்ளனர். அவர்களுக்குத் தெரியாமல் ஸ்கேனரில், மதிப்பெண் பட்டியலை ஸ்கேன் செய்வேன். அப்போது, தேவையான மதிப்பெண்ணை கம்ப்யூட்டரில் திருத்துவேன். பின் திக்கான பேப்பரில் அப்படியே பிரிண்ட் எடுப்பேன். புதிய மதிப்பெண் பட்டியலில் ஒரு பக்கம் ஓட்டை தேவைப்படும். அதற்காக பழைய மதிப்பெண் பட்டியலை வைத்து பஞ்சிங் மிஷின் மூலம் பஞ்ச் செய்து கொடுப்பேன். பார்ப்பதற்கு ஒரிஜினல் போலவே இருக்கும்.\nசென்னை: கஞ்சாவை கொண்டு சாக்லெட் தயாரித்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புழக்கத்தில் விட்ட வேலூரை சேர்ந்தவர், \"குண்டர்' சட்டத்தில் அடைக்கப்பட்டார்.\nகடந்த மாதம் 26ம் தேதி உலக போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில், ��ி.பி.சி.ஐ.டி.,யின் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐ.ஜி., ஆபாஷ்குமார் உத்தரவின்படி, டி.எஸ்.பி.,க்களை தலைமையாக கொண்டு ஏழு தனிப்படை போலீசார் இந்த சோதனையில் கலந்துகொண்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் பீடி, சிகரெட் மற்றும் பீடாவில் கஞ்சாவை கலந்து விற்பனை செய்ததாக மூவர் பிடிபட்டனர். அதில், வேலூரை சேர்ந்த ஆனந்தன் (32) என்பவர் முக்கியமானவர். இவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் இந்த கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா சாக்லெட்டை தயாரித்து வினியோகிப்பது ஆனந்தன் என்பது தெரியவந்தது. கஞ்சாவை நன்றாக அரைத்து அதில், அதிகளவு சர்க்கரை கலந்து சாக்லெட் போன்று தயாரித்து அவற்றை பழைய சாக்லெட் கவர்களில் அடைத்து வினியோகித்துள்ளார். இவற்றை புரோக்கர்கள் மூலம், கடைகளில் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, தனிப்படையினர் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரியின் முன்புள்ள கடைகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.\nசோதனையில் எழும்பூரை சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்ததுடன், 10 ஆயிரம் கஞ்சா சாக்லெட்டையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்குகள் உள்ளதால் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.\nபோதைப் பொருள் சோதனை குறித்து, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி., ஆறுமுகம் கூறியதாவது: இவர்கள் விற்பனை செய்த போதை சாக்லெட்டை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். சிறிய அளவு சேர்த்தால் கூட அதிக போதை தரும் வகையில் சாக்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற போதை சாக்லெட் விற்பனை செய்யப்பட்டால், 2234 1513 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிந்தவுடன் சோதனைக்கு செ��்வதற்காக தனிப்படை போலீசார் தயாராக உள்ளனர். போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். இவ்வாறு ஆறுமுகம் தெரிவித்தார்.\nசென்னை : சென்னை ஆதம்பாக்கத்தில் போலி காவல் நிலையம் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை புறநகர் போலீசார் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். இதில், புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலி காவல் நிலையம் தொடர்பாக போலீசார், செந்தமிழ்க்கிழார், லூர்துசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன்கார்க்கி மற்றும் ஆசிரியர்கள் கீதா, ரஞ்சனி, ஷோபா ஆகியோர் சேர்ந்து இணையதளத்தில் தமிழ் அகராதியை உருவாக்கி உள்ளனர். இதை http://www.agaraadhi.com/d/DH.jsp என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.\nஉலகமொழிகளில் வேறு எந்த அகராதியிலும் இல்லாத 20 சேவைகளை வழங்குகிறது. இது ஓர் இலவச இணைய அகராதி ஆகும். தமிழ்ச் சொல்லை உருவாக்குதல், பிழைத்திருத்தம், மாற்றுச்சொற்கள், சொற்களின் இனிமை, சொற்கள் பயன்பாடு, திருக்குறள் பயன்பாடு, பாரதியார் மற்றும் அவ்வை பாடல்களில் உள்ள தமிழ்ச்சொற்களின் பயன்பாடு உள்பட பல்வேறு தமிழ்ச்சொல் பயன்பாடுகளை இந்த இணையதளத்தில் காணலாம்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் இந்த அகராதி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எம்.ஐ.டி. கல்லூரியில் உள்ள ஏ.யு.கே.பி.சி. ஆராய்ச்சி மையம் சர்ச்கோ என்ற தமிழ் இணையதளத்தை (தமிழ் அகராதி (http://www.agaraadhi.com/d/DH.jsp)) உருவாக்கி உள்ளது. இது விரிவான ஒரு தமிழ் இணையதளம் ஆகும். இதில் அரசியல், செய்திகள், திரைப்படங்கள், விளையாட்டு, சங்க காலம் மற்றும் தற்கால இலக்கியம், சித்தமருத்துவம், ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவம் தொடர்பான தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், மார்கழி இசைவிழாக்கள் உள்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\nமேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிய விபத்தில் 50 பேர் பலியாகினர்; 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிர்பூம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1.54 மணிக்கு இந்த விபத்து நடந்தது.\nகோச்பெகாரி���ிருந்து சியல்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சிவப்பு சிக்னலை தவறாகக் கடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பாகல்பூலிருந்து ராஞ்சி நோக்கிச் செல்வதற்காக வனாஞ்சல் எக்பிரஸ் பிளாட்பாரம் 4-ல் இருந்து கிளம்பியது. இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வனாஞ்சல் எக்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பலமாக மோதியது.\nஇதில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட 5 பெட்டிகள் உருக்குலைந்தன. ரயில் நிலைத்தின் நடை மேம்பாலத்துக்கு மேல் பெட்டிகள் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 பேர் பலியாகியிருக்கலாம், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஉத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர், உதவி டிரைவர், வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் கார்டு ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர்.\nஹெல்ப் லைன் தொலைபேசி எண்கள்:\nகிழக்கு ரயில்வே சிறப்பு கட்டுப்பாட்டு அறை\nஐதராபாத் : தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாப்லி அணையை ஆய்வு செய்ய சென்ற போது கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் இன்று பந்த் நடைபெறுகிறது. கடப்பா, வாரங்கல், ஆகிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.\nசென்னை: கோர்ட் போல ஒன்றை செட்டப் செய்து, அதில் தீர்ப்பு கூறி கட்டப் பஞ்சாயத்து செய்த நீதிபதி மற்றும் போலீஸ்காரர்கள் போல நடந்து கொண்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் கட்டப் பஞ்சாயத்துக்காரர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த சட்டவிரோத செயல்பாடுகளால் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பலர் தற்கொலை முடிவுக்கு போகின்றனர். இதைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில் சென்னையில் சினிமாவில் வருவது போல ஒரு சட்டவிரோத கோர்ட்டை ஏற்படுத்தி அதில் தீர்ப்பு கூறி கட்டப் பஞ்சாயத்து செய்துவந்த கோஷ்டியை போலீஸார் பிடித்துள்ளனர்.\nசென்னை ஆதம்பாக்கம் மோகனபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் போஸ்கோ. ஆதம்பாக்கம் புனித மாற்கு கிறிஸ்தவ ஆலய பங்குப்பேரவையில் உதவி தலைவராக உள்ளார். இவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.\nநான் புனித மாற்கு ஆலய பங்குப்பேரவையில் உதவி தலைவராக உள்ளேன். எங்கள் பங்கு பேரவையில் வேளச்சேரியை சேர்ந்த லூர்துசாமி, ஆதம்பாக்கத்தை சேர்ந்த செபாஸ்டின் என்ற செழியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தார்கள். பங்கு பேரவைக்கு சட்டவிரோதமாக நடந்ததால் 2 பேரையும் பங்கு பேரவையில் இருந்து நீக்கிவிட்டோம்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த லூர்துசாமி, செபாஸ்டின் ஆகிய இருவரும் என்னையும், பங்கு தந்தையையும் `தொலைத்து கட்டுவோம், கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டினார்கள்.\nநாங்கள் மக்கள் காவல் நிலையம் நடத்துகிறோம் என்றும், செந்தமிழ்க்கிழார்தான் அதற்கு அகில இந்திய நீதிபதி என்றும், செந்தமிழ்க்கிழார் கடிதம் மூலம் அனைத்து பத்திரிகைகளிலும் உங்களை பற்றி செய்தி வெளியிட வைப்பேன் என்றும், பத்திரிக்கையில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த செந்தமிழ்க்கிழார் என்பவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மோசடி ஆசாமி. இந்த நபர், போலியாக நீதிமன்றம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற பெயரிலும் ஒரு அமைப்பை வைத்துள்ளார். இதேபோல மேலும் பல சட்டவிரோதமான அமைப்புகளை நடத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்தி வந்துள்ளார்.\nஇந்த செந்தமிழ்க்கிழாரின் லெட்டர்ஹெட் தாளில், சம்பளம் வாங்காதவர்கள் நடத்தும் தனி சர்க்கார், தற்காலிக தலைவர், பாதிக்கப்பட்டோர் கழகம், தற்காலிக ஆசிரியர், நீதியைத் தேடி பத்திரிகை மற்றும் சிறப்பு மக்கள் நீதிமன்ற தலைவர், அரும்பாக்கம் என உள்ளது.\nஇந்த பலே ஆசாமி தன்னை அகில இந்திய நீதிபதியாக கூறி ஆட்டம் போட்டு வந்துள்ளார். மேலும், தனது அமைப்பில் சேருபவர்களுக்கு இன்ஸ்பெக்டர், உதவி எஸ்.பி என சகட்டுமேனிக்கு பதவிகளையும் வாரிக் கொடுத்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், காவல்துற��� சட்டத்தையும் காலில் போட்டு மிதித்துள்ளார்.\nஅதேபோல இன்னொரு ஆசாமியான லூர்துசாமி தனது விசிட்டிங் கார்டில் நீதியைத்தேடி ரிப்போர்டர், வேளச்சேரி, மக்கள் காவல் நிலைய ஆய்வாளர் என்று குறிப்பிட்டு இருந்தார். இவருக்கு செபாஸ்டின் கூட்டு.\nஇந்தக் கும்பலின் வேலை என்னவென்றால் தினசரி காலையில் நாளிதழ்களைப் படிப்பார்கள். அதில் ஏதாவது தங்களுக்கு வசதியானசெய்திகள் இருப்பதைப் பார்த்து சம்பந்தப்பட்ட நபர்களை அணுகி, தாங்கள் தனி தண்டனை சட்டம் வைத்து தனி நீதிமன்றம் மற்றும் தனி அரசாங்கம் நடத்துவதாகவும், இந்தியாவின் சிறப்பு நீதிபதியாக செந்தமிழ்க்கிழார் இருப்பதாகவும் கூறுவார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகவும் சொல்வார்கள்.\nஅதன் பின்னர் அந்த நபர்களுக்கு எதிரானவர்களை அணுகி பணம் கேட்டு மிரட்டுவார்கள். பணம் தராவிட்டால் பேப்பரில் செய்தி போடுவோம், தண்டனை வாங்கித் தருவோம் என்று மிரட்டுவார்கள்.\nஇப்படி பகிரங்கமாக மிகப் பெரிய அளவில் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்துள்ளனர் செந்தமிழ்க்கிழார் தலைமையிலான இந்த சட்டவிரோதக் கும்பல்.\nஇதையடுத்து 65 வயதாகும் கிழார், லூர்துசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கும்பலில் இன்ஸ்பெக்டர்கள் போல செயல்பட்டுக் கொண்டிருந்த பலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களுக்கும் போலீஸார் வலை வீசியுள்ளனர்.\nஇந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த அனைவைரயும் ஒருவர் விடாமல் பிடிப்போம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nசென்னை:சென்னையில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், போலீசார் விடிய விடிய திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள், சந்தேக நபர்கள் என 572 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன், போத்தீஸ் துணிக்கடை வசூல் பணம் 81 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்த, ஊழியர்கள் காரில் கொண்டு சென்றபோது, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.நீலாங்கரை பகுதியில் \"பேக் டோர்' கொள்ளையர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் கைவரிசை காட்டி, பல லட்ச ரூபாய் பணம், நகைகளை கொள்ளையடித்தனர்.\nவிருகம்பாக்கத்தில் கிரானைட் கற்கள் விற்பனையாளர் வீட்டை உடைத்து ஆறு லட்ச ரூபாய் ��திப்பிலான 45 சவரன் நகைகள் கொள்ளை போயின. நூதன முறையில் நகை, பணம் கொள்ளை, வழிப்பறி என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இதைக்கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் இரவு, சென்னையில் போலீசார் விடிய விடிய அதிரடி சோதனையிலும், தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர்.\nகமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் கண்காணிப்பில், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 226 சிறு சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனை நடந்தது.இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய சோதனை நடந்தது. சென்னை முழுவதும் 381 ரவுடிகள், சந்தேக நபர்களும், 40 பழைய குற்றவாளிகள், கோர்ட்டில் ஆஜராகாமல் வாரண்ட் பிறப்பிக்கப்பட 24 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 127 பேர் என மொத்தம் 572 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், \"ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டிய 1,139 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 97 பேர் என 1,236 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். \"ரவுடிகள், போக்கிரிகளை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி வேட்டையை போலீசார், அடுத்தடுத்து நடத்த வேண்டும்' என சென்னைவாசிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nசென்னை : முதல்வர் கருணாநிதியை இன்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்துப் பேசினர்.\nஇன்று காலை சென்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசியது.\nஇக்குழுவில் சம்பந்தன், சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில்,\nமுதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.\nஇலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பி��தமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.\nபுதுடெல்லி : ரயில்வேயில் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்ட 7 ஆயிரம் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பேர் வேலை பார்ப்பது, ரயில்வே துறையில்தான்.\nஅங்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 8 லட்சத்து 13 ஆயிரம் பேர் அதிகாரிகள். மற்றவர்கள் ஊழியர்கள். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவர்கள் பணியாற்றுகின்றனர். வேலை செய்பவர்கள் அதிகம் என்பதால், ரயில்வே ஊழியர்கள் மீது ஊழல், முறைகேடு புகார்களும் மூட்டை மூட்டையாக குவியும். அது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே விஜிலன்ஸ் பிரிவு தனியாக உள்ளது. கடந்த ஆண்டு (2009) குவிந்த புகார்கள் அடிப்படையில், நாடு முழுவதும் 25 ஆயிரத்து 283 ரெய்டுகளை ரயில்வே விஜிலன்ஸ் பிரிவு நடத்தி உள்ளது. இந்த சோதனையில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.\nசிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், 6 ஆயிரத்து 865 அதிகாரிகள் ஊழல் செய்துள்ளது நிரூபணம் ஆனது. அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க விஜிலன்ஸ் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\nரயில்வேயில் உள்ள 16 மண்டலங்களில், ஊழல் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வடக்கு ரயில்வேதான். அந்த ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த 1,203 அதிகாரிகள் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக தென் மத்திய ரயில்வேயில் 736 ஊழல் அதிகாரிகள் சிக்கி உள்ளனர். தெற்கு ரயில்வேயை சேர்ந்த 537 அதிகாரிகளும் ஊழல் புகாரில் தண்டிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.\nசென்னை : பாரிமுனையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலக லாக்கரில் இருந்த ரூ.2.5 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லை என்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி கொண்டு வரப்படும் தங்கம், வைரம் மற்றும��� பொருட்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். சென்னையில் இதுபோல் பறிமுதல் செய்யப்படும் நகைகளை பாரிமுனையில் உள்ள ‘கஸ்டம்ஸ் ஹவுஸ்’ தலைமை அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருப்பார்கள். இதை நிர்வகிக்க கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் இருப்பார்.\nகடந்த மாதம் நகைகளை சரிபார்த்தபோது, பெட்டகத்தில் வைத்திருந்த 10 காரட் வைர நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.2.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைர நகைகள் கடந்த 1996ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டவை.\nகடைசியாக 2003ம் ஆண்டு நகைகளை கணக்கெடுத்துள்ளனர். நகைகள் மாயமானது குறித்து முதலில் கஸ்டம்ஸ் அதிகாரிகளே ஊழியர்களிடம் விசாரித்ததாக தெரிகிறது. எப்படி மாயமானது என்று தெரியாததால், இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.\nமத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் துணை கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கஸ்டம்ஸ் ஊழியர்களுக்கு அதில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில், எதையும் உடைக்காமல் நகை மட்டும் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை : பாரிமுனையில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலக லாக்கரில் இருந்த ரூ.2.5 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லை என்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nலஞ்ச வழக்கில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா `சஸ்பெண்டு' செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் அவர் புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nசென்னை யானைகவுனி போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ரேகா (வயது 26). இவர், லாரி அதிபர் லட்சுமியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nஅவர் லஞ்சம் வாங்கி லட்சக்கணக்கில் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. ஈ.சி.ஆர். ரோட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பங்களா வீடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது சொத்துகள் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். பி.ஏ. பட்ட��ாரியான ரேகா கடந்த 2000-ம் ஆண்டில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார்.\nரேகா தனது சொந்த தாய்மாமனையே திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரது கணவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஒருவரின் ஆதரவும், அரசியல் புள்ளி ஒருவரின் ஆதரவும் இருந்ததால் ரேகா துணிச்சலாக லஞ்சத்தில் புகுந்து விளையாடி உள்ளார். அவர்மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளது.\nஏற்கனவே லஞ்ச வழக்கில் மைலாப்பூரில் அமுதா என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும், எம்.கே.பி. நகரில் குணவதி என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும் கைதானார்கள். அப்போதே உயர் அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் ரேகாவை எச்சரித்துள்ளனர். உயர் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி லஞ்ச விளையாட்டில் ஈடுபட்டு, இப்போது ஜெயிலுக்கு போய் உள்ளார்.\nலஞ்ச வழக்கில் கைதாகியுள்ள ரேகா மீது `சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்காக அனுப்பப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுத்ததற்காகத்தான் ரேகா ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார்.\nஇதுபோல் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க பணம் வாங்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nசென்னை: கள்ளக்காதலர் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால், அவரது மகனை கொலை செய்து சூட்கேஸுக்குள் அடைத்து நாகப்பட்டனத்தில் போட்ட கொடூரச் சம்பவம் குறித்து கைதான இளம் பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nநாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. சிறிதுநேரத்தில் இதில் ஈ மொய்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த அங்கிருந்த கடைக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.\nவிரைந்து வந்த போலீஸார் சூட்கேஸை கிழித்துப் பார்த்தபோது அதில் ஒரு சிறுவனின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முகத்தை பாலிதீன் பையால் இறுகக் கட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்தது.\nயார் இந்த சிறுவன் என்பது தெரியாததால் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற தொழிலதிபரின் மனைவி ஆனந்தி என்கிற ஆனந்தலட்சுமி நாகை விரைந்து வந்து சிறுவனின் உடலைப் பார்த்தார். பிறகு அது தனது மகன்தான் என்பதை அடையாளம் காட்டி கதறி அழுதபடி மயக்கமடைந்தார்.\nபின்னர் அவரை தேற்றி போலீஸார் விசாரித்தபோது,\nஎனது கணவரின் தோழி பூவரசி. அவர் வேப்பேரியில் இருக்கும் ஒய்.டபுள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கி பஜாஜ் இன்சூரன்சில் வேலை பார்க்கிறார். தனது விடுதியில் ஏதோ விழா என்று கூறி என் மகன் ஆதித்யாவை அழைத்து சென்றார். மாலை ஆகியும் என் மகனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவில்லை.\nஅதனால், பூவரசியின் செல்லுக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, அவர் மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார்கள்.\nமருத்துவமனைக்கு சென்றால், பூவரசி சென்னை ஐகோர்ட் அருகில் உள்ள கோவில் வழியாக வருகையில் தான் மயங்கி விட்டதாகவும், ஆதித்யா பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறினார்.\nஇது குறித்து போலீசில் புகார் கொடுக்க சென்ற போது தான் நாகையில் ஒரு சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது என்றார்கள். அதை கேட்டு இங்கு ஓடி வந்தேன் என்றார்.\nஇதையடுத்து போலீஸார் பூவரசியைப் பிடித்து விசாரித்தனர். ஆரம்பத்தில் மறுத்த பூவரசி பின்னர் தான்தான் ஆதித்யாவைக் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார். ஜெயக்குமாரை பழிவாங்கவே இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறினார்.\nஇதுதொடர்பாக பூவரசி கொடுத்துள்ள வாக்குமூலம்:\nஜெயக்குமாரின் கீழ் வேலை பார்த்த போது, என்னிடம் வந்து ஐ லவ் யூ சொன்னார். இதேபோல் தான் அவரிடம் முதலில் வேலைபார்த்த ஆனந்தலட்சுமியையும் காதலித்து திருமணம் செய்துள்ளார். ஜெயக்குமார் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். ஆனந்தலட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் ஒரே சாதி என்பதால் ஆனந்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். நான் வேறு சாதி என்பதால் என்னை காதலித்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். அவரது பேச்சை நம்பி 2 முறை கருவை கலைத்து என்னை நாசப்படுத்திக் கொண்டேன்.\nஎன்னை சமாதானப்படுத்துவதற்காக வேலையை இழந்திருந்த எனக்கு, அவர் வேலைபார்த்த கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்தார். என்னையும் திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே அந்த வேலையை கொடுக்கும்���டி ஜெயக்குமாரிடம் மன்றாடினேன். ஆனால் வேண்டுமென்றே மதுரையில் எனக்கு பணி கொடுத்துவிட்டார். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் என்று ஜெயக்குமார் கூறினார். மதுரையில் வேலைக்கு சேருவதற்கு முன்பு பழி வாங்க நினைத்தேன்.\nஅதன்படி கொலை திட்டம் வகுத்தேன். வயிற்றில் வளர்ந்த எனது வாரிசை அழித்த ஜெயக்குமாரின் வாரிசையும் வாழவிடக்கூடாது என்ற வெறி எனக்குள் ஏற்பட்டதால்தான் ஆதித்யாவை தீர்த்துக் கட்டினேன்.\nகொலை செய்வதற்கு முன்பு அவன் விரும்பி சாப்பிடும் சாம்பார் வடையும், தர்பூசணி ஜுசும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வாங்கி கொடுத்தேன். அதன்பிறகுதான் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து ஆதித்யாவை சத்தம் போடாமல் இருப்பதற்காக முதலில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடினேன். மேலும் பாசத்தோடு பழகிய அவனது முகத்தை பார்த்தால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கருதினேன். எனது மனதில் இரக்கம் வராமல் இருப்பதற்காகவும் அவ்வாறு செய்தேன். முகத்தை மூடியவுடன் முதலில் பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கினேன். உயிர் போகவில்லை. அதன்பிறகு ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை இறுக்கி கொன்றேன். ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்தியை வைத்து கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் பிணத்தை திணித்து பஸ்சில் அனுப்ப முடிவு செய்தேன்.\nஎவ்வளவுதான் மனதை கல்லாக்கினாலும் மனது தாங்கவில்லை. கொலை செய்த பிறகு அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதேன். அதன்பிறகு பாவமன்னிப்பு கேட்பதற்காக கிறிஸ்தவ கோவிலுக்கு சென்று ஜெபம் செய்தேன். பிணத்தை பஸ்சில் அனுப்பாமல் புதுச்சேரியில் கடலில் வீசிவிடலாம் என்று நினைத்தேன். புதுச்சேரியில் பஸ்சை விட்டு இறங்கியபோது காலை 8 மணியாகும். அப்போது போலீஸ் பாதுகாப்பு இருந்ததால், பிணம் இருந்த சூட்கேசை நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.\nநான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் தங்களது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அதுபோல் இனி நடக்கக் கூடாது என்றார் பூவரசி.\nகொலை நடந்த பூவரசி தங்கியிருந்த விடுதியில் எந்த சப்தமும் கேட்கவில்லை என்று வாட்ச்மேன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். சத்தம் வராத அளவுக்கு சிறுவனின் முகத்தை மூடிகொலை செய்துளளார் பூவரசி. பின்னர் உடலை சூட்கேஸுக்குள் வைத்து வெளியே கொண்டு வந்தபோது வாட்ச்மேன் என்ன என்று கேட்டுள்ளார். உறவினர் இறந்து விட்டதால் அவசரமாக ஊருக்குப் போவதாக கூறியுள்ளார் பூவரசி.\nமிகத் துணிச்சலாக செயல்பட்டு இந்த படு பாதக செயலை செய்துள்ள பூவரசியை போலீஸார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.\nசென்னை: தமிழகத்தில், கலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டின் இரண்டாம் பருவத்தில் செம்மொழி தமிழ்ப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.\nஇன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்தப்படி, கலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாம் பருவத்தில், உரைநடைப் பாடத்தில் செம்மொழி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇதற்கான பாடத்திட்டத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பில் தமிழ் பேராசிரியர்கள் உருவாக்குவார்கள்.\nகலை அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தில், தமிழ்ச் செய்யுள், உரைநடை, இலக்கிய பாடங்களும், இரண்டாம் பருவத்தில் இலக்கிய வரலாறு, செம்மொழி வரலாறு பாடங்களும் இடம்பெறும்.\nதமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்காக அடுத்த கல்வி ஆண்டு முதல் செம்மொழி வரலாறு மற்றும் பண்புகள் குறித்த பாடத்திட்டத்தை உருவாக்குவது பற்றி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான பேராசிரியர் குழு முடிவு செய்யும்.\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் செம்மொழி பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும்.\nஅதேபோல பிசிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் செம்மொழிப் பாடத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.\nகொழும்பு, ஜூலை 21- கொழும்பில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாட���ளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக்க தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nதமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கொழும்பு பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும், இதனால் திட்டமிட்டு அரசு இவ்வாறு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்திருக்கலாம் என்றும் ரவிகருணாநாயக்க கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த 41 மாணவர்களில் 15 பேருக்கு மட்டுமே காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.\nபொறியியல் கலந்தாய்வின்போது 41 மாணவ- மாணவிகள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆனால் 15 மாணவர்கள் மீது மட்டுமே காவல்துறையில் தேர்வுத்துறை புகார் செய்தது.\nஇதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இதற்கு மூலக்காரணமாக இருந்த முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடம், ஏகாம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் தேர்வுத்துறை புகார் அளித்த 15 பேரும் நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.\nஎட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.\nஇந்த சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது, படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது,\nதொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின��� வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது. எந்த மாணவரையும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.\nதமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது.\nஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nபோலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக இதுவரை 25 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புள்ள அதிகாரிகள் குறித்த விவரங்கள் அடுத்த கட்ட விசாரணையில் தெரிய வரும் என மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா வியாழக்கிழமை தெரிவித்தார்.\nகுறிப்பாக, கடந்த ஆண்டு சுமார் 500 பேருக்கு இந்த கும்பல் போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்துள்ளதாகவும், அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலருடைய ஒத்துழைப்புடனேயே போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ள ராமச்சந்திரன், பிரிவு அதிகாரியாக உள்ள அருண்குமார் ஆகியோர் குறித்து திருவேங்கடத்திடம் தனிப்படை போலீஸôர் விசாரித்து வருகின்றனர். இதில் தெரியவரும் தகவல்கள் அடிப்படையில், தேர்வுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். தேவை ஏற்பட்டால் அவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலும் கடந்த 5 ஆண்டுகளாக போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறியது..\nநாகப்பட்டிணம் மாவட்டம் ஆண்டிபந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(25), இவரது தந்தை சிங்கப்பூர் கோயிலில் தலைமை குருக்களாக இருக்கிறார். அதே கோயிலில் தனது மகன் சாமிநாதனை சேர்த்துவிட வ���ரும்பினார். அந்த கோயிலில் குருக்களாக பணி புரிய வேண்டும் என்றால் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பிளஸ்2 படித்திருக்க வேண்டும். ஆனால் பத்தாம் வகுப்பு படித்திருந்த சாமிநாதனுக்கு பிளஸ்2 போலி சான்றிதழ் வாங்க முடிவு செய்தார். இதற்காக குடவாசல் அருகே உள்ள திருப்பண்ணையூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் 5 ஆயிரம் கொடுத்து போலி மதிப்பெண் பட்டியல் வாங்கினார். அதை அட்டெஸ்டேசன் செய்ய கொடுத்தபோது அதை மதிப்பெண் பட்டியலை பார்த்த திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகனுக்கு, சாமிநாதன் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் நாகப்பட்டிணம் மாவட்ட காவல்துறையில் புகார் செய்தார்.\nகாவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கும்பகோணத்தை மையமாக வைத்து போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. எஸ்.பி. செந்தில்வேலன் உத்தரவின்பேரில் கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில். பஷீர் அகமது, நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்த காஜாமைதீன், திருவாரூர் லாரி அதிபர் பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கும்பகோணம் மேலக்காவேரியில் உள்ள அக்தர் அலி என்பவரின் வீட்டு மாடியில் தங்கி போலி சான்றிதழ், பட்டங்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து சாமிநாதன், பஷீர் அகமது, காஜாமைதீன், பாண்டியன், அக்தர் அலி ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nடெல்லி: டி.டி.எச். மூலம் தொலைக்காட்சி சேவைகளைப் பெறுவோர், வரும் ஜனவரி மாதம் முதல் தாங்கள் விரும்பிய எந்த சேனல்களையும் பார்க்கலாம்.\nஇதன்மூலம் டிடிஎச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தரும் சேனல்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற கொடுமைக்கும், அவர்கள் தரும் சேனல்களை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் எல்லாவற்றுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலைமைக்கும், கூடுதலாக சேனல்களைத் தர அவர்கள் நிர்ணயிக்கும் மிக அதிகமான கட்டண முறைக்கும் முடிவு வரப் போகிறது.\nமேலும் சேவைக்கான குறைந்தபட்ச மாதக் கட்டணம் ரூ. 150க்கு மேல் இருக்கக் கூடாது என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள��ளது.\nமேலும் டிஷ், செட்டாப் பாக்ஸ்களில் கோளாறு ஏற்பட்டால் அதை நிறுவனத்தினர் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். இதற்கு ரிப்பேர் கட்டணத்தை நுகர்வோரிடம் வசூலிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.\nபுது தில்லி, ஜூலை 22: ரூ. 1,500 விலையுள்ள கம்ப்யூட்டரை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. மாணவர்களுக்கென பிரத்யேகமாக இந்தக் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.\nதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கம்ப்யூட்டரை வெளியிட்டு கபில் சிபல் கூறியதாவது: நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் இந்தக் கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.\nபல்வேறு நிபுணர்கள், ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு, மத்திய மனித ஆற்றல் துறை உதவியுடன் இந்தக் குறைந்த விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது இப்போது ரூ. 1,500 என இந்தக் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதொழில்முனைவோர், நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க முன்வரும் வேளையில் இதன் விலை ரூ. 500 ஆகக் குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்தார். வழக்கமான கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளும் அடிப்படைப் பணிகளை இதிலும் செய்யலாம். மேலும், விடியோ, வெப் கான்ஃபரன்சிங், மல்டிமீடியா, இன்டர்நெட் வசதிகளும் இந்தக் கம்ப்யூட்டரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை, ஜூலை 23: அறிவியலில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகப் பள்ளி மாணவர்கள் 10,256 பேருக்கு ரூ.6.5 கோடி நிதி ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியை மத்திய அரசு அளித்துள்ளது.\nஇத்தகவலை அறிவியல் நகர துணைத் தலைவர் பி. ஐயம்பெருமாள் தெரிவித்தார்.\nபள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த மத்திய அரசு \"இன்ஸ்பயர்' என்ற திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றில் 6 முதல் 8-வது வகுப்பு வரை ஒரு மாணவருக்கும், 9, 10-ம் வகுப்புகளில் ஒரு மாணவருக்கும் என ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் தேர்வு ��ெய்யப்படுவார்கள். மாணவர்களின் அறிவியல் ஆர்வம், அவர்களின் திறன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர்களைத் தேர்வு செய்வார்.\nஒரு மாணவருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த பணத்தை வைத்து மாணவர்கள் அறிவியல் மாதிரி ஒன்றை செய்ய வேண்டும்.\nபின்னர் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் மாணவர்களின் அறிவியல் மாதிரி வைக்கப்படும். அவற்றில் இருந்து 40 சதவீத மாணவர்களின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பின்னர், அவர்களில் இருந்து 20 சதவீத மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை வைத்து மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். அதில் இருந்து 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க வைக்கப்படுவார்கள்.\nஅந்த மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் பி. ஐயம்பெருமாள்.\nபுது தில்லி, ஜூலை 13: வேலைக்குச் செல்லும் தம்பதியர்கள் இனி கேஸ் சிலிண்டர் வாங்கி வைப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். இப்புதிய முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்புதிய வசதியை தில்லியில் செவ்வாய்க்கிழமை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா தொடங்கி வைத்தார். இப்புதிய வசதி வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது.\nவாடிக்கையாளர்கள் இந்த முறையைத் தேர்வு செய்யவில்லையெனில், ஏஜென்டுகள் வழக்கம்போல விநியோகிக்கும் நேரத்தில் டெலிவரி செய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகுறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் சப்ளை செய்ய கோருபவர்கள் சிலிண்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 50 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலை 6 மணிக்குப் பின்னரோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து அறிவித்தால் அந்த நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.\nபெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 40-ம் நகரங்களில் இருப்போர் ரூ. 20-ம் கூடுதலாக செலுத்த ���ேண்டும். வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 25 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.\nதற்போது இப்புதிய வசதி தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள குர்காவ்ன், நொய்டா, ஃபைசாபாத், பரீதாபாத், காஸியாபாத், சோனாபத், பூனா ஆகிய நகரங்களில் மட்டும் கிடைக்கும். இந்த மாத இறுதியில் இத்திட்டம் கொல்கத்தா, மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.\nகுறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தினத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யத் தவறினால் வாடிக்கையாளருக்கு ரூ. 20 அபராத கட்டணத்தை அந்த ஏஜென்சி அளிக்க வேண்டும்.\nகுறித்த தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர் வாங்கத் தவறினால் அடுத்த நாள் அதே நேரத்தில் அவர்களுக்கு டெலிவரி செய்யப்படும். இவ்விதம் கூடுதல் கட்டணம் செலுத்துவதால், காத்திருப்போர் வரிசையில் எவ்வித முன்னுரிமையும் அளிக்கப்படாது. வாடிக்கையாளரின் வசதிக்காக இப்புதிய சேவை அளிக்கப்படுகிறது.\nஇத்தகைய வசதியைப் பெற விரும்புவோர், இதற்கென தனி படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அல்லது இணையதளத்தில் இதுகுறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 200 மானியம் அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி இப்புதிய சேவையை ஐஓசி, பிபிசிஎல் நிறுவனங்கள் அளிக்கும் என்றார் தேவ்ரா.\nபுது தில்லி, ஜூலை 13: வேலைக்குச் செல்லும் தம்பதியர்கள் இனி கேஸ் சிலிண்டர் வாங்கி வைப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். இப்புதிய முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் இந்த முறையைத் தேர்வு செய்யவில்லையெனில், ஏஜென்டுகள் வழக்கம்போல விநியோகிக்கும் நேரத்தில் டெலிவரி செய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகுறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் சப்ளை செய்ய கோருபவர்கள் சிலிண்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 50 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலை 6 மணிக்குப் பின்னரோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து அறிவித்தால் அந்த நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.\nபெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாள��்கள் ரூ. 40-ம் நகரங்களில் இருப்போர் ரூ. 20-ம் கூடுதலாக செலுத்த வேண்டும். வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 25 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.\n இப்படியே எல்லாவற்றிற்கும் மறைமுகமாக விலைவாசியை ஏற்றி காசு பார்க்கலாம்....இது ஒரு சிறந்த யுக்தி....\nஉணவு விடுதிகளிலும்...விரும்பும் நேரத்தில் தோசை...என்று தனிக்கட்டணம் பணியாளரிடம் உணவு சொல்லிவிட்டு காத்திருக்கத்தேவையில்லை..\nதோசைக்கு ஒரு விலை...தோசையை சுட்டு துரிதமாக எடுத்து வருபவருக்கு ஒரு தனி காசு ....\nஇதற்கு நாமே மாவு எடுத்துக்கொண்டு போய் சுட்டுகொடுக்க சொல்லி அதற்கு மட்டும் காசு கொடுப்பதற்கான ஏற்பாடு ஏதாவது செய்யலாம்...தேவைப்பட்டால் வாயில் ஊட்டி விடுவதற்கு கூட தனிக்காசு நிர்ணயிக்கலாம்...அரசு இதை யோசிக்குமா\nஉண்வுவிடுதியில் உணவு இருக்கின்றதோ இல்லையோ இரண்டு மேசை..இரண்டு நாற்காலி வைத்திருக்கும் சிறு உணவு விடுதியாயிருந்தாலும்...ஒரு டிப்ஸ் தட்டு மட்டும் எப்போதும் தயாராக இருக்கும்...ஊழியர்களுக்கு சாப்பிடறவங்கிட்டேயை காசு வாங்கி அவர்களுடைய சம்பள பட்டுவாடா இரண்டு மேசை..இரண்டு நாற்காலி வைத்திருக்கும் சிறு உணவு விடுதியாயிருந்தாலும்...ஒரு டிப்ஸ் தட்டு மட்டும் எப்போதும் தயாராக இருக்கும்...ஊழியர்களுக்கு சாப்பிடறவங்கிட்டேயை காசு வாங்கி அவர்களுடைய சம்பள பட்டுவாடா....படு ஜோர்\nஇன்னும் எத்தனை நாளைக்கு கையூட்டு...கையூட்டு என்று புலம்பிக்கொண்டிருப்பது...நவீனத்தில் எல்லாவற்றையும் அங்கிகரிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.\nகாந்திநகர், ஜூலை.25: சோரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் விசாரணைக்காக ஆஜரான குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவை மத்திய குற்றப்புலனாய்வுத் துறை(சிபிஐ) இன்று கைது செய்தது.\nசிபிஐயின் சம்மன்களுக்கு ஆஜராகாமல் இருந்த அமீத் ஷா, திடீரென காந்திநகரில் பாஜக தலைமையகத்தில் ஊடகங்களின் முன் தோன்றினார். பின்னர் பாஜக பிரமுகர்களுடன் சிபிஐ அலுவலகத்துக்குச் சென்றார்.\nஅங்கு அமீத் ஷாவுக்காக காத்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை, நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தனர் என பாஜக பிரமுகர் விஜய் ரூபானி கூறினார்.\nஇதைத்தொடர்ந்து ஐஜி கந்தசாமி உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் அவரை ஜூடிசியல் நீதிபதி ஏ.ஒய்.தேவின் இல்லத்துக்கு அழைத்துச்சென்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதியின் வீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.\nகுஜராத்தில் முதல்வர் மோடிக்கு அடுத்த தலைவராகவும், அவருக்கு நெருக்கமாகவும் இருந்த அமைச்சர் அமீத் ஷாவுக்கு சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு மூலம் சோதனை ஏற்பட்டது. அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான் சோராபுதீன் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது முக்கிய குற்றச்சாட்டு.இது தொடர்பாக சிபிஐ இருமுறை சம்மன் அனுப்பியும், அமீத் ஷா ஆஜராகவில்லை. மாறாக முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உள்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் கொலை,ஆள் கடத்தல், மிரட்டல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் அமீத் ஷா மீது வழக்குத் தொடரப்பட்டது.\nசென்னை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நைஜீரிய நாட்டுக்கு சென்று அங்குள்ள தேரத்ல் ஆணையத்திற்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்க அனுமதிக்க முடியாது என்று கூறிய தமிழக அரசு, பயணத்துக்கான செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்கும் என்று தெரிவித்ததால், அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.\nநைஜீரியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து வரும் தேர்தல் முறைகளைப் பின்பற்ற விரும்பிய அந்த நாட்டு அரசு, இதற்காக ஒரு அதிகாரியை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருந்தது.\nஇதையடுத்து நேர்மையானவரும், நியாயமானவரும், நடுநிலை வழுவாதவரும், தேர்தல் நடைமுறைகளில் நிரம்பிய அனுபவம் வாய்ந்தவருமான நரேஷ் குப்தாவை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.\nஆனால் தமிழக அரசு இதற்கான அனுமதியைத் தரவில்லை (நரேஷ் குப்தாத தமிழக அரசு கேடரில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி என்பதால் தமிழக அரசின் அனுமதி அவசியம்). செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றால் அனுமதி தருவோம் என்று தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி கூறியிருந்தார்.\nஇதையடுத்து தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது. நரேஷ் குப்தாவின் பயணத்துக்கான செலவை தமிழக அரசு தரத் தேவையில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது நரேஷ்குப்தாவின் நைஜீரிய பயணத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து நைஜீரியா செல்கிறார் நரேஷ்குப்தா. 28ம் தேதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவார்.\nதிருநெல்வேலி, ஜூலை 24: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 18 இடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிகமான இடங்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.\nசியோல்: தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து இன்று முதல் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் தென் கொரியா வந்துள்ளது. இந்த போர் பயிற்சிக்கு வடகொரியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. போர் பயிற்சி என்ற பெயரில் எங்களின் மீது தாக்குதல்நடத்தினால் பதிலுக்கு அணுஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைதொடர்ந்து வடகொரியா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் இருநாடுகளிடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு, ஜூலை 24- கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீது சிறைக்காவலர்களும் சிங்கள கைதிகளும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தமிழ் கைதி மீது தாக்குதல் நடத்தியபோது, அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழர்கள் மீது சிங்கள கைதிகள் கும்பலாக தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது சிறைக்காவலர்கள் அதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக, சிறை சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வுத் துறை அமைச்சர் டியு குணசேகரவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புகார் அளித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக சிறைச்சாலை ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை: விஷ வாயுக் கசிவு ஏற்பட்டு 200 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய ப��க்ஸ்கான் செல்போன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டுள்ளது.\nசென்னை அருகே சுங்குவார்சத்திரத்தில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு விஷவாயுக் கசிவு ஏற்பட்டு 200 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.\nஅவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு, தொண்டைக் கரகரப்பு, வாந்தி ஆகியவை ஏற்பட்டது. இதையடுத்து நிறுவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். என்ன காரணம் இந்த சம்பவத்திற்கு என்பது தெரியும் வரை வேலை பார்க்க மாட்டோம் எனக் கூறி விட்டனர்.\nஇதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜேசகரனும் வந்து ஆய்வு நடத்தினார்.\nஇந்த ஆய்வின்போது முறையான சுகாதார வசதிகள் அங்கு இல்லாததும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறையின் தகுதிச் சான்றிதழ் பெறாததும் தெரிய வந்தது. இதையடுத்து நிறுவனத்தை மூட உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனம் மூடப்பட்டு விட்டது.\nராமநாதபுரம், ஜூலை 25: மதுரையிலிருந்து கடத்தி நரபலி கொடுக்கப்பட்ட ஒன்றரை வயதுச் சிறுவனின் உடலை ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் புதைத்த இடத்தை குற்றவாளி அடையாளம் காட்டிதைத் தொடர்ந்து, அதிகாரிகள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.\nமதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கௌர் பாஷா. இவரது மனைவி ஷிரின் பாத்திமா. இவர்களது ஒன்றரை வயதுக் குழந்தை காதர் யூசுப். கௌர் பாஷா 3 மாதங்களுக்கு முன் டிராக்டர் மோதிய விபத்தில் உயிரிழந்ததால், மனைவி மனநிலை சரியில்லாமல் தன் மகனுடன் மதுரை கோரிப்பாளையம் தர்காவில் சிகிச்சை பெறுவதற்காக தங்கியிருந்துள்ளார். இந் நிலையில், இவரது மகன் காதர் யூசுப் காணாமல் போனதால், அவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nபுகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ஷிரின் பாத்திமா தங்கியிருந்த அதே கோரிப்பாளையம் தர்காவில் இருந்த தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீரான் ஷாகிப் மகன் அப்துல் கபூர் (30), இவரது மனைவி ரமீல��� பீவி (28) ஆகிய இருவரையும் காணவில்லை என்றும், அவர்கள்தான் குழந்தையைக்\nகடத்திச் சென்றிருக்கலாம் எனவும் காவல் துறையினருக்கு சந்தேகம் வந்தது.\nஇருவரையும் போலீஸôர் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கைதுசெய்து விசாரித்ததில் குழந்தையை இவர்கள் நரபலி கொடுத்திருப்பது தெரியவந்தது.\nநியூயார்க்: அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17,000 பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலில் எண்ணெய் தோண்டியெடுக்கும் மேடையில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் பலியாயினர்.\nஅப்போது ஒரு பெரிய எந்திரம் உடைந்து கடலுக்குள் விழுந்ததில் மாபெரும் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா பெட்ரோலிய எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது.\nஇதையடுத்து அதை அடைக்கும் பணிகள் 3 மாதமாக நடந்தன. ஆனால், இம்மாதத் தொடக்கத்தில் கசிவு அடைக்கப்படும் வரை அந்த இடத்தில் இருந்து இடைவிடாமல் எண்ணெய் சகிந்து வந்தது. இப்போதும் சிறிதளவு எண்ணெய்க் கசிந்து கொண்டு தான் உள்ளது.\nஇதனால் கடல் பகுதியில் பல நூறு கி.மீ. பரப்பளவில் எண்ணெய் படலம் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் மீன் பிடிப்பு மற்றும் கடல் சார்ந்த பணிகளும் சுற்றுலாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 17,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.\nஈரோடு, ஜூலை 25: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டு, 744 தங்க நாணயங்கள் மீட்கப்பட்டன.\nசத்தி வட்டம், திங்களூர் அருகிலுள்ள வனப்பகுதியில் மஜ்ரா கோட்டமாளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன்; இவரது மனைவி மாதி; கூலித் தொழிலாளிகள். இவர்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், மண்ணைத் தோண்டிய போது வட்ட வடிவிலான மண் சட்டி புதைந்திருந்தது தெரியவந்தது.அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, சிறிய தங்கக்காசுகள் இருந்துள்ளன. தகவலறிந்து திரண்ட அக்கம்பக்கத்தினர், ஆளுக்கு சில நாணயங்களை எடுத்துச் சென்று விட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸôர் அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.\nஅப்பகுதியைச் சேர்ந்த மாதி, நா���ம்மாள், மாதேவி, தேவி, மாதன், பையன், சீனிவாசன், கருப்புசாமி, சுரேஷ் உள்ளிட்டோரிடமிருந்து 744 தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 400 மில்லிகிராம் எடை கொண்டவையாக இருந்தன.\nசென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததி்ல் வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nமேலும் இந்த மோசடியில் தொடர்புடைய இந்தியன் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் சுஜாரிதா, நடரஜானின் உறவினர் பாஸ்கரன் மற்றும் லண்டனில் வசிக்கும் யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n1994ம் ஆண்டில் லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார் நடராஜன். ஆனால், புதிய காருக்கு சுங்க வரி அதிகம் என்பதால், அதை பழைய கார் போல காட்டி இறக்குமதி செய்தார் நடராஜன். இதனால் ரூ. 1.6 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தார்.\nகார் தொடர்பாக ஆவணங்கள் சுங்கத்துறையினர் ஆய்வு செய்தபோது அது புத்தம் புதிய கார் என்று தெரியவந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக அதை பழைய கார் போல காட்ட போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருப்பதும் உறுதியானது.\nஇது குறித்து சுங்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.\nநடராஜன், அவரது மருமகன் பாஸ்கரன், வங்கி மேலாளர் சுஜாரிதா, லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஸ்வரன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதில் பாலகிருஷ்ணனும், யோகேஸ்வரனும்ம் வழக்கு பதிவுச் செய்யப்பட்ட 1997ம் ஆண்டு முதலே தலைமறைவாக உள்ளனர்.\nஇந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nநீதிபதி தனது தீர்ப்பில் நடராஜன், பாஸ்கரன், மோசடிக்கு உதவிய சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் சுஜாரிதா, லண்டனைச் சேர்ந்த யோகேஷ்வரன் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nசென்னை, ஜூலை 26: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக இளைஞர் அணி சார்பில் ஆகஸ்ட் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇதை துணை முதல்வரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்தார்.\n\"அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 13 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் தொடர்ந்து வாய்தா வாங்கப்பட்டு வருகிறது. மக்களைத் தொடர்ந்து அவமதித்து வரும் அவருடைய போக்கினை திமுக இளைஞர் அணி சுட்டிக் காட்ட விழைகிறது. இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nமாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்' என்று அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.\n\"தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட புதிய கல்விக்கட்டணம் விரைவில் வெளியிடப்படும்'' என்று நீதிபதி கோவிந்தராஜன் கூறினார்.\nதனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. ஆனால், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்றும் அதை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் ஏராளமான பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.\nஅவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீதிபதி கோவிந்தராஜன், முதல்-அமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்தார். புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகல்விக்கட்டண நிர்ணயம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். எந்தெந்த முறையில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட��கிறது என்பதை அவரிடம் எடுத்துச்சொன்னோம். தமிழ்நாட்டில் 10,430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 6 ஆயிரம் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளன.\nஅத்தனை பள்ளிகளுக்கும் கட்டணத்தை திருத்தி அமைப்பது என்பது எளிதான வேலையல்ல. அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருத்தப்பட்ட புதிய கல்விக்கட்டணம் விரைவில் வெளியிடப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் கட்டண விவரம் அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன கல்விக்கட்டணம் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். இதுதொடர்பாக கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும்.\nஏற்கனவே, அதிக கல்விக்கட்டணம் தொடர்பாக வந்த புகார்கள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக விசாரணை நடத்தப்பட்டது. 23 புகார்களில் 8 புகார்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளோம். நாங்கள் நேரடியாக அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எங்களுக்கு கிடையாது. நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்ய மட்டுமே எங்களால் முடியும்.\nபுதிய கல்விக்கட்டணம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும். இது இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தப்படும். அரசு அறிவிக்கும் கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்த கட்டணம் மாணவர்களிடம் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். குறைவான கட்டணத்தை வசூலித்திருந்தால் எஞ்சிய கட்டணத்தை மாணவர்களிடம் பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம்.\nஇவ்வாறு நீதிபதி கோவிந்தராஜன் கூறினார்.\nபேட்டியின்போது கமிட்டியின் உறுப்பினர்-செயலாளர் தர்ம.ராஜேந்திரன் உடனிருந்தார்.\nஇஸ்லாமாபாத், ஜூலை 28:பாகிஸ்தானில் அந்நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானம், இஸ்லாமாபாத்துக்கு அருகே விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 159 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.\nதுருக்கியிலிருந்து ஏர் புளூ என்னும் பயணிகள் விமானம் கர��ச்சி வழியாக இஸ்லாமாபாத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 159 பேர் பயணம் செய்தனர்.இஸ்லாமாபாத் அருகே மார்கல்லா என்னும் அடர்ந்த காடு மற்றும் மலைகள் உள்ள பகுதியில் விமானம் வந்தபோது விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிமானம் வந்து கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்ததன் காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் விமான கட்டுப்பாட்டு அறையின் கட்டுப்பாட்டிலிருந்து விமானம் தொடர்பு இழந்ததாக கூறப்படுகிறது. கடுமையான மழையால் எதிரில் உள்ளது கண்ணுக்கு தெரியாத நிலையில் மலையில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.\nதலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.\nமத்திய தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.\n1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.\nமத்திய அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர், மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.\n2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nடெல்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (repo rate) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஅதே போல வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (reverse repo rate) 0.50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால் வங்கிகளிடம் நிதிப் புழக்கம் குறையும். இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், மகிழுந்து (கார்), இரண்டு சக்கர வாகனங்கள், தனிநபர் கடன் (பர்சனல் லோன்) ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயரவுள்ளது.\nசந்தையில் (வங்கிகளிடம் உள்ள பணம்) பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தான் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் ரிசர்வ் வங்கியில் வங்கியில் கட்டாயம் முதலீடு செய்திருக்க வேண்டிய தொகையில் (cash reserve ratio-CRR) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஇந்த நடவடிக்கைகளால் வங்கிகளிடம் நிதிப் புழக்கம் குறைந்துவிடும். இதனால் இருக்கும் பணத்தை அதிக வட்டிக்கு கடன் தரும் நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் கார், வீடு, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு வங்கிகள் தரும் கடன் தொகைக்கான வட்டி உயரவுள்ளது.\n....தட்ஸ் தமிழ், தினமணி, தினகரன்...28.07.2010\nபுது தில்லி ஜூலை 27: விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. இதனால் செவ்வாய்க்கிழமை அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த பல முறை ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும், இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கியது. முதல் நாளன்று சமீபத்தில் உயிரிழந்த குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் பிற மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.\nசென்னை: தமிழக செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் தர லஞ்சம் கேட்டதாக கூறி தணிக்கை வாரிய மண்டல அதிகாரி ராஜேசகரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nசென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள 5-வது மாடியில் திரைப்பட தணிக்கைக்கான மண்டல அலுவலகம் உள்ளது. அதில் மண்டல அதிகாரியாக இருந்து வருபவர் ராஜசேகர்.\nஜூன் மாதம் 17ம் தேதி இவர் இப்பொறுப்புக்கு வந்தார். வந்தது முதல் லஞ்சக் கடலில் குதித்துள்ளார். தணிக்கைச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்க ஆரம்பித்தார். இதுகுறித்து திரைத்துறையினர் புலம்பி வந்தனர். ஆனால் நேற்று திடீரென இவர் கையும் களவுமாக பிடிபட்டார்.\nஇரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அ��ர்கள், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரிட்டனில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்தப் பயணத்தில் முன்னுரிமை அளித்திருக்கிறார்.\nபிரிட்டன் சரித்திரத்தில் முதல் முறை என்று வர்ணிக்கப்படும் வகையில், 6 அமைச்சர்கள், அதிகாரிகள், விளையாட்டுத்துறையினர், கல்வியாளர்கள், முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் என மிகப்பெரிய குழுவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கிறார் டேவிட் கேமரன். இதன் மூலம், இந்தியாவை மிக முக்கிய பங்காளியாக பிரிட்டன் கருதுகிறது என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்.\nபெங்களூர் நகரில் இன்போஃசிஸ் தகவல் தொழில்நுப்ப நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டேவிட் கேமரன், இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.\nஇந்தப் பயணத்தில் தனது முக்கிய நோக்கம், செழிப்பான இந்தியப் பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புக்களை பிரிட்டனின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.\nஇருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில், பிரிட்டனில், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதைக் காண விரும்புகிறேன். அதேபோல், இந்தியாவிலும் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என விரும்புகிறேன் என பிரி்ட்டிஷ் பிரதமர் குறிப்பிட்டார்.\nபோர் விமானங்கள் வாங்க உடன்பாடு\nஹாக் ரக போர் விமானம்\nஹாக் ரக போர் விமானம்\nகேமரனின் விஜயத்தின் போது பிரிட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 57 ஹாக் நவீன ரக பயிற்சி ஜெட் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்குப் பயன்படுத்தப்படும் அந்த விமானங்களை, பிரிட்டன் நிறுவன உரிமத்துடன், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும்.\nஅந்த உடன்பாடு, இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக முக்கியப் பலன்களை வழங்கும் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.\nடேவிட் கேமரன் தனது பயணத்தின்போது, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் தொடர்பான உறவுகளை வலுப்படுத்துதல் உள்பட பல்வேறு அம்சங்களை விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒ���்றியம் அல்லாத, பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்புக்களு்ககாக வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, பெருமளவில் இந்தியர்களைத்தான் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, டேவிட் கேமரனிடம் இந்தியா இதுதொடர்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் டேவிட் கேமரன் பேச்சு நடத்தும்போது, இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெல்லி: தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டு 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.\nகொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டதில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் உடல் கருகி பலியாயினர்.\nஇந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.\nபியூனஸ் அயர்ஸ், ஜூலை 28: ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மாரடோனா நீக்கப்பட்டுள்ளார்.\nஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார் மாரடோனா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் படு மோசமாகத் தோற்றது. இதை அடுத்து மாரடோனா தோல்விக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவரே முன் வந்து அறிவித்தார். அதை அப்போது ஆர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் ஏற்கவில்லை.\nஇந்நிலையில் தான் பயிற்சியாளராக தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக அறிவித்தார் மாரடோனா. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை அவர் விதித்தார். தன் விருப்பப்படிதான் தனது உதவியாளர்களை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை அவர் விதித்து இருந்தார். அவரது நிபந்தனைகளை ஏற்க முடியாது என அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம். இதற்கான தீர்மானம் சம்மேளனத்தின் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் ஜூலியா கிரோன்டோனா கூறினார்.\nஆர்ஜெண்டினா அணிக்கு 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் மாரடோனா. அவர் நீக்கப்பட்டிருப்பதற்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nகள்ளக்காதல் தகராறில் மின் வாரிய அதிகாரியை எரித்துக்கொன்ற பெண்போலீசின் கள்ளக்காதலன் கூட்டாளிகளிடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). இவர் பெருங்குடி மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் இவரை திடீர் என்று காணவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்லம்மாள் வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மன்சூர்அலி இதுபற்றி விசாரணை நடத்தினார்.\nஇதையடுத்து வடபழனி பெண் போலீஸ் சாஸ்திரக்கனியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது மின் வாரிய அதிகாரி ராஜேந்திரன் எரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.இவரின் தூண்டுதலின் பேரில் உடன் பணிபுரிந்த காவலர் வீரராஜனின் துணையுடன் ராஜேந்திரனை சுடுகாட்டில் வைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது. இதனால் அதிகாரி சாஸ்திரகனி, வீரராஜன் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n....நியுஸ் இந்தியா..சன் தொலைக்காட்சி 29.07.2010\nஆந்திரப் பிரதேசத்தின் தெலங்கானா பகுதியிலுள்ள 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.\nமுதற்கட்ட தகவல்களின்படி, 11 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றிருக்கிறார். பாப்லி அணை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.\nசென்னையில் உள்ள 1485 ரேஷன் கடைகளில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 16 தனிப்படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று காலை கீழ்ப்பாக்கம் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்த��ல் சிவில் சப்ளை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\n‘‘சென்னையில் 1485 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இன்று முழுவதும் அதிரடி சோதனை நடத்த 16 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இருப்பார்கள். அவர்கள், பொதுமக்களிடம் குறைகளை கேட்பதுடன், கடைகளில் இருப்பு மற்றும் பொருட்கள் சரிவர வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பார்கள்.\nகுழுவினர் தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து தனிப்படையினர் ரேஷன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு குழுவினருடன் அமைச்சரும் சென்னார். பல இடங்களில் பொதுமக்கள் அமைச்சரிடமும், குழுவினரிடமும் புகார்கள் தெரிவித்தனர். அளவு குறைவு, ரேஷன் கடை ஊழியர்கள் மக்களை உதாசீனப்படுத்துவது போன்ற புகார்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.\nபொதுமக்கள் குடிமைப் பொருள் விநியோகம், தரம் குறைவு....ஏனைய நுகர்வோர் குறைகள் குறித்து புகார்கள் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி\tஎண் 28592828 .\nஐ.நா., : தனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nநாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது.\nஇதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன. இந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது.\nபிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் . எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறித்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 20 இலட்சம் (2 மில்லியன்) மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.\nபுதுடெல்லி, ஜூலை 30,2010 : ஆலடி அருணா கொலை வழக்கில் இருந்து எஸ்.ஏ.ராஜாவை விடுவித்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nஎஸ்.ஏ.ராஜாவுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும், அவரது நண்பர் பொன்ராஜூம் நடைபயிற்சி சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்தும், பாலா, அழகர் ஆகிய 2 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியும் திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, எஸ்.ஏ.ராஜா விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஅந்த மேல்முறையீட்டு வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.\nஅத்துடன் பாலா, அழகர் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் வழக்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில், கீழ் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட பரமசிவம், கண்ணன், அர்ஜூன் விடுதலையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஏ.ராஜா மேல்முறையீடு செய்திருந்தார்.\nஇந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்தத் தீர்ப்பில், ஆலடி அருணா கொலை வழக்கில் இருந்து எஸ்.ஏ.ராஜாவை விடுவித்து உத்தரவிட்டது.\nமேலும், ஆலடி அருணாவை கொலை செய்வதற்கு எஸ்.ஏ.ராஜா சதிதிட்டம் தீட்டியதாகவும், தூண்டியதாவும் மாநில அரசு அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.\nஉலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம் என்று ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு*ள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 3ஆம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசென்னை, ஜூலை 31: தமிழகத்தில் 600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டு தலங்கள் மற்றும் வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை. ஆனால், இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேபோல், தொழில் மின் நுகர்வோரில், உயர் அழுத்த மின் வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளுக்கு மற்றும் தாழ்வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.\nஇந்த புதிய மின்கட்டணம் நாளை முதல் (ஆகஸ்ட் 1) அமலுக்கு வருகிறது.\nஇத்தகவலை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் தெரிவித்தார்.\nசென்னை: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை சென்னையை அடுத்த மீஞ்சூர் கிராமத்தில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். சென்னையில் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டதால் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. \"மெட்ரோ' குடிநீரைத்தான் மக்கள் நம்பியுள்ளனர். இது, மூன்றில் ஒரு பகுதியினருக்கும் போதுமானதாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, சென்னையில் 600 கோடி ரூபாய் செலவில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய��தது. இதற்காக தமிழக அரசு, ஐ.வி.ஆர்.சி.எல்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் உருவாக்கிய, \"சென்னை வாட்டர் டீசாலினேஷன் லிமிடெட்,' ஸ்பெயின் நாட்டின் பெபீசா அக்வா நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த 2005ல் துவங்கிய கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்பதால், சென்னையில் மக்கள் குடிநீர் தேவை பெருமளவு பூர்த்தியாகும் என கருதப்படுகிறது.\nடெல்லி: வங்கதேசம், நேபாளத்துக்கு 3 லட்சம் டன் அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.\nநாட்டில் அரிசி, கோதுமை உபரியாக உள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு இந்த தானியங்களின் உற்பத்தி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என்பதாலும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறினார்.\nஉள்நாட்டில் உணவு தானியங்களின் விலை மிகவும் அதிகரித்ததால், அரிசி-கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த ஆண்டு கட்டுப்படுத்தியது. இந் நிலையில் பருவ மழை சிறப்பாக இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nமுதல் கட்டமாக நேபாளத்துக்கு 1 லட்சம் டன் அரிசி, கோதுமையும் வங்கதேசத்துக்கு 2 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்படடுள்ளது.\nஉணவுப் பணவீக்கம் 9.67% ஆக குறைவு:\nசென்னை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரவீன் குமார், இன்று மாலை புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிவந்த நரேஷ் குப்தா, இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி, நிதித்துறை செயலராக (செலவினங்கள்) பணியாற்றி வந்த பிரவீன் குமார், புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில், இன்று மாலை தனது பொறுப்புகளை பிரவீன் குமாரிடம், நரேஷ் குப்தா ஒப்படைத்தார். ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த இவர், 1987ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.,ஆக தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசுப் ப���ிக்கு அனுப்பப்பட்டார். எம்.டெக்., - எம்.பில்., மற்றும் பல்வேறு படிப்புகளை படித்துள்ளார். தமிழ், இந்தி, வங்க மொழிகள் தெரியும்.\nமின்கட்டண உயர்வு குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என்றும் 3 சதவீதம் பேருக்கே மின் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nஒருசிலர், அனைத்துத் தரப்பினரையும் இந்த மின்கட்டண உயர்வு பாதிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதவறான தகவல் ஆகும். இரண்டு மாதத்துக்கு 600 யூனிட்டு களுக்குக்குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொதுவழி பாட்டுத்தலங்கள், வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவித மான மின் கட்டண உயர்வும் இல்லை என்று தெளிவாக அனைத்து ஏடுகளிலும் இன்று செய்திவந்துள்ளது. அதற்குப் பிறகும் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nதமிழகத்தில் வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பைப்பார்த்தால், மொத்தம் 149.86 லட்சம் பேரில்- இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன் படுத்துவோரின் எண்ணிக்கை 118.05 லட்சம் பேர்களாகும். இவர் களுக்கு எந்தவிதமான மின் உயர்வும் தற்போது செய்யப்படவில்லை.\nஇரண்டு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 52 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கும் மின் கட்டணத்தில் எந்தவிதமான உயர்வும் தற்போது செய்யப்படவில்லை.\nஇரண்டு மாதங்களுக்கு 401 யூனிட் முதல் 600 யூனிட் வரை மின்சாரம் பயன் படுத்துவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 10 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கும் தற்போது எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.\nஇரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கு மட்டும் தற்போது கட்டண உயர்வில் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 137 லட்சத்து 88 ஆயிரம் பேர்களில், 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அதாவது மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு மின் கட்டணம் ஏழு ஆண்டு களுக்குப் பிறகு உயர்த் தப்பட்டுள்ளது.\nஆந்திர சட்டமன்ற இடங்களுக்கான இடைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி 12 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது.\nஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடை பெற்ற போது 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து இந்த தொகுதிகளில் இடைத் தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்தது.\n5 தொகுதிகளில் 64-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டதால் அந்த தொகுதி களில் வாக்குச் சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 7 தொகுதிகளில் எந்திர ஓட்டுப்பதிவு நடந்தது.\nஇதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 11 தொகுதிகளை கைப்பற்றியது. ஒரு தொகுதியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. இதில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிட்ட 12 தொகுதியிலும் டெபாசிட் இழந்தது.\nஅக்கட்சியின் வரலாற்றில் தான் போட்டி யிட்ட 12 தொகுதியிலும் டெபாசிட் இழப்பது இதுவே முதல் முறையாகும்.'\nசென்னை:முதலீட்டு பணத்திற்கு அதிக லாபம் தருவதாக மோசடி செய்த, இந்திய சேம (ரிசர்வ்) வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.சென்னையில் கிரியேட்டிவ் டிரேடிங் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, முதலீட்டு தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்து தலைமறைவாகி விட்டதாக, சேம (ரிசர்வ்) வங்கி ஓய்வு பெற்ற அதிகாரி சிவ செல்வம் (65) என்பவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தனிப்படை போலீசார், சிவசெல்வத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், வீட்டு சுப செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கிரியேட்டிவ் டிரேடிங் நிறுவனத்தை தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.\nபழனி, ஆக. 1: பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம். இங்குள்ள கரடிக்க���ட்டம் மலையில், கிழக்கு முகமாக உள்ள வழுக்குப் பாறையின் மேலே மூன்று குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தண்டபாணி என்பவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்த தகவல்கள்:\nஇவற்றை பாறை ஓவியம் என்பதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே சரியானது. இரண்டு குறியீடுகளும் வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுரமாக 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரத்தில் உள்ளது. வலதுபுறக் குறியீடு சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ளது. இதன் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை எதற்காக வரையப்பட்டது என்பது தெரியவில்லை. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளது.\nசிந்து சமவெளி அகழாய்வில் 417 குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் விவரம் முழுமையாகத் தெரியவில்லை. தற்போதுள்ள குறியீட்டில் வலதுபுறம் உள்ளது சிந்து சமவெளி குறியீட்டின் 240-வது வடிவத்தையும், இடதுபுறம் உள்ளது 247-வது குறியீட்டையும் ஒத்துள்ளது. இதேபோல குறியீடுகள் தர்மபுரி மாவட்டம் ஓதிக்குப்பம், பாபநத்தம் மற்றும் ஆண்டிமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல மதுரை அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழந்தமிழ் பிராமி கல்வெட்டிலும் இறுதியில் இக்குறியீடு உள்ளது. சங்க கால தமிழ் மக்கள் இவற்றை எதற்காக பயன்படுத்தினர் என்பது புரியவில்லை. இவற்றில் வலதுபுறம் உள்ளதை இடம் அல்லது மனை என்றும், காலம் அல்லது பொழுது என்றும் படித்துள்ளனர். இடதுபுறம் உள்ளதை வீடாக குறித்துள்ளனர் பலர்.\nஇவற்றின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம், தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாகும் என்பது தெரியவருகிறது.\n2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள் இந்த மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை உள்ளது. பெருவழிப்பாதை என்பது பழங்காலத்தில் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத��தப்பட்ட பாதையாகும்.\nபன்றிமலையின் ஒருபுறம் மூன்று பாறைப் பல்லாங்குழிகள் உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரியும் நிலையில், மற்ற இரண்டு பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த பெருவழிப்பாதை வணிகர்கள் குகையில் தங்கும் போது பொழுது போக்க பயன்படுத்தியிருக்கலாம்.\nபல்லாங்குழி விளையாட்டு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, ஜிம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவை : கோவை பீளமேட்டில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட \"டைடல் பார்க்' கை முதல்வர் கருணாநிதி இன்று மாலை திறந்து வைத்தார். முதல்வர் தனி விமானம் மூலம் கோவைக்கு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வந்தார்.\nஅவருக்கு விமான நிலையத்தில் மேள, தாளம் முழங்கிட உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் அமைச்சர்கள் பொன்முடி, பூங்கோதை ஆகியோர் வந்தனர். மாலை 4 மணி அளவில் டைடல் பார்க்கை திறந்து வைத்தார்.\nதிறப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாலை 6.00 மணிக்கு கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடக்கும் தி.மு.க., வின் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கோவை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று இரவு தொண்டர்கள் கோவைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.\nதொடர்ந்து செய்திகளை அள்ளித்தரும் நண்பர் நம்பிக்கு எனது பாராட்டுகள்.\nதொடரட்டும் உங்கள் மகத்தான சேவை...\nகூட்டுறவு சங்கங்கள் சார்பில், சென்னை மற்றும் காஞ்சி மாவட்டங்களில் 11 புதிய மருந்துக்கடைகளை கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி நேற்று திறந்து வைத்தார்.\nகடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்துக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி நேற்று, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.) சார்பாக 6 மருந்து கடைகளும், காஞ்சீபுரம் நகர கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலமாக 5 மருந்துக் கடைகளும், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் மூலமாக 3 மருந்துக்கடைகளும் திறக்கப்பட்டன.\nதிருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவுச் சிறப்பங்காடி பெயரில��� பெசன்ட் நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அசோக்நகர், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய 6 இடங்களில் குளிர்பதன வசதியுடன் கணினி மூலம் பட்டியல் இடும் வசதியுடன் கடைகள் செயல்படத் தொடங்கும்.\nகாஞ்சீபுரம் நகர கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் தாம்பரம், பம்மல், போரூர், செம்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய 5 இடங்களிலும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் அண்ணா நகர், திருமங்கலம் மற்றும் பாடி ஆகிய மூன்று இடங்களிலும் மருந்துக் கடைகள் குளிர்பதன வசதியுடன் திறக்கப்பட்டுள்ளன.\nஇதில், தேனாம்பேட்டை மருந்தகம், 24 மணி நேரமும் செயல்படும்.\nமற்ற கடைகள், காலை 9 மணி முதல் 10 மணி வரை செயல்படும். பிற மருந்துக் கடைகளை விட குறைவான விலையில் (அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில் 15 சதவீதம் தள்ளுபடியுடன்) மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\n6 ஆயிரம் வகையான அலோபதி மருந்துகளோடு, சித்த, ஆயுர்வேத, யுனானி ஆகிய இந்திய மருந்துகளும் இவற்றில் விற்பனை செய்யப்படும்.\nஅறிவிக்கப்பட்ட 50 இந்த மருந்துக் கடைகள் போக மற்றவை வருகின்ற\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இவற்றின் நடைமுறையைப் பார்த்து தேவைப்படின் அதிகமான கடைகள் திறக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nபுதுதில்லி, ஆக.3- காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇக்குழுவில், ஜர்னெயில் சிங், ஜி.சி சதுர்வேதி, குர்ஜ்யோத் கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nகாமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்த பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது.\nஇத்தகவலை ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச்செயலர் லலித் பனோத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகோபிச்செட்டிப்பாளையம்: தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.\nஆசிரியர் பணி புனிதமானது என்பார்கள். அப்படித்தான் அந்தக் காலத்து ஆசிரியர்கள் கருதினார்கள், பணியாற்றினார்கள். ஆனால் இன்று ஆசிரியர்களைப் பார்த்து பொதுமக்கள் நக்கலாக சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகள்தான்.\nகோபிச்செட்டிப்பாளையத்தில் இப்படித்தான் ஒரு உதவித் தலைமை ஆசிரியர் தனது வேலையை தான் செய்யாமல், இன்னொரு ஆளைப் போட்டு செய்து பெரும் மோசடி செய்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 490 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு வணிகவியல் ஆசிரியராக கடந்த 31 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் வேலுச்சாமி. இவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.\nஆசிரியர் வேலுச்சாமி தினமும் பள்ளிக்கூடத்துக்கு வந்து வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்குப் போய் விடுவாராம். அதை விடக் கொடுமையாக, லதா என்ற ஆசிரியை ஒருவரை நியமித்து தனக்கு பதிலாக அவர் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.\nஇதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன், அந்தப் பள்ளிக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிரிய-ஆசிரியைகளின் வருகை பதிவேட்டை அவர் ஆய்வு செய்தார்.\nபள்ளியின் தலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் பள்ளிக்கூட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மாணவர்களின் நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.\nநோட்டுப் புத்தகத்தில், ஆசிரியர் வேலுச்சாமிக்கு பதிலாக பெண் ஆசிரியை லதா கையெழுத்து போட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த நோட்டுக்களை முதன்மை கல்வி அதிகாரி கைப்பற்றினார்.\nதலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகளிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கி கொண்டார்.\nஇதுகுறித்து பொன் குமார் கூறுகையில், கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வணிகவியல் ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியருமான வேலுச்சாமி என்பவர் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியையை நியமித்து பாடம் நடத்துவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டது.\nமாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களுக்கு வணிகவியல் பாடத்தை நடத்துவது லதா என்ற ஆசிரியைதான் என்று மாணவர்கள் கூறினார்கள்.\nநான் பள்ளிக்கூடத்துக்கு விசாரணை நடத்த சென்ற போது, ஆசிரியர் வேலுச்சாமிக்கு வகுப்பு இருந்தது. ஆனால், அவர் வகுப்பில் பாடம் நடத்தாமல் தலைமை ஆசிரியரின் அறையில் இருந்தார். அவருக்கு பதிலாக ஆசிரியை லதா என்பவர் பாடம் நடத்தி உள்ளார். நான் சென்றதும், அவர் வகுப்பை விட்டு வெளியே தப்பி ஓடி விட்டார்.\nஎனவே, ஆசிரியர் வேலுச்சாமி தானாகவே ஆசிரியையை நியமித்து கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். எனவே, இந்த சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.\nகோபி கல்வி மாவட்ட அதிகாரியின் விசாரணை அறிக்கை வந்தவுடன் ஆசிரியர் வேலுச்சாமியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.\nஅவுட்சோர்சிங் ரேஞ்சுக்கு ஆசிரியர்கள் போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.\nஜம்மு: அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கம் முழுமையாக உருகியது. காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள அமர்நாத் குகையில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர். அதேபோல் இந்தாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைகோவி<லுக்கு யாத்திரையாக சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். இவ்வாண்டு இரண்டு மாத காலமாக நீடித்திருந்த பனிலிங்கம் கடந்த 29ம் தேதியுடன் முழுமையாக உருகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4லட்சம் பேர் இந்த லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.\nகோவை, ஆக.2: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசவும், கருத்துகளை மக்களுக்கு தமிழில் தெரிவிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டார்.\n÷தமிழில் பேச வேண்டும் என்ற ஊக்கத்தை அரசு அதிகாரிகளுக்கு செம்மொழி மாநாடு கொடுத்துள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழில் பேச வேண்டும் என எண்ணித் தவித்தார். நான்தான், ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்றேன்.\n÷தொழில் துறைச��� செயலருக்கு ஆக்கத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இது இருக்க வேண்டுமெனில், அவர் துவண்டு விடாமல் நல்ல தமிழில் பேசப் பழகிக் கொள்வதை முயற்சி செய்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n÷இன்று நடந்த நிகழ்வு ஓரிரு நிகழ்ச்சிகளில் நடைபெற்றால் தவறில்லை; எல்லா நிகழ்ச்சிகளிலும் நடைபெற்றால் அங்கெல்லாம் மாற்றி, மாற்றி உரையாற்ற முடியாது. இவர் மட்டுமல்ல அனைத்து அதிகாரிகளும் நல்ல தமிழில் பேசவும், மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தமிழில் கூறவும் பழகிக் கொள்ள வேண்டும்.\n÷பல்வேறு துறைகளிடம் இருந்து வரக்கூடிய கோப்புகளில் சில ஆங்கிலத்தில் இருக்கின்றன. இது அதிகாரிகளின் குற்றமோ, தலைமைச் செயலரின் குற்றமோ அல்ல. செம்மொழி மாநாடு நடத்திய பிறகாவது நமது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நல்ல தமிழில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து கோப்புகளையும் தமிழில் தயாரிக்க வேண்டும்.\n÷எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும், ஆங்கிலம் தெரியாது என்பதற்காக இதைக் கூறவில்லை; என்னைப் போல பலரும் இருப்பார்கள் அல்லவா, அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எண்ணத்தை வெளிப்படுத்தும் மொழியாக தமிழ் இல்லாமல் போனால் எத்தனை மாநாடுகள் நடத்தியும் பயன் இல்லை.\n÷அகில இந்திய ஆட்சிப் பணியில் தமிழகத்துக்கு வருவோர் ஆங்கிலத்தில் பேசுவார்களேயானால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. மொழிக்கு மதிப்பும், வளமும் சேர்க்க முடியாது. எதிர்காலத்தில் நல்ல தமிழில் பேச தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசென்னை: ஏழு வருடங்களுக்குப் பிறகு ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ. 3.10 உயர்த்தப்பட்டுள்ளது.\nரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ. 8.40க்கு விற்கப்பட்டு வந்தது. இந் நிலையில் தற்போது சென்னை ரேஷன் கடைகளில் இதன் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்த்தப்பட்டு ரூ.11.50க்கு விற்கப்படுகிறது.\nமத்திய அரசு நிர்ணயித்தபடியே விலை உயர்த்தப்பட்டு்ள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n....தட்ஸ் தமிழ், தினமணி 03.08.2010\nஆன்லைன் பாடல் விற்பனையில், ரஜினிகாந்த்தின் எந்திரன் படம் புதிய சாதனை படைத்துள்ளது.\nமுன்னணி ஆன்லைன் விற்பனையகமான ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் சர்வதேச இசைப் பிரிவில், எந்திரன் முதலிடத்தைப் பிடித்தத��. இருப்பினும் தற்போது அது 2வது இடத்திற்கு வந்துள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடந்த விற்பனையில்தான் எந்திரனுக்கு இந்த சாதனை கிடைத்துள்ளது. 2வது இடத்திற்கு வந்தாலும் கூட முதலிடத்தை பிடித்த முதல் தமிழ் இசைத் தொகுப்பு இது என்ற பெருமை எந்திரனுக்குக் கிடைத்து விட்டது.\nஒரு தமிழ்ப் படத்தின் ஆடியோ விற்பனை முதலிடத்தைப் பிடித்தது ஆப்பிள் ஐட்யூன் ஸ்டோர்ஸின் வரலாற்றில் இதுதான் முதல் முறையாம்.\nஎந்திரன் ஆடியோ மலேசியாவில் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் இந்த சாதனையை அது படைத்துள்ளது.\nஆப்பிள் ஐட்யூன் இணையதள விற்பனையகம் மூலம் கடந்த 2 நாட்களில் விற்பனையான ஆடியோக்களிலேயே எந்திரனின் பங்கு 70 சதவீதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் படம் என்பதோடு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்பதும் கூடுதல் போனஸாக அமைந்துள்ளதால், எந்திரன் பட பாடல்களுக்கு ஆன்லைன் விற்பனையில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.\nஆனால் இந்த விழா நடந்த சில நிமிடங்களிலேயே அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படு துல்லியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணையதளங்களில் வெளியாகி விட்டது. ஏகப்பட்ட இணையதளங்களில் எந்திரன் படப் பாடல்கள் கிடைக்கின்றன. சில தளங்களில் டவுன்லோட் செய்ய பணத்தையும் கறக்க ஆரம்பித்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் தனியாக இசை வெளியீடு நடத்தத் தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இப்படத்தின் பாடல்களை இணையதளங்களில் இலவசமாக கேட்க முடிகிறது.\nதிருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.\nஇதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறு���ேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், \"500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அதன்பேரில் கைது செய்யப்பட்டார்.\nஅம்பாசமுத்திரம், ஆக. 3: வீரவநல்லூரில் தொழிலாளி மனைவியிடம் திங்கள்கிழமை ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.\nவீரவநல்லூர் 3}ம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் நவநீதகிருஷ்ணன் (48). தச்சநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார்.\nஇதேஊர் 2}ம் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். மதுரையில் ஹோட்டல் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (38).\nஇந்நிலையில், திங்கள்கிழமை வீரவநல்லூர் வந்த நவநீதகிருஷ்ணன், வீட்டில் தனித்திருந்த பேச்சியம்மாளிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nஅவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் நவநீதகிருஷ்ணனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் வீரவநல்லூர் போலீஸôர் வழக்குப் பதிந்து நவநீதகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சேரன்மகாதேவி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nவீரத்திருமகனுக்கு பொலிசார் தங்கள் கை வரிசையை காண்பித்திருப்பார்கள்\nசென்னை, ஆக. 5: தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.\nஇந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 5-ம் தேதி வருகிறது. இதனால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் 3-ம் தேதி புறப்படுவார்கள். இந்தத் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.\nரயில்வே முன்பதிவு மையங்களில் காலை 5 மணிக்கு அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியதும், சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.\nநெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர், பல்லவன் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 300-க்கும் மேல் சென்றதலா சில நிமிடங்களில் முன்பதிவு நிறுத்தப்பட்டது.\nசென்னை : தமிழகம் முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக, \"ஆபரேஷன் ஹம்லா' என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று துவங்கியது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நடந்த சோதனையில், பயங்கரவாதிகள் போர்வையில் வந்த 10க்கும் மேற்பட்ட கமாண்டோக்களை போலீசார் பிடித்தனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, தமிழக போலீஸ் தலைமையிடத்திற்கு, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த ரகசிய தகவல் வந்தது. சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் கூடுமிடங்கள், கோவில்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டன. டி.ஜி.பி., லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி., (பொறுப்பு) அனூப் ஜெய்ஸ்வால், உளவுப்பிரிவு ஐ.ஜி., ஜாபர்சேட், சங்கர் ஜுவால், சென்னை மாநகர கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா மற்றும் கூடுதல் கமிஷனர்கள் மற்றும் சென்னை கலெக்டர் உள்ளிட்டோர், நேற்று இரவு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, நேற்று முன்தினம் இரவு 12 மணிமுதல், \"ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் பயங்கரவாதிகள் தடுப்பு நடவடிக்கை துவங்கியது.\nபுது தில்லி, ஆக. 4: சில நேரம், நாம் ஏதாவது முக்கியமான பணியில் இருக்கும்போது தொலைபேசி அழைப்பு வரும். ஏதோ முக்கியமான அழைப்பு எனக் கருதி எடுத்தால் இந்த பாட்டை \"காலர் டியூனாக' வைத்துக் கொள்கிறீர்களா, வீட்டுக் கடன் வேண்டுமா என கேட்டு வெறுப்பேற்றுவார்கள்.\nஇது நமக்கு மட்டுமல்ல. நாட்டின் நிதியமைச்சருக்கே இது போன்று தினசரி நிகழ்கிறதாம்.\nவிலைவாசி உயர்வுப் பிரச்னை தொடர்பாக கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை காலை ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.\nஆலோசனையின்போது, திடீரென முகர்ஜியின் செல்போன் சிணுங்கியது. ஏதோ முக்கியமான அழைப்பு எனக் கருதி முகர்ஜி பேசியுள்ளார்.\nஆனால், எதிர்முனையில் பேசியவர் கூறிய விஷயத்தைக் கேட்டு கடுப்பான முகர்ஜி, \"இல்லை, இல்லை. நான் இப்போது முக்கியமான கூட்டத்தில் இருக்கிறேன்' எனக் கூறிவிட்டு செல்போனை நாடாளும���்ற விவகாரத் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமியிடம் கொடுத்து விட்டார்.\nஇது குறித்து கூட்டத்தில் இருந்தவர்கள் கேட்டபோது, \"வீடு கட்ட கடன் தருகிறோம் என ஏதோ ஒரு நிதி நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகிறார்' என முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க முகர்ஜி கூறினார்.\nஇதுபோல தினசரி 4-5 தேவையற்ற அழைப்புகள் வருகின்றன என குறிப்பிட்டார் முகர்ஜி.\nஇந்திய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு வீடு கட்ட கடன் வேண்டுமா என கேட்டு சில மாதங்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.\nஇனி தேவையற்ற வங்கி கடன் வேண்டுமா தனிநபர் கடன் வேண்டுமா போன்ற தேவையற்ற அழைப்புகள் வாடிக்கையாளர் அனுமதியில்லாமல் தொடர்வதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவுகள் தொலைத்தொடர்புத்துறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\n50 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம், அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அவர்களிடையே அதிபர் ஒபாமா உரையாற்றினார். பிறகு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த ஒபாமா, ஆப்பிரிக்க கண்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மகாத்மா காந்தியை பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.\nஇதுபற்றி ஒபாமா கூறுகையில், `என்ன மாற்றத்தை விரும்புகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் ஆக வேண்டும் என்று ஒருமுறை காந்தி சொன்னார். அந்த எண்ணத்தை அனைவரும் உள்வாங்கி கொள்ள வேண்டும்' என்றார்.\nவாஷிங்டன்: இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.\n2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.\nஇதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் லக்தர் பிராஹிமி, தென்னாப்பிர���க்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nகுழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.\nஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று 7வது நாளாக கலவரம் நீடித்தது. போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.\nகாஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கலவரம் பரவி வருகிறது. நேற்று ஓரளவு அமைதி நிலவியது. இந்நிலையில் இன்று மீண்டும் பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. சோப்பூர் மற்றும் ஹபாகட்டல் பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பாரமுல்லாவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். ஸ்ரீநகர் புறநகரில் வன்முறை கும்பல் ஒன்று போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறையை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.\nஇதில் குலாம் நபி பிதாரி (45) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்தார். வேறு சில இடங்களிலும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கனியகடால் என்ற இடத்தில் ஒருவருக்கும், பெமினா பகுதியில் இருவருக்கும் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. ஹைதர்போரா என்ற இடத்தில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.\nகடந்த 7 நாட்களில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பதற்றம் நீடிப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nலே, ஆக.6: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியிலுள்ள லடாக் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 85 பேர் பலியாகியுள்ளனர்.\nகுறிப்பாக லே பகுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லே நகரின் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் மூழ்கிவிட்டன. மழைக்கு 85 பேர் பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nதிருச்சி, ஆக. 5: காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத���தால், தொலைபேசி மூலம் புகார் செய்யலாம் என்றார் மாநகரக் காவல் ஆணையர் கே. வன்னியபெருமாள்.\nகுற்ற வழக்குகள் தொடர்பாக மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தப் பிறகு வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் 9788810000 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம். அல்லது 100 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.\nபுதுதில்லி, அக. 5: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி முதல்முறையாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிலளித்தார்.\nஇந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதிக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் அழகிரி அனுமதி கோரினார்.\nஆனால் நாடாளுமன்ற செயலகம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. விதிகளின்படி ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் அமைச்சர்கள் பேச முடியும் என்று உறுதியாக தெரிவித்துவிட்டது.\nஇந்த நிலையில் அவை நிகழ்வுகளில் கலந்து கொள்வது குறித்து அவைத் தலைவர் மீராகுமாரிடம் ஆலோசனை செய்தார் அழகிரி. எழுத்து மூலம் கேட்கப்படும் பிரதான கேள்விகளுக்கு அமைச்சர் அழகிரி ஏற்கெனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட பதிலை அவையில் படிக்குமாறு யோசனை தெரிவிக்கப்பட்டது.\nஅந்த யோசனையை ஏற்று முதன்முதலாக மக்களவையில் அமைச்சர் அழகிரி வியாழக்கிழமை பேசினார்.\nசென்னை: சைபர் குற்றங்களை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகளுடன், நீதிபதி ராஜேஷ் டாண்டன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், சைபர் நிர்வாக தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ராஜேஷ் டாண்டன், தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்தார். சைபர் குற்றங்களை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகளுடன், தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் டேவிதரும் உடனிருந்தார். தமிழகத்தில் சைபர் குற்றங்களின் நிலைமை குறித்து போலீஸ் அதிகாரிகள் விளக்கினர். தமிழகத்தில் நடந்துள்ள சைபர் கிரைம் குற்றங்களின் தன்மைகள் பற்றியும், அவற்றை போலீசார் கண்டுபிடித்து தீர்த்த விதம் பற்றியும் குற்றப்பிரிவு ஐ.ஜி., விளக்கினார். சைபர் குற்ற வழக்குகளை தமிழக போலீசார் கையாண்ட விதத்தை நீதிபதி பாராட்டினார். சைபர் குற்றங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்கான வழிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும், வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிடம், மோசடியை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு தேவை என்றும் நீதிபதி வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், ஐ.ஜி., மஞ்சுநாதா, சென்னை குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், குற்றப்பிரிவு எஸ்.பி., சந்திரபாசு, சென்னை குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர், எல்காட் பொது மேலாளர் அன்பு செழியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஅஜீத்தின் 50வது படமான மங்காத்தா குறித்து முதல் முறையாக அதிகார்ப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் - படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா மற்றும் விகே சுந்தர் வெளியிட்டுள்ள செய்தி:\nஅசல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50 - வது படத்திற்கு 'மங்காத்தா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nதமிழ்ப் படம்,வாரணம்ஆயிரம், பையா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் 'நான் மகான் அல்ல' படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்குகிறார்.\nஅஜித் குமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாளான ஆகஸ்ட் 2 -ஆம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று அவர் நடிக்கும் ஐம்பதாவது படமான மங்கத்தா படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கின் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன் தொடங்கியது. தியேட்டர்களில் திரையிடப்படும் முன்னோட்டக் காட்சிக்கான காட்சிகள் அன்று படமாக்கப்பட்டன.\nசென்னை, ஆக. 5: மாருதி சுஸூகி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான \"ஆல்டோ கே 10' மகிழுந்து , சென்னையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.\nமுன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் ஆல்டோ வகை மகிழுந்துகளை விற்பனை செய்து வருகிறது. இப்போது \"ஆல்டோ கே 10' என்ற புதிய வகை மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nலிட்டருக்கு 20.2 கிலோ மீட்டர் எரிபொருள் திறன், 13.3 விநாடிகளில் மணிக்கு 0 -100 கிலே மீட்டர் வேகத்துக்கு மாறக்கூடிய செயல் திறன், எளிதான கியர் ஆகியவை இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் ��ன்று மாருதி சுசுகி நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் சி.வி. ராமன் தெரிவித்தார். \"ஆல்டோ கே10 எல்எஸ்ஐ' விலை ரூ. 3 லட்சம். \"ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ' விலை ரூ. 3.13 லட்சமாகும்.\nஉளுந்தூர்பேட்டை, ஆக. 5: உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதையூர் கிராம விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வெள்ளைப் பொன்னி ரக நெல் விதை செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.\n÷மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அரங்கநாதன் விவசாயிகளுக்கு நெல்விதை, நுண்ணுயிர் நுண்ணுரம் வழங்கி பேசியது: விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவிகித மானிய விலையில் நெல் விதை தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விதையைப் பயன்படுத்தி விதைப்பண்ணை அமைத்து, கலவன் எடுத்து அடுத்த பருவத்திற்கு அந்தந்த கிராமத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விதைக்காக தனியாரிடமோ, அரசிடமோ வராமல் தங்களுக்குள்ளேயே விதை உற்பத்தி செய்து விதை சேகரிப்பு செய்து பயன்பெற வேண்டும். விதைகளை சேகரம் செய்வதற்கு பயன்படும் விதை சேமிப்பு கொள்கலன் 50 சதவிகித மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என்றார்.\n÷இந் நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன், துணை வேளாண்மை அலுவலர் தமிழரசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அந்தோணிசாமி, சுதர்சன், ராஜக்கண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகொழும்பு, ஆக.6- ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜாதிக ஹெல உறுமய கட்சி சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nமேலும், ஐ.நா. அமைப்பில் அமெரி்க்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிரான அணியை உருவாக்குவதற்கான ராஜதந்திர நடவடிக்கைளை மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியின் எம்.பி. அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்தார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதிருவனந்தபுரம், ஆக.6- நடிகர் கமல் ஹாசனின் 50 ஆண்டுகால திரையுலக சேவையை கெளரவிக்கும் வகையில் அவருக்கு கேரள மாநில சுற்றுல���த்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.\nஆகஸ்ட் 22-ல் ஓணம் திருவிழா கொண்டாட்டத்தின் போது இந்த பாராட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.\nகேரள சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவுக்கு கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேரள திரையுலக ஊழியர் கூட்டமைப்பு, கேரள திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nசென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. 3 கட்டமாக நடந்து வரும் இந்த கவுன்சிலிங் 8ம் தேதி நிறைவடைகிறது.\nஇன்று வரை நடந்த கவுன்சிலிங் மூலம் 1,07,700 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நேற்று வரை 96,913 பேர் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் கட்-ஆப் மார்க் 92க்கு கீழ் எடுத்த மேலும் 8,000 ஆயிரம் பேரையும் கவுன்சிலிங்குக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்த வாரம் கவுன்சிலிங் நடக்கிறது.\nஇதில்தான் புதிய கல்லூரிகளின் இடங்கள் இடம் பெறும். இந்த கவுன்சிலிங்கிற்கு பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்து பின்னர் உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்கலாம்.\nஆமதாபாத், ஆக.7- குஜராத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிபிஐ இன்று தமது காவலில் எடுத்தது.\nஷோராபுதீன் போலி என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக அவரிடம் இரு நாட்கள் விசாரணை நடைபெறும்.\nசபர்மதி சிறைக்கு இன்று காலை மருத்துவர் குழுவுடன் சென்ற சிபிஐ போலீஸார் அமித் ஷாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்திய பின்னர் தங்கள் காவலில் அழைத்துச் சென்றனர்.\nசென்னை, ஆக. 7: ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் எந்தவிதமான குளறுபடியோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.\nதேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அனைவரும் அறியும் வகையில் வெளிப்படையான முறையில் வெளியிடப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் எந்தவிதமான குளறுபடியோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை என்று மு��ல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசேலம்: பாமகவை யாராலும் அழிக்க முடியாது. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று என்று சவால் விட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.\nசேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,\nசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலரை பயன்படுத்தியே எடுக்கலாம். 30 அல்லது 40 கோடி ரூபாய்தான் செலவாகும்.\nபாமகவை யாராலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று.\n20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது சமூக நீதி போராட்டம். தமிழக அரசின் ஆய்வு 7 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடுகிறது. அதில் வேலூர் முதலிடம், சேலம் ஆறாவது இடம். மொத்தம் 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 73 சதவீதம் குடிசைகள் இருக்கிறது அதில் 42 சதவீதம் வன்னியர்கள் குடிசை. 36 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகள். இதிலிருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.\nவன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல், தமிழகம் முன்னேறாது. வன்னியர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்.\nஈழத் தமிழர்கள் இலங்கையில் இதுவரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. சிறப்புக்குழு இலங்கைக்கு செல்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.\nகாவிரியை வைகையில் இணைப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஏன் தெற்கு பகுதிகளுக்கே அனைத்து நலன்களையும் கொண���டு செல்கிறார்கள். பாலாற்றில் இணைக்க வேண்டியதுதானே\nவாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nசேலத்தில் புதிய மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு முறைப்படி அழைப்பிதழ் வரவில்லை என்றார் அன்புமணி.\nஸ்ரீபெரும்புதூர், ஆக. 6: பதிவு செய்த அன்றே வீட்டுமனைப் பத்திரத்தை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகக் கூறி ஸ்ரீபெரும்புதூர் துணை சார்பதிவாளர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்குட்பட்ட கடுவஞ்சேரி கிராமத்தில் ரூ.2 லட்சத்தில் ஒரு வீட்டுமனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். அந்த இடத்தை பத்திரபதிவு செய்ய ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.\n÷அங்கு துணை சார்பதிவாளர் சுரேஷ் வீட்டுமனையின் மதிப்பை குறைத்து, பத்திரப்பதிவு செய்யவும், பதிவு செய்த அன்றே பத்திரத்தை வழங்கவும் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டாராம்.\n÷இதையடுத்து அன்பழகன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸôருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நடவடிக்கையில் இறங்கிய போலீஸôர் ரசாயனம் தடவிய பணத்தை அன்பழகனிடம் கொடுத்து சுரேஷிடம் கொடுக்கச் செய்துள்ளனர். ÷அதன்படி, அன்பழகனிடமிருந்து சுரேஷ் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கெங்காதரன், சரவணன், வெங்கசேஷ் உள்ளிட்ட போலீஸôர் சுரேஷை கைது செய்தனர்.\nபுது தில்லி, ஆக. 6: ஹிரோஷிமா மீது அணு குண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அந்தத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமக்களவைக் கூடியதும் அவைத் தலைவர் மீரா குமார், இது தொடர்பான அறிக்கையை வாசித்தார். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது 1945 ஆகஸ்ட் 6, 9-ம் தேதிகளில் வீசப்பட்ட அணு குண்டுகளின் கதிர் வீச்சால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருக்க பேரழிவு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என��று அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அணு குண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மக்களவையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nநெல்லை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள புதிய பிரமாண்டமான மேம்பாலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.\nதுணை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். நேற்று அவர் தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம், தருவைகுளத்தில் புதிய சமத்துவபுரம், சுனாமி குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nவாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.\nஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆப்கானிஸ்தான். அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது. தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் \"டைம்' பத்திரிகைய���ச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.\nஈழப் போருக்குப்பின் விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய ராணுவ முக்கியத்துவம் கொண்ட வன்னிபகுதியில் சீன ராணுவ அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு சீனா ரகசிய ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டிருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nவன்னியில் சீனா ராணுவதளம் அமைத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் குரலெழுப்பி வருகிறார்கள். மத்திய அரசு இலங்கையுடன் பேசி, சீன ராணுவ தளம் அமைக்க முயற்சிப்பதை தடுக்காவிட்டால் தமிழகம்தான் கடுமையாக பாதிக்கப்படும். கடலில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையும் ஏற்படும்.\nமேலும், கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்கள் இந்திய கடற்கரைப்பகுதியில் உள்ளதால் எதிர்காலத்தில் இவற்றின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.\nபுது தில்லி, ஆக.6: வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் புதிதாக சேர்ந்துள்ள 1.5 கோடி குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை ஆகியன மானிய விலையில் அளிக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறினார்.\nமாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை துணைக் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.\nஏற்கெனவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 6.57 கோடி என கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் திட்டக்குழு நடத்திய ஆய்வின்படி இந்த எண்ணிக்கை 1.50 கோடி கூடுதலாக இருந்தது. இவர்களுக்கு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படும் என்று பவார் கூறினார். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 8.07 கோடியாக உயர்ந்துள்ளது.ஏழைகளைக் கண்டறிவது தொடர்பாக டெண்டுல்கர் குழு வகுத்தளித்த விதியின்படி ஏழைக் குடும்பங்களின் பட்டியல் எடுக்கப்பட்டது. மத்திய அரசு விரைவிலேயே உணவு பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இத்தகைய கணக���கெடுப்பு நடத்தப்பட்டது.இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. அரிசி ஒரு கிலோ ரூ. 5.65-க்கும், கோதுமை கிலோ ரூ. 4.15-க்கும் வழங்கப்படுகிறது.\nவறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமையை ரூ. 3 விலையில் வழங்குவது குறித்து அரசு யோசித்து வருகிறது. மாதத்திற்கு 20 கிலோ அல்லது 25 கிலோ அளிப்பதா அல்லது 35 கிலோ அளிப்பதா என்பது தீர்மானிக்கப்படாததால், இது செயல்படுத்தப்படவில்லை. தேசிய உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியபிறகு எத்தனை கிலோ அளிப்பது என்பது உறுதி செய்யப்படும் என்றார் பவார்.\nவிலைக்கட்டுப்பாடு: சர்க்கரை மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று பவார் மேலும் கூறினார். இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தேசிய சர்க்கரை ஆலை கூட்டுறவு சம்மேளனம் ஆகியன விலைக்கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன.\nஈழப் போருக்குப்பின் விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய ராணுவ முக்கியத்துவம் கொண்ட வன்னிபகுதியில் சீன ராணுவ அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு சீனா ரகசிய ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டிருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nவன்னியில் சீனா ராணுவதளம் அமைத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் குரலெழுப்பி வருகிறார்கள். மத்திய அரசு இலங்கையுடன் பேசி, சீன ராணுவ தளம் அமைக்க முயற்சிப்பதை தடுக்காவிட்டால் தமிழகம்தான் கடுமையாக பாதிக்கப்படும். கடலில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையும் ஏற்படும்.\nமேலும், கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்கள் இந்திய கடற்கரைப்பகுதியில் உள்ளதால் எதிர்காலத்தில் இவற்றின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.\nஅதே அதே சபாபதி... கடிதம் எழுதினவர்களும் ஒரு மணிநேரம் பீலா உண்ணா நோண்பு இருந்தோருக்கும் சீனன் விரைவில் சவுக்கடி கொடுப்பான்.\nஉந்தப் புடலங்காய் எல்லாம் விற்பனைக்காக பேப்பர்காரங்க விடுற புருடா.\nஅதே அதே சபாபதி... கடிதம் எழுதினவர்களும் ஒரு மணிநேரம் பீலா உண்ணா நோண்பு இருந்தோருக்கும் சீனன் விரைவில் சவுக்கடி கொடுப்பான்.\nஅதனால் யாருக்கு என்ன நட்டம் என்ன பாதிப்பு\nதென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே காதலருடன் ஓட முயன்ற மகளை வெட்டிக் கொலை செய்தார் தந்தை. இதைத் தடுக்க முயன்ற தனது 2வது மனைவியையும் வெட்டிக் கொன்றார்.\nதென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் நாட்டார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வினைதீர்த்தான். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். 2வது மனைவி கனகமணி. இவரது மகள் அருணா தேவி (21).\nஅருணா தேவி இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவராஜன் வேறு ஜாதியைச் சேர்ந்தவராம். காதலுக்கு தாய் கனகமணி ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்தார் வினைதீர்த்தான்.\nஆத்திரத்துடன் இருந்து வந்த வினைதீர்த்தான் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அருணாதேவி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் காதலருடன் ஓட அவர் திட்டமிட்டுள்ளதாக கருதிய வினைதீர்த்தான் மகளை தடுத்து நிறுத்தினார்.\nஇதையடுத்து அவருக்கும், அருணா தேவி, கனகமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் அரிவாளால் அருணாதேவியை வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த மனைவி கனகமணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் கொலை செய்த வினைதீர்த்தான் வெறிய அடங்காத நிலையில், அப்படியே பாவூர்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை கூறி சரணடைந்தார்.\nஅதிர்ச்சி அடைந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nசம்பவ இடத்திற்கு நெல்லை ஏடிஎஸ்பி ராஜன், ஆலங்குளம் டிஎஸ்பி ஸ்டாலின், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.\nகணவனே மனைவியையும், மகளையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுதில்லி, ஆக.9: மும்பை கடல்பகுதியில் இரு சரக்குக் கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு கப்பல்துறை அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுன்னதாக மும்பை துறைமுகத்தில் இருந்து, 5 கடல்மைல் தொலைவில் காலிஜியா 3, எம்எஸ்சி சித்ரா ஆகிய இரு சரக்குக் கப்பல்கள் சனிக்கிழமை மோதின. இதில், எம்எஸ்சி சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது.\nஇதனால், அப் பகுதி கடல்சார் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவை அகற்ற நீர்உறிஞ்சும் திறன் கொண்ட 6 கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமைமுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து மாநிலங்களவையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. மோதிக்கொண்ட கப்பல்களின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அப்போது தெரிவித்தார்.\nதம்மம்பட்டி : சேலம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் நடந்த மோதலில் பெண் உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.\nஇதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்த ஜேசுதாஸ்(38), இவரது மனைவி மேரிஜெனீதா(28), இவரது மகள் தர்ஷிகா(2), மைத்துனர் சுவாம்பிள்ளை(34) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தனர். அப்போது, 15 பேர் கொண்ட கும்பல் திடீரென இவர்களது வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் ஜேசுதாஸ், மேரிஜெனீதா, சுவாம்பிள்ளை ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.மேலும், 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். ஜேசுதாசின் வீட்டையும், அவர்கள் சூறையாடினர். ஜேசுதாஸ் கொடுத்த புகாரின் பேரில், செல்வகுமார், நந்தகுமார், சசிதரன், டெனி, ஜபநேசன், கிறிஸ்துராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜேசுதாஸ், சுவாம்பிள்ளை ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅகதிகள் முகாமை சேர்ந்த 15 பேர், அதிகாரிகளுக்கு தெரியாமல் கேரளா சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக 15 பேரும் கேரளா மாநிலம் கொச்சி பகுதிக்கு சென்றனர். இதையறிந்த உளவுத் துறை அதிகாரிகள், அவர்களை மடக்கிப்பிடித்தனர். பின்னர், 15 பேரையும் எச்சரித்த அதிகாரிகள், மீண்டும் மு���ாமுக்கு அனுப்பி வைத்தனர். தாங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது பற்றி ஜேசுதாஸ் குடும்பத்தினர் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்று நினைத்த அந்த கும்பல் இவர்களை தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.\nவடகிழக்கு ஆப்கானிஸ்தானில் வாகன தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்து மருத்துவ பணியாளர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள், இரண்டு பேர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஜெர்மன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த இருவர்.\nபதக்க்ஷான் பிராந்தியத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு கொள்ளை அடிப்பதே நோக்கமாக தெரிகிறது என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் இவர்கள் பைபிள்களை கொண்டு சென்றதாலும், அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாலும் அவர்களை கொன்றதாக தாலிபான் மற்றும் ஹெஸ்பி இஸ்லாமி ஆகிய இரு குழுக்கள் உரிமை கோரியிருக்கின்றன.\nஆனால் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வந்த சர்வதேச உதவி அமைப்பு என்ற கிறிஸ்துவ அறக்கட்டளை இதனை மறுத்துள்ளது.\n....பி பி சி தமிழோசை 07.08.2010\nபாட்னா : பீகாரில் மீண்டும் ரயில் கொள்ளை நடந்துள்ளது. கோல்கட்டாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் பீகார் மாநிலம் ஜம்முயி மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது 25க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு தூங்கும் வசதி பெட்டிக்குள் புகுந்து பயணிகளின் நகை, பணத்தை கொள்ளையடித்தனர். பயணிகள் சிலரையும் தாக்கினார்கள். பீகாரில் ஒ*ரு வாரத்துக்குள் அடுத்தடுத்து நடந்த ரயில் கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்லம், ஆக.11: 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியைக் கைது செய்ய கர்நாடக போலீசார் நேற்று இரவு முதல் கேரளாவில் காத்திருக்கின்றனர்.\nஇவ்வழக்கு தொடர்பாக மதானி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்ய பெங்களூர் போலீஸ் குழுவினர் நேற்று கொல்லம் வந்தனர்.\nமதானியைக் கைது செய்வது தொடர்பான ஆவணங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மதானி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.\nடெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடகம் தண்ணீர் தரவில்லை என்று தமிழகம் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து காவிரி நிலைக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ம் தேதி டெல்லியில் இது நடைபெறுகிறது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 70 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகமோ கடந்த ஜூன் மாதம் வெறும் 20 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கொடுத்துள்ளது.\nஇதையடுத்து காவிரி நிலைக்குழுவில் தமிழக அரசு புகார் கூறியது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க நிலைக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ம்தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், புதுச்சேரி, கேரளா உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.\nபுதுடில்லி : இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முதல்கட்ட சோதனையாக 10 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ரூ.20 மற்றும் ரூ.50 பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மலேசிய உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை: சென்னையில் 12 ஆண்டுகளுக்குப் பின் 3,000 புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல பிற மாவட்டங்களில் 4,900 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று சென்னை கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 10 பேருக்கு முதல்வர் கருணாநிதி அனுமதி ஆணைகளை வழங்கி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.\nஅதேபோல மாநிலம் முழுவதும் பெர்மிட் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் போக்குவரத்து துறை மூலம் அனுமதி ஆணை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த புதிய ஆட்டோக்கள் அனைத்தும் கேஸ் மூலம் இயங்கக் கூடியவை என்பதால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாது.\nஅதே போல தற்போது பெட்ரோல் மூலம் இயங்கும் ஆட்டோக்களையும�� படிப்படியாக எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களாக மற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் பெருகிவரும் போக்குவரத்துத் தேவைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி ஆணைகள் வழங்கிட 12 ஆண்டுகளாக இருந்த தடை 13.5.2010 அன்று ரத்து செய்யப்பட்டது.\nஇதன்மூலம் ஏழை-எளிய மற்றும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற வழி பிறந்துள்ளது.\nபுதிய ஆட்டோக்களுக்கு அனுமதி ஆணை வழங்குவதில் இருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகரில் 55,000 பேரும் பிற மாவட்டங்களில் 23,000 பேரும் என மொத்தம் 78,000 பேர் புதிய ஆட்டோகளுக்கு அனுமதி ஆணைகள் வழங்கிடக் கோரி விண்ணப்பித்தனர்.\nவிண்ணப்பித்த அனைவருக்கும் போக்குவரத்துத்துறை மூலம் அனுமதி ஆணை அளிப்பதற்கான செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.\nபுது தில்லி, ஆக. 11: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.\nடிசம்பரில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சரவைக்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.\nஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸம், பாரதிய ஜனதா கட்சியும் சம்மதம் தெரிவித்தன. பெரும்பாலான கட்சிகள் சம்மதம் தெரிவித்த நிலையில், புதன்கிழமை கூடிய அமைச்சர்கள் குழு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது.\nசுதந்திரம்பெற்று முதல் முறையாக தற்பொழுது தான் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு முன் ஜாதி வாரி கணக்கெடுப்பு 1931 இல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n\"தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உருப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்' என, நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் தமிழக எம்.பி.,க்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சித்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினர்.\nஸ்ரீநகர்/புது தில்லி, ஆக.11: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n÷இதேபோல் காஷ்மீர் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) பிரதமரின் கருத்தை நிராகரித்துள்ளது. பிரதமரின் இந்த யோசனை காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு அரசியல் தீர்வாக அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.\n÷தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக அரசியல் சாசனத்துக்கு உள்பட்ட வகையில் காஷ்மீருக்கு சுயாட்சி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.\nஇக்கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவுடன் இணைந்த பகுதியாக காஷ்மீர் உள்ள நிலையில் சுயாட்சி அதிகாரம் என்ற யோசனை ஏற்புடையதல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nசென்னை, ஆக. 11: நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகள் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட கட்டணத்தையே இந்தக் கல்வி ஆண்டில் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் குழு விளக்கம் அளித்துள்ளது.\n÷தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு மே மாதம் நிர்ணயம் செய்தது. கட்டண நிர்ணயத்தை எதிர்த்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் அந்தக் குழுவிடம் மேல்முறையீடு செய்தன.\n÷மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கான கட்டணம் குறித்து நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அந்த அறிவிப்பு ஒரு சில பத்திரிகைகளில் (\"தினமணி'யில் அல்ல) தவறாக வெளியிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் உறுப்பினர்-செயலர் புதன்கிழமை வெளியிட்டுள்ள விளக்கம்:\n÷மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்வியாண்டில் (2011-12) இருந்து நடைமுறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் குழு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\n÷ஆனால், தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்தும் ம���டிவை பள்ளிக் கல்வித் துறை இந்த ஆண்டு திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.\n÷தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மிகவும் குறைவு என்று கூறி, அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி 6,400 மனுக்கள் வந்துள்ளன. அதேநேரத்தில், மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அரசு அக்கறை கொண்டுள்ளது. எனவே, நீதிபதி குழு மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளையெல்லாம் நேரடியாக ஆய்வு செய்து, பள்ளிகளின் தரத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய எண்ணியுள்ளது. அதற்குச் சற்று காலதாமதம் ஆகும் என்பதால், மீண்டும் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் நடைமுறைப்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கல்வி ஆண்டைப் பொருத்தவரையில், நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கல்விக் கட்டணமே பொருந்தும். மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் என்ன கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதோ, அதையே அந்தப் பள்ளிகள் இந்த ஆண்டு வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெளிவாகச் சொல்லியிருக்கிறார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை : சென்னையில் மோசடி சாமியார்களை பழிவாங்க முயன்ற இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் சாமியார் ஒருவரின் மோசடியால் தாய், தந்தையர் உயிரிழந்ததால் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் சாமியார்களுக்கு குறைந்த விலையில் கார்கள் தருவதாக இ-மெயில் அனுப்பி உள்ளார். அவ்வாறு சாமியார்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார். கார் வழங்காததால் மந்தைவெளி கேந்திர மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரின் சாவிற்கு பலி வாங்கும் நோக்கத்துடனேயே இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசாகர்: 600 டன் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட 61 லாரிகளைக் காணவில்லை. இதனால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நக்சலைட்கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியிலிருந்து இந்த வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.\nமொத்தம் 61 லாரிகளில் 600 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லையாம்.\nஇதுகுறித்து வெடிபொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத்யாய் கூறுகையில், உரிய உரிமங்ககளுடன் வந்த லாரிகளில்தான் இந்த வெடிபொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.\nஇந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டவையாகும். அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் அடக்கம்.\nஇதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற்போது பூட்டப்பட்டுள்ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடிபொருட்களை அந்த நிறுவனத்திற்கு அனுப்பினர் என்பது தெரியவில்லை.\nகணேஷ் வெடிபொருள் நிறுவனத்தின் உரிமையாளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nகடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட்டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலிருந்துதான் டெலிவரி செய்யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீநகர். ஆக.13: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் வன்முறைக் கும்பலைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.\nடிரீகம் என்ற இடத்தில் போலீசாரை நோக்கி வன்முறைக் கும்பலைச் சேர்ந்தோர் கற்களை வீசினர். இதையடுத்து அவர்களைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதாகப் போலீசார் தெரிவித்தனர்.\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முத்ஸர் அகமது மருத்���ுவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் உயிரிழந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.\nபாஸ்டன் : பிளாக்பெர்ரி மொபைல் போன் தகவல்களை இடைமறிக்கும் வசதி தர மறுப்பு தெரிவித்த \"ரிம்' நிறுவனத்திற்கு, இந்தியா மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கு ஒரு முடிவு காணப்படாவிட்டால், தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறது.\nபிளாக்பெர்ரி மொபைல் போனை தயாரிக்கும் நிறுவனமான \"ரிம்'மின் நடவடிக்கை குறித்து, உள்துறை செயலர் பாதுகாப்பு நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் அதிகாரிகள் நேற்று கூடி விவாதித்தனர். கூட்டம் முடிந்த பின், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தொலைத்தொடர்புத் துறை செயலர் தாமசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், \"ரிம்' நிறுவன தயாரிப்புகளின் மூலம் பரிமாறப்படும் பேச்சுக்களையும், குறுந்தகவல்களையும் இடைமறிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் கேட்டறியும் வகையில், வரும் 31ம் தேதிக்குள் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்குங்கள்' என, கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து உள்துறை தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழில்நுட்பத் தீர்வை, வரும் 31ம் தேதிக்குள் உருவாக்கவில்லை எனில், அதன் மேல் அரசின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து, இந்த இரு சேவைகளை தடை செய்ய ஆவன செய்வோம். தற்போதைய நிலையில், பிளாக்பெர்ரி மூலமான வாய்ஸ் மெய்ல், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் சேவை ஆகியவை, சட்ட அமலாக்க நிறுவனங்களால் பார்க்க மட்டுமே முடியும். அவற்றை இடைமறித்துக் கேட்க முடியாது. எனவே, \"ரிம்' நிறுவனம் குறித்த அரசின் நிலைப்பாடு எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்தே இன்றைய கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nகூட்டம் முடிந்த பிறகு, \"ரிம்' நிறுவன உயர் அதிகாரி ஒருவர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசினார். பிளாக்பெர்ரி தகவல்கள் அனைத்தும் \"பிளாக்பெர்ரி என்டர்பிரைஸ் சர்வர்' மூலம் பரிமாறப்படுகின்றன. இந்தத் தகவல்கள் விசேஷக் குறியீடுகள் மூலமே பரிமாறப்படுவதால், சாதா எழுத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட குறியீட்டிலேயே சர்வரில் பதியப்படுகிறது. மீண்டும் இன்னொரு போனுக்கு தகவல் செல்லும்போது மட்டுமே, சாதா எழுத்தில் அனுப்பப்படுகிறது. இந்த விசேஷக் குறியீட்டைப் படிக்கும் உரிமை வேண்டும் என்பது தான், இந்தியாவின் கோரிக்கை.\nஐக்கிய அரபு மற்றும் சவுதி அரசுகள் ஆகியவையும் \"ரிம்' கூறுவதை ஏற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் இந்த மொபைல் போனில் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கண்டறிய முடியாது என்பதே இப்போது பேசப்படும் பெரிய விஷயம். ஆனால், இதே \"ரிம்' நிறுவனம் இந்த வசதியை அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது. அது எப்படி என்று கேட்டால், \"கோர்ட் உத்தரவு மூலம் பிளாக்பெர்ரி தகவல்களை இடைமறித்து பெறமுடியும். அம்மாதிரி அனுமதி தர மறுக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் நிபந்தனைகளுக்கு உட்பட வில்லை என்றால், பிளாக்பெர்ரி சர்வீஸ் முடக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nதில்லி, ஆக.13: மக்களவை நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால் எழுந்த பிரச்னை காரணமாக அவை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.\nகேள்விநேரத்தின்போது மின்துறை இணை அமைச்சர் பாரத்சிங் சோலங்கி இந்தியில் பதிலளிக்கும்போது திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு இவ்விவகாரத்தை எழுப்பினார்.\nஇப்பிரச்னை சரிசெய்யப்படாவிட்டால் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக அறிவித்து எழுந்து நடக்க முயன்றார். அப்போது குறுக்கிட்ட சோலங்கி, ஆங்கிலத்தில் பதிலளிப்பதாகக் கூறினார். எனினும் இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nகேள்வியை பாஜக உறுப்பினர் இந்தியில்தான் கேட்டுள்ளார். எனவே இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.\nஇதையடுத்து அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் மீராகுமார் அறிவித்தார். பின்னர் அவை கூடியதும், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்காக மீராகுமார் வருத்தம் தெரிவித்தார். சில தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டது. தற்போது அது சரிசெய்யப்பட்டுவிட்டது என மீராகுமார் தெரிவித்தார்.\nவாஷிங்டன்: இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடியே செய்ய முடியாது என கூற முடியாது, அதில் மோசடி செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ள��ர்.\nஅமெரிக்காவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குழுவும் கலந்து கொண்டது. அப்போது இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், இந்திய குழுவுக்கும் கடும் வாதம் மூண்டது.\nஇந்த நிலையில், அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,\nஇந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.\nஅதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு.\nஎனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.\nஎங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம் திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.\nஆனால் இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய துணை தேர்தல் கமிஷனர் அலோக் சுக்லா, சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் பி.வி.இந்திரேசன் ஆகியோர் கூறுகையில், இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாக பாதுகாப்பு வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்த தேவையில்லை என்று கூறியுள்ளனர்.\nஇந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த குழுவில், பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஸ் பெனலா (மைக்ரோசாப்ட்), மாட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி-டி ஷானான் லேப்ஸ்), ருஸ்ஸல் பிங்க் (மேரிலான்ட் பல்கலைக்கழகம்), இயான் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (கிளியல் பேலட் குரூப்), நீல் மெக்பிரன்னட் (எலக்ஷன் ஆடிட்ஸ்) ஆகிய நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.\nசென்னை: தஞ்சைப் பெரியகோயில் 1000 வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் 25.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் தஞ்சைப் பெரியகோயில் 1000 வது ஆண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு போன்ற அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.\nமன்றத்திற்க்கு தொடர்ந்து செய்திகளை தந்துக் கொண்டிருக்கும் நம்பிக்கு என் நன்றியும் பாராட்டும்..\nபுதுடில்லி :\"ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி மற்றும் பிப்ரவரி என, இரண்டு மாதங்கள் மட்டுமே நடத்த வேண்டும். இதுபற்றி பரிசீலித்து ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, \"ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதனால், திருவிழா காலங்களில் மட்டும் நடத்தப்படும் போட்டி என்ற அதன் தன்மை மாறி விடுகிறது. எனவே, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், கோகலே ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள் கூறியதாவது:ஜல்லிக்கட்ட�� போட்டி தற்போது ஐந்து மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. அதை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே நடத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதுதொடர்பான முடிவை தமிழக அரசு ஆறு வாரங்களுக்குள் எடுக்க வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான உரிமைக் கட்டண பிணைத்தொகையை இரண்டு லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்தும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.ஜல்லிக்கட்டு என்பது ஒரு தொழிற்சாலை போல உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் போது, விலங்குகளுக்கு மது கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக் கட்டு போட்டி மற்றும் அதற்கான விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்தச் சட்டமானது, ஜல்லிக்கட்டு போட்டியை முறைப்படுத்த மட்டுமின்றி, அதை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. எனவே, இந்தப் போட்டிகள் நடக்கும் கால அளவை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.\nபுதுதில்லி, ஆக.12: செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை இணைப்பிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும் வசதி, அக்டோபர் 31 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.\nஎந்தவித தாமதமும் இன்றி முன்பு அறிவித்தவாறு அக்டோபர் 31-ம் தேதி முதல் இந்த வசதி அமல்படுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.சர்மா தெரிவித்தார்.\nஇதுதொடர்பான பரிசோதனைகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.\n1986 ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை நீதிமன்றமொன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தார்.\nஅந்த சந்தர்ப்பத்தில் சில வழக்கறிஞர்கள், கொலைக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பி்ல் டக்ளஸ் தேவானந்தா ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’ என்றும் அவரை போலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.\nஇதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசையும் தமிழக அரசையும் கேட்டிருந்தது.\nஇந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் எதிர்மனு ஒன்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக மனுவை தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் வஜிரவேலு தமிழோசையிடம் தெரிவித்தார்.\n1987 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தின் படி, தமிழ் ஆயுதக்குழுவினருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னர் தமிழோசையிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசேலம், ஆக.13: சேலம் அருகே சொத்துப் பிரச்னையில் தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்தவர், சென்னை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:\nசேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி செüடாம்பிகா நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் (78). இவரது மனைவி சந்திராம்மாள் (72). இவர்களுக்கு விஜயலட்சுமி (54), ராமலிங்கம் (50), சிவகுரு (48), ரத்தினம் (45) ஆகிய நான்கு வாரிசுகள்.\n÷சிவகுரு, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். இப்போது அப்பகுதி திமுக கிளைச் செயலராக பதவி வகித்து வருகிறார்.\n÷இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த சிவகுரு, தனக்கு சொத்து தர மறுத்த தனது தாய், தந்தை உள்ளிட்ட 6 பேரையும் வெட்டி கொலை செய்துவிட்டதாகக் கூறினார்.\nஇது குறித்து டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சேலம் சரக டி.ஐ.ஜி. வெங்கட்ராமனுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து டி.ஐ.ஜி. வெங்கட்ராமன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் நிக்கல்சன் மற்றும் போலீஸôர் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் குப்புராஜ் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றனர். அங்கு கழுத்தை அறுத்தும், ���ரமாரியாக வெட்டப்பட்ட நிலையிலும் 6 உடல்கள் கிடந்தன. அவற்றைக் கைப்பற்றி பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், தந்தை, தம்பி மற்றும் அவரது குடும்பத்தினரை சிவகுருவே கொடூரமாக கொலை செய்துள்ளார்.\n ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜுக்கு சொந்தமாக அதே பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதை ராமலிங்கத்துக்கும், ரத்தினத்துக்கும் தலா 3 ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்துவிட்டார்.\n÷சிவகுருவுக்கு சிறுநீரக கோளாறு இருந்தது, இதனால் ஏராளமாக செலவு செய்ததால் அவருக்கு நிலத்தை கொடுக்கவில்லை.\nஅதற்கு பதிலாக தாதகாப்பட்டி பகுதியில் உள்ள வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் தனக்கும் நிலம் வேண்டும் என்று சிவகுரு தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nகுப்புராஜின் வீட்டிலேயே மகன் ரத்தினம், அவரது மனைவி சந்தானகுமாரி (40), கல்லூரியில் படிக்கும் மகன் கெüதமன் (20), 7-ம் வகுப்பு படிக்கும் விக்னேஸ்வரி (13) ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.\nசிவகுருவுக்கு திருமணமாகி மாலா என்ற மனைவியும் பிரியா, நதியா, கோகுல் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.\nதந்தையுடன் சொத்துத் தகராறு செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி குழந்தைகளை தனியாக ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் தனக்கு நிலம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் வியாழக்கிழமை இரவு தனது தந்தை குப்புராஜ், தாயார் சந்திராம்மாள், தம்பி ரத்தினம், அவரது மனைவி சந்தானகுமாரி, அவரது குழந்தைகள் கெüதமன், விக்னேஸ்வரி ஆகிய 6 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.\nசம்பவம் நடந்தது தோட்டத்து வீடு என்பதால் போலீஸôர் வரும் வரை கொலை நடைபெற்றுள்ளது அருகில் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லை.\nசுதந்திர தின விழா: காஷ்மீர் முதல்வர் மீது ஷூ வீச்சு\nஸ்ரீநகர், ஆக.15: ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது போலீஸ் அதிகாரி ஒருவர் காலணி (ஷூ) வீசியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதேசியக் கொடியை ஏற்றிவிட்டு ஒமர் அப்துல்லா வணக்கம் வைக்கும்போது அந்த போலீஸ் அதிகாரி, அவர் மீது காலணியை (ஷூவை) வீசினார். எனினும் அது ஒமர் அப்துல்லா மீது படவில்லை.\nஷூ வீசியவரை ஒமர் அப்துல்லாவின் பாதுகாவலர்கள் உடனடியாகச் சுற்றிவளைத்து சுதந்திர தின விழா நடைபெற்ற பக்ஷி ஸ்டேடியத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.\nஅவர் பெயர் அப்துல் அஹாத் ஜான் என்பதும், உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக குல்காமில் பணியாற்றி வருவதும் பின்னர் தெரியவந்தது.\nகற்களை வீசுவதைவிட கோஷங்களை எழுப்பி, காலணிகளை (ஷூக்களை) வீசுவது சிறந்த போராட்டம் என அச்சம்பவம் குறித்து ஒமர் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.\nசென்னை, ஆக.15- சிறு, குழு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றுக்கு பதிலாக புதிய மின்மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாக பொருத்தித் தரப்படும் என முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும் என அவர் தெரிவித்தார்.\nசுதந்திரதினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து பேசியதாவது....\nஒருசில புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து, இந்தச் சுதந்திர தின விழாவில் குறிப்பிட விரும்புகிறேன்.\nகுடிசை வீடுகளே தமிழகத்தில் இல்லை எனும் புதிய வரலாற்றைப் படைப்பதற்காகத் தமிழகத்தின் ஊராட்சிப் பகுதிகளிலுள்ள 21 இலட்சம் குடிசை வீடுகளையும், தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவியுடன், 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” எனும் புதிய - புரட்சிகரமான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.\nஇத்திட்டத்தின்கீழ், முதல்கட்டமாக நடப்பாண்டில் 3 இலட்சம் குடிசைகளுக்குப் பதில், புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக, வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம், 1800 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி தெரிவு செய்யப்பட்டுள்ள 3 இலட்சம் பயனாளிகளுக்கும் இன்று முதல் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான “பணி ஆணைகள்”(றுடிசம டீசனநசள) வழங்கப்படுகின்றன.\nஇந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு கான்கிரீட் வீட்டிற்காகவும் அரசின் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்; திருச்சி மாநகரில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவின்போது என்னிடம் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினையேற்று, மேலும் 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக்கி, ஒவ்வொரு வீட்டிற்கும் 75 ஆயிரம் ரூபாய் வீதம் மானியமாக வழங்கிட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஓட்டைக் குடிசையிலே - ஒன்றரைச் சாண் பாயிலே - கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் - வாடிக்கிடந்த மக்களுக்கு வாழ்வில் விடிவளிக்கும் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைப்பதில் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளம் நிறைந்தது போன்ற உணர்வைப் பெறுகிறேன்.\nஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் வீதம், இங்கு வந்துள்ள 31 பேருக்கு, இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டு; இந்த மகத்தான வீடு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என்ற செய்தியை தெரிவிப்பதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.\nஎந்த மாநில அரசும் இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய திட்டமாக - அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nஇத்திட்டத்தின்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரத்து 104 கிராம ஊராட்சிகளில், 2 ஆயிரத்து 41 கோடி ரூபாய்ச் செலவில், அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டினை “உலக இளைஞர்கள் ஆண்டு”என அறிவித்திருப்பதையொட்டி; வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன், புதிய திட்டம் ஒன்றும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இளைஞர்கள்- பொறியியல், இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்புக்கான திறன்வளர்ப்புப் பயிற்சி இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும். பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்புகளைப் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.\nநடப்பு ஆண்டில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருக்கும் இத்திட்டத்தைச் செயல் படுத்த முதற் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசு ஆணை இந் நன்னாளில் வெளியிடப்படுகிறது.\nதமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், கடந்த நான்காண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்து 465 கோடி ரூபாய் மதிப்பில���ன சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சாலைகளை நேர்த்தியான முறையில் சீரமைத்திட, இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக 1000 கோடி ரூபாய்\nஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுவரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதுவும் மின் பற்றாக்குறைக்கு ஓரளவு காரணமாகும். இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன்மூலம், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தைச் சேமித்திட முடியும். சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும்.\nபாட்னா, ஆக.15: பிகார் மாநிலம் முழுவதும் வறட்சிப் பகுதி என அறிவித்த அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.\nபிகார் மாநிலம் நான்காவது ஆண்டாக இயற்கைப் பேரிடரை சந்தித்து வருகிறது. 2007, 2008 -ம் ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலம், தற்போது இரண்டாவது ஆண்டாக வறட்சியை சந்தித்து வருகிறது. இயற்கைப் பேரிடர்கள் இருந்தபோதிலும் பிகார் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது என சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில் நிதீஷ்குமார் குறிப்பிட்டார்.\nபுது தில்லி, ஆக.14: வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், கடன் பெற்றவர்கள் அதைத் திரும்பச் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இதை அவர்கள் சரியாக நிறைவேற்றத் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.\nகடனை செலுத்தத் தவறிய நிறுவனம் மீது உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி வழக்கு தொடர்ந்திருந்தது. சென்னையைச் சேர்ந்த என்எஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம் 1989-91-ம்ஆண்டுகளில் இந்தியன் வங்கியில் கடன் பெற்றுள்ளது.\nகடனை ��ிரும்ப செலுத்தத் தவறியதால் இந்த கணக்கு வாராக் கடனில் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனத்தின் சொத்துகளை புளூஜாகர்ஸ் நிறுவனம் வாங்கியது.\nஆனால் என்எஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் செலுத்த வேண்டிய கடன் தொகையை இந்நிறுவனம் செலுத்தவில்லை. இது தொடர்பாக கடன் தீர்ப்பு ஆணையம் | 2.15 கோடியை வட்டியுடன் செலுத்துமாறு தீர்ப்பளித்தது. இறுதியாக செலுத்த வேண்டிய கடன் தொகையில் | 6.16 கோடியில் | 1.53 கோடி செலுத்தினால் போதும் என்பதற்கும் வங்கி ஒப்புக் கொண்டது.\nஆனால் அதையும் அந்நிறுவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் வங்கி இந்நிறுவனத்துக்கு | 6.47 கோடி மற்றும் | 9.86 கோடி நிலுவைக்கான தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு விடுமுறைக் கால மனுவாக இதை தாக்கல் செய்தது.\nஇந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் கூறிய தீர்ப்பு விவரம்:\nபொதுமக்களிடமிருந்து நிதியைப் பெற்று அதை நிர்வகிக்கும் அமைப்பாக வங்கிகள் செயல்படுகின்றன. தங்களது தேவைக்காகவும், வியாபார நிமித்தமாகவும் வங்கிகளில் கடன் பெறுவோர் அதைத் திரும்பச் செலுத்த வேண்டியது கட்டாயம். திரும்பச் செலுத்துவேன் என்ற ஒப்பந்தத்தின்பேரிலேயே அவர் கடனைப் பெறுகிறார். ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருதரப்பினருக்கும் உள்ளது. கடன் அளித்த வங்கிக்கும் அதைத் திரும்பப் பெற வேண்டிய பொறுப்பு உள்ளது. இதற்கு சட்ட ரீதியாக அனுமதியும் உண்டு.\nஇது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டனர். மேலும் தீர்ப்பாணையம் விதித்த தீர்ப்பையும் நிறுவனம் மதிக்கவில்லை. இந்நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி அதை ஏலம் விட்ட பிறகே 3 மனுக்களை நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும் தீர்ப்பாணையத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.\nவாங்கிய கடனை திரும்ப செலுத்தாத நிலையில் நீதிமன்றம் மூலம் வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது என்று கூறி நிறுவன மனுவை நீதிபதிகள் நிராக���ித்தனர்.\nதிருச்சி, ஆக. 13: திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்திருப்பது:\n\"தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண்மை இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.\nநிகழ் நிதியாண்டில் 21 வகையான வேளாண்மை இயந்திரங்கள் ரூ. 2.42 கோடி மானியத்தில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறிய நெல் நடவு செய்யும் இயந்திரம், 20 குதிரைத் திறனுக்குக் குறைவான சக்தியுள்ள களை எடுக்கும் இயந்திரங்கள், தோட்டக்கலைப் பணிகளுக்கான இயந்திரங்கள், மனித சக்தியால் இயங்கக்கூடிய வேளாண் கருவிகள் முதலியன 50 சத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இதுதவிர, நவீன, விலை அதிகமான நெல் நடவு செய்யும் இயந்திரங்கள் 33 சதம், அதிகபட்சமாக ரூ. 4 லட்ச மானியத்தில் வழங்கப்படவுள்ளது.\nஎனவே, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் திருச்சி கொட்டப்பட்டு ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையும்,, முசிறி, தொட்டியம் பகுதி விவசாயிகள் முசிறி பார்வதிபுரம் ஏழாவது குறுக்குத் தெருவில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையும், லால்குடி, மண்ணச்சநல்லூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் லால்குடி பரமசிவபுரம் ஐந்தாவது குறுக்குத் தெருவில் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்' .\nசென்னை, ஆக. 14: சென்னையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய, பிரேசில் அணி வீரர்கள் மோதுகின்றனர்.\nஇந்தியாவின் பயஸ்-பூபதி ஜோடி, பிரேசில் இரட்டையர்களை எதிர்த்துக் களம் காணுகிறது. ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், ரோகன் போபன்னா ஆகியோர் விளையாடுகின்றனர்.\nபிரேசில் அணியில் தோமஸ் பில்லச்சி, ரிக்கார்டோ மெல்லோ, புரூனோ சோர்ஸ் மற்றும் மார்கலோ மெலோ ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nசெப்ட���்பர் 17-ம் தேதி 2 ஒற்றையர் போட்டிகளும், செப்டம்பர் 18-ம் தேதி ஒரு இரட்டையர் போட்டியும், செப்டம்பர் 19-ம் தேதி 2 மாற்று ஒற்றையர் போட்டிகள் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடைபெறுகிறது.\nஇரு அணி வீரர்களும் யார், யாருடன் மோதுவார்கள் என்பதை ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்.\nஇந்த போட்டிகள் தூர்தர்ஷன் விளையாட்டு சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் எம்.ஏ. அழகப்பன், துணைத் தலைவர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nபோட்டியை நேரில் கண்டு ரசிக்க 3 நாள் கொண்ட போட்டிகளுக்கு ரூ. 500, ரூ. 1,000, ரூ. 2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு ரூ. 200, ரூ. 500, ரூ. 1,000 வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் விற்பனை செப்டம்பர் 10-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் துவங்குகிறது' என்றனர் அவர்கள்.\nபுதுதில்லி, ஆக.18- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது நடவடிக்கை கோரும் மனு மீது முடிவு எடுக்கும்படி பிரதமருக்கு உத்தரவிட முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனு பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதன் மீது பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த விவகாரத்தில் சிபிஐ புலனாய்வு செய்து வரும் நிலையில், அவ்வாறு உத்தரவிட இயலாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான குழு தெரிவித்தது.\nஹைதராபாத், ஆக.18- சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.\nஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சில காலத்திற்கு பிறகு அவர் மனு செய்யலாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அவரது மனுவை ஏற்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nசத்யம் மோசடி வழக்கில் ராஜுவைத் தவிர, குற்றம்சாட்டப்பட்ட அவரது சகோதரர் உள்ள���ட்ட மற்ற 9 பேருக்கும் ஏற்கெனவே நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியுள்ளன.\nவீட்டுக் கடன்களின் மீதான வட்டி விகிதங்களை அனைத்து வங்கிகளும் உயர்த்திவரும் நிலையில், மூன்று ஆண்டு வீட்டுக் கடனை 8.5 விழுக்காட்டிற்கு வழங்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.\nபண்டிகைக்கால சிறப்புத் தள்ளுபடி என்று கூறி, ரூ.50 இலட்சம் வரையிலான வீட்டுக் கடன், மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க 8.5 விழுக்காட்டில் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதுவரை ரூ.30 இலட்சம் வரை 5 ஆண்டுக்கால தவணையில் 9.5 விழுக்காடு வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கி வந்தது பஞ்சாப் வங்கி.\nஇதுமட்டுமின்றி, புதிதாக கார் வாங்குவோருக்கு அளிக்கப்படும் கடன்களின் மீதான வட்டி விகிதத்தில் 0.5 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அறவித்துள்ளது.\nசென்னை: எஸ்.எஸ்.சந்திரனுக்கு முன் ஜாமீன் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2007 ல் நெய்வேலியில் கருணாநிதியை அவதூறாக பேசியதாக சந்திரன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகததால் எஸ்.எஸ்.சந்திரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நெய்வேலி நீதிமன்றம்.\nமேலும் பிடிவாரண்டை அடுத்து முன் ஜாமீன் கோரி எஸ்.எஸ்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து முன் ஜாமீன் தர மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.\nபுதுடெல்லி : கிராம மக்கள் நலனுக்காக இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதில் என்ன தவறு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை எதிர்த்து கடந்த 2008ம் ஆண்டு சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் குமார், ‘‘தமிழக அரசு இலவச கலர் டி.வி. திட்டத்தை அறிமுகப்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் கிராம மக்களை எளிதாக சென்றடைகிறது. ம���லும் இத்திட்டம் முடியும் நிலையில் உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.\nமனுதாரர் சார்பில் ஆஜரான அரவிந்த் தத்தார், ‘‘மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சட்டப் பிரச்னைகள் உள்ளன. எனவே, திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘கிராமப்புறத்துக்கு நீங்கள் சென்று பார்த்திருக்கிறீர்களா அங்குள்ள மக்களின் நிலையை ஆய்வு செய்திருக்கிறீர்களா அங்குள்ள மக்களின் நிலையை ஆய்வு செய்திருக்கிறீர்களா என்று கேட்டனர். மேலும் கிராம மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்துவதில் என்ன தவறு என்று கேட்டனர். மேலும் கிராம மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்துவதில் என்ன தவறு\nஅரவிந்த் தத்தார் கூறுகையில், ‘‘விரைவில் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வருகிறது. அப்போது, கம்ப்யூட்டர் வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதையும் வழங்குவார்கள். இது மக்களின் வரிப்பணம்’’ என்றார். இதற்கு, ‘‘கம்ப்யூட்டர் வழங்கினால் என்ன தவறு மக்களின் மேம்பாட்டுக்குத்தானே வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தனர்.\nஆணோ, பெண்ணோ திருமண வயதை எட்டாதவர்களாக இருந்தாலும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த திருமணம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதற்போது திருமண வயது ஆணுக்கு 21 என்றும், பெண்ணுக்கு 18 என்றும் சட்டம் உள்ளது. இதை மீறி இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது குழந்தை திருமணம் என்று கருதப்பட்டு அது சட்டப்படி குற்றமாகும். இப்போது மணமக்கள் சம்மதித்தால் இளம் வயது திருமணம் செல்லும் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-\nªல்லியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஜிதேந்திர குமார் சர்மா. இவர் பூனம் என்ற 16 வயது இளம் பெண்ணை திருமணம் செய்தார். இது தொடர்பாக பூனத்தின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதில் திருமண வயது நிரம்பாத பூனத்தை ஜிதேந்திரா கடத்தி போய் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து கோர்ட்டில் தனக்கு பாதுகாப்பு கேட்டு ஜிதேந்திரா வழக்கு தொடர்ந்தார். பிடி.அகமது, வி.கே.ஜெயின் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.\nமனுதாரர் ஜிதேந்திரா சார்பில் தாக்கல் செய்த மனுவில், நானும் பூனமும் மனம் ஒத்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு திருமண வயது நிரம்பா விட்டாலும் நாங்கள் இருவரும் பூரண சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கில் ஜிதேந்திரா -பூனம் திருமணம் சட்டப்படி செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-\nஆணோ, பெண்ணோ திருமண வயதை எட்டாதவர்களாக இருந்தாலும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த திருமணம் சட்டப்படி செல்லும். சிறு வயதில் விருப்பம் இல்லாமல் செய்து வைக்கும் திருமணம் தான் குழந்தை திருமணமாக கருதப்படும். திருமணம் செய்து கொள்ளும் 2 பேர் மைனர்களாக இருந்தால் அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணத்துக்கு சம்மதித்தால் அந்த திருமணம் செல்லும்.\nஇந்து திருமண சட்டத்தின் 5-வது பிரிவின் படி ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும், நிரம்ப வேண்டும் என்று கூறினாலும் இந்த வழக்குக்கு அது பொருந்தாது.\nஜிதேந்திரா மீது கடத்தல் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்கிறோம். பூனம் தனது வாக்குமூலத்தில் தனது விருப் பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார்.\nடெல்லி: தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டையே பதை பதைக்க வைத்த மாணவர் நாவரசு படுகொலை வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nசென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பின்னர் பணியாற்றினார்.\nஇவரது ஒரே மகன்தான் நாவரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு நாவரசு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.\nஅவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, தலை, கை,கால் என தனியாக பிரித்து செ��்னையிலிருந்து பல இடங்களில் போட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3வது ஆண்டு படித்து வந்த ஜான் டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். ராகிங்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தான் சொன்னதை நாவரசு கேட்காததால், அவரை கொடூரமாக கொலை செய்திருந்தார் ஜான் டேவிட்.\nஇந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உடனடியாக இதை எதிர்த்து ஜான் டேவிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் , குற்றச்ச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை, சாட்சிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குதான் இதுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது. இன்று இந்தமனு விசாரணைக்கு வந்தபோது, வாதாடுவதற்கு 2 நாள் அவகாசம் கேட்டார் ஜான் டேவிட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.\nஇதையடுத்து விஜயதசமி விடுமுறைக்குப் பின்னர் வழக்கை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.\nடெல்லி: வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் அளித்த உத்தரவில்,\nஅண்மைக்காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகவும் அதிகரித்து விட்டன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றில் பல வழக்குகள் உண்மைக்கு புறம்பானதாகவும், தவறான நோக்கத்துக்காகவும் தொடரப்படுகின்றன.\nஇது போன்ற வழக்குகளை கீழ் கோர்ட்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஒரு சில வழக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் கணவரது உறவினர்கள் மீதும், வீட்டுக்கு எப்போதாவது வரும் உறவினர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.\nகுற்ற விசாரணை கள் சம்பந்தப்பட்ட அனைவர் மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றன. நிரபராதிகள் என தீர்ப்பு வந்தாலும் வடுக்கள் மறைய வ��ய்ப்பில்லை.\nகூறப்படும் குற்றச்சாட்டுகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதை கோர்ட்கள் ஆராய வேண்டும். பல வழக்குகளில் கணவன் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சுமத்தப்படும் புகார்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. உண்மை எது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.\nசில சந்தர்ப்பங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய பின்னரும், உண்மை இதுதான் என தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. மக்களின் கருத்தைக் கேட்டு இந்த சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஇதற்கான நடவடிக்கைகளை தொடங்க இந்த தீர்ப்பின் நகலை மத்திய சட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.\nஇந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆண்கள் அமைப்புகளை எதிர்த்து போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த சட்டத்தைக் கண்டித்து ஏற்காட்டில் நடந்த ஆண்கள் அமைப்பின் கூட்டத்தில் பேசப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.\nபுதுதில்லி, ஆக.19: காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் புரிந்தவர்கள் அந்த போட்டிகள் முடிந்தவுடன் தண்டிக்கப்படுவர் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. அதில் பேசிய சோனியா காந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகாமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் எனக் குறிப்பிட்ட சோனியா, இந்த போட்டிகள் எந்த அரசியல் கட்சியுடனோ அல்லது தனிப்பட்ட நபருடனோ தொடர்புடையவை அல்ல என்றார். போட்டிகளை வெற்றிகரமாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nஅதேசமயம், போட்டி தொடர்பான பணிகளில் ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் நியமித்த அமைச்சர்கள் குழு போட்டி ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nடேராடூன், ஆக.18: உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 18 சிறுவர்கள் பலியாயினர்.\n÷உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் காப்கோட் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. காப்கோட் பகுதி அருகே சும்கத் கிராமத்தில் சரஸ்வதி சிறார் துவ���்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் புதன்கிழமை காலை வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பள்ளியின் மேற்கூரை பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு குழந்தைகள் கதறினர். ஆசிரியர்களுடன் சேர்ந்து கிராம மக்கள் இடிபாடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டனர். ஆனாலும் 18 குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாயினர். சில குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n÷இடிபாடுகளுக்குள் மேலும் குழந்தைகள் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 18 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றார் அவர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி தாக்குதல் படையணியும் இன்று வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றது.\nகடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது.சதாம் உசேன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள்.\nஇந்நிலையில்,நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிலிருந்து முற்றிலும் வெளியேறிவிடுவர் என்றும், பாதுகாப்பு பணிகளில் ஈராக் இராணுவத்தினரே ஈடுபடுவர்கள் என���றும் அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார்.\nஅதன்படி ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தினரின் கடைசி தாக்குதல் படையணியும் இன்று வெளியேறி, குவைத் எல்லைக்குட்பட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றது.\nஅதே சமயம் தார்மீக மனபலத்திற்காக சில நிர்வாகப் படைகள் தொடர்ந்து ஈராக்கிலேயே உள்ளன. இவர்கள் தேவைப்பாட்டால் தாக்குதலிலும் ஈடுபடுவர். இந்த நிர்வாகப் படைகளில் 50,000 வீரர்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளபோதிலும், அவ்வளவு எண்ணிக்கைக் கொண்ட படையினர் இல்லை என்று கூறப்படுகிறது.\nதேவைபடும்பட்சத்தில், ஈராக் இராணுவமே அழைத்தால் மட்டுமே, இவர்கள் தாக்குதலில் உதவுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே அமெரிக்க இராணுவத்தின் உதவி, இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு தேவை என்று ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே அமெரிக்க இராணுவத்தின் உதவி, இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு தேவை என்று ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅங்கு பெட்ரோலை உறிஞ்ச பத்து வருடம் போதும்\nபுதுதில்லி, ஆக.19: உச்சநீதிமன்றம் கூறியபடி ஏழைகளுக்கு உணவுதானியங்களை இலவசமாக வழங்க முடியாது என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்தார்.\nசேமித்துவைக்க போதிய வசதி இல்லாததன் காரணமாக உணவுதானியங்கள் வீணாவதற்கு பதில் அவற்றை ஏழைகளுக்கு விநியோகிக்கலாம் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.\nஇதில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை என சரத்பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஏழையினும் ஏழைக்கு உணவுதானியங்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ விநியோகிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், இலவசமாக விநியோகிக்க முடியாது என்றார் அவர். ஏற்கனவே கோதுமையை அரசு கிலோ 16 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கு விநியோகிக்கிறது எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cdmiss.wordpress.com/2009/03/08/183/", "date_download": "2020-07-02T18:06:29Z", "digest": "sha1:C5A7EGP34FP2ZIQGUM4O72RZ34NFMARL", "length": 11805, "nlines": 146, "source_domain": "cdmiss.wordpress.com", "title": "Understanding Community Organization | Community Development", "raw_content": "\nபார்த்தவுடன் பிடிக்காது; பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் – அதுபோல படித்தவுடன் பிடிக்காது; படிக்கப், படிக்கப் பிட���க்கும்.\n“India lives in Villages” இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்பது ஒற்றைப் பரிமாண வார்த்தை. இது மாதிரியான வார்த்தைகள் நம்மிடையே ஏராளம். உதாரணத்திற்கு “Society is a web of social relationships”. இந்த ஒற்றைப் பரிமாண வார்த்தைகள், புரிவது மாதிரி இருக்கும், ஆனால் அதன் பல பரிமாணங்களை கற்பனை செய்துதான் புரிந்து கொள்ளவேண்டியிருக்கும்.\nஇந்தியா கிராமங்களில் வாழ்கிறது – அது விவசாயமாக, கைத் தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டு வைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலைகளாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, துள்ளித் திரியும் கன்றுகளாக, நாவற்பழங்களாக, குப்பைமேனிச் செடிகளாக, ஒற்றியடிப் பாதைகளாக வாழ்கிறது. (நன்றி: நாஞ்சில் நாடன்)ஒற்றைப் பரிமாண வார்த்தைகளின் மீது தியானம் செய்தால் தான் அதன் முழு அர்த்தத்தையும் உள்வாங்கமுடியும். துரதிர்ஷ்டவசமாக, சமூகப் பணியில் இம் மாதிரியான வார்த்தைகள் ஏராளம்.\nCommunity Organization கூட ஒற்றைப் பரிமாண வார்த்தைப் பாடம்தான். படிக்காதவன் படத்தில் தனுஷ் பஞ்ச் அடிப்பதுமாதிரி “எங்களப் பார்த்தவுடன் பிடிக்காது, பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் என்பது மாதிரி ” Community Organization” படித்ததும் புரியாது படிக்கப் படிக்கத்தான் புரியும். கால் கடுக்க நடக்கநடக்க ” Community Organization” புரிய வரும்.\nStudy என்றாலே மாணவர்கள் Case Work மாதிரி சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு செய்கிற வேலை என்று நினைக்கிறார்கள். Community Organization னில் -பேசணும், பார்க்கணும், நடக்கனும் – அப்படிச் செய்தாலும் தெரிந்து கொள்வதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. பல நேரங்களில் “Community” எனும் வஸ்து தவணை முறையில்தான் தகவல்களைத் தரும். Study என்ற ஒற்றைப் பரிமாண சொல் ” Community Organization” ல் பல பரிமாணங்கள் எடுக்கும் – Problem Identification, Need Assessment, Asset Mapping, Fact Finding, opportunity assessment – என்று தசாவதாரங்கள் எடுக்கும். Community என்பது நூற்றுக்கணக்கான நபர்களை உள்ளடக்கியதால் கொஞ்சம் Complex ஆனது. ஆகையால் அதைத் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள பல உத்திகளைக் கையாள வேண்டி இருக்கும். பல உத்திகள் என்பது குழப்புவதர்க்கள்ள- குழப்பத்தை சரியாக நிர்வாகிப்பதற்கே. கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள்- புரிந்து கொண்டால் “Community Organization” மாதிரி சுவாரசியமான பாடம் ஏதுமில்லை\nஎனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து\nஒரு சொம்புத் தண்ணீர்…..ஒரு சிறு பொறி…போதும்\nவெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned\nsenthil on Untouchable Spring – தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்\nrajasekaran on Untouchable Spring – தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்\nPratheepa C.M. on அறிவார்ந்த ஆணவமல்ல\nவிதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி « Community Development on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \ncdmiss on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/6/2/2020/delhi-auto-expo-facts", "date_download": "2020-07-02T19:26:33Z", "digest": "sha1:SOTG3H7SZVV6B65AFP3YXNXHHCQVKR4H", "length": 27067, "nlines": 289, "source_domain": "ns7.tv", "title": "நாளை தொடங்கும் Delhi Auto Expo-வில் என்ன ஸ்பெஷல்? | Delhi Auto Expo- Facts | News7 Tamil", "raw_content": "\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nநாளை தொடங்கும் Delhi Auto Expo-வில் என்ன ஸ்பெஷல்\nடெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சி நாளை தொடங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியை சுமார் 5 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டு செல்வர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சியாக சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் புதிய கான்செப்ட் கார்கள், புதிய கார்கள், பைக்குகள் போன்றவை காட்சிப்படுத்தப்படும். இந்த ஆண்டில் என்னற்ற புதுவகையான எலக்ட்ரிக் வாகனங்கள் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nடெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சி தொடர்பான அடிப்படை விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்.\nடெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சி 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொதுமக்களுக்காக திறக்கப்படும். பிப். 5 மற்றும் 6ம் தேதிகளில் ஊடகம் மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகள், வல்லுநர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.\nஇதனை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வர��� பார்வையிடலாம். வார இறுதி நாட்களான 8 மற்றும் 9ம் தேதிகளில் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.\nடெல்லியை ஒட்டிய Greater Noida பகுதியில் உள்ள India Expo Mart-ல் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்விடத்தின் அருகே விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் போன்றவை உள்ளதால் எளிதாக இந்த இடத்தை அடையலாம்.\nஆட்டோமொபைல் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் வார நாட்கள் மற்றும் வார இறுதிநாட்களில் வேறுபடும் வகையில் உள்ளது.\nபிப்ரவரி 7 - ரூ. 750\nபிப்ரவரி 8 - ரூ. 475\nபிப்ரவரி 9 - ரூ. 475\nபிப்ரவரி 10 - ரூ. 350\nபிப்ரவரி 11 - ரூ. 350\nபிப்ரவரி 12 - ரூ. 350\nநுழைவுக் கட்டணங்களை Book my Show-வில் வாங்கிக் கொள்ளலாம்.\n​'மியான்மரில் சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு\n​'தாஜ்மஹால், செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் ஜூலை 6 முதல் திறப்பு\n​' பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லடாக் பயணம் ஒத்திவைப்பு\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nஅறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது\nசென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவு.\nசாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோர் கைது\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை 4 போலீசார் கைது\nசாத்தான்குளம் வழக்கு: 6 பேர் மீது கொலைவழக்கு பதிவு\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது\nசாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு\nசாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது\nஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) திருத்தப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்\nநெய்வேலி என்எல்சி 2 வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,85,493 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஉலகளவில் 42,76,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஉலகளவில் கொரோனாவிலிருந்து 57,95,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஉலகளவில் கொரோனாவால் 5,13,913 பேர் உயிரிழப்பு.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,85,152 ஆக உயர்வு\nகொரோனாவால் பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு\nஜூலை 5ம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு - முதல்வர் பழனிசாமி\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடக்கம்\nசென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனாவால் பலி\nதமிழகத்தில் இன்று 2325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர் - பிரதமர் மோடி\nநாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி\nஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nகொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி\nசாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஐஜியிடம் ஒப்படைப்பு\nகடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்\nதூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசென்னையில் குணமடைவோரின் எண்ணிக்கை 57% ���க உயர்வு\nகொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு சென்ற தமிழகம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 418 பேர் உயிரிழப்பு\nஉலகளவில் கொரோனாவிலிருந்து 56,64,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஉலகளவில் கொரோனாவால் 5,08,078 பேர் உயிரிழப்பு.\nஉலகளவில் 1.04 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் வாயுகசிவு ஏற்பட்டதில் 2 ஊழியர்கள் உயிரிழப்பு 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.\nசாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nதமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 86,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை: மருத்துவக் குழு\nஇதியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 3,21,722 பேர் குணமடைந்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஉலகளவில் கொரோனாவுக்கு 41,85,953 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்\nஉலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,53,495 ஆக உயர்வு.\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,04,410 ஆக உயர்வு.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,02,43,858 ஆக உயர்வு.\nமதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,095 ஆக உயர்வு; கடந்த 24 மணி நேரத்தில் 410 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,25,000 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை 82.27 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன; ஒரே நாளில் 2.31 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல்.\nஇதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,82,613 ஆக உயர்வு.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்லைன் (www.msuniv.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது\nஇதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கொரோனா தொற்று.\nஉலகளவில் கொரோனாவிலிருந்து இதுவரை 53.57 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,96,866 ஆக உயர்வு.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,04,963 ஆக உயர்வு\n#BREAKING | ஜார்க்கண்டில் ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 46 பேர் கொரோனாவால் பலி\nசென்னையில் 50,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு\nகொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் திங்கட்கிழமை ஆலோசனை.\nஇந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்வு\nஒரே நாளில் 2.15 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன - ஐசிஎம்ஆர்\nநாட்டில் கொரோனாவால் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,85,636 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,301 ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,10,402 ஆக உயர்வு\nசென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை - மாநகராட்சி ஆணையர்\nவிசாரணை கைதிகளை காவல் தடுப்பு மையங்களில் விசாரிக்க வேண்டும் - டிஜிபி திரிபாதி\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டம் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும் - முதலமைச்சர்\nதொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 45 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று\nEET,JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்வு\nசாத்தான்குளம் வியாபாரிகள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nCBSE பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-02T20:18:30Z", "digest": "sha1:MPYASE4356ZXUBGXL5DNMRHWKUCUKU76", "length": 5260, "nlines": 68, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அங்கும் இங்கும்/ஊக்கும் கல்வி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அங்கும் இங்கும்/ஊக்கும் கல்வி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அங்கும் இங்கும்/ஊக்கும் கல்வி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅங்கும் இங்கும்/ஊக்கும் கல்வி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அங்கும் இங்கும்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:அங்கும் இங்கும்.pdf/8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கும் இங்கும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கும் இங்கும்/இலண்டனில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கும் இங்கும்/முதிய இளைஞர் இருவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/48", "date_download": "2020-07-02T20:18:24Z", "digest": "sha1:S4ECWARMDNTMZHX6XSRC3PBSCKAYEYX5", "length": 7235, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇன்பமும் ஆறுதலும் அளித்திருக்கவேண்டும். பாரதி யார் சிறந்த கவிஞராகப் பூரண மலர்ச்சி பெறவும், பூரீ அரவிந்தர் ஆத்மஞானியாகவும், பூரீ ஐயர் ம��கச் சிறந்த ரஸிகராகவும் புதுச்சேரி உதவிற்று. மூன்று வேறு வேறு துறைகளிலே மூவரும் சிறப்பெய்தி ஞர்கள்: ஆனல் மூவரும் கவிதை உள்ளம் படைத் தவர்கள். தேசபக்தி, கடவுள் பக்தி முதலியவற்றில் ஆர்வமுடையவர்கள்.\nஅவர்களுடைய கூட்டுறவு அவரவருடைய தனித் தனி இலட்சியங்களையும் பக்தியையும் வலுவடையச் செய்திருக்க வேண்டும். மனத்தை வெல்லவும் சோம்பலை ஒழிக்கவும், தெய்வ நம்பிக்கையிலே செய லாற்றவும் பாரதியார் புதிது புதிதாகச் சங்கற்பம் செய்துகொள்ளுகிரு.ர்.\n“இந்த மனமாகிய கடலை வென்றுவிடுவேன். பல நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வ்ெல்ல நான் படும்பாடு தேவர் களுக்குத் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை. சோர்வு முதலிய ஸம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக் கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும்.\n“புகையிலைச் சாற்றினல் தலை கிறுக்குகிறது. இருபது லக்ஷம் தரம் புகையிலையை நிறுத்தி விடுவ தாக ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூடவில்லை.................... ‘ (சிந்தக் கடல் 1915 HHA 12\nநோயென்றால் பாரதியாருக்குப் பயம் அதிகம். நோய்க் கிருமிகள் அணுகக் கூடாதென்று நிரம்பவும் எச்சரிக்கை எடுத்துக்கொள்ளுவார். வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையுமுன்னே யாராயிருந்தாலும் காலை அலம்பிச் சுத்தம் செய்துகொண்டுதான் வர\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/blog-post_496.html", "date_download": "2020-07-02T18:43:07Z", "digest": "sha1:U5MEFIYDMFTBX55MBBXZ3QNZTKXLTF2X", "length": 7870, "nlines": 71, "source_domain": "tamil.lankaimage.com", "title": "அமைதிப்படையின் கரப்பந்து விளையாட்டு போட்டி - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports அமைதிப்படையின் கரப்பந்து விளையாட்டு போட்டி\nஅமைதிப்படையின் கரப்பந்து விளையாட்டு போட்டி\nஹம்பாந்தோட்டை நகரத்தில் சுமார் 06 வருட காலங்களாக இயங்கிவரும் '“PEACE FORCE - அமைதிப்படை'கணனி பயிற்சி நிலையத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஏற்பாடுசெய்த கரப்பந்து விளையாட்டு போட்டி பயிற்சி நிலை மைதானத்தில் 08 ஆம்திகதி இடம்பெற்றது. இப்போட்டியில் சுமார் 15க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றின.\nஇறுதி சுற்றில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பணப்பரிசில்களும் வெற்றிக் கிண்ணங்களும் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.\nஇப்போட்டி நிகழ்ச்சியின் விஷேட அதிதிகளாக அமைதிப்படையின் “PEACE FORCE ஸ்தாபகத் தலைவரும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் பிரபல சட்டத்தரணியும் மற்றும் முன்னால் ஈரானிய நாட்டிற்கான இலங்கை தூதுவருமான பைஸால் ரஷீன் மற்றும் சட்டத்தரணி சேரா ரஷீன் ஆகியோருடன் மேலும் பலரும் கலந்துசிறப்பித்தனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nபொதுத் தேர்தல் முடிந்ததும் தொடருமாறு ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரிய அறிவிப்பு அரசாங்க வேலைவாய்ப்புக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட...\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த ஜனவரியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்கதல்களில் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்க...\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nமாணவர்களின் நன்மை கருதி பரீட்���ை முறையில் மாற்றம்\nலேக் ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் டளஸ் மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய பரீட்சை முறையை மாற்றியமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/water-closure-echoes-hotel-closure-for-a-week.php", "date_download": "2020-07-02T18:28:18Z", "digest": "sha1:Y4HT7Y2M44Z73BZ6AFRT7CRPVW33CZ3M", "length": 17481, "nlines": 327, "source_domain": "www.seithisolai.com", "title": "தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி... ஒரு வாரமாக ஹோட்டல் மூடல்...!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nதண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி… ஒரு வாரமாக ஹோட்டல் மூடல்…\nதண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி… ஒரு வாரமாக ஹோட்டல் மூடல்…\nசென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.\nசென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் தட்டுப்பாடு என்று தெரிய வந்துள்ளது.\nகடந்த 4 மாதத்திற்கு முன்பு எல்லாம் ஹோட்டல்களில் தண்ணீர் தேவைப்படும் என்றால் சென்னை குடிநீர் வாரியம் மூலமாக தண்ணீர் வாங்கப்பட்டும் , தனியார் குடிநீர் கேன்கள் வாங்கப்பட்டும் உணவு சமைப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தன ஆனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில் சென்னை குடிநீர் வாரியம் மூலமாக ஹோட்டலுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. எனவே தனியார் குடிநீர் லாரிகளை நம்பியே ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றது.\nஒரு ஓட்டலுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3000 லிட்டர் முதல் 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் குடிநீர் லாரிகளில் இருந்தும் தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வரக்கூடிய வாடிக்கையாளருக்கு உணவு சமைத்துக் கொடுப்பது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் நுங்கம்பாக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஹோட்டல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.இந்த ஓட்டல் ஒருவாரத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“விண்வெளி ஆராய்ச்சிக்கு காங்கிரஸ் அங்கிகாரம் அளிக்கவில்லை “முன்னாள் இஸ்ரோ தலைவர் பகிரங்க குற்றசாட்டு ..\n“தமிழ் வேண்டாம்” இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும்- தெற்கு ரயில்வே அதிரடி..\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\nசற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்\n ”3 காவலர்களுக்கு சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\nசற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்\n ”3 காவலர்களுக்கு சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/chennai-youth-sales-chicken-with-zomato-uniform/50581/", "date_download": "2020-07-02T18:17:14Z", "digest": "sha1:6MU365LIYDP4ACVGCUYUFJKJAFZN44SZ", "length": 4783, "nlines": 50, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஜொமைட்டோ சீருடையில் சிக்கன் விற்பனை செய்த இளைஞர் கைது | Tamil Minutes", "raw_content": "\nஜொமைட்டோ சீருடையில் சிக்கன் விற்பனை செய்த இளைஞர் கைது\nஜொமைட்டோ சீருடையில் சிக்கன் விற்பனை செய்த இளைஞர் கைது\nசென்னையில் ஜொமைட்டோ சீருடை அணிந்து வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த கண்ணகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞர் வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்து வருவதாகவும் அவர் ஆன்லைன் உணவு நிறுவனமான ஜொமைட்டோ சீருடை அணிந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது\nஇதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போது சரவணன் என்ற இளைஞர் ���ருவர் ஜொமைட்டோ சீருடை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்\nஅவரை மடக்கிய காவல் துறையினர் அவருடைய பேக்கை பரிசோதனை செய்தபோது அதில் சிக்கன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்\nஇதுகுறித்த விசாரணையின்போது ஜொமைட்டோ சீருடை அணிந்தால் போலீசார் ஒன்றும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்\nஇதேபோல் வேறு சிலரும் ஜொமைட்டோ சீருடையில் பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வரும் தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்\nRelated Topics:அபராதம், கைது, சிக்கன், சீருடை, போலீஸ், ஜொமைட்டோ\n3 ரூபாய் கடனுக்காக 15கிமீ வாடிக்கையாளரை நடக்க வைத்த வங்கி: அதிர்ச்சி தகவல்\n3வது நாளாக 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: வழக்கம்போல் 2000ஐ நெருங்கும் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjcwNg==/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-02T18:20:15Z", "digest": "sha1:5CCCRXYW2HTBMQ7QX5RBO2KRSYL2X3IT", "length": 5270, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: நிறுவனம் மூடல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: நிறுவனம் மூடல்\nசென்னை: நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையை மறுஉத்தரவு வரும்வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரகடம் அருகே நோக்கியா சைமன்ஸ் தொழிற்சாலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஸ்ரீபெரம்புதூர் ஹூண்டாய் தொழிற்சாலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nபணத்தின் மீது பற்று வையுங்கள்: பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் காந்தி சிலை மீண்டும் திறப்பு\nசாலை���ின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..\n2036 வரை புடின் தான் ரஷ்ய அதிபர்; 77.93% மக்கள் ஆதரவு\nஇந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை\nகொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டும் டெல்லி மாநில அரசு: கொரோனா மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு அரங்கம்..\nதலைநகர் டெல்லியில் 91,175 ஆக உயர்ந்த கொரோனா தொற்று பாதிப்பு..: இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழப்பு\nபீகாரில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 22 பேர் பலி..: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு\nரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\n7 வயது சிறுமி வன்கொடுமை விவகாரம்.. உரிய நீதியும், உதவியும் கிடைத்திட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும் என அறிக்கை\nஎவர்டன் வீக்ஸ் மரணம்: சச்சின், கும்ளே இரங்கல் | ஜூலை 02, 2020\nசங்ககராவுக்கு சம்மன்: வேகமெடுக்கும் சூதாட்ட புகார் | ஜூலை 01, 2020\nவிலகினார் ஐ.சி.சி., சேர்மன் | ஜூலை 01, 2020\nஜடேஜாவுக்கு ‘விஸ்டன்’ கவுரவம் * நுாற்றாண்டின் மதிப்பு மிக்க வீரர் | ஜூலை 01, 2020\nபட்லர் அணி அபாரம் * பிராசே அரைசதம் | ஜூலை 01, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2014/08/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1164911400000&toggleopen=MONTHLY-1406831400000", "date_download": "2020-07-02T19:58:32Z", "digest": "sha1:SJCR4LYZY42C7VFUGKWOLUDBH3D7LHKK", "length": 13776, "nlines": 223, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: தனுஷ் - வினோத் - சிம்ஹா", "raw_content": "\nதனுஷ் - வினோத் - சிம்ஹா\nதனுஷை சொல்லிக் குற்றமில்லை. சமீபத்திய படங்களில் தனுஷின் நடிப்பை எல்லோரும் புகழும்போது அவருக்கு நன்றாய் இருந்தாலும், அதே சமயம், இந்த படத்தை விற்கும்போது, விநியோகஸ்தர்கள் அவரிடம் \"படம் நல்லா இருக்கு, ஆனா நீங்க சிவகார்த்திகேயனை வச்சி எடுக்குற அடுத்த படத்தையும் எங்களுக்கே கொடுத்தீங்கன்னா உங்க படத்தை வாங்கிக்கிறோம்\" என்று கொளுத்திப் போட்டதாய் கேள்வி. அது உண்மை என்றால், தனுஷ் தொடர்ந்து \"வேலையில்லா பட்டதாரி\" மாதிரி படத்தை தான் எடுக்க வேண்டி இருக்கும். \"புகழ்\" காதுக்கும், கருத்துக்கும் நல்லது தான்\" என்று கொளுத்திப் போட்டதாய் கேள்வி. அது உண்மை என்றால், தனுஷ் தொடர்ந்து \"வேலையில்லா பட்டதாரி\" மாதிரி படத்தை தான் எடுக்க வேண்டி இருக்கும். \"புகழ்\" காதுக்கும், கருத்துக்கும் நல்லது தான் வயித்துக்கு பணம் தானே நல்லது\nதனுஷ் இந்தப் படத்தை எல்லாம் இடது கையால் ஊதித் தள்ளி விடுவார். \"கறியில கை வை, கொன்னுர்றேன்\" என்று அவர் வேண்டா வெறுப்பாய் கறி வாங்க போகும்போது ஏதோ நம் பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறது. அத்தனை இயல்பு, யதார்த்தம். தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே ஒரு அம்மா இருப்பதால், சரண்யாவை \"தமிழ்த் தாய்\" என்று அழைக்கலாம். ஒரு கை வைத்த பனியனை போட்டு, வேஷ்டியை கட்டி, கொஞ்சம் தலையை நரைக்க வைத்து, கண்ணாடி போட்டால் தமிழ்த் தந்தை ரெடி. சமுத்ரகனி கச்சிதம். அந்தத் தம்பி தான் அந்தக் குடும்பத்துடன் ஒட்டாமல் இருந்தான். தனுஷ் பக்கத்து வீட்டு ஃபிகரை சைட் அடிக்க உடனே ஒரு டெலஸ்கோப் செய்கிறார். வீட்டின் எல்லா வேலையும் செய்கிறார். பக்கத்து வீட்டில் குடி வந்திருப்பவர்களுக்கு பால், கேஸ் என்று எல்லாம் ஏற்பாடு செய்கிறார். முப்பது செகண்ட் டைம் கொடுத்து பொறுக்கிகளை பின்னி எடுக்கிறார். இப்படி எல்லாவற்றிலும் கில்லியாக இருப்பவருக்கு வேலை தான் கிடைக்க மாட்டேன் என்கிறது\nஇப்படி இன்னும் படத்தை பற்றி குறைகளை எழுதலாம். படத்தை விட அது போர் அடிக்கும் அபாயம் இருப்பதால், இந்தப் படம் தனுஷின் வயித்துக்கு என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்\nவிகடன் ஐம்பத்தி இரண்டு மார்க் போட்டு அரை மாமாங்கம் கடந்து விட்டது. ஜிகர்தண்டா வந்த பிறகும் கூட இது சில தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதை வைத்தே படத்தின் தரத்தை சொல்லி விடலாம். கதை விறு விறு; திரைக்கதை பர பர; வசனம் சுருக் சுருக்; இயக்கம் பட பட ஒரே குறையாக என்று எனக்குப் பட்டது, ஹீரோ ராங் காஸ்டிங் ஒரே குறையாக என்று எனக்குப் பட்டது, ஹீரோ ராங் காஸ்டிங் சவ சவ என்ன செய்வது, இயக்குனரே சொல்லிவிட்டாரே, குற்ற உணர்ச்சியில்லாமல் செய்யும் தப்பு தப்பு ஆகாது என்று. ஏனோ படம் நெடுக விஜய் சேதுபதியின் ஞாபகம் வந்து அது ஏக்கமாகவே மாறி விட்டது எனக்கு. அவர் நடித்திருந்தால் இன்னொரு சூது கவ்வும் இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள். இத்தனை ஐடியா வச்சுருக்கீங்க, அதை ஏன் படம் எடுத்து வேஸ்ட் பண்றீங்க..ஒரு முன்னூறு கோடிக்கு ஐடியாவை ரெடி பண்ணி செட்டில் ஆவுங்க பாஸ் இயக்குனருக்கு ஒ��ு வேண்டுகோள். இத்தனை ஐடியா வச்சுருக்கீங்க, அதை ஏன் படம் எடுத்து வேஸ்ட் பண்றீங்க..ஒரு முன்னூறு கோடிக்கு ஐடியாவை ரெடி பண்ணி செட்டில் ஆவுங்க பாஸ் எப்பவுமே ஏமாற எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க :-)\nசேதுவுக்கு அவனை பார்த்து யாராவது சிரித்தால் பிடிக்காது அப்படி பட்ட ஒருவனை எனக்கு ரொம்ப பிடித்தது [டிரையிலர், படத்தின் முதல் பாதி], பிறகு அவனை பார்த்து ஊரே கை கொட்டி சிரித்தது என்று கதையை மாற்றி விட்டீர்கள் [பின் பாதி]. அது எனக்குப் பிடிக்கவில்லை. \"என்னடா சேதுவை பாத்து சிரிக்கிறீங்க அப்படி பட்ட ஒருவனை எனக்கு ரொம்ப பிடித்தது [டிரையிலர், படத்தின் முதல் பாதி], பிறகு அவனை பார்த்து ஊரே கை கொட்டி சிரித்தது என்று கதையை மாற்றி விட்டீர்கள் [பின் பாதி]. அது எனக்குப் பிடிக்கவில்லை. \"என்னடா சேதுவை பாத்து சிரிக்கிறீங்க\" என்று அவனை போல நானும் ரவுடி ஆகிவிடலாமா என்று தோன்றியது\nசேதுவுக்குப் பிறகு கருணாவும், சங்கிலி முருகனும் கிளாஸ்\nஅப்புறம் செளராஷ்ட்ரா மக்களாய் வரும் அம்பிகாவும், லக்ஷ்மியும் சேலை திருடுகிறார்கள் என்று காட்டி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து எங்கள் சமூக மக்கள் கையில் உள்ள தங்கள் சேலையை பறி கொடுத்துவிட்டு வருவார்களே தவிர, இப்படி திருடுவதை நான் கேள்விப்படவில்லை. சரி, சினிமாவில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களையும், அவர்களின் சமூகத்தோடு நிறுத்திப் பார்த்தால், ரஜினி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கும்போது, மராட்டியர்கள் [ரஜினி மராட்டியர் தானே] யார் இப்படி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிறார்கள்] யார் இப்படி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிறார்கள் என்று கேட்க வேண்டி இருக்கும் என்பதால் இதை படம் என்று கருதி விட்டு விடுவோம்.\nசந்தோஷ் நாராயணனை பற்றி சொல்ல ஒன்றும் அதிகமில்லை. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இளையராஜா; ஏ ஆர் ரகுமான்; சந்தோஷ் நாராயணன்\nமற்றபடி ஜிகர்தண்டா எல்லோரும் ருசிக்க வேண்டிய பட(பான)ம்\nLabels: சினிமா, விமர்சனம் |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nஒரு குடும்பஸ்தனும் சில குசும்பன்களும்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - நான்\nடெல்லி - காஷ்மீர் - ஆக்ரா - 8\nதனுஷ் - வினோத் - சிம்ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/bjp-shiv-sena-alleges-attempt-to-impose-central-government/c77058-w2931-cid314152-s11183.htm", "date_download": "2020-07-02T19:33:35Z", "digest": "sha1:WEMRW6BXRDYJB32WDDSNOTBIFEXMGXKF", "length": 4763, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "மத்திய அரசின் ஆட்சியை திணிக்க முயற்சிக்கிறது பாஜக : சிவசேனா குற்றச்சாட்டு!!!", "raw_content": "\nமத்திய அரசின் ஆட்சியை திணிக்க முயற்சிக்கிறது பாஜக : சிவசேனா குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணியான பாஜக-சிவசேனா கட்சிகளிடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் மாநில ஆட்சி அமைப்பை தடுக்க முயலும் பாஜக, மத்திய அரசின் ஆட்சியை திணிக்க முயல்வதாக குற்றம் சுமத்தியுள்ளது சிவசேனா.\nமகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணியான பாஜக-சிவசேனா கட்சிகளிடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் மாநில ஆட்சி அமைப்பை தடுக்க முயலும் பாஜக, மத்திய அரசின் ஆட்சியை திணிக்க முயல்வதாக குற்றம் சுமத்தியுள்ளது சிவசேனா.\nமகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியில் 50-50 விதியை பின்பற்ற வேண்டும் பாரதிய ஜனதா கட்சி என்று பிடிவாதமாக இருந்து வரும் பாஜகவின் கூட்டணியான சிவசேனா, அதன் பத்திரிகையான சாம்னாவில், பாஜக குறித்த சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்து வருகின்றது.\nஇந்நிலையில், \"மகாராஷ்டிரா மாநிலத்தில், மத்திய அரசின் ஆட்சியை கொண்டு வர பாஜக முயற்சிப்பதால் தான், மாநில ஆட்சி அமைப்பது தாமதமாகிறது\", என்ற ஓர் புது குற்றச்சாட்டை தற்போது முன் வைத்துள்ளது சிவசேனா கட்சி.\nசிவசேனாவின் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா திரும்பியுள்ள பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் கருத்துக்களுக்கு சிவசேனா விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனவும், அம்மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் ஆட்சி அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.\nஇதை தொடர்ந்து, வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், பாஜக-சிவசேனாவின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அம்மாநில அரசியல் உலகம் ஓர் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-07-02T17:43:56Z", "digest": "sha1:7PHQALMCNKOZ7STPTKXHVOCVP35U6U6Q", "length": 6256, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை மாநகரசபை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனை மாநகரசபையின் நிலையை எண்ணி அழுவதா சிரிப்பதா\nகல்முனை மாநகரசபையின் மேயர் பிரதிமேயரைத் தெரிவுசெய்யும் முதல் அமர்வு மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் பலத்த அசௌகரியத்துக்குள்ளாகியது. திங்கள்(2) பிற்பகல் 2.45மணியளவில் ஆரம்பித்த முதல் அமர்வு 3.15மணியளவில் புதிய மேயர் தெரிவாகி பிரதிமேயரைத்தெரிய ஆரம்பிக்கின்றவேளை மின்சாரம்...\nபரபரப்பான சூழ்நிலையில் கூடும் கல்முனை மாநகரசபையின் முதல் அமர்வு\nமிகவும் இறுக்கமான போட்டி: யார் மேயர் பலத்தஎதிர்பார்ப்பு (காரைதீவு சகா) அம்பாறை மாவட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று(2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்...\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை சிறப்புவாய்ந்தது ஏன்\nஎதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தல் கலப்புமுறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரசபை சிறப்பு வாய்ந்ததென்று சொல்லப்படுகின்றது. மாவட்டத்திலுள்ள 20 சபைகளிலும் அதிகூடிய கட்சிகள் அதிகூடிய வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதும் அதிகூடிய...\nகாரைதீவு நிருபர் சகா கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கல்முனை 2ஆம் 3ஆம் பிரிவுகளுக்கு மத்தியில் கோவில் வீதியூடாகச் செல்லும் மதகுஒன்றினூடாக கழிவுநீர் வெளியேறி சூழலை அசுத்தமாக்கிவருகிறதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மண்ணைச்சுத்தப்படுத்தி விற்கும் ஒரு வியாபாரத்தின் ஓரங்கமாகவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/after-kovai-sarala-many-popular-stars-to-join-kamals-mnm/", "date_download": "2020-07-02T18:48:53Z", "digest": "sha1:C3ZKTSHMCPIWJKMAMMJD76SEYPYM3CMQ", "length": 9102, "nlines": 114, "source_domain": "chennaivision.com", "title": "கோவை சரளா வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் காட்ட ரெடியாகும் கமல் - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகோவை சரளா வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் காட்ட ரெடியாகும் கமல்\nசினிமாவை தாண்டி வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா நேற்று திடீரென்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பல பேரோட புருவங்களை உயர்த்தினார்.\nஇதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள், ‘பல பிரபல சினிமா நட்சத்திரங்கள் விரைவில் எங்கள் கட்சியில் இணைய உள்ளனர். கோவை சரளா ஆரம்பம் தான். போகப் போக பாருங்க எங்க ஆண்டவரோட‌ ஆட்டத்தை’னு பெருமாயா சொல்றாங்க.\nகமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில், தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தணித்துப் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக சினிமா பிரபலங்களை இக்கட்சியில் இணைக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் கமல் ஹாசன். அந்த வகையில் இவருடன் இணைந்து நடித்த கோவை சரளாவும் நேற்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சியில், கமல் ஹாசன் முன்னிலையில் கோவை சரளா இக்கட்சியில் இணைந்தார்.\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்துக்கொண்டார்.\nஅப்போது பேசிய சரளா, “முதலில் எந்த இடத்துக்குப் போவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். இந்த இடம் நல்லதாகத் தெரிந்தது. அதனால் இங்கு வந்தேன். இங்கு போறபோக்கைப் பார்த்தால் `மக்கள் நீதி மய்யம்’ கட்சி மகளிர் நீதி மய்யம் ஆக மாறிவிடும் போல. அந்த அளவுக்குப் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.\nமகளிருக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்கின்ற நம்பிக்கையுடன் நான் கட்சியில் இணைகிறேன். மக்கள் என்னைச் சினிமாவில் வாழ வைத்தார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழகத்தில் நிறைய கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே `மக்கள் நீதி மய்யம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கமல் சார் நிறைய சாதனைகள் செய்துள்ளதுடன், எனக்கு உறுதுணையாகவும் இருந்தார்.\nஇப்போது அவருக்குச் சேவை செய்யவே கட்சியில் இணைந்துள்ளேன். சினிமாவில் நடிப்பவர்களுக்குத்தான் மக்களின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்ள முடியும். தமிழக மக்களின் மனநிலை எங்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்கள் இறங்கி தமிழ்நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். ஆண் – பெண் இருவரும் இணைந்து செயல்பட்டால், நாடு நலம்பெறும்,” என கூறினர்.\nஅன்புமணி மனைவி சவும்யா: லோக் சபாவா\nநீயா 2 இயக்குநர் எல்.சுரேஷ் – யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/these-3-winter-fruits-may-help-relieve-indigestion-1963636", "date_download": "2020-07-02T20:03:46Z", "digest": "sha1:MC4ML7V4ZGLB34O2TZONEGTPFAGNM3IG", "length": 6191, "nlines": 56, "source_domain": "food.ndtv.com", "title": "மலச்சிக்கலா? இந்த பழங்களை சாப்பிடுங்கள். | Constipation Problems? These 3 Winter Fruits May Help Relieve Indigestion - NDTV Food Tamil", "raw_content": "\nஒழுங்கற்ற வாழ்வியல் முறை, தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, நீர் போதாமை, அதிகபடியாக இறைச்சி உண்ணுதல் ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.\nமலச்சிக்கல் என்பது பொதுவாக வரக்கூடிய உடல் உபாதைதான். ஒழுங்கற்ற வாழ்வியல் முறை, தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, நீர் போதாமை, அதிகபடியாக இறைச்சி உண்ணுதல் ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும். இதனை எப்படி சரிசெய்வது என்பது பற்றி தான் இந்த கட்டுரை.\nதிராட்சையில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் திராட்சையில் 4 கிராம் நார்ச்சத்து இருக்கும். திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். இது செரிமானத்தை தூண்டி மலச்சிக்கலை தவிர்க்கும்.\nதினசரி ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 13 சதவிகித நார்ச்சத்து உடலுக்கு தேவை. ஒரு ஆரஞ்சில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.\nகொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் தவிர்க்கப்படும். கொய்யா இலையில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருக்கிறது. வயிற்று போக்கை உண்டாக்கும் பாக்டீரியாவை இது அழித்துவிடும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவெற்றிலையால் அஜீரண பிரச்சனை நீங்குமா\nராஜஸ்தானில் வெண்டைக்காய் பொரியலை இப்படிதான் செய்வார்கள்\nஇனி அரிசி மாவு இல்லாமல் குழி பணியாரம் செய்யுங்கள்\nமாம்பழ மசாஸை இனி வீட்டில் எளிதாக தயாரிக்கலாம்\nஆலு கா ரைட்டாவை இனி வீட்டிலேயே தயாரியுங்கள்\nமலாய் கோஃப்டா உணவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஉடனடி பானை வெஜ் பிரியாணியின் செய்முறை\nநோய் எதிர்ப்புக்கான மூலிகை பாணத்தை வீட்டிலேயே தயாரியுங்கள்\nசூரிய கிரகணம் எப்போது தெரியும்\nலாக்டவுனில் பாதம் பருப்பை பயன்படுத்தி புதியதாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்\nஇனி மாலை காபிக்கு அருகே பகோடா கிடையாது புதிய 5 பிரெட் ரெசிபிக்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994987", "date_download": "2020-07-02T19:08:48Z", "digest": "sha1:5VFW2XQ3Q7U2VGJDJBCO24DPE5R3TYQV", "length": 7833, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nதிருச்செங்கோடு, மார்ச் 20: திருச்செங்கோடு நகராட்சி சார்பில், புதிய பஸ் நிலைய பகுதிகளில் ஆணையாளர் சையத்���ுஸ்தபா கமால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்து விளக்கப்பட்டது.தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஊசி, பாசிமணி விற்பனை செய்து வந்த நரிக்குறவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து, கொரோனா வைரஸ் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க கைகழுவும் முறை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. பின்னர், அவர்களுக்கு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.\nவெளியூர்களில் இருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையத்துக்கு வந்த அனைத்து பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கொரோனா பற்றிய துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழஙகப்பட்டன. நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் ஜான்ராஜா மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்\nஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை\nகாளப்பநாயக்கன்பட்டியில் 85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிக்கு பூமி பூஜை\nராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு\n× RELATED காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update?page=2", "date_download": "2020-07-02T20:33:26Z", "digest": "sha1:EL5QJ4SG6IT3JVRDMVD7NNWBUWD4BBYR", "length": 5027, "nlines": 118, "source_domain": "raaga.my", "title": "PETRONAS News Update | RAAGA", "raw_content": "\nவருமான வரி பாரங்களை அனுப்ப இன்று தான் கடைசி நாள்\nதாமதிக்கும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்\nகேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காக்கள் செயல்படத் தொடங்குகின்றன\nகேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டதும், நிர்ணயிக்கப்பட்ட SOPக்கள் பின்பற்றப்பட வேண்டும்\nEPF தொகையை எடுக்கும் வயது வரம்பு 55\nEPF சந்தாதாரர்கள் தங்களது முழு ஊழியர் சேமநிதியையும் எடுக்கும் வயது வரம்பு 55ஆக ந���லை நிறுத்தப்படுகின்றது.\n3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை\nCOVID-19 கோறனி நச்சில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் அக்கிருமித் தொற்று ஏற்படாது என்ற உத்தரவாதம் இல்லை\nநாட்டில் Covid-19 தொடர்பில் பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை ஓர் இலக்க எண்ணாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/100_24.html", "date_download": "2020-07-02T17:52:38Z", "digest": "sha1:KAZ5QVEIHJTCDLTAZDSK2CXCASJIXGTC", "length": 16668, "nlines": 168, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 100 - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 100\nகொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 100\n- இது வரை இலங்கையில் இருவர் குணமடைந்துள்ளனர்\n- மேலும் 229 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.\nதொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.\nஇன்று (24) பிற்பகல் 2.45 மணியளவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 97 இலிருந்து 100 ஆக உயர்ந்துள்ளது.\n229 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅந்த வகையில் இன்றைய தினம் (24) மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இது வரை அடையாளம் காணப்பட்டோரில் சீனப் பெண் மற்றும் 52 வயது சுற்றுலா வழிகாட்டி ஆகிய இருவரும் குணமடைந்துள்ள நிலையில், 98 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமார்ச் 24 - 03 பேர் (100)\nமார்ச் 23 - 10 பேர் (97)\nமார்ச் 22 - 09 பேர் (87)\nமார்ச் 21 - 05 பேர் (78)\nமார்ச் 20 - 13 பேர் (73)\nமார்ச் 19 - 07 பேர் (60)\nமார்ச் 18 - 11 பேர் (53)\nமார்ச் 17 - 13 பேர் (42)\nமார்ச் 16 - 10 பேர் (29)\nமார்ச் 15 - 08 பேர் (19)\nமார்ச் 14 - 05 பேர் (11)\nமார்ச் 13 - 03 பேர் (06)\nமார்ச் 12 - ஒருவர் (03)\nமார்ச் 11 - ஒருவர் (02)\nஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)\n76. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்\n75. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்\n74. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்\n61 - 73. விபரம் அறிவிக்கப்படவில்லை\n57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய ���ிலையங்களில இருந்த நபர்\n56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்\n55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்\n54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி\n43 - 53. விபரம் அறிவிக்கப்படவில்லை\n35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது\n34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்\n31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்\n30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி\n29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்\n28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்\n27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்\n26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்\n25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்\n24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்\n23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்\n22. 37 வயது ஆண்\n21. 50 வயது ஆண்\n20. 13 வயது சிறுமி\n19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்\n18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்\n17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்\n16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்\n15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்\n14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்\n13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்\n12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்\n11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி\n10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்\n9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்\n8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்\n7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்\n6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்\n5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்\n4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்\n3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்\n2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்\n1. சீன பெண் ஒருவர் (குணமடைந்தார்)\nகொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 97 (UPDATE)\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை அதி இடர் வலயங்களாக அடையாளம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nபொதுத் தேர்தல் முடிந்ததும் தொடருமாறு ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரிய அறிவிப்பு அரசாங்க வேலைவாய்ப்புக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட...\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த ஜனவரியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்கதல்களில் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்க...\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nமாணவர்களின் நன்மை கருதி பரீட்சை முறையில் மாற்றம்\nலேக் ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் டளஸ் மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய பரீட்சை முறையை மாற்றியமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/saarvari-tamil-panchangam-prediction-locust-attack-india-in-2020-386578.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T19:39:58Z", "digest": "sha1:WVZHKS2VGUOTCRWA7RWSWTPD6HXPEHEF", "length": 22330, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம் | Saarvari Tamil Panchangam prediction Locust attack India in 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nமோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மொத்தமாக 17848 பேர் பலி\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nதீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nஉதயநிதி ஸ்டாலினின் இ-பாஸ் விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது.. கே.என்.நேரு குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் மரணத்தை வைத்து அரசியல் செய்வதா திமுக முகமற்று அழியும்.. அமைச்சர் சி.வி. சண்முகம்\nMovies பேட்ட படத்தின் போது ரஜினிக்காந்த் விவாதித்த சுவாரசியமான விஷயம்.. மனம் திறந்த மாளவிகா மோகனன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க..\nAutomobiles சூப்பர்... இந்திய மக்களின் உயிரை காப்பாற்ற மோடி அரசு கொண்டு வரும் அதிரடி திட்டம்... என்னனு தெரியுமா\nFinance செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nSports ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிந்தது.. விடை பெறும் ஷஷான்க் மனோகர்.. அடுத்த தலைவர் கங்குலி\nTechnology சதுரவடிவ கேமரா., அட்டகாச லுக்: Poco M2 pro அறிமுக தேதி இதுதான்\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயத்தை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் - முன்பே எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம்\nசென்னை: கொரோனா பாதிப்பு அடங்கும் முன்னே வட மாநிலங்களில் locust swarms attack எனப்படும் வெட்டுக்கிளி தாக்குதல் புரட்டி போட்டுள��ளது. இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் இருக்கும் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துள்ளது. வெயில் காலங்களில் ராஜஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக உள்ளது. வெட்டுக்கிளிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று சார்வரி ஆண்டு தமிழ் பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது போலவே நடந்துள்ளது.\nவடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா\nநவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நடக்கப்போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணித்து விடுகின்றனர். மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், விபத்துக்கள் என அனைத்துமே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது. அதே போல தற்போது வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை சூறையாடுவதைப்பற்றியும் பஞ்சாங்கம் சில மாதங்களுக்கு முன்பே கணித்துள்ளது.\nநடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் தமிழ் படத்தில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்க கார்ப்பரேட் நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்பார்கள். விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்து விளைநிலங்களை தன் வசப்படுத்துவதற்காக இந்த படுபாதக செயல்களை செய்வதாக கதை எழுதப்பட்டிருக்கும். இதே போல ஒரு சம்பவம் தற்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.\nவேகமாக வருகிறது.. வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா.. உண்மை என்ன\nவெட்டுக்கிளிகள் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் வேகமாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சி அடையும். சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் வயல்களில் கடந்த பிப்ரவரி மாதம் வெட்டுக்கிளிகள் செய்த அட்டகாசத்தால் சுமார் 1,75,000 ஏக்கரில் விளைந்த தானியங்கள் ஒட்டுமொத்தமாக நாசமானது. வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா நாட்டில் அப்போது தேசிய அவசர நிலை அறிவிக்கப்படும் அளவிற்கு நிலைமை மோசமானது.\nஅங்கிருந்து பாகிஸ்தானுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் விவசாயிகள் கோதுமை பயிர்களை நாசம் செய்தன. மெல்ல மெல்ல இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் புகுந்து விளைபயிர்களை தின்று ஏப்பல் விட்டு வருக���ன்றன. ஆண்டுதோறும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் வரைதான் அதிகமாக வரும். இந்த முறை வடஇந்தியாவில் 5 மாநிலங்களை வெட்டுக்கிளிகள் தாக்கி இருக்கிறது. மொத்தமாக 8 லட்சம் ஏக்கர் நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளது.\nஒரு நாளுக்கு 180 கிமீ தூரம் இந்த வெட்டுக்கிளிகள் பறக்கிறது. ஒரு குழுவில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வெட்டுக்கிளிகள் பறந்து வந்து பயிர்களை மட்டுமல்லாமல் மனிதர்களையும் துன்புறுத்துகிறது. மகாராஷ்டிரா வரை இந்த வெட்டுக்கிளிகள் வந்தாலும் தமிழகத்தை தாக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவது ஆறுதலை தருகிறது என்றாலும் பஞ்சாங்கம் சொல்வதை பார்க்கத்தான் வேண்டும்.\nமழை, புயல், வெயில் என இயற்கை சீற்றங்களைப் பற்றி தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது பலமுறை பலித்துள்ளது. இந்த முறையும் சார்வரி ஆண்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் நாட்டின் விவசாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கணித்துள்ளது. இதற்கு என்ன கரணம் மகரம் ராசியில் குரு நீச்சம் பெற்றிருப்பதுதான் என்கிறது பஞ்சாங்கம் கணிப்பு.\nசார்வரி ஆண்டு பிறக்கும் போது துலாம் லக்னம் தனுசு ராசியில் பிறந்துள்ளது. முன்றாம் வீட்டு அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியுமான குரு பகவான் மகரம் ராசியில் அதிசாரமாக சென்று நீசம் பெற்றிருக்கிறார். ஏப்ரல் 14ஆம் தேதி உச்சம் பெற்ற செவ்வாயுடன் இணைந்து சூரியன் சாரம் பெற்றிருந்தார். இதனால் நாடு முழுவதும் அக்னி பயம், அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படும். பாலைவனத்தில் மணல் சூறாவளி ஏற்பட்டு ராஜஸ்தான் பாதிக்கும். வெடடுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களை நாசம் செய்யும் என்று எச்சரித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகுருகிராமில் வானத்தை மறைத்தபடி படர்ந்து காணப்படும் வெட்டுக்கிளிகள்.. இத்தனை நாளாய் எங்கிருந்தீர்\nபாகிஸ்தானில் கனஜோர்- விடிய விடிய களைகட்டும் விவசாயிகளின் வெட்டுக்கிளிகள் வேட்டை- 1 கிலோ விலை ரூ20\n\"வில்லேஜ் விஞ்ஞானிகளின்\" சூப்பர் கண்டுபிடிப்பு.. வெட்டுக்கிளியை விரட்ட.. \"டமடம\" மெஷின்.. செம ஐடியா\nஎங்க ஊருக்கும் வெட்டுக் கிளிகள் வந்துருச்சு.. பருத்தி செடிகள் மீது படர்ந்திருக்கிறது- வைகோ\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வராது.. கிருஷ்ணகிரிக்கு வந்தது உள்ளூர் வெட்டுக்கிளிகள்.. வேளாண்துறை\nஊட்டி, கிருஷ்ணகிரி மட்டுமல்ல.. தென்கோடி, கன்னியாகுமரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்.. அதிர்ச்சி\nசாதாரண வெட்டுக்கிளியை முழு சந்திரமுகியாக மாற்றும் அந்த செரட்டோன்.. ஆச்சரியமூட்டும் தகவல்கள்\nஇதுவரை கண்டதில்லை.. நீலகிரியில் குவியும் புதிய வகை வெட்டுக்கிளிகள்.. அதுவா இது\nபுது கொடுமை.. தமிழகத்தில் ஆப்பிரிக்க மாவுப்பூச்சி தாக்குதல்.. முதல்வர் முக்கிய அறிவிப்பு\nதென் இந்தியாவிற்கு பரவும் வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம்\nதமிழகத்திற்கு கொரோனா வராது என்றீர்கள்... இப்போது வெட்டுக்கிளிகள் வராது என்கிறீர்கள் -கொங்கு ஈஸ்வரன்\nகோபல்ல கிராமம்- நாவலில் கி.ரா. விவரிக்கும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு- கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9132:2020-05-22-13-19-20&catid=393:2020", "date_download": "2020-07-02T19:43:25Z", "digest": "sha1:SOLO4TJQVDPH3LJKO7TYJIQWFGLADLKM", "length": 21917, "nlines": 112, "source_domain": "tamilcircle.net", "title": "பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nசெல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, முதலாளித்துவம் பொருளாதாரத்தின் வளர்ச்சியாக கருதுகின்றது. அனைத்துச் செல்வத்துக்குமான மனித உழைப்பு நின்று போகும் போதும், உற்பத்தியில் இலாபம் குறையும் போது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது நெருக்கடியாக மாறுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று உலக உற்பத்தியை நிறுத்தியதுடன், தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா முடிவுக்கு வராத (மே மாதம்) இன்றைய சூழலில் 8.8 ரில்லியன் டொலர் (8 800 000 000 000), அதாவது உலகப் பொருளாதாரத்தில் 5.8 – 8.8 சதவீதமான பொருளாதார இழப்பு குறித்து ஆசியன் வளர்ச்சி வங்கி எதிர்வு கூறியிருக்கின்றது.\nஇதன் பொருள் உலகம் பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிக்;கின்றது. அது அரசியல் நெருக்கடியாக, வர்க்க முரண்பாடுகளாக எழும். கொந்தளிப்பான இந்த ���ூழலை முதலாளித்துவமானது\n1.மக்களை இன – மத - சாதி - நிற ஒடுக்குமுறை மூலம் பிளந்து, வர்க்க மோதலை தவிர்க்க முனையும்.\n2.நிதி மூலதனத்தைக் கொண்டு இலாபத்துக்கான சந்தையை சரியவிடாது பாதுகாக்கும்.\n3.அரசுடமைகளை தனியுடமையாக்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் இலாபத்தை தக்கவைக்கும் அதேநேரம், நிதிமூலதனத்தைத் திரட்டிக் கொண்டு தன்னை தகவமைக்க முனையும்.\nஇந்த வகையில் முதலாளித்துவம் ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள எல்லாவிதமான ஏற்றத்தாழ்வான – நெளிவுசுழிவான வழிமுறைகளைக் கையாளும்.\nபாட்டாளி வர்க்கம் அரசியல்ரீதியாக இதை விளங்கிக் கொண்டு தன்னை தயார் செய்வதும் - அரசியல் நெருக்கடியின் போது அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு தயாராக - தன்னை அரசியல்ரீதியாக அமைப்பாக்கி இருக்கவேண்டும். இன்றைய உற்பத்திமுறையும், நுகர்வும் மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவானதல்ல. மாறாக செல்வந்தர்கள் மேலும் செல்வந்தராவதற்கானதாக இருக்கின்றது. இதனால் இது இயற்கை குறித்து அக்கறைப்படுவதில்லை. வாழ்வியல் சார்ந்த மனித உரிமைகள், தேவைகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை.\nஇந்த வகையில் முதலாளித்துவ உற்பத்தியில் செல்வத்தைத் திரட்ட முடியவில்லை என்றால், உற்பத்தி நின்று விடும். இலாபம் இல்லை என்றால், முதலாளித்துவத்தில் உற்பத்தி இல்லை என்பது தான் பொருள். மனித தேவைக்கான உற்பத்தி இலாபத்தை தராது என்றால், முதலாளித்துவ உலகம் நின்று விடும். இதனால் தான் முதலாளித்துவத்தில் மனித தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போகின்றது.\nகொரோனா வைரஸ் புறநிலையில் இருந்து செல்வம் திரட்டுவதை நிறுத்தி இருக்கின்றது. உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இலாபம் அடையும் முதலாளித்துவ செயல்கள் நின்று போனது. முதலாளித்துவ ஆன்மாக்கள் உளறுவதும் - கூச்சல் போடுவதுமே, உலகெங்குமான அரசுகளின் கொள்கையாகவும் - தேர்தல் அரசியலாகவும் - ஊடகவியலாகவும் புளுக்கின்றது.\nமுதலாளித்துவ உற்பத்தி முறைமையில் ஏற்பட்ட முடக்கம், உலகின் பெரும்பான்மையான உற்பத்திகளின்றி - இலாபமின்றி முடங்கி வருகின்றது. கொரோனா முடக்கம் மட்டுமல்ல, முடக்கத்துக்கு உட்படாத பகுதிகளின் உற்பத்தி கூட, சந்தைப்படுத்த முடியாத நிலையில் முடங்கி வருகின்றது.\nஇலாபமற்ற முதலாளித்துவ உற்பத்தியை நிறுத்தி விடுவதை (முதலாளித்துவ கொள்கை) நிறுத்தவே, அரசுகள் கொரோனாவில் மக்கள் இறப்பதை அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற பொது உளவியலை உருவாக்கி - மீள உற்பத்தியைத் தொடங்கி வருகின்றது.\nஇப்படி அரசுகளின் முயற்சி கொரோனாவுக்கு முந்தைய நுகர்வு சந்தையை பழைய நிலைக்கு கொண்டு வரவே முடியாது. இயல்பு வாழ்க்கை என்பதன் பொருள், பழையபடி நுகர்வுச் சந்தையை பழைய இடத்தில் இருந்து தொடங்குவது தான். முதலாளித்துவத்தின் முரண்பாடுகளால் இது சாத்தியமற்றது.\nஉழைப்பை விற்று பெறும் கூலியைக் கொண்டு நுகரும் திறனை, கொரோனா காலத்தில் பெரும் மக்கள் கூட்டம் இழந்து போனது. இதன் மூலம் பணப்பரிவர்த்தனை என்பது சுருங்கி விட்டது. இதனால் வேலையின்மையும், எதிர்காலத்தில் வேலை உத்தரவாதமுமற்ற சூழல் என்பது, பல பத்து கோடி மக்களின் கதியாக மாறி வருகின்றது. அதேநேரம் அதிக வேலை நேரம் என்ற முதலாளித்துவ லாபவெறி - வேலையின்மையை மேலும் அதிகமாக்கும்.\nஉழைப்பிலான கூலியின்றி மக்கள் நுகர முடியாமையும், வேலை இழப்பு ஏற்படும் நுகர்வின் வீழ்ச்சி, அதிக வேலை நேரத்தால் ஏற்படும் நுகர்வுத் தேக்கம், உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத தேக்கமாகவும், புதிய வேலையின்மையாகவும் மாறும்.\nவேலை இழப்பு உற்பத்தியில்; பண்புரீதியான - அளவுரீதியான இழப்பாக இருப்பதால், முதலாளித்துவத்தில் இலாபம் பார்க்கும் அளவு குறையும்.\nஅதேநேரம் உலகளாவிய உற்பத்திகள் பிறநாடுகளின் நுகர்வுச் சந்தைச் சார்ந்த ஒற்றை பொருளாதார முறைமையிலானது. பல ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மய்யங்களையும் - நாடுகளையும் சந்தைப்படுத்தலின்றி அழித்துவிட்டது. அதாவது உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நுகர்வுக்கு செல்ல முடியாது - தேங்கி அழிந்து போனது. இந்த உற்பத்திகள் மீள முடியாத சூழலில், உழைப்பை இழந்துவிடுவது என்பதே - முதலாளித்துவ பொருளாதார விதியாகி வருகின்றது.\nநிதிமூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட தேசங்களின் வரவுசெலவு திட்டமிடல், கடனையும் - வட்டியையும் கட்டும் அடிப்படையிலான ஏற்றுமதிப் பொருளாதாரம் - சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் என்பது – தேசங்களின் பொது அரசியல் நெருக்கடியாக மாறும். புதிய கடனும் சேர்ந்து மக்களை சூறையாடவும் ஒடுக்கவும் கோரும்.\nஉலகில் அதிக வேலை கொண்ட சுற்றுலாத்துறையை மைய்யப்படுத்திய முடக்��ம், மீள முடியாத அளவுக்கு நீண்ட காலத்திற்கு மீள முடியாத பாரிய வேலையின்மையை உருவாக்கி வருகின்றது.\nஇன்று கொரோனா தொற்றால் அல்லாடுவது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல, கொரோனாவில் இருந்து விடுபட்ட சீனா உற்பத்தியைக் கூட விற்க முடியாது முடக்கி வருகின்றது. சந்தைத் தேக்கம் என்பது, சீனாவில் வேலையின்மையாக மாறுகின்றது.\nஉற்பத்தி தேக்கமும், வேலையின்மையாக மாறும். பல பத்து கோடி மக்களை வேலையற்றவராக்கும் போது, நூறு கோடி மக்களை நேரடியாக பாதிக்கும். பணமின்றி நுகர முடியாத நிலை, மக்கள் மத்தியில் உருவாகும் போது, ஒட்டுமொத்த பொருளாதாரமும் தேக்கத்துக்கு உள்ளாகி - அரசியல் நெருக்கடியாக மாறும்.\nமுதலாளித்துவம் இதிலிருந்து மீள, நிதிமூலதனத்தைப் பாய்ச்ச வேண்டும். அதாவது உழைப்பை இழந்து வரும் மக்களின்; நுகர்வை அதிகரிப்பதன் மூலம், முதலாளித்துவ தேக்கத்தை தடுக்கவேண்டும். இன்று உழைப்பை இழந்து நிற்கும் மக்களும், சமூக நிதியாதரங்களை கொடுத்து நுகர்வை அதிகரிக்க வைப்பதன் முலம், முதலாளித்துவத்;தை பாதுகாத்தல்.\nஇதை ஜரோப்பிய முதலாளித்துவம் செய்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே வேலையற்ற காலத்திற்கு, (முதலாளியூடாக) சம்பளத்தைக் கொடுக்கின்றது. சில நாடுகள் (உதாரணமாக அவுஸதி;ரேலியா) வழமையான சம்பளம் போக, பிற கொடுப்பனவை கூடுதலாக அல்லது இரண்டு மடங்கு வரை கூட்டிக் கொடுக்கின்றது. இதன் மூலம் வேலை உத்தரவாதம், அதேநேரம் நுகர்வை தக்கவைத்தல் - நுகர்வை அதிகரிப்பதன் மூலம், சந்தையை சேதமின்றி மீட்க முனைகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன்.. சமூகநிதியாக வரம்புக்குட்பட்ட தொகையைக் கொடுப்பதன் மூலம், வேலைக்கான உத்தரவாதத்தை மறுதளிக்கின்றது. இந்தியா, பிரேசில் .. இதில் எதையும் செய்யவில்லை. அதாவது எதையும் கொடுப்பதில்லை - குறைவாக கொடுப்பது - காலம் இழுத்தடிப்பது.\nபொதுவாக நுகர்பவனுக்கு நிதிமூலதனத்தைக் கொடுக்காது, முதலாளிக்கு கொடுப்பது. இதன் மூலம் சந்தையைத் தக்கவைக்க முடியாது.\nஇப்படி ஒவ்வொரு நாடும் கொரோனாவை கையாண்ட குளறுபடியான கூத்துகள் போல்,\n1.மக்களுக்கு நிதிமூலதனத்தை நேரடியாக கொடுப்பதன் மூலம், தங்கள் சந்தைப் பொருளாதார வழிகளில் மீள உறிஞ்சிக் கொள்கின்றது. அதேநேரம் வேலை, சந்தையைப் பாதுகாக்கின்றது.\n2.நிதிமூலதனத்தை மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற முதலாளித்துவக் கொள்கை மற்றும் கண்ணோட்டமானது, தனக்குத்தானே சவக் குழியைத் தோண்டுகின்றது. சந்தையை தேக்கத்துகுள்ளாக்கி அழிவை கோருகின்றது.\n3.நிதிமூலதனத்தை முதலாளிக்கு கொடுப்பதன் மூலம், சந்தையில் நுகர்வு அதிகரிக்காது. தங்கள் உள்நாட்டு சந்தை தேங்கிவிடுவதும், சந்தையுள்ள பிற உலக சந்தையைப் பிடிக்கும் யுத்த வெறியாக மாறும்.\nஉலக முதலாளித்துவம் பல வடிவங்களிலான முரண்பாட்டுக்குள் சிக்கி, தனது சொந்தக் சவக்குழியை தோண்டுகின்றது. பாட்டாளிவர்க்கம் வர்க்க உணர்வு கொண்ட அரசியல் தளத்தில் - தன்னை அணிதிரட்டிக் கொள்வதன் மூலம், அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான எதார்த்தமானது - மனித வரலாற்றின் மீண்டும் ஒரு முறை எம் முன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/news/ceylon/22102/", "date_download": "2020-07-02T18:04:42Z", "digest": "sha1:6OCYSS2OK2NRYTSVTHRZ6RBJT4UM62JL", "length": 9123, "nlines": 121, "source_domain": "thamilkural.net", "title": "மஸ்கெலியா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து - தமிழ்க் குரல்", "raw_content": "\nவடமாரட்சியில் சுமந்திரன் சிறிதரனின் கொடும்பாவிகள் எரிப்பு\nதமிழகத்தின் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா\nவாக்குமூலம் வழங்க மஹேல ஜயவர்தனவிற்கும் அழைப்பு\nஇலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று\nஇந்த தேர்தலில் நீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தரும்\n75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு 12 மாதம் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் 2ஆவது இடத்தில் சென்னை\nகொவிட் 19 வைரஸை அடையாளப்படுத்தும் தன்னியக்க பி.சி.ஆர் இயந்திரங்கள்\nமேலும் 79 பேர் பூரண குணம்\nகொரோனாவிற்கு பயன்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளில் சாதாரண சிகிச்சை…\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / செய்திக்குரல் / இலங்கை / மஸ்கெலியா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து\nமஸ்கெலியா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று(13) நண்பகல் 12.45 மணியளவில் வீதியை விட்டு விலகி தலை��ீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .\nஅதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த விபத்து முச்சக்கரவண்டி செலுத்த பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .\nPrevious: பட்டம் பெற்ற தேரர்களுக்கு உத்தியோகம்\nNext: இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்ய கூடாது – வாசுகி சுதாகரன்\nபெரல் சங்கவின் உதவியாளர் இருவர் கைது\nவிமல் வீரவன்ச விடுத்துள்ள செய்தி\nகிராம மக்களின் தேவைகளை அடையாளம் காண வேண்டும்\nவடக்கு அரசியல்வாதிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள்\nவேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்\nகவிதை | லொக்டவுன் | தமிழ்நதி\nஅவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)\nஈழக் குழந்தைகளின் உளவியலைப் பேசும் நடுகல்- கனக.பாரதி செந்தூரன்\nஅனந்திக்கு திறந்த மடல் : ஏமாற்று நடிப்பரசியல்தான் உங்களின் விருப்பமுமா\nமகிந்தவுக்கு மாம்பழம் கொடுத்த கூட்டமைப்பின் சரவணபவன்\nசுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி \nசுமந்திரனை கொல்ல முயன்றது கோட்டாவின் ஆட்களா – சிறீதரனுக்கு திறந்த மடல்\nவிக்னேஸ்வரனின் குரல் ஏன் பாராளுமன்றில் ஒலிக்க வேண்டும்\nரசிகர்களிடம் வரவேற்பு பெறும் சமந்தாவின் யோகப் படங்கள்\nஏ.ஆர்.ரகுமானை நெகிழ வைத்த கண் பார்வையற்ற சிறுமி\nஜகமே தந்திரம் படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் சரும பிரச்சனையா\nஇணைய இணைப்பினைக் கொண்ட முகக் கவசம் உருவாக்கம்\nவடமாரட்சியில் சுமந்திரன் சிறிதரனின் கொடும்பாவிகள் எரிப்பு\nமுன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=181698&cat=32", "date_download": "2020-07-02T20:00:39Z", "digest": "sha1:FG52EMOAHVFSYGKPO4T3KEKG366P6HDP", "length": 15233, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "மசாஜ் சென்டரில் பாலியல் : 3 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மசாஜ் சென்டரில் பாலியல் : 3 பேர் கைது\nமசாஜ் சென்டரில் பாலியல் : 3 பேர் கைது\nநாகர்கோவிலில் BLACK BERRY ROYAL SPA மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 3 பெண்கள் கைது. உரிமையாளரான வழக்கறிஞர் விஜயானந்தை போலீசார் தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசிறுமி கூட்டு பலாத்காரம்; 3 பேர் கைது\nலஞ்சம் வாங்கிய இரு போலீசார் கைது\nஆந்திராவிலிருந்து மணல் கடத்திய 2 பேர் கைது\nவெடிகுண்டு வீச்சு :தென்காசியில் 3 பேர் சரண்\nஅனுமதியின்றி நாட்டு துப்பாக்கி; 2 பேர் கைது\nகொள்ளை போன சிலைகள் மீட்பு; 4 பேர் கைது\nதம்பதி உட்பட 3 பேர் கொலை: 4 பேருக்கு வலை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n5 Hours ago செய்திச்சுருக்கம்\n50% நோயாளிகள் வீடுகளில் தங்கவைப்பு\n11 Hours ago சினிமா பிரபலங்கள்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nவேகம் பிடிக்கிறது சாத்தான்குளம் வழக்கு\nஆள் மாறாட்டம் என்கிறார் அமைச்சர் 7\n17 Hours ago செய்திச்சுருக்கம்\n19 Hours ago ஆன்மிகம் வீடியோ\nகடலில் சுற்றி வளைக்கும் நாடுகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா பிரபலங்கள்\nபாரம்பரிய கேம்ஸ் ஆப் உருவாக்குவது எப்படி\nமுதலிரவு முடிந்ததும் பரிதாப மரணம்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஅசாம் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nகோயில், சர்ச், மசூதிக்கு புது விதிகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n2 days ago சிறப்பு தொகுப்புகள்\n2 days ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562060-u-p-government.html", "date_download": "2020-07-02T20:16:21Z", "digest": "sha1:KOSRNHN7H5YKEXJFAQDV7FEIYQQBBXCT", "length": 19603, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்வு நடத்தாமல் 49 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி: உ.பி. பல்கலைக்கழக குழு பரிந்துரையை ஏற்க யோகி அரசு முடிவு | u.p. government - hindutamil.in", "raw_content": "���ெள்ளி, ஜூலை 03 2020\nதேர்வு நடத்தாமல் 49 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி: உ.பி. பல்கலைக்கழக குழு பரிந்துரையை ஏற்க யோகி அரசு முடிவு\nஉத்திரப்பிரதேசப் பல்கலைகழகங்களின் 49 லட்சம் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தாமலே தேர்ச்சி பெறச்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான பல்கலைகழகக்குழு ஆலோசனையின் பரிந்துரையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஏற்றுள்ளது.\nகரோனா வைரஸ் பரவலால் அமலான தேசிய ஊரடங்கில் கல்வி நிலையங்களும் பாதிக்கப்பட்டன. இவை அனைத்தும் உ.பி.யிலும் மூடப்பட்டு அதன் பல பல்கலைகழகங்களின் மாணவர்களுக்கு இறுதிப்பருவத்தின் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது.\nஇதற்காக, ஆன்லைனில் தேர்வு நடத்தவும் உபியில் எதிர்ப்பு கிளம்பியது. இதன் மீது இறுதி முடிவு எடுக்கும் பொருட்டு முதல்வர் யோகி அரசு பேராசிரியர் என்.கே.தனேஜா என்பவர் தலைமையில் நால்வர் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு அமைத்தது.\nமீரட்டின் சவுத்ரி சரண்சிங் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தனேஜா உள்ளார். இவரது பரிந்துரைகளை உ.பி.யின் 18 பல்கலைகழகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள் ஏற்பது என்றும் முடிவானது.\nஇந்த சூழலில், தனேஜா குழு தனது பரிந்துரைகளை உபியின் துணை முதல்வர் தினேஷ் சர்மாவிடம் நேற்று சமர்ப்பித்துள்ளது. இதில் பேராசிரியர் தனேஜா குழுவின் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:\nமாநிலம் முழுவதிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழலில் சமூகவிலகலுடன் தேர்வு நடத்துவது மிகவும் சிரமம். இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் கரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே, அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சி பெறவைக்க வேண்டும். இதன் மீதான ஆலோசனையில் நாட்டின் மற்ற மாநில அரசுகளின் பல்கலைழகங்கள் எடுத்த முடிவுகளும் கணக்கில் எடுக்கப்பட்டன. எனக் குறிப்பிட்டுள்ளது.\nபேராசிரியர் தனேஜா குழுவின் பரிந்துரையை உபி அரசும் ஏற்று அமலாக்க முடிவு செய்துள்ளது. இதன் பலன், உபி மாநில அரசின் 18 பல்கலைழகங்கள் மற்றும் அதன் கல்லூரிகளில் பயிலும் சுமார் 49 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு கிடைக்க உள்ளது.\nஇதன் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் யோகி அரசு எந்நேரமும் வெளியிட உள்ளது. உ.பி. அரசின் முடிவுகளை பொறுத்து அம்மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைழகங்களும் முடிவு செய்ய உள்ளன.\nஉ.பி.யில் அரசின் 18 மற்றும் தனியார் பல்கலைகழகங்கள் 27 உள்ளன. இதுவன்றி, 169 அரசு மற்றும் 331 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. 6531 லாபம் பெறாதக் கல்லூரிகளும் உ.பி.யில் உள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாலை விபத்தில் சிக்குவோருக்கு ரூ.2.50 லட்சத்துக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை: மத்திய அரசு திட்டம்\nசீனாவை எதிர்கொள்ள கிழக்கு லடாக் எல்லை பகுதியில் டி-90 பீஷ்மா பீரங்கிகள் குவிப்பு\nகரோனாவால் மூடப்பட்ட டெல்லி ஜும்மா மசூதி வரும் 4-ம் தேதி மீண்டும் திறப்பு\nஆந்திராவில் முக கவசம் அணிய வலியுறுத்திய பெண் ஊழியரை தாக்கிய அதிகாரி சஸ்பெண்ட்\nபுதுடெல்லிதேர்வு நடத்தாமல் 49 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிஉ.பி. பல்கலைக்கழக குழுபரிந்துரையோகி அரசுU.p. government\nசாலை விபத்தில் சிக்குவோருக்கு ரூ.2.50 லட்சத்துக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை: மத்திய அரசு...\nசீனாவை எதிர்கொள்ள கிழக்கு லடாக் எல்லை பகுதியில் டி-90 பீஷ்மா பீரங்கிகள் குவிப்பு\nகரோனாவால் மூடப்பட்ட டெல்லி ஜும்மா மசூதி வரும் 4-ம் தேதி மீண்டும் திறப்பு\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nராணுவ தளவாடங்கள் வாங்க ரூ.38,900 கோடி ஒப்பதல்; டிஏசி ஒப்புதல்\nகரோனா சிகிச்சைக்கான மருத்துவ சாதனங்களின் விலை: கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு\nநாடுமுழுவதும் கரோனா பரிசோதனை; விரைவில் 1 ��ோடி எண்ணிக்கையை தொடும்\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nகேரளாவில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் இன்று அதிகம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nராணுவ தளவாடங்கள் வாங்க ரூ.38,900 கோடி ஒப்பதல்; டிஏசி ஒப்புதல்\nகரோனா சிகிச்சைக்கான மருத்துவ சாதனங்களின் விலை: கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு\nகரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கோரும் வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள்: பதிலளிக்காமல்...\n’ –டெல்லி காவல்துறையினரின் மனஉளைச்சலை போக்கும் சிறப்பு திட்டங்கள்\nஉத்தராகண்டின் முக்கியக் கோயில் நிதிகளை பாஜக அரசு வசூலிப்பதை எதிர்த்து தொடர் போராட்டம்...\n59 செயலிகள் தடை: சீனாவின் பாதிப்பும் இந்தியாவின் லாபமும் என்ன\nதிரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது ஏமாற்றமளிக்கிறது - கார்னிவல் சினிமாஸ் அறிக்கை\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு உயரதிகாரிகள் இடையே பரவும் கரோனா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561709-natural-drink-to-boost-immunity.html", "date_download": "2020-07-02T20:21:48Z", "digest": "sha1:FKSERMOSIYY7LD6DOCFZBSY2CUANB6NA", "length": 19759, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகங்கள்: வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?- மருத்துவர் தீபா விளக்கம் | Natural drink to boost immunity - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகங்கள்: வீட்டிலேயே தயாரிப்பது எப்படி- மருத்துவர் தீபா விளக்கம்\nகரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்தும் அதற்கான இயற்கை பானகத்தைத் தயாரிப்பது பற்றியும் மருத்துவர் தீபா விளக்கம் அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான மருத்துவர் வை.தீபா, ''யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் உடலில் இயல்பாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இயற்கை மருத்துவ முறைப்படி இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள், துளசி, அதிமதுரம் கலந்த பானகங்களைத் தயாரித்துப் பருகுவது அவசியம்.\nஇந்த இயற்கை பானகத்தை எளிமையாக வீட்டில் இருந்தபடியே தயாரிப்பது எப்படி\nவைட்டமின் சி நிறைந்துள்ள பெரிய நெல்லிக்காய் 50 மில்லி,\nதுளசி இலைச் சாறு - 20 இலை அல்லது 20 மில்லி,\nஇஞ்சிச் சாறு - 50 மில்லி,\nஎலுமிச்சைச் சாறு - 5 மில்லி,\nதண்ணீர் - 150 மில்லி,\nஇதைக் கலந்து காலையில் 200 - 250 மில்லி அளவு பெரியவர்களும் 100- 150 மில்லி சிறியவர்களும் குடிக்கலாம்.\nதினசரி காலை, மாலை இரு வேளைகள் இதைத் தாராளமாக எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.\nஇதனுடன் சூடான பானகம் ஒன்றையும் தயாரித்துக் குடிக்கலாம்.\nஅதிமதுரம் - 5 கிராம் அல்லது கால் டீஸ்பூன்\nமிளகுத்தூள் - கால் டீஸ்பூன்\nஇஞ்சிச் சாறு - 50 மில்லி\nதுளசி இலைகள் - 10\nஆகியவற்றைச் சேர்த்து 100 மில்லி தண்ணீரில் 2- 3 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.\nஅதிமதுரத்தில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுகின்றன. உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் தொற்று ஏற்படாமல் இருக்க இஞ்சியில் உள்ள நுண்பொருட்கள் உதவுகின்றன. மாலை வேளையில் இந்தப் பானகத்தை 100- 150 மில்லி தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்தப் பானகம் உயிரிழப்பு அதிகம் ஏற்படக் கூடிய உயர் ரத்த அழுத்த, நீரிழிவு நோயாளிகளின் ரத்த அழுத்த அளவையும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.\nபொதுவாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சேர்த்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்’’ என்றார் மருத்துவர் தீபா.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜூன் 29-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் சம்பவம்; குற்றவாளிகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அன்புமணி\nஊரடங்கு காலத்தில் மின் கட்ட��ம் எப்படிக் கணக்கிடப்படுகிறது- எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nநோய் எதிர்ப்பு சக்திஇயற்கை பானம்Natural drinkImmunityகரோனாவீட்டிலேயே தயாரிப்பது எப்படிஇயற்கை மருத்துவம்அதிமதுரம்கொரோனா\nஜூன் 29-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் சம்பவம்; குற்றவாளிகளை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அன்புமணி\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஉச்சம் தொட்ட எண்ணிக்கை; தமிழகத்தில் 4,343 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2,027...\nகேரளாவில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் இன்று அதிகம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nஈரானில் இருந்து குமரி வந்த 535 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nபுதுக்கோட்டை சிறுமி கொலை: முதல்வர் இரங்கல், குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nதவறு செய்தவர்களை கைது செய்யக: சா���்தான்குள வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்த பின கே.எஸ்.அழகிரி...\nவிசாகம் அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/wildfire-my-deepest-sympathies-kamal-hassan-tweet/", "date_download": "2020-07-02T19:00:36Z", "digest": "sha1:J3TUJSE56BI233RKOJ724Z6LFRLTWKVD", "length": 12750, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "குரங்கணி காட்டுத்தீ: பலியானவர்களுக்கு கமல்ஹாசன் இரங்கல் டுவிட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுரங்கணி காட்டுத்தீ: பலியானவர்களுக்கு கமல்ஹாசன் இரங்கல் டுவிட்\nதேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பதிவில்,\nகுரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nகுரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 19 ஆனது ‘“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி:’ காவிரியில் மத்தியஅரசு தாமதம் குறித்து கமலஹாசன் டுவிட்\nTags: Kamal Hassan tweet, wildfire: My deepest sympathies, குரங்கணி காட்டுத்தீ: பலியானவர்களுக்கு கமல்ஹாசன் இரங்கல் டுவிட்\nPrevious தீ விபத்து: விரைகிறார் முதல்வர் பழனிச்சாமி\nNext குரங்கணி காட்டுத்தீ: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இரங்கல்\nசென்னையில் இன்று 2027 பேர் பாதிப்பு 35 பேர் உயிரிழப்பு… மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர்…\nசேலம் மாவட்டத்தில் இன்று 50க்கும் மேற்படோருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1000ஐ கடந்தது\nசேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது….\nபுதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது\nபுதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ…\nதாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் முதல் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்தா அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை : தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், 500 படுக்கை வசதிகள்…\nபிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர்… விஜயபாஸ்கர்\nசென்னை: கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/nermugan/", "date_download": "2020-07-02T19:25:40Z", "digest": "sha1:WUVUTQGET3OPOVTOSFKZABPA25KZM2FX", "length": 62204, "nlines": 449, "source_domain": "www.penbugs.com", "title": "நேர் முகம்(ன் ) | Penbugs", "raw_content": "\n“ரமேசு … தம்பி ரமேசு”\nஅம்மா குரல் கொடுத்தாள்… உள்ளறையில் இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருந்த ரமேஷ்\nஎழுந்து போர்வையும் தலையணை சரி செய்து பாயை சுருட்டி வைத்து விட்டு சமயலறைக்கு வந்தான்.\n“தம்பி.. உங்க அய்யன் காலைலயே வயக்கட்டுக்கு போய்ட்டாரு அவருக்கு சாப்பாடு\nகொண்ட���போகணும் பா” என்றாள் அம்மா..\n“சரிம்மா.. இருங்க பல்லு வெளக்கிட்டு வந்துடறேன் ” என்றான்..\n“சரிப்பா நீயும் சாப்பிட்டு அய்யனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போ”\nரமேஷ் பல் துலக்கி குளித்து முடித்து வந்தான்.. ஒற்றை படுக்கை அறை கொண்ட சிறிய ஓட்டு வீட்டில் சுவாமி மாடத்தில் இருந்து திருநீறு சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு\nசுடச்சுட இட்லியும் சின்ன வெங்காய சாம்பாரும் வைத்தாள் அம்மா.. சாப்பிட்டு முடித்து அப்பாவுக்கான சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வயக்காட்டிற்கு கிளம்பினான்.\nநெய்வாசல்.. தஞ்சாவூர்க்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள அழகான கிராமம்.\nபச்சை புடவை போர்த்தியது போல வயல் வெளிகள் நிறைந்த செழிப்பான ஊர்..\nநாகரீகம் எட்டிப்பார்க்கும் கிராமம். சோழ வள நாடு சோறுடைத்து என்பதற்கு சிறந்த உதாரணமாக\nதிகழும் இடம் நெய்வாசல், தஞ்சையிலிருந்து மன்னார்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை\nஒட்டி தெரிந்த வயல்களில் ரமேஷின் அப்பா கருப்பனின் வயல்களும் உண்டு\nகொஞ்சம் புஞ்சையுமாய் ஒரு சில ஏக்கர்கள் சொந்தமாக இருந்தது.\nசைக்கிளை வேலி ஓரமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு சாப்பாடு இருந்த கூடையை\nதூரத்தில் அப்பா வரப்பு மாற்றி தண்ணீர் பாய்ச்சுவது தெரிந்தது.\nவெயிலில் உழைத்து மெலிந்த கறுத்த தேகம்.. அப்பாவை பார்க்கும்போது லேசாக கண் கலங்கியது…\nரமேஷ் அந்த விவசாய குடும்பத்தில் முதல் பட்டதாரி தஞ்சை கல்லூரியில்தான்\nஅங்கு இங்கு கடன் வாங்கியும் நகைகளை அடகு\nஅப்பா மகன் இருவரும் மரநிழலில் அமர்ந்தனர்…\nசாப்பாடு தூக்கை எடுத்து கொண்டு வந்து தட்டில் போட்டு கொடுத்தான் ரமேஷ்..\nகையில் வாங்கிக்கொண்டே அவனிடம் பேச துவங்கினார்..\n“எஞ்சாமி உனக்கு பரிட்சை ரிசல்ட் லாம் வந்தாச்சா மேற்கொண்டு என்ன பண்ண போறே மேற்கொண்டு என்ன பண்ண போறே \n“ரிசல்ட் இன்னும் ஒரு வாரத்துல வந்துடும்பா.. அதுக்கு முன்னாலே காலேஜ்ல கேம்பஸ் இன்டெர்வியூ\nபோய்ட்டு இருக்கு நாளைக்கு நானும் கலந்துக்கணும் அதுக்கு காலேஜ் போகணும்.”\n“கேப்பை கூழ் மாதிரி ஏதோ சொன்னியே அப்டினா என்ன கண்ணு இன்னும் ஏதாவது மேற்படிப்பா \nவாய் விட்டு சிரித்த ரமேஷ்..\n“கேப்பை கூழ் இல்லப்பா கேம்பஸ் இன்டெர்வியூ\nஅப்டினா சென்னை மாதிரி பெரிய பெரிய ஊர்ல கம்பெனி\nவெச்சிருக்கறவங்க என்னை மாதிரி ���ாலேஜ் முடிக்கப்போற பசங்கள இன்டெர்வியூ வெச்சு\nஅதுல செலக்ட் ஆனா அவங்க கம்பெனிக்கு வேலைல சேர்த்துப்பாங்க.”\n“அதாவது படிப்பு முடிக்க முன்னாடியே கைல வேலை நிச்சயமா இருக்கும்..”என்றான்.\n“அப்படியா கண்ணு.. அப்போ உனக்கு வேல கிடைச்சுடும்ல .. இந்த விவசாய தொழில் என்னோடயே போகட்டும்பா நீயாவது நல்ல இடத்துல வேல பார்த்து நிறைய சம்பாதிக்கணும். கஷ்டமில்லாமே வாழணும்பா” என்றார்.\n“அடுத்து உன் தங்கச்சி வேற படிச்சிட்டு இருக்கு…அதுக்கும் ஒரு கண்ணாலத்த கட்டி வைக்கணும்”.\n“அப்பா.. ஏன்பா இப்படிலாம் பேசறீங்க நீங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு வரும்…\nநான் கண்டிப்பா நல்லா சம்பாரிச்சு நல்ல நிலைமைக்கு வருவேன்.. தங்கச்சி படிப்பு என் பொறுப்புப்பா…\nஅவளுக்கு அதுக்குளே கல்யாணம்லாம் வேண்டாம்..\nஅவ எவ்வளவு படிக்கனும்னு நெனக்கிறாளோ அவ்ளோ படிக்கட்டும்\nஅதுனாலே தங்கச்சிக்கு இப்போதைக்கு கல்யாண பேச்சு லாம் எடுக்காதீங்க..\nமறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து சரியாக 10 மணிக்கு கல்லூரியை அடைந்தான் ரமேஷ்.\nநண்பர்களை கண்டதும் சிறிது மகிழ்ச்சியும் கொஞ்சம் பயமுமாய் பேச ஆரம்பித்தான்.\n“ஹேய்.. மச்சி ரமேஷு வா வா எப்படி பிரிபேர் பண்ணி இருக்கே கேம்பஸ்க்கு ” என்றான் நண்பன்\n“கம்யூனிகேஷன் தான் மச்சான் கொஞ்சம் பயமா இருக்கு..\nரிட்டன் டெஸ்ட் லாம் கூட பாஸ் பண்ணிடுவேன் ஆனா இங்கிலிஷ்ல பேசணும்னு நினச்சா தான் பக்னு இருக்கு.” என்றான்.\nநீ நல்லா படிக்கிற பையன் உன் மார்க்ஸ்லாம் பாத்தே உன்ன\nசெலக்ட் பண்ணிடுவாங்கடா.. அது போக நீ நம்ம ப்ரொபசர்களுக்கு செல்ல பையன் வேற டோன்ட் ஒர்ரி ” என்று சமாதானம் செய்தனர் நண்பர்கள்..\nஆனாலும் மனதுக்குள் சிறு அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது.. மொத்த குடும்பத்தின் எதிர்பார்ப்பும் சுமைகளும் நினைவுக்கு வந்து போனது.. நல்ல வேலை கிடைத்தால் எல்லாத்தையும் ஒரு சில\nவருடங்களிலேயே செட்டில் செய்து விடலாம்.. நடக்குமா தெரியவில்லை.. குலதெய்வம்\nகருப்ப சாமி தான் துணை நிக்கணும்..\nகாலையில் அம்மா வைத்துவிட்ட திருநீறை அனிச்சையாய்\nஒவ்வொரு ரவுண்ட் ஆக இன்டெர்வியூ முடியும்போதும் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போனது\nமுதல் இரண்டு ரவுண்ட்கள் நல்ல படியாகத்தான் முடிந்தது..\nஎல்லாம் முடிந்ததும் வந்திருந்த கம்பனிகள் அனைத்துமே\nசொல்லி வைத்தாற்போல் மெயில் அனுப்பறோம்னு சொல்லி விட்டு போனார்கள்..\nஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெற்றோரிடம் என்ன சொல்லுவது என்ற கவலை தவிர பெரிதாக\nஒன்றுமில்லை.. அதே கவலையுடன் வீட்டிற்கு கிளம்பினான்..ரமேஷ்.\nஅப்பா வாசலிலேயே இருந்தார்.. “என்னப்பா போன வேல என்ன ஆச்சு\n“இல்லேப்பா போய்ட்டு மெயில் அனுப்பறேன்னு சொல்லிட்டாங்க.. ஆனா எனக்கு நம்பிக்கை இல்லப்பா” என்றான்\n“அப்படிலாம் மனசு விட்டுடாத கண்ணு. வேல கிடைக்கணும்னு இருந்தா வரும். நீ அத நெனச்சு கவலைப்படாதே”\nஎன்று ஆறுதல் சொன்னார் அப்பா.. கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான் ரமேஷ்.\nபோகிறோம் என்பதே அவனது பெரிய சவாலாக இருந்தது. இப்போது அவரே அப்படி சொன்னது அவனுக்கு\nஅடுத்து வந்த வாரங்களில் ரிசல்ட் வந்தது முதல் வகுப்பில் தேறி இருந்தான் ரமேஷ்.. ஆனால் எதிர்பார்த்த கேம்பஸ் இண்டெர்வியூவில் வேலை கிடைக்கவில்லை…\n“நீ ஒன்னும் கவலைப்படாதே மச்சி.. சென்னைல என் ஃபிரெண்ட் இருக்கான் அங்க போய் அவன் ரூம்ல தங்கிட்டு வேல தேடு கண்டிப்பா உனக்கு நல்ல வேலை கிடைக்கும் ” என்றான் நண்பன் பாலா..\nவீட்டிற்கு வந்து விவரம் சொன்னான்..\nஅங்கு நண்பனின் அறையில் தங்கி வேலை தேட போவதாயும் சொன்னான்.\nபெற்றோரின் ஆசி பெற்று தங்கைக்கு நன்றாக படிக்க ஆலோசனையும் சொன்னான்..\nகிளம்பும் சமயம் திருநீறு எடுத்து அவன் நெற்றியில் இட்டாள்..அம்மா குலதெய்வம்\nஅப்பா பஸ் ஸ்டாண்டு வரை வருவதாக கூறி அவனது பைகளில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டார்..\n“நீ வா சாமி அப்பா தூக்கிட்டு வரேன் ” என்றார்..\nவழி நெடுகிலும் சில நினைவுகளையும்\nசில அறிவுரைகளும் சொல்லிக்கொண்டே வந்தார்.\n“தம்பி சென்னைக்கு போற பார்த்து சூதனமா நடந்துக்கோ.. நம்ம ஊர் மாதிரி இல்லே” என்றார்.\nநீங்க உடம்பு பாத்துக்கோங்க, அம்மா, தங்கச்சிய எல்லாம்\nபேச்சின் இடையே பஸ் நிறுத்தம் வந்தது. அங்கு நண்பன் பாலா நின்றிருந்தான்..\n நான் குடுத்த போன் நம்பர் வெச்சிருக்கல நானும் அவன்ட பேசிட்டேன் ..\nஅவன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்கே வந்துடுவான் அரவிந்த்னு பேரு.. பாத்துக்கோ” என்றான் அக்கறையுடன்..\nநீ கவலைப்படாதே நீ இங்க அப்பா அம்மா தங்கச்சிய பாத்துக்கோடா” என்றான் ரமேஷ்.\n“டேய் என்னடா நீ இதெல்லாம் சொல்லனுமா நான் பாத்துக்குறேன் நீ உடம்ப பாத்துக்கோ” மூவரையும் சிறிது நேரம் காக்கவிட்டு வந்தது பேருந்து…\nபேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கை அசைத்ததும்ம் கண்களில் நீர் துளிர்த்தது..\nபிறந்து வளர்ந்து 22 வருடம் இருந்த ஊரை விட்டு பிரிவது கஷ்டமாகத்தான் இருந்தது ஆனாலும் என்ன செய்வது\nபச்சை ஆடை அணிந்த வயல்கள் பின்னுக்கு நகர்ந்தது அவன் மன ஓட்டங்களை போல…\nநினைவலைகளின் தாக்கத்தாலும் எண்ண ஓட்டங்களின் இழுவையாலும் எப்போது கண் உறங்கினான் என்று தெரியவில்லை.\n“கோயம்பேடு வந்தாச்சு எல்லாம் எறங்கு” என்ற கண்டக்டரின் லௌட் ஸ்பீக்கர் குரலுக்கு தெறித்து எழுந்தான்\nகசக்கிக்கொண்டு லேசான சோம்பல் முறித்துக்கொண்டு இறங்கினான்..\nசுற்றும் முற்றும் பார்த்தபடி மொபைலை\n“ரமேஷ்.. ரமேஷ் ” என்ற குரல் கேட்டது..\nசட்டென திரும்பினால் இவன் வயதொத்த இளைஞன்..\n“ஹலோ.. நான்தான் அரவிந்த் ” என்ற படி கை குலுக்கினான்..\n“ஹலோ.. எப்படி கண்டுபிடிசீங்க நான்தான் ரமேஷ்னு “\nபாலா ஏற்கனவே உங்க போட்டோ அனுப்பிட்டான். அதான்” என்றபடி நல்ல கலகலப்பாக பேசினான்.\nரமேஷுக்கு ஒரு விதத்தில் நம்பிக்கை வந்தது.சென்னையில் எப்படி காலம் தள்ள போகிறோம் என்ற அச்சத்தில் இருந்தவனுக்கு\nஇப்படி ஒரு நட்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது…. இருவரும் பேசிக்கொண்டே வந்து ஷேர் ஆட்டோவில் ஏறினார்கள்.\nசென்னையின் மைய்ய பகுதியில் அந்த மேன்ஷன் இருந்தது..\nமூவர் தங்கிக்கொள்ளும் வசதியில் இருந்த அறை அது\n“நான் இங்க ஓனர் கிட்டே எல்லாம் பேசிட்டேன் பாஸ்.. நீங்க கவலைப் பட வேண்டாம்.. ஏற்கனவே எங்க ரூம்லேயே ஒரு பெட் காலியா\nஉங்க திங்ஸ்லாம் இங்க வெச்சுக்கோங்க.. பாத்ரூம் அங்க இருக்கு.. போய் பிரெஷ் ஆயிட்டு வாங்க வெளில போய் சாப்பிடலாம்..”\nகுளித்து முடித்து இருவரும் அறையை பூட்டிக்கொண்டு கிளம்பினர்.\n“என்ன பாஸ் நீங்க பூட்டிட்டு வந்துடீங்க அந்த இன்னொரு ஆள் எப்படி வருவார்..”\n“ரமேஷ் கவலைபடாதிங்க அவருக்கு மார்னிங் ஷிப்ட் காலையிலேயே கிளம்பி போய்ட்டார் ஈவினிங் தான் வருவார்.. அவர்கிட்டே\nதனியா ஒரு சாவி இருக்கு..\nரூம்க்கு போனதும் உங்களுக்கும் ஒரு சாவி குடுத்திடறேன்.. அப்புறம் மூணு பேரும் எப்போ வேணா போயிட்டு\n“சரிங்க பாஸ் “… சிரித்தனர் இருவரும்\nசாப்பிட்டு முடித்ததும் பக்கத்தில் உள்ள கடையிலிருந்து சில செய்தித்தாள்களை அரவிந்த் வாங்கி ரமேஷிடம் க���டுத்தான்.\n“ரமேஷ் இதுல Classifieds Coloum பார்த்து போன் நம்பர்ஸ் நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. அப்புறம் அதுல மெயில் ஐடி இருந்தா உங்க\nரெசுயுமேவ பக்கத்துல நெட் சென்டர் இருக்கு அங்க போய் மெயில் பண்ணிவிடுங்க….\nஎல்லாம் ஒரு ஒருவராம், ரெண்டுவாரம்ல ரிப்ளை\nஅடிக்கடி மெயில் செக் பண்ணிட்டு நம்பிக்கையா இருங்க வேல கிடைச்சுடும்..” என்றான்..\nரமேஷின் கண்களிலும் நம்பிக்கை துளிர்த்தது..\n“ரொம்ப தேங்க்ஸ் பாஸ் ” என்றான்.\n“அட … இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்… நான் சென்னை வந்த டைம்ல எனக்கு உதவி செய்ய யாருமே இல்லே\nரொம்ப கஷ்டப்பட்டு இன்னைக்கு இந்த வேலைல இருக்கேன்..\nஅதுனாலே தான் யார் என்னை நம்பி வந்தாலும் உதவி செய்யறேன்.. ஏன்னா கஷ்டம் அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் அதோட வலி..\nசரி சரி ரொம்ப எமோஷனல்லாம் போகவேண்டாம்.. நீங்க பேப்பர் பாத்து அப்ளை பண்ணுங்க\nசாயந்திரம் சீக்கிரமே வந்துடறேன் நம்ம வெளில போகலாம் ” என்றான் அரவிந்த்..\nஅறையில் தனிமையும் வெறுமையும் சூழ்ந்து கொண்டது ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னை வந்தாகி விட்டது..\nமேற்கொண்டு என்ன செய்ய போகிறோம் நினைத்தபடி வேலை கிடைத்துவிடுமா \nசில நம்பர்களுக்கு போன் செய்தான்.. அவர்கள் கொடுத்த முகவரிகளை\nசில மெயில் ஐடிக்களுக்கு போன்ல இருந்தே மெயில் அனுப்பினான்..\nஇப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்தது.. சில இடங்களில் இருந்து அழைப்பு வந்தது..\nநேர்முகத்தேர்வு சென்று வந்த இடங்களில் எல்லாம் மெயில்\nபண்றோம் என்ற பதில்களும் உங்க கம்யூனிகேஷன் இம்ப்ரூவ் பண்ணிட்டு வாங்க என்ற பதில்களுமே கிடைத்தன..\nஇருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சோர்வை நோக்கி நகர ஆரம்பித்தது..\nஅறை நண்பன் அரவிந்த் மட்டும் விடாமல் நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருந்தான்…\nஅந்த நேரத்தில்தான் ஒரு MNC\nகம்பெனியில் இருந்து நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தது..\nரெசுயும் எடுத்துக்கொண்டு HR மேனேஜரை பார்க்கவேண்டும்\nமிகவும் நல்ல கம்பெனி நிச்சயம் வேலை கிடைக்கும் என்று உற்சாகப்படுத்தி நண்பன்\nமறுநாள் காலை குளித்து முடித்து நல்ல திருத்தமான உடை அணிந்துகொண்டு கிளம்பினான் ரமேஷ்..\nமெஸ்ல டிபன் சாப்டுட்டு போங்க.. ” என்றான் அரவிந்த்..\n“ரொம்ப தேங்க்ஸ் பாஸ் நீங்க சாப்பிடலயா” என்றான்.\nநான் அப்புறம் வந்து சாப்டுக்கறேன் நீங்க சாப்பிட்டு கிளம்���ுங்க.. ” என்றான் அரவிந்த்.\nவெளியில் வந்து தெருமுக்கு பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்..\nஉள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்..\nபேருந்தில் ஏறி இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கி நடந்தான்..\nஆபீஸ் காம்பௌண்டு நெருங்க நெருங்கவே அந்த அலுவலகத்தின்\nபிரம்மாண்டம் தெரிந்தது.. கொஞ்சம் உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.\nமெல்ல ரிஸ்ப்ஷனை நெருங்கி நேர்முகத் தேர்வுக்கு\nவந்த விபரத்தை சொன்னான்.. அந்த நவநாகரீக பெண் தன் லிப்ஸ்டிக் அணிந்த உதட்டால்\n“திஸ் வே ப்ளீஸ்” என்று ஆங்கில நுனிப்புல் மேய்ந்தாள்..\nவழுக்கும் கண்ணடித் தரைகளும், உட்கார்ந்த உடன் உள் வாங்கிக்கொண்ட சோபாவும் அந்த நிறுவனத்தின் பிரம்மாண்டத்தை\nகாணாமல் போய் இருந்த பயம் மொத்தமும் பந்தாக வயிற்றுக்குள் சுருண்டது..\nவேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று தோன்றியது..\nநான்கைந்து பேர் வந்திருந்தனர். ஒவ்வொருவராக சென்று வர இவன் முறை வந்தது..\nஉள்ளே இரு ஆண்கள் அமர்ந்திருந்தனர்..\nபல வகையிலும் இவனை சோதித்தனர்..\n“ப்ளீஸ்.. ஸ்டே அவுட்சைட் அவர் யூனிட் லீடர் வில் கால் யூ ” என்றனர்.\nமீண்டும் ஒரு மணிநேர காத்திருப்பு கடந்து இவனை அழைத்தனர்..\nயூனிட் லீடர் என்று சொல்லப்பட்ட\n“மே ஐ கம் இன் மேடம்”\n“எஸ் Mr ரமேஷ் ப்ளீஸ் டேக் யுவர் சீட் “\nஅவனோடு பத்து பதினைந்து நிமிடங்கள் உரையாடி விட்டு.. அவனைப் பற்றி ஏற்கனவே தன டேபிள் மேல் இருந்த\n“ஐ ம் சாரி Mr.ரமேஷ்..\nஉங்க கம்யூனிகேஷன் இன்னும் இம்ப்ரூவ் பண்ணனும்..and more over உங்க Age-க்கு\nஇந்த டெசிக்னேஷின் தர முடியாது.. சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் “.. என்றாள்..\nஎத்தனை எதிர்பார்ப்புகளை சுமந்து சென்றானோ அத்தனை ஏமாற்றத்தை சுமந்து வந்தான்.. கண் முன்னே வீட்டின் சூழ்நிலை ஓடியது என்ன செய்வதென்று தெரியவில்லை..\nவந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இன்னும் அப்பாவின் கையை எதிர் நோக்கி இருக்கும் சூழ்நிலையை மாற்ற வேண்டும்.. ஊரில் உள்ள அனைத்து சொந்தங்களின் முன் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்.. ஆனால் போகும் இடமெல்லாம் இப்படி நிராகரிப்புகளை பார்த்து\nமனதில் இருந்த மொத்த தன்னம்பிக்கையும் குறைந்தது.. என்ன செய்வதென தெரியாமல் அறைக்கு சென்று களைப்பில்\nஇரவு நேரம் திரும்பி வந்த அரவிந்த்..\n“என்ன ரமேஷ் போன வேல என்ன ஆச்சு \n“கம்யூனிகேஷின் சரியில்லே அப்புறம் ஏஜ் கம்மியா இருக்குனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க” என்றான்..\n“அட.. விடுப்பா வேற வேல தேடலாம்” என்றான் அரவிந்த்\n“இல்லே பாஸ் இப்போவே ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு இன்னும் அப்பாட்ட வாங்கி தான் ரூம் ரெண்ட் மெஸ் பணமெல்லாம்\nகட்டறேன் அவரை இன்னும் தொல்லை பண்ண விரும்பல”\n“புரியுது ரமேஷ்.. நான் ஒரு யோசனை சொல்லட்டா..\nநீங்க ஒரு ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் சேருங்க ரெண்டு மாசத்துல\nஅப்புறம் நல்ல வேல தேடினா கிடைச்சுடும்..” என்றான்.\n“அதுக்கு எவ்வளோ செலவு ஆகும்\n” அது ஒரு 4 இல்ல 5 ஆயிரம் ஆகலாம் நீங்க ஒன்ஸ் ஊருக்கு போய் அப்பாவை பார்த்து பேசிட்டு கோர்ஸ் பீஸ் வாங்கிட்டு\nவாங்க அப்புறம் அவரை நம்ம தொந்தரவு பண்ண வேணாம்” என்றான் அரவிந்த்..\nஅந்த யோசனை சரியாகப் படவே அடுத்தநாள் இரவு பஸ் ஏறினான் ஊருக்கு.\nஅந்த புழுதிக் காட்டில் இருந்த நிறுத்தத்தில் நின்றது அந்த பேருந்து. சில பேர்களை உதிர்த்து\nநண்பன் பாலா பைக்கோடு நின்றிருந்தான்.\n“ரமேஷு … வாடா மச்சான் எப்படி இருக்கே.. வேலை ஏதாவது கிடைச்சிதா .. வேலை ஏதாவது கிடைச்சிதா \n“இல்லேடா.. அது பத்தி பேசத்தான் அப்பாவை பார்க்க வந்திருக்கேன்..” என்றான் ரமேஷ்..\nஓடிக்கொண்டிருந்த வண்டியை ‘சட் ‘ என்று பிரேக் போட்டு நிறுத்தினான் பாலா\n“பிரச்சனைனு ஒண்ணும் இல்லேடா.. அதே கம்யூனிகேஷன் ப்ராப்ளம் தான்..நீ வண்டிய எடு\nவீட்டுக்கு போய் பேசலாம்” என்றான்…\nவீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தினான்..\nஇருவரும் வீட்டிற்குள் வந்தனர்.. அப்பா அம்மா மற்றும் தங்கை\nஅனைவரும் அவனை ஆவலோடு வரவேற்றனர்..\n“தம்பி ரமேஷு… எப்படிப்பா இருக்கே\n“சரி குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றாள்\nரமேஷ் குளித்து முடித்து வந்தததும் அப்பாவும் அவனும் சாப்பிட உட்காந்தனர்..\n“வேல தேடற முயற்சிலாம் எப்படி போகுது தம்பி \nஅத சொல்லத்தான் ஊருக்கு வந்தேன்..”\n“எங்க போனாலும் நல்லா இங்கிலிஷ்ல\nபேசத்தெரியல்லேனு திருப்பி அனுப்பிடறாங்கப்பா “\nநீ காலேசிலே படிச்சது பத்ததாமா\n“படிச்சது சரி ஆனா பேச சரியா வரல்லேனு சொல்றாங்க “\n“அதுக்கு என்ன பண்ணணுமாம் ” அம்மா நேராக விஷயத்துக்கு வந்தாள்.\n அதுக்குன்னு கோச்சிங் சென்டர்லாம் இருக்கு சென்னைல அதுல ச���ர்ந்து படிக்கணும்..\nஒரு ரெண்டு மாசம் படிச்சா போறும்.. “\n” மேல் படிப்பு மாதிரியாபா \n” இல்லேப்பா.. இப்ப படிச்ச படிப்புக்கு ஒரு உதவி மாதிரி “\n“ஒரு 4000 இல்ல 5000 ஆகும்பா”\nரொம்ப தயங்கி தயங்கி தயங்கியே சொன்னான் ரமேஷ்.\n“சரி. நீ கவலைப்படாதே நான்\nரெடி பண்றேன்.. சாப்ட்டு வீட்ல இரு ” என்றார் அப்பா..\nஅப்பாவை பார்க்க ரொம்ப கவலையாய் இருந்தது\nபேசாமல் எல்லாத்தையும் விட்டு விட்டு விவசாயத்தை\nகையில் எடுத்துக்கொள்ளலாமா என்று யோசித்தான்..\nசாயங்காலம் அப்பாவை மீண்டும் சந்தித்தவன் மிகுந்த வருத்தத்துடன் பேசினான்..\n“அப்பா பேசாமே எல்லாத்தையும் விட்டுட்டு நானும் உங்ககூட விவசாயம் பண்ண வந்துரட்டுமா \nஉங்களை இப்படி கஷ்டப்படுத்தி காசு கேட்டு ஒவ்வொரு தடவையும் உங்ககிட்டேயே வந்து நிக்கறது\nஉங்களை உக்காரவெச்சி சாப்பாடு போடணும் நான்..\nஉங்களுக்கு கஷ்டம் கொடுத்துட்டு இருக்கேன்.” என்றான்..\n“நீ கஷ்டம் குடுக்கறேனு யார் சாமி சொன்னா அப்படிலாம் மனசு விட்டுடாதே தம்பி..\nவிவசாயம் நீ நினைக்கற அளவுக்கு சுலபம் இல்லே..\nஅந்த கஷ்டம் என்னோடயே போகட்டும்னு தான் உன்னை\nபடிக்க வெச்சு ஆளாக்கணும்னு துடிக்கறேன்.. நீ சொன்ன அந்த கிளாஸ் போய் படி உனக்கு நல்ல வேல கிடைக்கும் கவலைப்படாதே” என்று சொன்னார்.\nசொன்னபடி அடுத்தநாளே பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.. எப்படி செய்தார் என்று கேட்க வில்லை\nஏனனில் அம்மாவின் கைகளை பார்த்தபோது விளங்கியது..\nகூடிய சீக்கிரம் இதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்ற வெறி மனதில் தோன்றியது..\nஅந்த எண்ணத்தோடு மீண்டும் சென்னைக்கு பேருந்து ஏறினான்.\nசென்னை வந்து சேர்ந்ததும் நண்பன் அரவிந்தின் ஆலோசனைப் படி ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் சேர்ந்தான்.\nநாட்கள் செல்ல செல்ல ஆங்கிலம் நன்றாக பேச வந்தது.. பேச பேச தொலைந்த தன்னம்பிக்கை வந்து சேர்ந்தது.\nசில இடங்களில் நேர்முகத் தேர்வுகள் சென்று வந்தான்.. அதன் இடையில் கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்தான்.\nசின்ன சின்ன கால் சென்டர் வேலைகள்.. இரவு பகல் மாறி மாறி வரும் ஷிப்ட்கள் இப்படி நேரம் காலம் தெரியாமல்\nகிடைத்த சொற்ப வருமானத்தையும் தனக்கு போனது போக வீட்டிற்கு அனுப்பி வைத்தான்..\nஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதே பெரிய MNCல் இருந்து அழைப்பு வந்தது ரமேஷுக்கே\nஅவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே குறைந்த வயது உள்ள அவனுக்கு அந்த பெரிய பதவியை தரமுடியாது என்று சொல்லி விரட்டிய கம்பெனி இன்று அவனை தானே மீண்டும் அழைக்கிறது ஏன் என்று தெரியவில்லை.\nஅறை நண்பன் அரவிந்திடம் சொன்னான் ” ஏற்கனவே வேணாம்னு சொன்னாங்க இப்போ எதுக்கு திருப்பி\nகூப்படறாங்க னு தெரில பாஸ்” என்றான்.\n“போய்த்தான் பாருங்க என்ன சொல்றாங்கனு.. கிடைச்சா நல்லது தானே..\nபெரிய கம்பெனி நல்ல சம்பளம்\nகிடைச்சா செட்டில் ஆகி விடலாம்.. போயிட்டு பார்த்துட்டு வாங்க ரமேஷ்” என்றான் அரவிந்த்..\nமறுநாள் காலை எப்போதும் இண்டெர்வியூ செல்வது போல் கிளம்பினான் ரமேஷ் இருந்தாலும் மனதிற்குள்\nபஸ் பிடித்து ஸ்டாப்பிங்ல் இறங்கி கம்பெனி நோக்கி நடந்து போனான்..\nஅதே பிரம்மாண்டம் கண்களில் அறைந்தது.. மீண்டும் ரிசப்ஷனில் தான் வந்த விபரத்தை சொல்லி அனுமதி கேட்டான்..\nஉள்ளே பலர் பிஸியாக குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருக்க முதலில் வந்து அமர்ந்த அதே சோபாவில் அமர்ந்தான்.. அரைமணி நேரம் போனதும் அவன் பெயரை சொல்லி அழைத்து முன்பு போலவே அனைத்து விவரத்தையும் சேகரித்தனர்..\n“Last time same positionக்கு Age கம்மியா இருக்குனு சொல்லி அனுப்பிட்டாங்க.. இப்போ திரும்பவும் கூப்ட்டிருக்காங்க\nagain same reason க்காக reject பண்ணிட மாட்டாங்க இல்லே..”\n“அதெல்லாம் இருக்காது ரமேஷ். மேடம் உங்கள கூப்பிடுவாங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றார்கள்..\nமீண்டும் சென்று காத்திருந்தான்.. ஒரு மணிநேரம் கழித்து அங்கிருந்தவரை விசாரித்தான்.\n“மேடம் இன்னும் கூப்பிடலியே லேட் ஆகுமா \n“அவங்க ஒரு மீட்டிங்ல இருக்காங்க வெயிட் பண்ணுங்க கூப்பிடுவாங்க “.\nசரி என்று வந்து அமர்ந்தான்.. ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என்று போனதே தவிர அவனை யாரும் அழைப்பதாய் தெரியவில்லை..\nமதிய உணவு நேரமும் வந்தது.. அவன் மீண்டும் அவர்களிடம் சென்றான்..\n“லஞ்ச் டைம் வந்திடுச்சு இன்னும் மேடம் வரலீங்களா \n” இல்லே சார் மேடம் வந்துட்டு லஞ்ச் சாப்பிட போய் இருக்காங்க ” என்றான்\nஇவனுக்கும் பசி வயிற்றை கிள்ளியது..\nபோகலாம் என்றால் இவர்கள் என்ன சொல்லுவார்களோ தெரியவில்லை.\n“சார் நான் வேணா வெளில போய் லஞ்ச் சாப்பிட்டு வந்துடட்டுமா ” என்றான்.\n” வெயிட் பண்ணுங்க..Suppose நீங்க வெளில போய் இருக்கறச்சே மேடம் வந்துட்டா என்ன பண்ணுவீங்க \n“இப்போ வந்துடுவாங்க முட��ச்சிட்டு ஒருவழியா போய் சாப்பிடுங்க ” என்றனர்.\nஏன்டா நீங்கலாம் கார்ப்பொரேட் கம்பனில இருந்தா அதுக்காக ஒரு மனுஷனோட பசியை கூட கண்டுக்க மாட்டீங்களா..\nஎன்று மனதிற்குள் நினைத்து நொந்து நூடுல்ஸ் ஆனான்..\nஊருக்கே சோறு போடும் விவசாயியின் மகன் ஒரு வேளை உணவருந்த முடியாமல் கிடந்தான்..\nபசியின் தாக்கமோ நேரம் ஆனதால் வந்த கோபமோ\nதெரியவில்லை உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது..\nஒரு வழியாக 3 மணிக்கு உள்ளே அழைத்தார்கள் மீண்டும் அதே யூனிட் லீடர் அறை..\n“yes Mr. ரமேஷ் சொல்லுங்க ” என்றாள்..\n“உங்க கம்பெனிலர்ந்து தான் இண்டெர்வியூ கால் வந்தது மேடம்.. ” என்றான்\n“ஓ .. அப்படியா.. ஆனா ஏற்கனவே சொன்னோமே அந்த போஸ்ட்க்கு உங்க ஏஜ் ரொம்ப கம்மினு.. இவ்வளோ சின்ன வயசுக்கு அவ்வளோ பெரிய போஸ்ட்லாம் தர முடியாது”\n“என்ன மேடம் இப்படி சொல்றீங்க.. நீங்க தான் எனக்கு மெயில் அனுப்பி கூப்டீங்க இப்போ நீங்களே திரும்பவும் இப்படி\n“அதெல்லாம் எனக்கு தெரியாது.. யார் உங்களுக்கு மெயில் பண்ணதுனு I don’t know…\nநீங்க என்கிட்டே கேட்டு Use இல்லே.”\n“என்ன மேடம் இப்படி பேசறீங்க உங்க ஆபீஸ்ல கேட்டதுக்கு\nஏஜ்லாம் இப்போ நோ ப்ராபளம்னு சொன்னாங்க இப்போ நீங்க என்னனா இப்படி பேசறீங்க”\nஉங்க கேள்விகளுக்கு எல்லாம் explanation குடுக்கணும்னு அவசியம் எனக்கு இல்லே..\nயார் மெயில் அனுப்பினாங்கனு எனக்கு தெரியாது.\n“மேடம் this too much.. அப்படி இருந்தா அதை முன்னாடியே சொல்லி அனுப்பிருக்கலாமே.\nஇதுக்காக உங்க ஆளுங்க என்னை லஞ்ச்க்கு கூட போகவிடாம நிறுத்தினாங்க..”\n அவங்க சொன்னதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் \n“ஆகனும் மேடம் அவங்களுக்கு மேனேஜர் நீங்க தானே.\nஅப்போ நீங்க தான் பொறுப்பெடுத்துக்கணும்..\natleast மறுத்து சொல்ற வார்தைகளாவது\nயூனிட் லீடரின் அறை ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது..\nஅவனை இன்டெர்வியூ செய்த மற்ற உதவியாளர்களும் அறைக்குள் வந்தனர்..\nநீண்ட நேரம் பசியோடு இருந்த களைப்பா \nவேலை இல்லை என்று சொன்ன ஏமாற்றமா \nஇல்லை இதுபோல கார்ப்பொரேட் கம்பனிகள் மேல் உள்ள கோவமா\nஉறுதியாக எழுந்தான் தான் கொண்டு வந்த அந்த Resume நான்காக கிழித்து அந்த பெண்ணின் முகத்திற்கு நேராக\nஅவனை பிடிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி\nஅழுத்தம் திருத்தமாக பேசத் தொடங்கினான்..\n” உங்கள மாதிரி Corporate companyகளுக்கு எங்களை மாதிரி இருக்கவங்���ன்னா இளக்காரமா போச்சா..\nநாங்களும் மனுஷங்க தான் மேடம்.\nநானா உங்க கம்பெனி தேடி ரெண்டாவது வந்தேனா நீங்க மெயில் அனுப்பினீங்க வந்தேன்..\nஅட வேலை இல்லன்னு தான் சொல்லுங்க அதுக்கு ஒரு முறை வேண்டாமா\nநீங்க பெரிய பதவில இருந்த\nமேல பெரிய பதவில இருக்கேன்.. ஒரு விவசாயியோட மகன் என்கிற பதவி..\nஊருக்கெல்லாம் சோறு போடற ஆளை இன்னைக்கு ஒரு வேளை கூட சாப்பிடவிடாமே\nபண்ணிட்டு அந்த குற்ற உணர்ச்சியே இல்லமே பேசிட்டே போறீங்க..\nஉங்க பேச்சுகளையும், ஏச்சுகளையும் கேக்கணும்னு இனி எனக்கொண்ணும் அவசியம் இல்லே..\nஉங்க வேலைகளை விட விவசாயம் எவ்வளவோ மேல்னு உணர்ந்துட்டேன்..\nஇனி நான் என் ஊருக்கு போய் விவசாயத்தை பாத்துக்கறேன்..\nநீங்க உங்க அடிமை வேலையை\nபாருங்க atleast இனிமே வரவங்க கிட்டேயாவது கொஞ்சம் கனிவா நடந்துக்க பாருங்க..\nபதவில மேல இருக்கோம்னு ஆட்டம் போடாதீங்க..\nகீழ வரணும்.. அதை மனசுல வெச்சுக்கோங்க.. உங்களுக்கும் உங்க வேலைக்கும் ஒரு பெரிய good bye “என்று சொல்லி..\nநேர்முகத் தேர்வுக்கு வந்தவன் நிமிர்ந்து நேரான கம்பீர முகத்தோடு திரும்பி நடந்தான்.\nதமிழ்| அரங்கன் |கவிதை |சிறுகதை |கணிப்பொறியாளன்\nஉலக இசை தினம் இன்று …\nNext Article சமூக உரிமை புரட்சியின் தனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Adhe-Kangal-Movie-First-Look-Teaser", "date_download": "2020-07-02T19:17:01Z", "digest": "sha1:DKVE7YJ2AB33XNKXSCDVUIVV5OCW2C4F", "length": 10592, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Adhe Kangal Movie First Look Teaser - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம், நடிகர் சங்க நிர்வாகிகள்...\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான A.ஜெயராமன்(84)...\nசந்தானத்துடன் இணையும் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன் சிங்\nபத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்...\nபத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகுந்த நன்றியுடன் இதை நான் எழுதுகிறேன். 2012-ல்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Gang-Telugu-Movie-First-Look-Poster", "date_download": "2020-07-02T18:22:51Z", "digest": "sha1:YAKIBXOUFMWDROUV2GZTS2H27I7GWU35", "length": 10075, "nlines": 273, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Gang' Telugu Movie First Look Poster - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\n���னிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-02T19:49:37Z", "digest": "sha1:URYTD5QDFSCGINCXLMWQYG6BUROPJ2UT", "length": 11152, "nlines": 268, "source_domain": "onetune.in", "title": "கல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » கல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும்\nகல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும்\n*ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்\nஆதரவு இன்றி நிக்குது மனசு…\nநாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….\nமனம் நிறைய பாராட்டி இருக்கலாம்..\nஅவளுக்கு பதில் – நான்\nவிட்டு விட்டு வந்து இருக்கலாம்…\nவிடுமுறை நாட்களில் – அவளை\nஊர் ஊராய் சுற்றி அவளை\nகேட்காத போதும் – ஒரு புடவை\nஅவளை தூங்க விட்டு இருக்கலாம்…\nநீ சாப்பிட்டியா என்று அவளை\nஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்…\nஎன்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்..\nஉடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது\nபிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு\nநான் கொஞ்சம் – அவளை\nநான் கடன் பட்டேனும் அவளை\nநான் பலமுறை க��ல் தடுக்கி\nகொண்டாடி இருக்க வேண்டும் …\nஎன்னை நீ மன்னித்து விடு…\nமூச்சு இழந்த – உன்\nபுகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு\nஒரு பிறப்பு இருக்கும் என்றால்\nநீயே என் மனைவியாய் வந்து விடு.\nநான் உன்னை கொண்டாட வேண்டும்..\nஇந்த நிலை யாருக்கும் வராமலிருக்க….\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\n5,500 ஆண்டு அல்ல சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ernstsenwright68", "date_download": "2020-07-02T18:12:36Z", "digest": "sha1:HA4SHCJT7IUNAEUJJHXZKAPGBUGN263Q", "length": 2885, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ernstsenwright68 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8550", "date_download": "2020-07-02T19:35:55Z", "digest": "sha1:SQC3B76DGRBPXDQJXDVLBZVDMOTOMBYW", "length": 5313, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்\nமானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர்\nகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் வளாகத்தில் முதுநிலை உயிரியல் பயின்றுவரும் மானஸா சுரேஷ், 2013-14ம் ஆண்டுகளுக்கான ஃபுல்பிரைட் கலை நிதியம் பெற்றுள்ளார். இந்த நிதிய ஆண்டில் அவர் கர்நாடக இசை குறித்து ஆய்வதிலும், கச்சேரிகள் செய்வதிலுமாகச் சென்னையில் செலவிடுவார்.\nசுருதி ஸ்வர லயாவின் (ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா) இயக்குனரான அனு சுரேஷ் அவர்களின் மகளான மானஸா, தனது நான்காவது வயதிலேயே தம் தாயாரிடம் இசை கற்கத் தொடங்கினார். 2003ம் ஆண்டிலிருந்து டி.வி. கோபாலகிருஷ்ணன், தேவி நெய்தியார், கே.என். சசிகிரண், சௌம்யா, கிரணாவலி வித்யாசங்கர், நாகை ஸ்ரீராம் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களிடம் இசைக் கல்வியைத் தொடர்ந்த மானஸா, 2008 முதல் பத்மபூஷண் பி.எஸ். நாராயணஸ்வாமியிடம் பயின்று வருகிறார்.\nகிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை, சிகாகோ தியாகராஜ உத்சவம், பாபநாசம் சிவன் விழா போன்ற பல போட்டிகளில் இவர் கிருதி, ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், ராகம்-தானம்-பல்லவி என வெவ்வேறு பிரிவுகளில் பரிசுகள் வென்றுள்ளார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல அரங்குகளில் கச்சேரி செய்துள்ளார். சுருதி ஸ்வர லயாவில் வாய்ப்பாட்டு கற்பித்தும் வருகிறார். இவரது மாணாக்கர் பலரும் போட்டிகளில் பரிசுகள் பெற்றதுண்டு.\nசங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/11-documents-for-voting/", "date_download": "2020-07-02T18:56:39Z", "digest": "sha1:7HZLWVGB6KEAPRW6W5Y42DW3UJJ2JWT3", "length": 6162, "nlines": 59, "source_domain": "thoothukudibazaar.com", "title": "11 வகை ஆவணங்களால் தேர்தலில் வாக்களிக்கலாம் |", "raw_content": "\n11 வகை ஆவணங்களால் தேர்தலில் வாக்களிக்கலாம்\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்11 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமக்க���வைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள்,\nமத்திய- மாநில அரசுத் துறைகளில் பணிக்காக வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை\nபுகைப்படத்துடன் வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை\nகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை\nதொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அட்டை\nபுகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை\nஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் அச்சுப்பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்றவற்றை பொருட்படுத்த தேவையில்லை. எனவே, தூத்துக்குடி மாவட்ட வாக்காளர்கள் மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து ஏப்.18ஆம் தேதி வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்கள் பங்கேற்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/09/10-2015.html", "date_download": "2020-07-02T19:43:28Z", "digest": "sha1:XHB6F72UYCHYYWMPGHCTVAF3FU7AELDM", "length": 10756, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-செப்டம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nபாசத்துக்கு முன்னாடி மட்டும்தான் நான் பவரு.... நா இருக்குற வரைக்கும் பண்ண விடமாட்டன் தவறு. டன் டன் டன் டாடன் டன் டன்டான் ஹோ பவரு பவரு\nஈகோ செருப்பு மாதிரிதான். ஆனா அதை கழட்டி வைச்சுட்டு பேசனும்னு எதிர்பாக்குரவங்க மனசும் கோயில் மாதிரில இருக்கணும்\nநாலரை வருசத்துல இந்த அரசோட அதிகபட்ச முதலீடே இட்லிக் கடையும், தண்ணி பாட்டிலும்தான் இதுல கடைசி ஆறு மாசத்துல உலக முதலீட்டாளர் மாநாடாம்\nசொந்தபந்தம் கூட வாசப்படிலயே நிப்பாட்டி பேசி அனுப்புற இந்த உலகத்துல,பஸ் கன்டக்டர் மட்டும் அக்கறையா \"படில நிக்காத உள்ள வா\"னு அழைக்கிறாரு..\nகடவுளிடம் வேற என்ன கேட்டுவிட போகிறேன் எந்த சூழ்நிலையிலும் என் முன்னாள் காதலியை என் கண்ணில் காட்டாமல் இருந்தாலே போதும்..\nகுமளிப்பழம்-ஆப்பிள்🍎 கிச்சிலி-ஆரஞ்சு🍊 செம்புற்றுப்பழம்-ஸ்டாபெர்ரி🍓 சேலாப்பழம்-செர்ரி🍒 #அறிவோம் தமிழ்💆 காலை வணக்கம் தமிழர்களே🙏\nஅன்பும் அக்கறையும் கொண்டதைப்போல நடிப்பதைவிட வேறு என்ன பெரிய துரோகம் இருந்துவிடப்போகிறது\nகண்ணீரால் நனையாத தலையணைகள் கடையில் மட்டுமே இருக்கும் \nஇப்படத்தில் உள்ள பெண் உருவம் கலர் பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்மாம்... அதை வரைந்தவர் எதிரே அமர்ந்து உள்ளவர்...👏👏👏 http://pbs.twimg.com/media/COd0oN4VAAA-BYt.jpg\nநம்ம கைவசம் 6 வெள்ளைக்கார பயலுக இருக்கானுங்க.. கோட் சூட்டெல்லாம் வச்சிருக்கானுங்க.. ஆள் தேவைனா சொல்லுங்க\nபிடித்தமான ஒன்று பிடித்தவர்களால் அங்கீகரிக்க படவில்லை என்றால் பிரியத்தின் அளவும் குறைக்க படுகிறது அவர்பால் ....\nதருமபுரி பையர்நத்தம் அரசுப்பள்ளியில் உயர்கல்வித்துறைஅமைச்சர் பழனியப்பன்வருகையோட்டிமாணவர்களைஅதிமுககொடிகட்டவைத்த அவலம் http://pbs.twimg.com/media/COcyfCEVEAQ9g17.jpg\nஎன்றைக்கு தொழிலதிபர்கள் பேக்டரி கட்டுவதை விட்டுவிட்டு நடிகைகளை கட்ட துவங்கினார்களோ அன்றே தேசத்தின் தொழில்வளர்ச்சி குறைந்துவிட்டது. :-(\nமத்தவங்க பேர அடையாளமா வச்சிக்கிட்டு வாழுறதை விட நல்லவனோ கெட்டவனோ நம்ம பேர்ல வாழ்ந்து காட்டுறதுதான் ஆம்பளைக்கும் சரி பொம்பளைக்கும் சரி பெருமை\nநித்யா தியாகராஜன் :) @pinkpretty11\nநாளடைவில் சண்டையிட்ட காரணம் மறந்து விடுகிறது ; சண்டை மட்டும் நிலைத்து நிற்கிறது 😊\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு - ஒத்திகையின்போது... ஹாய் ஐ ஆம் சஞ்சய் ராமசாமி...\nவடக்கத்தியானுங்க கலர்தான் நம்மள விட கொஞ்சம் தூக்கல்,புத்தி எட்டணா அளவுக்கு கூட கெடையாது.\nதமிழக அரசுப் பேருந்துகளை பயன்படுத்த��� நகரங்கள் தோறும் கொசு மருந்து அடிக்கும் #அம்மாகொசுஒழிப்புத்திட்டம் http://pbs.twimg.com/media/COdezI-VEAAjp5k.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/252652", "date_download": "2020-07-02T18:39:26Z", "digest": "sha1:R4MRIMTPKB22ZF6VUXCLGKC75I5HKN6X", "length": 8430, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "தொப்பை குறைக்க............ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n இஞ்சி அதிகமா எடுத்துக்கிட்டா சூடு + அல்சர் இருந்தா அடிகமாகிடும்\nநல்ல இருகோம்பா அரட்டை இழைக்கு வாங்க\nஅடிக்கடி வாய்வு தொல்லை மற்றும் அஜிரன கோளாறு ,அல்சர் தொந்தரவு\nகையில் காயம்/தழும்பு ‍‍- உதவி/வீட்டு வைத்தியம் தேவை ப்ளீஸ்\nஹாய் தோழிகளே...... மலை வேம்பு சாப்பிடும் முறை மற்றும் சாப்பிடும் போது தவிர்க்ககூடிய உணவுகள்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.paathukavalan.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-02T19:04:11Z", "digest": "sha1:6OOKBXJPVJVZMHUSIJW42CI3EADPILDL", "length": 8320, "nlines": 134, "source_domain": "www.paathukavalan.com", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிவிழா கொண்டாட்டம் – paathukavalan.com", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிவிழா கொண்டாட்டம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிவிழா கொண்டாட்டம்\nஇயேசுவின் இளையோர் இயக்கம் என்ற அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி முடிய, அபுதாபியில் வெள்ளிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஐக்கிய அரபு அமீரகத்தின் திருப்பீடத் தூதர், பேராயர், Francisco Padilla, தென் அரேபிய திருப்பீட நிர்வாகி, ஆயர் Paul Hinder, வட அரேபிய திருப்பீட நிர்வாகி, ஆயர் Camillo Ballin ஆகியோர், இந்த வெள்ளிவிழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.\nகானாவில் நடைபெற்ற திருமணத்தில், மரியா, பணியாளரை நோக்கி கூறிய “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்ற சொற்களை, மையக்கருத்தாகக் கொண்டு, கருத்தரங்குகள், சாட்சியப் பகிர்வு���ள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்த கொண்டாட்டங்களின் ஆரம்ப கூட்டுத் திருப்பலியில் பங்கேற்ற ஆயர் Hinder அவர்கள், இவ்விழாவில் கலந்துகொள்ளும் மக்கள், ஒப்புரவு அருளடையாளம் பெற்று, திருப்பலி விருந்தில் கலந்துகொள்ளும்போது, அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள சிறப்பு பரிபூரண பலனை பெறலாம் என்று அறிவித்தார்.\nஇத்திருப்பலியை தலைமையேற்று நடத்தி, மறையுரை வழங்கிய பேராயர் Padilla அவர்கள், இயேசுவின் இளையோர் இயக்கம் தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட, 35 நாடுகளில் செயலாற்றுகிறது என்று குறிப்பிட்டார்\nஇந்த உலகம் நம்மை தூக்கி வைத்து ஆடுவதையும் தூக்கி எறிந்து வீசுவதையும் . நிற்ணயிப்பது நம் குணத்தை அல்ல நம்மிடம் உள்ள பணத்தை.\nஆண்டவர் வருகையை முன்னறிவிக்க பாலைவனத்து குரலொலி\nஉண்மையான அமைதிக்குத் தேவையான இறையருள்\nநரகம் என்னும் சத்தியம் நரகம் ஆவதென்ன\nஜூலை 2 : நற்செய்தி வாசகம்\nமுதல் வாசக மறையுரை (ஜூலை 02)\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32121", "date_download": "2020-07-02T18:28:29Z", "digest": "sha1:L6WCJQXRV2QUCQN2G5GHG5EYVS43FS43", "length": 10130, "nlines": 141, "source_domain": "www.siruppiddy.net", "title": "மர சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்த மனிதர் (படங்கள்) | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » அறிவியல் » மர சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்த மனிதர் (படங்கள்)\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nமர சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்த மனிதர் (படங்கள்)\nசீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார்.\nவடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் இருக்கை மற்றும் கைபிடி சக்கரங்கள் என அனைத்துமே மரத்தினால் செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த மர சைக்கிளை 30, 000 தருவதாக கூறி, வியாபாரிகள் முன்வந்து கேட்டும் தான் விற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇதற்கு காரணம் தனது கலைப்படைப்பை விற்க விரும்பவில்லை என, கன்சு ப்வின்விங் மறுத்துவிட்டார்.\nகன்சு ப்வின்விங் தனது சிறுவயது முதலே தச்சு தொழில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« ஓகஸ்ட் 27: உலகின் முதல் ஜெட்விமானம் ‘ஹென்கல் ஹி 178’ சேவை தொடங்கியது\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய.பூங்காவனத்திருவிழா27.08.2018 »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2020-07-02T19:06:17Z", "digest": "sha1:EKHRR2JZVYXF46MVXS23MIGBFRTUFSIA", "length": 7262, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழரசுக் கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி! | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழரசுக�� கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி\nதமிழரசுக் கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி\nதமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி. கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் தமிழரசுக் கட்சியினால் ஒதுக்கப்பட்ட ஆசனப் பங்கீட்டினூடாக களமிறங்குகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்பொழுது தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஆகிய கட்சிகள் தான் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றன. அதே போன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி ஒதுக்கிய ஆசனப் பங்கீட்டினூடாக ஜனநாயகப் போராளிகள் கட்சியை சார்ந்த வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்குகிறார்கள் என்றார்.\nPrevious Postகூட்டமைப்புக்குள் பிரச்சினைகள் இல்லை: துரைராசசிங்கம் Next Postமத்திய அரசின் அமைச்சுப் பதவியில் யாரும் அமரவில்லை: மாவை\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: ச��ையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-02T19:52:11Z", "digest": "sha1:EGUSVD34DFGMI7YVIK6WC7B4HLGWPIVZ", "length": 16100, "nlines": 220, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தொடங்கியது டக்ளசின் தாய்மண் வியாபாரம்!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதொடங்கியது டக்ளசின் தாய்மண் வியாபாரம்\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தீவக மீனவ அமைப்பு பிரதிநிதிகள் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.\nவேலணை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட சுமார் 150 ஏக்கர் ஆழங்குறைந்த கடலை சரவணை,மண்கும்பான்,அராலிக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் தலா 50 ஏக்கர் ஒருவரிற்கென்ற வகையில் வெளியாருக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇப்பகுதி ஓரளவு நன்னீர் கடலுடன் சேரும் பகுதியாக உள்ளதுடன் பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது.\nஇப்பகுதியில் இறால் வளர்ப்பினை முன்னெடுக்க போவதாக கூறியே காணி பகிர்ந்தளிக்கப்படுகின்றது.\nஏற்கனவே புத்தளத்தில் இவ்வாறு ஆரம்பிக்கப்ப��்ட இறால் வளர்ப்பு திட்டம் பாரிய ஆபத்தை தோற்றுவித்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக நன்னீர் பாதிப்பு ,தொற்று நோய்கள் என பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திட்டமும் தற்போது கைவிடப்பட்டுவருகின்றது.\nஇந்நிலையில் வேலணை பிரதேச செயலக ஆதரவுடன் உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பை புறந்தள்ளி தற்போது இறால் வளர்ப்பிற்கென காணி வழங்குவது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nவடக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் எமது நிலத்தை இவ்வாறு வெளியாருக்கு தாரை வார்க்கப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇதே வேளை உள்ளுர் மீனவர்களது பங்கெடுப்புடன் தீவகப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடலட்டை,நண்டு வளர்ப்பு போன்றவையே வெற்றி பெறுமென தெரிவித்த அவர்கள் அதற்கு தமது ஆதரவை வளங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇதனிடையே தனியாருக்கு தீவக கடற்கரைகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர்களை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் திணைக்கள யாழ்.அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.\nமுன்னதாக தீவகப்பகுதியில் தனது அனுமதியின்றி கடற்கரைகள் வெளியாருக்கு வழங்கப்படமாட்டாதென கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்களிடையே தெரிவித்திருந்த நிலையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய பதிவுயாழ் நகரில் கோமாதா பொங்கல்\nஅடுத்த பதிவு19 ஆவது ஆண்டு நிறைவில் பொங்கு தமிழ் பிரகடனம்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nயாழில் சோற்றுப் பானை விழுந்து 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு\nகாவல்துறையின் உதவியை நாடியுள்ளது ஒஸ்லோ விளையாட்டு வட்டாரம்\nபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேர்கள் மரணம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,270 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 518 views\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே... 425 views\nகாவல்துறையின் தடைகளை மீறி... 368 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 352 views\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா நிறுத்தவேண்டும்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியி���ை துரத்தும் புலனாய்வாளர்கள்\n75 கள்ள வாக்குகள் அளித்ததாக சொன்ன சிறீதரன்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/04/blog-post_561.html", "date_download": "2020-07-02T18:21:16Z", "digest": "sha1:NNAMU75OTKZRAJJS52WCTISPBDAND7EP", "length": 8574, "nlines": 73, "source_domain": "tamil.lankaimage.com", "title": "உலக மரண தண்டனை ஒரு தசாப்தத்தில் வீழ்ச்சி - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World உலக மரண தண்டனை ஒரு தசாப்தத்தில் வீழ்ச்சி\nஉலக மரண தண்டனை ஒரு தசாப்தத்தில் வீழ்ச்சி\nஉலகெங்கும் மரண தண்டனை நிறைவேற்றம் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலத்தில் மிகக் குறைவாக, 2018 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீனா தவிர்த்து கடந்த ஆண்டில் 20 நாடுகளில் சுமார் 690 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். இது 2017 ஆம் ஆண்டு மரண தண்டனைக்கு உள்ளான 993 பேரை விடவும் 31 வீத வீழ்ச்சியாகும்.\nசில போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கான மரண தண்டனையை கைவிட்டதை அடுத்து ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது 50 வீதம் குறைந்திருப்பது மன்னிப்புச் சபையால் கண்டறியப்பட்டுள்ளது.\nசீனாவில் ஆயிரக்கணக்கானோர் மரண தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கலாம் என்றபோதும் அது பற்றிய பதிவு ரகசியமாக உள்ளது என்று மன்னிப்புச் சபை கூறியது.\nஅந்தப் பதிவு வெளிவந்தால் உலகில் அதிக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடாக சீனா இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.\nஇது தவிர ஈரான், சவூதி அரேபியா, வியட்நாம் மற்றும் ஈராக் நாடுகள் உலகில் மரண தண்டனை நிறைவேற்றுவதி��் முன்னிலையில் உள்ளன. 690 மரண தண்டனைகளில் 77 வீதமானவை இந்த நாடுகளில் இடம்பெற்றுள்ளன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nபொதுத் தேர்தல் முடிந்ததும் தொடருமாறு ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரிய அறிவிப்பு அரசாங்க வேலைவாய்ப்புக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட...\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த ஜனவரியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்கதல்களில் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்க...\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nமாணவர்களின் நன்மை கருதி பரீட்சை முறையில் மாற்றம்\nலேக் ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் டளஸ் மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய பரீட்சை முறையை மாற்றியமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tv-india.com/vid/eGhpqMd3zbK3s34/today-headlines-30-june-2020-k-lai-talaippuc-ceytika-morning-headlines-lockdown-updates.html", "date_download": "2020-07-02T18:00:32Z", "digest": "sha1:XHSA5AAKG2WG7TSKKKO25WM77YPEJLQQ", "length": 29395, "nlines": 454, "source_domain": "tv-india.com", "title": "Today Headlines - 30 June 2020 காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines | Lockdown Updates", "raw_content": "\nஇந்த சமயத்தில் பெட்ரோல் விலை உயர்வு வேதனையளிக்கிறது.\nகொரோனாவை விட பயங்கரமாக சீனா நெருக்கடி இருக்க பாலிமர் செய்தியாவது முக்கியத்துவம் வழங்கி செய்தி வெளியிலாமல்லவா\nயோவ் வேல்ராஜூ.... போச்சா... டிக் டாக் இல்லாம திக் திக் செய்தி எல்லாம் இனிமே ஊ ஊ ஊஊஊ தான்... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂\nசடையன் செந்தமிழ் 2 दिन पहले +29\nTik tok தடை நியாயமானது ஆகும் வாழ்க தாய் நாடு\nசாத்தான் குளம் பிரச்சினை என்னாச்சு உங்களுக்கு\nஅந்த போலீஸ்ச வேரஇடத்துக்கு மாத்த கூடாது அரசு வேலைய விட்டே தூக்கனும்\nடேய் பொறம்போக்கு பசங்கள ஊரடங்கு போட்டு இன்று உடன் 100 வது நாளாகிவிட்டது இன்னுமாட கொரன உள்ளது,நம்பமுடியவில்லை, fake news போட்டு ஏன்டா மக்களை பட்டினியால் சாகடிக்கிறிங்க, இதற்கு ஊரடங்கு தீர்வல்ல immeditely release ஊரடங்கு ரத்து செய்\nபோங்கடா நீங்களும் உங்க 144 ம் 😤😠\nஅடுத்து நமக்கு கையில் gps tags\nஅப்படி ரெடி ஆக்க பாக்ரானுக...தேவடியா பயலுக...\nராஜேஷ் வரன் 2 दिन पहले +8\nபேருந்து நிறுத்தி வைச்சுட்டா நாங்க எப்படி வேலைக்கு போக\nசாத்தான்குளம் போலீஸை வேளையில் இருந்து தூக்க வேண்டும் அல்லது அவர்களை ஒரு வருடம் ஜெயிலில் ஜாமின் கிடைக்காதவாறு உள்ளே வைக்க வேண்டும்\nநேற்று இரவு செய்தியை இப்போ அப்படியே காலை செய்தியாக போடுறிங்க polimerNews\nஇதுவரை இல்லாதவகையில் இதுவரை இல்லாதவகையில் என்று தினசரி சொல்றீங்க ஏன்.\nசாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் ல நேற்று விசாரிக்க போன மாஜிஸ்திரேட் அவ்ளோ அவுமான படுத்தப்பட்ருக்கார் \"உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா னு ஒரு கான்ஸ்டாப்பிலே பேசீர்க்காப்ல. அந்த நியூஸ் நேற்று ஈவினிங் எல்லா போன் கும் வந்தாச்சு. சமூக வலயத்தளம் ல வைரால போயிற்றுக்கு. உங்களுக்கும் இன்னும் அந்த நியூஸ் வரலியா. எதுக்கு உங்களுக்கு லாம் ஒரு சேனல் அதுல தினம் நியூஸ், நடுநிலை னு ஒரு பொய். பேசாம இழுத்து மூடிட்டு போகலாம்ல..\nஇதுக்குப் பேர் ஊரடங்கு இல்ல இருந்தாலும் மக்களுக்கு கொஞ்சம் பயம் வரும் . காலை வணக்கம்\nஎதுக்கு இந்த வேல நேத்து தானே ஊரடங்கு இல்லனு சொன்னிங்க\nஇதை ஊரடங்கு என்று சொல்லி உண்மையான ஊரடங்கை கேவலப்படுத்த வேண்டாம்\nகூத்தடிக்கும் விஜய் டிவி உட்பட சில டிவிக்களையும் தடை செய்தால் கோடி புண்ணியம்\nஇனிய காலை வணக்கம் 🙏🙏🙏\nOm... எனக்கு தெரியாது அடிமனதுடன் மன்னிக்கவும் \nகாலை வணக்கம் ஆன்லைன் வாசி களே\nதொற்று நோய் குறைந்து உலக மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டும்\nநான் சென்னை பொகனும் எப்படி போகனும் தெரிலா சர்\nநேற்று பெய்த மழை இன்றும் பெய்கிறது\nஆனால் அதை பார்த்த கண்கள் நம்முடன் இல்லை\nவாழ்கை பயணத்தில் ஒவ்வொருவரையும் விட்டு விட்டு தான் செல்கிறோம்\nவாழும் போது மகிழ்ச்சியோடு ஒன்றாக வாழுங்கள்\nPolimer be like: நியூஸ், நியூஸ், நியூஸ்க்கு நான் எங்கே போவேன்.\nBREAKING - சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் எஸ்ஐ ரகுகணேஷ் : Detailed ReportNews7 Tamil PRIME\n#Breaking: ”இன்ஸ்பெக்டரை கைதுசெய்வதற்காக நள்ளிரவு கார்சேஸிங்” | SathankulamSathiyam News\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ | CBI Vs. CB-CID | சிபிஐ அமைப்பிடம் அப்படி என்ன இருக்கிறது | CBI Vs. CB-CID | சிபிஐ அமைப்பிடம் அப்படி என்ன இருக்கிறது\nசீனாவை அடிக்க தயார்நிலையில் தஞ்சை Base..\nமுதலமைச்சருக்கு “கடைசி எச்சரிக்கை” - ஸ்டாலின் பரபரப்பு தகவல் | Stalin | CM | PalaniswamySathiyam News\nRevathi சாட்சியம்...வசமாய் சிக்கும் 'சாத்தான்' போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/how-to-download-national-food-safety-card/", "date_download": "2020-07-02T18:04:50Z", "digest": "sha1:N2K5RB6DS7NVUWBUHLMSQSD7EJ5XW33U", "length": 27585, "nlines": 346, "source_domain": "vakilsearch.com", "title": "தேசிய உணவு பாதுகாப்பு அட்டை : எவ்வாறு பதிவிறக்குவது?", "raw_content": "\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டையை எவ்வாறு பதிவிறக்குவது\nஅதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு தானியத் தொழிலில் பங்களிக்க நம் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 40% அரிசி உற்பத்தியைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது. அரிசி உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும்போது அரிசி எப்படி இவ்வளவு செலவாகும் அதனால்தான் அரசாங்கம் ‘ஒன் நேசன் ஒன் ரேஷன்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, இந்த விருப்பத்தைப் பெற நீங்கள் தேசிய உணவு பாதுகாப்பு அட்டை பெறலாம்.\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டை என்றால் என்ன\nஉணவு பாதுகாப்பு அட்டையை தான் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டு என்று அழைக்கப்படுகிறது, அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, உரங்கள், மண்ணெண்ணெய், எல்பிஜி போன்ற பொருட்களை மிகவும் மானிய விலையில் பெற அனுமதிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கு முன்பு உங்கள் ரேஷன் கார்டுட��் உங்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் தொடங்கப்படுவதால், குஜராத், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நுகர்வோர் இந்த வசதியிலிருந்து பயனடைவார்கள். உணவு பாதுகாப்பு அட்டைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் கோதுமை, அரிசி அல்லது வேறு எந்த உணவு தானியங்களையும் துணை விலையில் வாங்கலாம். ‘ஒரு நேசன் ஒரு ரேஷன்’ திட்டத்தைப் பெற்ற எந்த ரேஷன் கடைகளிலிருந்தும் ரேஷன் கார்ட் வைத்துள்ள குடும்பம் பொருட்களை வாங்கலாம். ரேஷன் கார்டை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.\nஒன் நேஷன் ஒன் ரேஷன்:\nஜூன் 1, 2020 முதல், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் உணவுப் பாதுகாப்பு நலன்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கும். எனவே, ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எந்த ரேஷன் கடையிலிருந்தும் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமையை வாங்க முடியும். உங்கள் ரேஷன் கார்டுகள் உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 2020 ஜனவரியில் இந்தியாவில் 11 மாநிலங்கள் உருவாக்கப்பட்ட வளையதளத்தின் மூலம் ரேஷன்பொருட்கள் விநியோகிக்கும் முறை செயல்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர், அங்கு ரேஷன் கார்டு சிறியதாக மாற்றப்படும். 11 மாநிலங்களில் எங்கு இருந்து வேண்டுமானாலும் மக்கள் ரேஷன் வாங்கலாம். ரேஷன் கார்டை உங்கள் அடையாள அட்டை அல்லது அரசாங்க சான்றாகவும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் சாதாரண மக்களுக்கும், தேசிய உணவு பாதுகாப்பு அரசாங்கத்திற்கும் மிகவும் பயனளிக்கும். ஆகஸ்ட் 2020 க்குள், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முன்மொழிகிறது. இது நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அட்டையின் பெயர்வுத்திறனை செயல்படுத்துகிறது.\nதெலுங்கானா – ஆந்திர பிரதேசத்தில் இறக்கும் ஒன் நேஷன் ஒன் ரேஷன்கார்டு திட்டம்\nஆந்திர பிரதேசத்தையே ‘ரைஸ் பௌல் ஆப் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை ரேஷன் கார்டை வைத்திருக்கும் தெலுங்கானா மக்கள் சப்சிடிவசதியைப் பெற்று வருகின்றனர், ஏனெனில் இது அவர்களின் மானிய விலையில் உள்ள உணவு தானியங்களை முழு மாநிலத்திலும் உள்ள எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும் வாங்க உதவுகிறது. ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன்’ திட்டத்த���ன் கீழ், அதே வசதியை இப்போது ஆந்திராவில் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தெலுங்கானாவில் சுமார் 2.82 கோடி நுகர்வோர் ரேஷன் வசதியால் பயனடைந்துள்ளனர். இந்த வசதியை கடந்த ஆண்டு மாநிலத்தில் அரசு அறிமுகப்படுத்தியது. அவர்கள் வழங்கும் சேவைக்கு தோராயமாக ரூ .35 வசூலிக்கப்படும். உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை செயலாக்க பொதுவாக 30 நாட்கள் ஆகும்.\nஆதார் ஆதாரம் (அரசு அடையாளம்)\nகுடியிருப்பு முகவரி ஆதாரம் (வாடகை ஒப்பந்தம், மின்சார பில் போன்றவை)\nஉணவு பாதுகாப்பு ரேஷன் கார்டைப் பதிவிறக்கவும்\nஈபிடிஎஸ் தெலுங்கானா வலைத்தளத்தைப் பார்வையிடவும்.\n2. இணையதளத்தின் பக்கத்தின் வலது புறத்தில், நீங்கள் மெனுவைக் காண முடியும். நீங்கள் பட்டியலில் கிளிக் செய்தால் ‘FSC SEARCH’ ஐ பார்க்க முடியும்.\n3. இப்போது FSC தேடலைக் கிளிக் செய்க.\n4. உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.\n5. தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் FSR ref எண்ணை உள்ளிட வேண்டும் / ரேஷன் அட்டை எண் / உங்கள் அட்டையைத் தேட பழைய ரேஷன் கார்டு எண்னையும் என்டர் செய்ய வேண்டும்\n6. உங்கள் பெயர் தெலுங்கானா ரேஷன் கார்டு பட்டியலில் இருந்தால், நீங்கள் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்ய தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள் எனவே, இப்போது நீங்கள் உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டையை எவ்வாறு பதிவிறக்குவது\nஅதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு தானியத் தொழிலில் பங்களிக்க நம் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 40% அரிசி உற்பத்தியைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது. அரிசி உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும்போது அரிசி எப்படி இவ்வளவு செலவாகும் அதனால்தான் அரசாங்கம் ‘ஒன் நேசன் ஒன் ரேஷன்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, இந்த விருப்பத்தைப் பெற நீங்கள் தேசிய உணவு பாதுகாப்பு அட்டை பெறலாம்.\nதேசிய உணவு பாதுகாப்பு அட்டை என்றால் என்ன\nஉணவு பாதுகாப்பு அட்டையை தான் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டு என்று அழைக்கப்படுகிறது, அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, உரங்கள், மண்ணெண்ணெய், எல்பிஜி போன்ற பொருட்களை மிகவும் மானிய விலையில் பெற அனுமதிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கு ம��ன்பு உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் தொடங்கப்படுவதால், குஜராத், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நுகர்வோர் இந்த வசதியிலிருந்து பயனடைவார்கள். உணவு பாதுகாப்பு அட்டைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் கோதுமை, அரிசி அல்லது வேறு எந்த உணவு தானியங்களையும் துணை விலையில் வாங்கலாம். ‘ஒரு நேசன் ஒரு ரேஷன்’ திட்டத்தைப் பெற்ற எந்த ரேஷன் கடைகளிலிருந்தும் ரேஷன் கார்ட் வைத்துள்ள குடும்பம் பொருட்களை வாங்கலாம். ரேஷன் கார்டை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.\nஒன் நேஷன் ஒன் ரேஷன்:\nஜூன் 1, 2020 முதல், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் உணவுப் பாதுகாப்பு நலன்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கும். எனவே, ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எந்த ரேஷன் கடையிலிருந்தும் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமையை வாங்க முடியும். உங்கள் ரேஷன் கார்டுகள் உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 2020 ஜனவரியில் இந்தியாவில் 11 மாநிலங்கள் உருவாக்கப்பட்ட வளையதளத்தின் மூலம் ரேஷன்பொருட்கள் விநியோகிக்கும் முறை செயல்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர், அங்கு ரேஷன் கார்டு சிறியதாக மாற்றப்படும். 11 மாநிலங்களில் எங்கு இருந்து வேண்டுமானாலும் மக்கள் ரேஷன் வாங்கலாம். ரேஷன் கார்டை உங்கள் அடையாள அட்டை அல்லது அரசாங்க சான்றாகவும் பயன்படுத்தலாம். இந்த திட்டம் சாதாரண மக்களுக்கும், தேசிய உணவு பாதுகாப்பு அரசாங்கத்திற்கும் மிகவும் பயனளிக்கும். ஆகஸ்ட் 2020 க்குள், ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முன்மொழிகிறது. இது நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அட்டையின் பெயர்வுத்திறனை செயல்படுத்துகிறது.\nதெலுங்கானா – ஆந்திர பிரதேசத்தில் இறக்கும் ஒன் நேஷன் ஒன் ரேஷன்கார்டு திட்டம்\nஆந்திர பிரதேசத்தையே ‘ரைஸ் பௌல் ஆப் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை ரேஷன் கார்டை வைத்திருக்கும் தெலுங்கானா மக்கள் சப்சிடிவசதியைப் பெற்று வருகின்றனர், ஏனெனில் இது அவர்களின் மானிய விலையில் உள்ள உணவு தானியங்களை முழு மாநிலத்திலும் உள்ள எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும் வாங்க உதவுகிறது. ‘ஒன�� நேஷன் ஒன் ரேஷன்’ திட்டத்தின் கீழ், அதே வசதியை இப்போது ஆந்திராவில் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தெலுங்கானாவில் சுமார் 2.82 கோடி நுகர்வோர் ரேஷன் வசதியால் பயனடைந்துள்ளனர். இந்த வசதியை கடந்த ஆண்டு மாநிலத்தில் அரசு அறிமுகப்படுத்தியது. அவர்கள் வழங்கும் சேவைக்கு தோராயமாக ரூ .35 வசூலிக்கப்படும். உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை செயலாக்க பொதுவாக 30 நாட்கள் ஆகும்.\nஆதார் ஆதாரம் (அரசு அடையாளம்)\nகுடியிருப்பு முகவரி ஆதாரம் (வாடகை ஒப்பந்தம், மின்சார பில் போன்றவை)\nஉணவு பாதுகாப்பு ரேஷன் கார்டைப் பதிவிறக்கவும்\nஈபிடிஎஸ் தெலுங்கானா வலைத்தளத்தைப் பார்வையிடவும்.\n2. இணையதளத்தின் பக்கத்தின் வலது புறத்தில், நீங்கள் மெனுவைக் காண முடியும். நீங்கள் பட்டியலில் கிளிக் செய்தால் ‘FSC SEARCH’ ஐ பார்க்க முடியும்.\n3. இப்போது FSC தேடலைக் கிளிக் செய்க.\n4. உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.\n5. தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் FSR ref எண்ணை உள்ளிட வேண்டும் / ரேஷன் அட்டை எண் / உங்கள் அட்டையைத் தேட பழைய ரேஷன் கார்டு எண்னையும் என்டர் செய்ய வேண்டும்\n6. உங்கள் பெயர் தெலுங்கானா ரேஷன் கார்டு பட்டியலில் இருந்தால், நீங்கள் உணவு பாதுகாப்பு ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்ய தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள் எனவே, இப்போது நீங்கள் உங்கள் உணவு பாதுகாப்பு அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.\nவெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில் நீங்கள் என்ன சரிபார்க்க வேண்டும்\nஸ்டார்ட்டப் இந்தியா திட்டம் – தகுதி, வரி விலக்குகள் மற்றும் நன்மைகளின் வகைகள்\nகுமாஸ்டா உரிமத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=181748&cat=1238", "date_download": "2020-07-02T20:07:30Z", "digest": "sha1:A7ERMNGVDCJR4S2OOCRZSWEU3GK7BF6V", "length": 16436, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "BP இருந்தால் கொரோனாவுக்கு தப்புவது கஷ்டம் | Coronavirus | China | India | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ BP இருந்தால் கொரோனாவுக்கு தப்புவது கஷ்டம் | Coronavirus | China | India\nBP இருந்தால் கொரோனாவுக்கு தப்புவது கஷ்டம் | Coronavirus | China | India\nசிறப்பு தொகுப்புகள் மார்ச் 10,2020 | 18:02 IST\nசீனாவுலயே நம்பர் ஒன் ICU டாக்டர். பேரு டூ பின். Du Bin. சீன தலைநகர் பீஜிங்ல உள்ள யூனியன் மெடிக்கல் கா���ேஜ் ஆஸ்பிடலோட தீவிர சிகிச்சை பிரிவுக்கு தலைவரா இருக்ற டாக்டர் டூ இப்ப வூஹான்ல இருக்கார். கொரோனா வைரசோட பொறந்த ஊரான அங்க இன்னும் உயிருக்கு போராடிகிட்டு இருக்ற பல ஆயிரம் பேருக்கு குடுக்ற சிகிச்சைய சூப்பர்வைஸ் பண்றது இவர்தான். உலகத்தையே மிரட்டிகிட்டு இருக்ற கொரோனா வைரஸ்கிட்ட சிக்கினா பொழச்சு வர முடியுமா..னு டாக்டர் டூ சொல்றத கேளுங்க:\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nட்ரம்பிடம் மோடி சொன்னது எத்தனை லட்சம்\nதூத்துக்குடியில் நிற்கும் சீனர்களின் சரக்கு கப்பல் | Chinese cargo ship at Thoothukudi | Coronavirus | Dinamalar\nகாலேஜ் குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎண்ணம் நல்லதாக இருந்தால் எல்லாம் நலம்தான்\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n5 Hours ago செய்திச்சுருக்கம்\n50% நோயாளிகள் வீடுகளில் தங்கவைப்பு\n11 Hours ago சினிமா பிரபலங்கள்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nவேகம் பிடிக்கிறது சாத்தான்குளம் வழக்கு\nஆள் மாறாட்டம் என்கிறார் அமைச்சர் 7\n17 Hours ago செய்திச்சுருக்கம்\n19 Hours ago ஆன்மிகம் வீடியோ\nகடலில் சுற்றி வளைக்கும் நாடுகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா பிரபலங்கள்\nபாரம்பரிய கேம்ஸ் ஆப் உருவாக்குவது எப்படி\nமுதலிரவு முடிந்ததும் பரிதாப மரணம்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஅசாம் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nகோயில், சர்ச், மசூதிக்கு புது விதிகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n2 days ago சிறப்பு தொகுப்புகள்\n2 days ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3Nzc2OA==/Yvelines--%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!--%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!!", "date_download": "2020-07-02T19:47:26Z", "digest": "sha1:XDE6YLBCX5HYBGBIHMEISASEIQ4WRIFH", "length": 6372, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "Yvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு! - காரணத்தை தேடி அதிகாரிகள்..!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nYvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு - காரணத்தை தேடி அதிகாரிகள்..\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Eure-et-Loir இல் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் சக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று ஏப்ரல் 7 ஆம் திகதி, Guainville (Eure-et-Loir) நகரில் இருந்து அதிகாலை 2 மணி அளவில் இந்த பெண் அதிகாரியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த அதிகாரி Yvelines மாவட்டத்தின் கெளரவத்துக்குரிய commissariat de Conflant-Sainte-Honorine அதிகாரியாகும்.\nதரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துக்குள் இருந்து தனது சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் முதல் கட்டமாக தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாகத்தான் இருக்கும் என தாம் சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர்.\nகடந்த ஒருமாத காலத்துக்குள் Yvelines மாவட்டத்தில் இடம்பெறும் காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தற்கொலை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொது வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு\nகொரோனாவுக்கு ‘சங்கு ரெடி’: முக்கிய கட்டத்தை எட்டியது தடுப்பூசி\nமியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி\nநேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா\n3 மாதங்களுக்குப் பிறகு மபி.யில் சிவராஜ் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்: 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nஎத்தனை பேர் வேலை பறிபோகுமோ...அலெக்சா என் வங்கி கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு\nஇந்தியாவிடம் வாலாட்டிய சீனாவுக்கு எட்டுத்திக்கும் எதிர்ப்பு: அமெரிக்கா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் ஆவேசம்\nமியான்மரில் நடந்த சுரங்க விபத்தில் 125 பேர் பலி\nராஜ்நாத் லடாக் பயணம் திடீர் ரத்து\nதங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிவு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி\nதண்டையார்பேட்டை மண்டலம் முன்மாதிரியாக மாறியது எப்��டி\nகுவியுது ரூ8 லட்சம் கோடி கடன் பாக்கி வீடு, வாகன கடன் தவணையை வசூலிக்க தாளிக்கப் போறாங்க: மண்டையை பிய்த்துக்கொண்டு அதிகாரிகள் தவிப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nவிசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-02T18:52:17Z", "digest": "sha1:X2DTCZZSIJ2GT6U4EAHMHR5PZBY6MU2O", "length": 7082, "nlines": 86, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்! - TopTamilNews", "raw_content": "\nHome ஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்\nஊரே மணக்கும் ‘சந்தை மட்டன் சாப்பாடு’ ஹோட்டல்\nபெயரே புதுசா இருக்கில்ல,காரணம் இருக்கு.திருநெல்வேலியில் இருந்து குற்றாலம் போகும் சாலையில் இருக்கிறது. இந்த மட்டன் சாப்பாடு ஹோட்டல்.\nஇந்த ஹோட்டலுக்கு ஐம்பது வயதாகிறது.ஒரு காலத்தில் இது நடமாடும் உணவகமாக இருந்திருக்கிறது.\nபெயரே புதுசா இருக்கில்ல,காரணம் இருக்கு.திருநெல்வேலியில் இருந்து குற்றாலம் போகும் சாலையில் இருக்கிறது. இந்த மட்டன் சாப்பாடு ஹோட்டல்.\nஇந்த ஹோட்டலுக்கு ஐம்பது வயதாகிறது.ஒரு காலத்தில் இது நடமாடும் உணவகமாக இருந்திருக்கிறது.\nஇந்தப் பகுதியில் வாரச்சந்தைகள் அதிகம்.ஞாயிற்றுக்கிழமை விக்கிரம சிங்கபுரம்,சனிக்கிழமை அம்பாசமுத்திரம்,வியாழக்கிழமை பாவூர் சத்திரம்,புதன்கிழமை தென்காசி என்று வாரம் முழுவதும் ஊர் ஊருக்கு கூடும் சந்தைக்குப் போய் ஒரு தாற்காலிக பனையோலைப் பந்தல் அமைத்து, சந்தைக்கு வருவோருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறார் லிங்கத்துரை.\nகாலப்போக்கில் பாவூர் சத்திரத்தில் நிலையாக உணவகம் அமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் கூரைக்கடை என்று அழைக்கபட்ட இந்த உணவகத்திற்கு சந்தை மட்டன் சாப்பாட்டுக் கடை என்று பொருத்தமாகப் பெயர் வைத்து இருக்கிறார்,லிங்கத்துரையின் மகன் மனோஜ்.\nமட்டன் சாப்பாடு நூறு ரூபாய்,இலையைப் போட்டதும் முதலில் எலுமிச்சை ஊறுகாய் வைக்கிறார்கள். அடுத்து குடலும் ரத்தமும் சேர்த்து செய்த பொரியல், அப்புறம�� வடித்த சூடான சோறு,எலும்பும் கறியும் சேர்த்தே செய்த ஒரு குழம்பு,ரசம்,தயிர் அவளவுதான் சாப்பாடு.\nகிராமப்புரத்தில் நடக்கும் கோவில் விழாக்களில் கிடாய் வெட்டும்போது செய்யப்படும் அதே சுவையுடன் இருக்கிறது மட்டன் குழம்பு.அருகில் இருக்கும் அடைக்கலம்பட்டி என்கிற கிராமம் ஆடு வளற்புக்கு பிரசித்தமாம். அங்கிருந்துதான் ஆடுகள் வாங்கப்படுகின்றன.\nஅஜினோ மோட்டோ மட்டுமல்ல,பட்டை , லவங்கம் கூடக்கிடையாது.\nவீட்டிலேயே அரைக்கப்பட்ட மசாலாதான்.காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே இந்த ஹோட்டல் இயங்குகிறது.பெரும்பாலான வாடிக்கையாளர்கள்,விவசாயத் தொழிலாளர்கள் என்பதால் , அவர்களுக்காக வெள்ளி செவ்வாய் கிழமைகளில் மட்டனுக்குப் பதில் சிக்கன் சாப்பாடு தருகிறார்கள்.\nPrevious articleஆர்.டி.ஐ சட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும்\nNext articleவிஷவாயு தாக்கி இளைஞர் பலி : எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/how-to-protect-yourself-from-coronavirus-during-this-summer", "date_download": "2020-07-02T19:29:17Z", "digest": "sha1:PYR7543HIBKLCOANSGZQ7STKDLXJ353X", "length": 14641, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "வெயில் காலத்தில் 20 அடி தூரத்துக்குப் பரவும் கொரோனா வைரஸ்... எப்படி தப்பிப்பது? #ExpertOpinion | How to protect yourself from Coronavirus during this Summer?", "raw_content": "\nவெயில் காலத்தில் 20 அடி தூரத்துக்குப் பரவும் கொரோனா வைரஸ்... எப்படி தப்பிப்பது\nதற்போது கோடைக்காலம் என்பதால் காற்றில் ஈரப்பதமின்றி வறட்சி நிலவுகிறது. இதனால் மனிதனிடமிருந்து வெளிப்படும் திரவத்துளிகள் மெல்லிய தூசுப்படலமாக மாறி அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்புள்ளது.\nகொரோனா வைரஸ் நாள்தோறும் ஒரு படிப்பினையை அளித்து வருகிறது. நாம் கணிக்கும் எந்த வரையறைக்குள்ளும் அது நிற்பதில்லை. கொரோனா வைரஸ் மனிதனின் தும்மல், இருமலில் வெளிப்படும் நீர்த்துளிகள் (Droplets) மூலம் பரவுகிறது. அதனால் 6 அடி தூரம் தனி மனித இடைவெளி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.\nதற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, `மனிதனின் தும்மல், இருமலில் வெளிப்படும் நீர்த்துளிகள் மெல்லிய தூசுப்படலம்போல மாறினால் (Aerosol), கொரோனா வைரஸ் கிருமியால் 20 அடி தூரம்கூடப் பரவ முடியும்.\nகுளிர்ப���பிரதேசங்களில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படுவதால் மனிதனிலிருந்து வெளிப்படும் நீர்த்துளிகளால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அது தூசுப்படலமாக மாறாது. ஆனால், வெப்ப மண்டல நாடுகளில் தூசுப்படலமாக மாறிப் பரவும்' என்று தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக நமக்கு விளக்கமளித்தார் ரேடியாலஜி மருத்துவர் ஆனந்த்குமார்.\n\"கோடைக்காலம் வந்தால் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தோம். எத்தகைய கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் வெயிலுக்கு உண்டு என்று நினைத்தோம்.\nஆனால், தமிழகத்தில் கோடைக்காலத்தின் உச்சநிலை ஏற்பட்டபோதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையாமல், அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் கொரோனா வைரஸ் மெல்லிய தூசுப்படலமாக மாறிப் பரவுவதே.\nவைரஸ் பரவும் முறையும் தன்மையும் மாறிக்கொண்டேயிருப்பதால் முகக்கவசம் மட்டுமே நோய்ப் பரவுவலின் வாய்ப்பைக் குறைக்கும்.\nநீர்த்துளிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவும்போது அந்த வைரஸ் முதலில் தொண்டைப் பகுதியைத்தான் தாக்கும். அதனால் முதலில் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றி அதற்குப் பிறகுதான் நுரையீரலில் தொற்று ஏற்படும்.\nஆனால், கொரோனா வைரஸ் மெல்லிய தூசுப்படலத்தின் மூலம் பரவும்போது நேரடியாக நுரையீரலைத் தாக்கும். அதனால் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே அவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கும். சமீப நாள்களாக, நுரையீரல் தொற்று முதலில் ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கோடைக்காலம் என்பதால் காற்றில் ஈரப்பதம் இன்றி வறட்சி நிலவுகிறது. இதனால் மனிதனிடமிருந்து வெளிப்படும் திரவத்துளிகள் மெல்லிய தூசுப்படலமாக மாறி அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்புள்ளது.\nஇதற்கு முன்னர், ஏ.சி பயன்படுத்தினால் வைரஸ் பரவலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஏ.சிக்குப் பதில் மின்விசிறிகளை இயக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தக் காலநிலையில் வைரஸின் பரவலைத் தடுக்க குறிப்பிட்ட வெப்பநிலையில் இயக்கப்படும் ஏ.சியே சிறந்தது. ஏ.சியில் இருக்கும்போது திரவத்துளிகளாக மட்டுமே வைரஸ் பரவும். அதனால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றினால் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nவெயில் நேரத்தில் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது திரவத்துளிகள் மெல்லிய தூசுப்படலமாக மாறி அந்தப் பகுதி முழுவதும் வைரஸை சிதறடித்துவிடும். அந்த நேரத்தில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றினாலும் வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியாது. சிலர் டேபிள் ஃபேன்களை முகத்துக்கு நேராக வைத்துப் பயன்படுத்துவார்கள். அதுபோன்ற செயல்களையெல்லாம் தற்போது நிறுத்திவிட வேண்டும்.\nஇதன் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், முகக்கவசம் மிகமிக இன்றியமையாதது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றினாலும் வீட்டைவிட்டு வெளியே இறங்கிவிட்டால் முகக்கவசம் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும். சிலர், பெரியவர்களிடமும் மூத்த அதிகாரிகளிடமும் பேசும்போது மரியாதைக்காக முகக்கவசத்தை கீழே இறக்கிவிட்டுப் பேசுகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று. வைரஸ் பரவும் முறையும் தன்மையும் மாறிக்கொண்டேயிருப்பதால் முகக்கவசம் மட்டுமே நோய்ப் பரவலின் வாய்ப்பைக் குறைக்கும்.\nகோவிட்-19 தடுப்பில் மற்றொரு மருந்தின் பெயர்... ஐசிஎம்ஆர்-க்கு தமிழக மருத்துவர் பரிந்துரை\nகல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் என அனைத்தையும் காற்றோட்டமுள்ளவையாக மாற்ற வேண்டும். அவற்றில் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் பொருத்துவதும் கூடுதல் பயனளிக்கும்\" என்றார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/movie-review-in-tamil/kadhalai-thavira-verondrum-illai-movie-review-114090900040_1.html", "date_download": "2020-07-02T19:06:06Z", "digest": "sha1:IVIZZRHI6F2QOBK5RXIFJ26F6VXUPGAL", "length": 21819, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "காதலைத் தவிர வேறொன்றுமில்லை - திரை விமர்சனம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாதலைத் தவிர வேறொன்றுமில்லை - திரை விமர்��னம்\nஅண்ணாகண்ணன்|\tLast Updated: புதன், 10 செப்டம்பர் 2014 (15:34 IST)\nகாதலை வெறுக்கும் ஒருவரும் இறந்த காதலனையே நினைத்து வாழும் ஒருவரும் காதலிப்பதே இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், மிகவும் சொதப்பலாகப் படமாக்கியதன் மூலம், பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளார் இயக்குநர் செல்வபாரதி.\nகதாநாயகன் யுவனுக்குக் காதல் என்றாலே பிடிக்காது. பொது இடங்களில் ஜோடியாக இருப்பவர்களைப் பார்த்தால், உடனே புகைப்படம் எடுத்து, அவர் பணியாற்றும் தொலைக்காட்சியில் அவற்றை வெளியிடுகிறார். இதனால் காதலர்கள், கள்ளக் காதலர்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும் ஆளாகிறார். யுவன் ஏன் இப்படிச் செய்கிறார்\nயுவனின் அப்பா செல்வபாரதி, ஒழுக்கத்தைப் பேணிக் காக்கும் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர். யுவனுக்கு நான்கு அக்காமார்கள். மூத்த அக்கா, 12ஆம் வகுப்பில் படிக்கிறாள். அதே பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வருபவர் இவளைக் காதலிக்க, இருவரும் ஊரை விட்டு ஓடுகிறார்கள். இது தெரிந்தால் அவமானம் என்று அஞ்சிய யுவனின் அப்பா, அம்மா, அக்காமார்கள் என அத்தனை பேரும் குளத்தில் மூழ்கி இறக்கிறார்கள். அப்போது யுவன் குழந்தை என்பதால் அவர் மட்டும் எஞ்சுகிறார். ஓடிப் போனவர்களை என்றைக்காவது பார்த்தால், படிக்க வரும் மாணவியைப் பெண்டாட்டியாகப் பார்க்கக் கூடாது என்றும் கற்பிக்கும் ஆசிரியரைப் புருஷனாகப் பார்க்கக் கூடாது என்றும் அப்பா சொல்லும் அறிவுரையை இருவரிடமும் சொல்லுமாறு கூறிவிட்டு அவர் மரிக்கிறார். காதலால் தானே தன் குடும்பம் இப்படி ஆயிற்று என்று, அன்றிலிருந்து காதல் என்றாலே அடியோடு வெறுக்கிறார் யுவன்.\nசெல்வபாரதியின் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராகப் பணியாற்றிய இமான் அண்ணாச்சி, ஒரு டியூஷன் மையம் நடத்துகிறார். யுவன் அங்கே வந்து தங்குகிறார். அந்த டியூஷன் மையத்திற்கு எதிரில் ஒரு குழந்தைகள் பள்ளி (பிளே ஸ்கூல்). அதில் ஆசிரியராகச் சரண்யா மோகன். அவருக்கு ஒரு பின்கதை.\nசரண்யா மோகனைத் தீவிரமாகக் காதலித்த ஒருவர், சரண்யா வரும் பேருந்திலேயே தொங்கிக்கொண்டு வரும்போது தவறி விழுந்து இறக்கிறார். அதிலிருந்து சரண்யா, அவர் நினைவாகவே இருக்கிறாள். யுவனின் பின்கதையை அறிந்த சரண்யா, காதல் வலியை மட்டும் தருவதில்லை. நல்ல வழியையும் காட்டும் என அறிவு புகட்டுகிறார். இந்ந��லையில் யுவனுக்குச் சரண்யா மீது காதல் பிறக்கிறது. சரண்யா அதை ஏற்றாரா என்பதே முடிவு.\nடியூஷன் மையம் நடத்தும் இமான் அண்ணாச்சி, எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறார். கணக்கு வாத்தியாரான அவர், ஒரு முறை கூட கணக்குப் பாடம் எடுக்கவில்லை. படிக்க வந்த பிள்ளைகளை அதட்டுவதும் மிரட்டுவதும் அவர்கள் பதிலுக்கு ஏறுக்கு மாறாக, எக்கச்சக்கமாகப் பேசுவதும் மிகவும் திகட்டுகிறது. செல்லும் கையுமாக அவர்கள் சுற்றுவதும் ஒருவரை ஒருவர் லுக் விடுவதும் அரட்டை அடிப்பதும்... அப்பப்பா, உருப்படியான மாணவர் ஒருவர் கூடவா இல்லை அதுவும் இந்தப் படத்தில் கல்வியைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் ஏகப்பட்ட போதனைகள் வேறு.\nஜோடியாக யார் இருந்தாலும் அவர்கள் காதலர்கள் / கள்ளக் காதலர்கள் என்ற முடிவுக்கு யுவன் வருவது எப்படி அவர்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ கூட இருக்கலாமே. காதலர்களாகவே அவர்கள் இருந்தாலும் அவர்களின் பிரைவஸியில் இவர் எப்படி தலையிடலாம் அவர்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ கூட இருக்கலாமே. காதலர்களாகவே அவர்கள் இருந்தாலும் அவர்களின் பிரைவஸியில் இவர் எப்படி தலையிடலாம் இவர் தான் இப்படி என்றால், இவர் எடுத்த படங்களைத் தொலைக்காட்சி நிறுவனம் எப்படி ஒளிபரப்பியது இவர் தான் இப்படி என்றால், இவர் எடுத்த படங்களைத் தொலைக்காட்சி நிறுவனம் எப்படி ஒளிபரப்பியது ஒரு காட்சிக்கே இத்தனை கேள்விகள் எழுகின்றன.\nஓடிப் போன அக்காவையும் அக்காள் கணவரையும் யுவன் தேடுகிறார். தற்செயலாக அவர் பெயரை வைத்து, அவரைக் கண்டுபிடிக்கிறார். அதுவே அதிசயம் தான். அடுத்து அவர், நீ யார் என்று கேட்க, அவர் சிறு வயதில் கொடுத்த அதே சாக்லேட்டுகளைக் கொத்தாக எடுத்து அவர் மீது வீசுகிறார். 20 ஆண்டுகளாக அவற்றை அவர் சாப்பிடாமலா வைத்திருந்தார் அது போகட்டும். ஓடிப் போன அக்கா, திருமணம் ஆன அன்றே புத்தி பேதலித்து விடுகிறார். 20 ஆண்டுகள் கழித்து யுவனைப் பார்க்கும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை (அக்கா அதே மாதிரி இருக்கிறார்). ஆனால், இந்தச் சாக்லேட்டைக் காட்டியதும் அக்காவுக்குப் பழைய ஞாபகம் வந்துவிடுகிறது. இப்படி அடுக்கடுக்கான அதிசயங்கள்.\nஇறுதிக் கட்டக் காட்சிகள், இன்னும் படு மொக்கையாக உள்ளன. அண்ணா நகர் டவரைச் சுற்றிச் சுற்றிக் காட்டி வெறுப்பேற்றுகிறார் இயக்���ுநர். அதிலும் யுவனின் காதலை ஏற்காமல் போகும் சரண்யாவை ஒரு பொடியன் கூப்பிட்டு நிறுத்துகிறான். நீங்க, செத்துப் போன பிறகுதான் காதலிப்பீங்களா என்று கேட்கிறான். படிக்கும்போது காதல் கூடாது என்ற தன் அறிவுரையைத் தன் படத்திலேயே இயக்குநர் கடைப்பிடிக்கவில்லை. படிக்கும் மாணவன், பிளே ஸ்கூல் ஆசிரியைக்குக் காதலிக்குமாறு அறிவுரை சொல்கிறான். அதன் பிறகு ஓடி வரும் சரண்யா, யுவனின் காதலை ஏற்றுக்கொள்ளும் காட்சிகள், ரொம்பவும் செயற்கையாக உள்ளன. நாடகத்தனமாய் இப்படி ஏராளமான காட்சிகள், படம் முழுதும் உள்ளன.\nபடத்திற்கு இசை, ஸ்ரீகாந்த் தேவா. பழைய திரைப்படப் பாடல்கள் இரண்டை அப்படியே சில நிமிடங்கள் ஓட விட்டுள்ளார். இந்தப் பாடல்கள், காட்சிகளோடு ஒட்டவில்லை. கானா பாலா பாடியிருக்கும் ‘நோக்கியா பொண்ணு.. சாம்சங் பையன்’ பாடலுக்கு சிறுவர்களும் பெரியவர்களும் வாய் மூலம் கொடுக்கும் சப்தம், அளவுக்கு அதிகமாக இருக்கிறது. கல்வியில் ஒழுக்கம் பற்றி ஒரு பக்கம் காட்சிகள் வைத்தாலும் இப்படி மாணவர்கள் காதலிப்பதாகவும் காட்சிகளை வைப்பதன் மூலம் இயக்குநர் என்னதான் சொல்ல வருகிறார் என்ற குழப்பம் தான் வருகிறது.\nஇந்தி ஆசிரியரை மாணவன் ஒருவன், கத்தியால் குத்தியதாக வரும் காட்சி, நன்று. ஆனால், வேறு இரண்டு பேரைக் குத்த நினைத்து, அவர்கள் கிடைக்காததால் இவரைக் குத்தினேன் என்று அவன் சொல்வது, வலுவாக இல்லை.\nவேறொன்றுமில்லை, வேறொன்றுமில்லை என்ற கிண்டலைத் திரையரங்கில் கேட்க முடிந்தது. ஒரு நல்ல திரைப்படத்துக்கு உரிய எந்தத் தரத்துடனும் இ்து இல்லை. மொத்தத்தில் இது ஒரு மொக்கை, போர், அறுவை, சொதப்பல், கால் வேக்காடு, குப்பைப் படம்.\nபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம்\nசலீம் - திரை விமர்சனம்\nஇரும்பு குதிரை - திரை விமர்சனம்\nமேகா - திரை விமர்சனம்\nயுவன் இசையில் இளையராஜாவுக்கு பிடித்த பாடல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/10-public-result-date-2019/", "date_download": "2020-07-02T18:55:19Z", "digest": "sha1:VPB464PD5BO5HPIA3NS2ZZ263NVNSPVP", "length": 17540, "nlines": 509, "source_domain": "tnpds.co.in", "title": "10 Public Result Date 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://cdmiss.wordpress.com/2011/05/", "date_download": "2020-07-02T18:16:49Z", "digest": "sha1:3QR4LWWZVLVHGRHY5TX27PDLFFD2TOGB", "length": 45407, "nlines": 147, "source_domain": "cdmiss.wordpress.com", "title": "May | 2011 | Community Development", "raw_content": "\nபத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nஇந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்தபோது, தமிழ் வலைப்பதிவுகளில் ஒப்பந்தத்தை விமர்சித்து எழுதிய பதிவர்களில் பெரும்பாலானவர்கள் பத்ரி என்னும் பதிவரை மானாவாரியாக விமர்சிக்க அதுவே என்னை பத்ரியைப் படிக்கத் தூண்டியது. பத்ரியைப் படிக்கப் படிக்க, அவருடைய அறிவியல் பூர்வமான அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. அவர்பால் அபிமானம் கொள்ள வைத்தது. எதையும் வித்தியாசமாக, அறிவியல் பூர்வமாக அணுகும் மாற்றுச் சிந்தனையாள��் எனப் புரிந்தது. சார்புநிலை கொள்ளாத, எதிலும் “மெய்ப்பொருள்” தேடுபவர்களுக்கு பத்ரியவர்களை பிடித்துப் போகும். எனக்கும் பத்ரியைப் பிடித்துப் போயிற்று.\nபத்ரியைத் தொடந்து படித்தாலும், வலைபதிவுகளில் பின்னூட்டம் எழுதும் பழக்கமில்லாததால் வாசகன் என்ற அளவில் நின்றுவிட்டிருந்த என்னை பத்ரியவர்களிடம் அறிமுகப்படுத்தியவர், எங்கள் இருவரையும் தெரிந்த நண்பர் திரு.இராமச்சந்திரன் (Naethra Technologies & Mekkarai) அவர்கள்.\nபத்ரியவர்களுடனான முதல் சந்திப்பிலே நான் கொண்டிருந்த பொதுவான சில தப்பபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய பேராசிரியப் பணி, நான் சார்ந்த துறை, பணியாற்றும் கல்லூரி, எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலம் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். சாதாரண சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை, உயர் சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைக் கையாளுவைதைப் போன்று கையாளும் எங்கள் அணுகுமுறைகள் பலனளிக்கின்றதா என்று கேட்டபோது, ஆசிரியரென்ற முறையில் என்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. எழுத்தில் பார்த்த பத்ரியைவிட, நேரில் பார்த்த பத்ரி இன்னும் தோழமையுடனும், மனிதநேயத்துடனும் இருந்தார். அவருள் நல்லாசிரியர் ஒருவர் ஒளிந்திருந்திருப்பதை ஆசிரியாரான என்னால் உணர முடிந்தது. பத்ரியிடம் ஒளிந்திருந்த அந்த ஆசிரியர், முழுநேர ஆசிரியர்களான எங்களைவிட மாணவர்களிடம் அதிகக் கரிசனத்துடனிருந்ததையும் என்னால் உணர முடிந்தது.\nஎங்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டபோது, கொஞ்சம்கூட பிகு செய்யாமல், வேறெந்தக் கல்லூரியை விடவும் எங்கள் கல்லூரி மாணவர்களைச் சந்திப்பது உபயோகமாக இருக்குமென்று கூறி உடனே தேதியும் கொடுத்தார். அதை “A Day with Badri” என்ற நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தோம். நிகழ்ச்சி தொடர்பான சில சம்பிரதாய நடைமுறைகளுக்காக பத்ரியைத் தொடர்பு கொண்டபோது, வேறு பணிநிமித்தமாக மதுரை வருவதையொட்டியே நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்தேன். தன்னுடைய வருகை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதைத் தவிர வேறு எதிர்பார்ப்புகள் தனக்கில்லை என்று பட்டவர்த்தனமாகக் கூறி விட்டார்.\nஅறிமுகத்தின் பொருட்டு பத்ரியின் ஐஐடி மற்றும் கார்னெல் பல்கலைக் கழக பின்புலம், அவருடைய சமீபத்திய சாதனைகளைச் சொல்ல, ஒருமாதிரி மிரண்டு போயிருந்த மாணவர்களை, ஒருசில நிமிடங்களில் மீட்டெடுத்து, ஆசுவாசப்படுத்தி, அவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டி, ஏறக்குறைய ஆறு மணி நேரம் மாணவர்களைத் தன்வசப்படுத்தினார். கற்பதில் ஆர்வமற்றவர்கள் என்று எங்களால் கணிக்கப்பட்டிருந்த மாணவர்கள், பத்ரியிடம் கேட்ட கேள்விகளிலிருந்து அவர்களுக்கிருந்த ஆர்வமும், அவர்களின் பொறுப்பான சிந்தனைப் போக்கும் புரியவந்தது. எங்களிடம் அதுவரை காட்டாத தங்களின் அழகான மறுபக்கத்தை பத்ரியிடம் காட்டியது என்னை வெட்கப்பட வைத்தது.\nஎங்கள் கல்லூரிக்கும், மாணவர்களுக்கும் தன்னால் எப்படியெல்லாம் உதவமுடியும் என்பதை நிர்வாகத்திற்கு கோடிட்டுக்காட்டினார். அவர் சொன்னபடியே, கல்லூரியின் Computer Lab-ஐ Student Friendly-ஆக மாற்றவும், எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் இணைய இணைப்பை ஏற்படுத்தி, இணைய பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அதற்கு ஆலோசனை சொல்லவும், NHM Systems Engineer-ஐ அவர் செலவிலே அனுப்பி வைத்தார். பின்னர் கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.மருதன் அவர்களையும் அவர் செலவிலே அனுப்பி வைத்தார். பத்ரியவர்கள் மீண்டும் மதுரை வந்தபோது, எங்கள் ஆசிரியர்களுடனும் நிர்வாகத்துடனும் கணிசமான நேரம் செலவிட்டார். தமிழகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட, அறிவுஜீவிகளால் மதிக்கப்படுகின்ற, வியாபாரரீதியாக வெற்றிகரமாக ஒரு பதிப்பகத்தை நடத்திக் கொண்டு, நேரமின்மையோடு போராடிக்கொண்டிருக்கும் நபரால் எப்படி எங்களுடன் நேரம் செலவிடமுடிகின்றது தரமான கல்வி சாமான்யர்களையும் சென்றடையவேண்டும் என்ற பத்ரியவர்களின் சமூக அக்கறையும், கல்வியின்மீதும், மாணவர்களின் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையும்தான் இதற்கெல்லாம் காரணமாயிருந்திருக்க முடியும்.\nபத்ரியவர்களின் தொடர்பால் என் அணுகுமுறைகளில் மாற்றமேற்பட்டது. அவ்வளவாக நம்பிக்கையில்லாமல், விளையாட்டுத்தனமாக செய்து வந்த ஆவணப் பரிமாற்றங்களில் (Document Sharing) ஒரு நேர்த்தியைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். அந்த ஆவணங்கள் கடந்த இரண்டரை வருட காலத்தில் நான்கு லட்சம் பேர்களால் பார்க்கப்பட்டும், ஐம்பதாயிரம் பேர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டும் பயன்படுத்தப் படுகின்றது. மாணவர்களின் Field Work Reporting -��� மாணவர்கள் விரும்புகின்ற மாதிரி சில மாற்றங்களைச் செய்தபோது, செல்போன் கொண்டு குறைந்த வருவாய்க் குடியிருப்பை (குடிசைப் பகுதி- சேரி) புகைப்படங்கள் எடுத்து, அதை நல்ல ஆவணமாக்கினார்கள். மற்ற கல்லூரி மாணவர்களைவிட எங்கள் கல்லூரி மாணவர்கள், பாட முறையாலும், அவர்களுடைய சமூகப் பின்னணியாலும் வாழ்வின் எதார்த்ததிற்கு அருகாமையிலிருப்பதால், சமூகம் சார்ந்த பல பிரச்னைகளை உலகின் கவனத்திற்கு, நிபுணர்களின் கவனத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையை எங்களிடம் ஏற்படுத்த பத்ரி முயற்சி செய்தார். அப்படி செய்யும் பட்சத்தில் கல்லூரிக்குப் பெருமையும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகுமென்று எடுத்துரைத்தார்.\nதனி மனிதர்கள் மாற்றங்களை சுவீகரித்துக் கொள்ளும் வேகத்தில் நிறுவனங்கள் மாற்றங்களைச் சுவீகரிக்க முடியாதுதானே. கல்லூரியைப் பொருத்தமட்டில் காலம் கைகூடி வரட்டும் என்று, பத்ரியவர்களின் ஆலோசனைகளை மற்ற இடங்களில் பரீட்சித்துப் பார்க்க ஆவல் கொண்டேன்.\nமன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றிவரும் PAD (People’s Action for Development) என்ற தொண்டு நிறுவனத்தோடு எனக்கு நட்பு ரீதியான தொடர்பும், பொறுப்புக்களும் இருந்தது. PAD எனக்கு வகுப்பறையென்றால், அதன் களப்பணியாளர்கள் எனது நல்லாசிரியர்கள். அவர்களுடைய அனுபவத்தால் நானும், என்னுடைய அனுபவத்தால் அவர்களும் பரஸ்பரம் பயனடைந்து இருக்கின்றோம். PAD பணியாளர்களின் அனுபவத்தில், அணுகுமுறைகளில் கற்றுக்கொள்ள பாடங்கள் பல இருப்பதாக நான் எப்போதும் நம்பி வந்ததால் அதையெல்லாம் ஆவனப்படுத்தி, இணையத்தின் மூலமாக உலகோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டதுண்டு. PAD மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த 115 கிராமங்களில் பணியாற்றுகின்றது. இக்கிராமங்கள் சார்ந்த தகவல்களையெல்லாம் இணையத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்; இணையத்தையும், சமூக வலைதளங்களையும், மக்களை ஒருங்கிணைக்கவும், நல்லாட்சி (Good Governance) அமைந்திடவும் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் இருந்தது.\nநம்முடைய கிராமங்களின் வரலாறு, பாரம்பரியம், அறிவார்ந்த மேதமை (Indigenous Knowledge) முறையாக ஆவனப்படுத்தப்படவில்லை. நான் ஏற்கெனெவே “கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை” என்ற பதிவில் எழுதியது மாதிரி, வரலாற்றுப் போக்குகளை நமது முன்னேற்ற முயற்சிகள��க்கு ஏதுவாக உபயோகப்படுத்த வேண்டுமென்றால், அதைப் பெருந்தலைவர்களின் வாழ்க்கையோடும், தலைநகரச் சம்பவங்களோடு மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையோடும், சிறு நகரங்கள் மற்றும் கிராமச் சம்பவங்களோடும் சம்பந்தப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழாகவும், (Top Down தலைவர்கள், தலைநகர்ங்களிலிருந்து சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகள் வரை) கீழிருந்து மேலாகவும் (Bottom up சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து தலைநகரங்கள் வரை) வரலாறு ஆவணப்படுத்தப்படவேண்டும் . இம் முயற்சிகள் பற்றி (Local History, Micro History, History from Below, Decentralized History, Participatory History) பேசப்பட்டாலும், அது இன்னும் பரவலான செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலைநாடுகளில் இம்மாதிரியான முயற்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் அதனுடைய பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லுமுகமாக அருங்காட்சியகங்கள் (Museum) கூட வைத்திருக்கின்றார்கள்.\nமக்கள் பங்கேற்பு மூலம் கிராம அளவிலான குறுந்திட்டங்கள் (Microplans) தயாரிக்கும் முயற்சிகளை அரசும், தொண்டுநிறுவனங்களும் பிரபலப்படுத்தியது மாதிரி, நிறுவனப்படுத்தியது (Popularizing & Institutionalizing) மாதிரி, குறுவரலாறுகள் (Microhistory) எழுதும் முயற்சிகளை பிரபலப்படுத்தவில்லை. பங்கேற்பு முறைப் பயிற்சிகளில் கிராம அளவிலான வரலாற்றுப் பிரக்ஞயை வெளிக்கொணர்ந்து, அதனடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும், இறுதி வடிவம் பெற்ற திட்டவரைவுகள்தான் ஆவணப்படுத்தப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டதேயொழிய, அந்தத் திட்டங்களின் பின்னணியிலிருந்த வரலாற்றுணர்வு, வரலாற்றுத்தேவை ஆவணப்படுத்தபடவில்லை.\nகடந்தகாலச் சம்பவங்கள், அச்சம்பவங்கள் உருவாக்கிய அதிர்வலைகள், அதற்கு கிராம அளவில் உருவான எதிர்வினையாக்கம் (incidents, impacts and reaction) பற்றி கிராம அளவில் மக்கள் ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டாலும், சாமான்ய மக்களின் வரலாற்றுணர்வை, பிரக்ஞயை பதிவுசெய்ய பொறுப்புள்ள தொண்டுநிறுவனங்கள் கூட தவறிவிட்டது வருத்ததிற்குரியது. ஏனெனில் தன்னார்வமே இதன் இயக்கு சக்தியாதலால் இதைப் பலகலைக் கழகங்களோ அரசோ செய்யமுன்வராது.. கிராம மக்களின் வரலாற்றுப் பிரக்ஞை, சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், முன்னேற்றப் பணிகளில் எதிர்கொண்ட சவால்கள் பலவற்றை நாம் சுலபமாகக் கையாண்டிருப்போம்.\nஇந��த எண்ணம் என்னுள் வேரூன்றியதற்கு ஒரு வகையில் பத்ரிதான் காரணமென்று கூடச் சொல்லலாம். இந்தியாவின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதை ஒரு தவமாகச் செய்துகொண்டிருந்த பேரா.சுவாமினாதனை அறிமுகம் செய்து வைத்தார். தன்னலமாற்று பேரா.சுவாமினாதன் உருவாக்கி வைத்திருக்கும் மாதிரிகளும், அதுவெல்லாம் கிராம அளவில் சாத்தியமே என்று காட்டிய “கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை”யும் என்னுடைய ஆவலை அதிகரிக்கச் செய்தன. PAD நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்திருந்தது.\nஇந்தப் பரிசோதனை முயற்சிக்கு பத்ரியவர்களால் வழிகாட்டமுடியுமென்று நாங்கள் நம்பியதால் பத்ரியை வேம்பாருக்கு அழைத்தோம். நாகப்பட்டணத்தில் பள்ளி மாணவராக இருந்தபோது, மீனவர் சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் அவருக்கிருந்ததால், கடல் பற்றியும், மீனவர் வாழ்க்கை பற்றியும் அவருக்கு ஒரு தெளிவான கண்ணோட்டம் இருந்தது. அதிக கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களிடம் அவர்களுக்குப் புரியும்படியாகப் பேசி, அவர்களைக் கொண்டே “மன்னார் வளைகுடா வாழ்க்கை” என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை தொடங்க வைத்தார். தங்களுடைய கருத்துக்களையும் இணையத்தில் ஏற்றமுடியும், உலகோடு பகிர்ந்துகொள்ளமுடியும் என்பதை பணியாளர்கள் உணர்ந்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், நம்பிக்கைக்கும் அளவே இல்லை.\nதமிழில் வலைப்பதிவுகளுக்குப் பஞ்சமில்லைதான். இருப்பினும் கிராமங்களுக்கென்று வலைப்பதிவுகள் இல்லை. ஆர்வத்தால் தொடங்கப்பட்ட ஓரிரு வலைப்பதிவுகளும் நேர்த்தியாக இல்லை. (என்னுடைய கணிப்பு தவறாயிருக்கும் பட்சத்தில் சுட்டிக்காட்டவும்) மாறாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் கிராமங்களுக்கு வலைப்பதிவுகள் தொடங்கி, அற்புதமான முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nமக்கள் பங்கேற்புடன் கூடிய வலைப்பதிவாக்கம் என்பது பொறுப்பான கடமை. எழுத்து, தொழில்நுட்பம், எதையும் சிக்கனமாகச் செய்யும் திறன், எல்லாவற்றிற்கும் மேலாக அதைச் சமூக மாற்றுருவாக்கத்திற்குப் பயன்படுத்தும் சமூகநோக்கு என்று பலவும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். எங்களுக்கு (PAD) ஆர்வம் இருக்கின்றது. வழிகாட்ட பத்ரி போன்றவர்கள் இருக்கின்றார்கள். கிராம வலைப்பதிவுகள் தமிழகத்தில் மக்கள் இயக்கமாக உருப்பெற��ம் காலம் விரைவில் மலரும்.\nநம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி பத்ரி.\nமன்னார் வளைகுடா தந்த ஞானம் -I\nமதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பவளப் பாறைகள் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு ஆய்வின் துணைக் கூறாக, பவளப் பாறைகளால் பயனடையும் பயனாளிகளைப் பற்றிய புரிதலுக்காக, பங்கேற்பு மதிப்பீடுகளைச் (participatory appraisal) செய்வதற்காக நானும், நண்பர் இராஜேந்திர பிரசாத்தும் (ராஜன்) இராமேஸ்வரத்திற்கு அழைக்கப் பட்டிருந்தோம். இராமேஸ்வரத்திற்கு அதற்கு முன் ஓரிருமுறை சென்றிருந்தாலும், அது மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த கடற்பகுதி என்று எனக்கு அதற்கு முன் தெரிந்திருக்கவில்லை.\nகடலில் கால் நனைத்திருந்தாலும், கடலைப் பற்றிய எனது புரிதல், சாதாரண மனிதருக்கிருக்கும் பொது அறிவின் எல்லையைத் தாண்டிச் சென்றதில்லை. பவளப் பாறைகளைப் படத்தில் மட்டும் பார்த்தவன். ஆகையால் அதன் பன்முகப் பயன்களெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.\nஆய்விற்கு போவதற்கு முன்னால, பவளப் பாறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள செய்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. தெரியாவிட்டால் என்ன பவளப் பாறைகளோடு தங்கள் வாழ்வை இணைத்துக்கொண்ட ஒரு பயனாளர் கூட்டத்தோடுதானே இருக்கப் போகின்றோம். அவர்களுக்கு நாம் நல்ல மாணக்கர்கள் என்று புரியும்படி நடந்துகொண்டால், அவர்களின் அனுபவ ஞானத்தால் நமக்கு சாயமேற்றி சாப விமோசனம் தந்து விடாமலா போய் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இராமேஸ்வரம் புறப்பட்டோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதற்கான அத்தாட்சியே இத்தொடர்.\nநீங்கள் உண்மையென்றும், நன்மையென்றும் மனமொப்பி அறிந்ததை தயவு செய்து எங்களுக்கும் சொல்லுங்கள் என்ற மனோபாவத்தோடு மக்கள் முன் அமர்ந்தால், நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அர்த்தமுள்ள பகிர்தல் ஆரம்பமாகும்.அது நம்மைத் தெளிவாக்கும். இதுதானே பங்கேற்பு முறைகளின் (participatory methods) நம்பிக்கை.\nஇராமேஸ்வரத்தில் பாம்பனைச் சேர்ந்த சின்னப்பாலம் மற்றும் தோப்புக்காடு குடியிருப்புகள். அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த தொண்டு நிறுவன (TRRM) பணியாளர்களால் அறிமுகம் எளிதானது. கடற்கரையோரம் பல தலைமுறைகளைப் பார்த்தறிந்த பூவரசு மரம் எங்களுக்கு போதி மரமானது.\nபல பங்கேற்பு உத்திகளைப் பயன்படுத்தினோம். வலைகளைப் பின்னிக்கொண்டே வாய் வார்த்தைகளால் பவளப் பாறைகளை வர்ணித்துக்காட்டினார்கள். மீன்கள் பவளப் பாறைகளைச் சுற்றி வருவது போல், வார்த்தைகளால் பவளப் பாறைகளைச் சுற்றி வந்தார்கள். குஞ்சு பொரித்தார்கள. அதை வலைபோட்டுப் பிடித்தார்கள். பாறைகளில் சிக்கிக்கொண்ட வலைகளை வார்தைகளால் கவனமாகப் பிரித்தார்கள்.\n“பவளப் பாறைகள் கடலின் கருவறை மாதிரி; மீனவர்களின் வாழ்வு அங்குதான் ஜனிக்கிறது” என்பதை அவர்கள் புரிந்திருந்தார்கள். எங்களுக்கும் புரிய வைத்தார்கள்.\nஅவர்களைப் பொருத்த வரை கடலும் நிலமும் வேறுவேறல்ல. நிலத்தின் நீட்சியே கடல். நமக்கு நிலம் எப்படிப் பரிச்சயமோ, அப்படித்தான் கடல் அவர்களுக்கு. கடலை நோக்கிக் கைகளைக் காண்பித்து, அங்கே ஆறு ஓடுகிறது; ஆற்றைத் தாண்டினால் சேறு. இந்தப் பக்கம் பொட்டல். நிலத்தின் அத்தனை வகைப்பாடும் கடலிலா இல்லை கடலின் வகைப்பாடு நிலத்திலா இல்லை கடலின் வகைப்பாடு நிலத்திலா\nஆங்கிலேயர் நிலத்தை அங்குலம் அங்குலமாக அளந்து வரைபடம் தயாரித்து, நாட்டை வசப்படுத்தியது மாதிரி, கடலை அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இந்தத் தெரிதல்தான் அவர்களுடைய பிழைப்பாதாரம். அவர்களுடைய அனுபவ ஞானத்தைப் பார்த்து, நாம் பிரமிப்பதைக் கண்டு, ஆணவம் கொள்வதற்கு பதிலாக பணிவாகின்றார்கள். உண்மையான ஞானத்தின் அடையாளமே பணிவுதானே.\n“கடல் ஒரு கைக்குழந்தை மாதிரி. காத்து வெயில்,மழைன்னு எதுவும் அதன் தன்மையை மாத்திடும். கடலைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. காத்தைத் தெரிஞ்சிருக்கணும். வெயிலைத் தெரிஞ்சிருக்கணும். மழையைத் தெரிஞ்சிருக்கணும். ஆகாசத்தைத் தெரிஞ்சிருக்கணும்” என்று ஐமபூதங்களின் இணையறாத் தொடர்பை சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது, இவர்கள் படகேறி மீன்பிடிக்கச் செல்கிறார்களா இல்லை நடுக் கடலில் தவமியற்றி இயற்கைப் பேருண்மைகளை அறியச் செல்கிறார்களா என்று வியப்பே ஏற்பட்டது.\nமூன்று நாட்கள்… கடல் பற்றி, பவளப்பாறைகள் பற்றி, மீனவர் வாழ்க்கை பற்றி, அவர்களின் சுகதுக்கங்கள் பற்றி, மாறி வரும் மீன்பிடித் தொழில் நெறிமுறைகள் பற்றி, அவர்களின் பொதுவான நம்பிக்கைகள் பற்றி…பாடங்கேட்ட அந்த நாட்கள் மறக்கமுடியாதவை. அதுதான் நண்பர் ராஜனை மன்னார் வளைகுடாவின் சற்றேறக்குறைய மையப் பகுதியா�� வேம்பாரில் PAD (People’s Action for Development) என்ற தொண்டு நிறுவனம் (2001) தொடங்க வித்திட்டது. சுனாமிக்காக கடலோரம் நண்பர் ராஜன் கரையொதுங்கவில்லை. பேராசியாராகப் பணியிலிருந்தாலும், PAD நிறுவனப் பொறுப்பிலிருந்தாலும், எனக்கென்னமோ மக்கள் முன்னும், PAD நிறுவனக் களப்பணியாளர்கள் முன்னும் மாணவன் என்னும் மனோபாவம் தான் இருக்கின்றது. ஏனெனில் என்னுடைய கற்றல் அவர்களிடமிருந்துதான் தொடங்குகின்றது.\nPAD வேம்பாரில் செயல்பட ஆரம்பித்த பின், கடல் சூழியலில் பல்கலைக் கழகப் பேராசிரியர்களாகப் பணிபுரியும் நண்பர்களான முனைவர்கள் பாலசுந்தரம் (பாரதிதாசன் பல்கலை), பொய்யாமொழி (பாண்டிச்சேரி பலகலை) ஒருமுறை வேம்பார் வந்தபோது, கடல் சூழியல் பற்றி அவர்களிடம் பேசியதைப் பார்த்து, “கடலைப் பற்றி நான் அதிகம் வாசித்திருப்பதாகப்” பாராட்டினார்கள். உண்மையென்னவென்றால் எனக்குத் தெரிந்ததெல்லாம் கேள்வி ஞானம்தான். கடல் சூழியல் தொடர்புடைய பல கலைச் சொற்களை என்னால் பிழையின்றி எழுதமுடியாது.\nமக்களறிவு (People’s Knowledge) என்பது கடலோரம் பரவிக் கிடக்கும் மணல்லல்ல. அது நிலத்தடியில் உறைந்திருக்கும் நன்னீர் போன்றது. சில இடங்களில் கைகளைக் கொண்டு மணலைப் பறித்தாலே நீர் ஊரும். சில இடங்களில் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் விரும்புமளவு, சுவையான நீர் கிடைக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை.\nஒரு நல்ல ஆத்ம சாதகன் குருவைத் தேடுகின்ற மாதிரி, இல்லை நல்ல சாதகனை குருவே தேடி வருகின்ற மாதிரி, பங்கேற்பு முறைகளிலும் நாம் நல்ல Key Infomants-ஐ தேடிக் கொண்டேயிருக்க வேண்டும்.சில நேரங்களில் நாம் தேடுவது தெரிந்தாலே அவர்கள் நம்முன் நிற்பார்கள்.\nபங்கேற்பு முறைகள் என்பதும் ஒரு ஆத்ம சாதகம்தான். அதைப் PAD நிறுவனத்தோடும், பணியாளர்களோடும், மக்களோடும் சேர்ந்து செய்ததை, கற்றுக் கொண்டதை மன்னார் வளைகுடா தந்த ஞானம் என்ற தலைப்பில் இங்கே தொடந்து உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.\nஎனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து\nஒரு சொம்புத் தண்ணீர்…..ஒரு சிறு பொறி…போதும்\nவெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned\nsenthil on Untouchable Spring – தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்\nrajasekaran on Untouchable Spring – தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்\nPratheepa C.M. on அறிவார்ந்த ஆணவமல்ல\nவிதையாய் விழுந்த ப��்ரி சேஷாத்ரி « Community Development on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \ncdmiss on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994989", "date_download": "2020-07-02T19:01:54Z", "digest": "sha1:BLBKXZTY2WJAGH6GRRXFHRP5PZ7AS3XT", "length": 7952, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபரமத்திவேலூர், மார்ச் 20: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் நடைபெற இருந்த தீமிதி விழா ரத்து செய்யப்படுகிறது என கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 9ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. கோயிலில் முக்கிய நிகழ்வான தீமி���ி விழா நடைபெற இருந்த நிலையில், விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.\nஇந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுபடி நோய் தடுப்பு மற்றும் சுகாதார காரணங்களால், மக்கள் அதிகமாக ஓரிடத்தில் கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக, தீமிதி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறும், அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்\nஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை\nகாளப்பநாயக்கன்பட்டியில் 85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிக்கு பூமி பூஜை\nராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு\n× RELATED அட்ரா சக்கை...அட்ரா சக்கை; வெளுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-02T19:56:04Z", "digest": "sha1:RE4IQ32W2QQSBJHCN7A4DSVPC7KZD6HQ", "length": 5482, "nlines": 180, "source_domain": "sathyanandhan.com", "title": "சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: ஐநூறு ஆயிரம் ரூபாய் செல்லாது , கருப்பு பணம் , புதிய இரண்டாயிரம் ஆயிரம் ரூபா�\nஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -1\nPosted on November 12, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -1 ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் இவற்றை செல்லாது என அறிவித்த பின் மக்களின் எதிர்வினைகளை நாம் நேரடியாகவே பார்க்கிறோம் . பலரும் தம் இன்னல்களைத் தாண்டி அரசின் நோக்கம் நிறைவேறுதில் பங்களிப்பதில் உற்சாகமாகவே இருக���கிறார்கள். பணத்தை பறிகொடுத்த பல அரசியல்வாதிகளும் சுற்றி வளைத்து … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஐநூறு ஆயிரம் ரூபாய் செல்லாது , கருப்பு பணம் , புதிய இரண்டாயிரம் ஆயிரம் ரூபா�\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/4146-.html", "date_download": "2020-07-02T19:59:45Z", "digest": "sha1:22ZIFJKSGEOHR7ARGTET5LIBJLV7L5M4", "length": 16380, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் ஆணையம் கடமை தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு | தேர்தல் ஆணையம் கடமை தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nதேர்தல் ஆணையம் கடமை தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு\nவாரணாசியில் தனது பிரச்சாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை மறந்துவிட்டதாகவும், கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.\nபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில், அவரது கூட்டம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பொதுக்கூட்டத்தை மாற்று இடத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று உத்தரப் பிரதேசத்தின் அசம்கரில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.\n\"முதலில் நான் கங்கைத் தாயிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் அவருக்கு ஆரத்திக் கூட காட்டமுடியவில்லை.\nகடந்த 3 கட்டங்களாகவே தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லை. இது தொடர்பாக ஏப்ரல் 24-ம் தேதியே நான் எச்சரித்தேன். தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல் எனது எதிர்காலத்தையோ, தேர்தல் முடிவுகளையோ மாற்றாது. இது குறித்து சில நாட்களாகவே நான் குரல் எழுப்பி வருகிறேன்.\nதேர்தல் ஆணையம் பாரபட்சமாகவே செயல்படுகிறது. தேர்தல் நடவடிக்கைகள் முறையாகவா நடக்கிறது கடந்த 3 கட்டங்களாக தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆண��யம் தவறிவிட்டது.\nஅரசு என்பது மக்களை காக்க வேண்டும். நாடு முன்னேற வேண்டுமானால், அதற்கான தேவையான நடவடிக்கைகளை மட்டுமே ஒரு அரசு எடுக்க வேண்டும்.\nநாடு வளர விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வில் முன்னேற வேண்டும். அப்போதுதான் கிராமங்கள் வளம் பெறும். ஆனால், இங்கு விளைந்த கரும்புகளை வயல்வெளிகளிலேயே விவசாயிகள் தீயிட்டு கொளுத்தும் நிலை இருக்கிறது.\nஇந்த நிலைக்கு காரணம் யார் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும் சமாஜ்வாடியும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும். ஆனால் டெல்லியில் ரகசிய உடன்பாடில்தான் இருக்கின்றன\" என்றார் மோடி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமக்களவைத் தேர்தல்தேர்தல் ஆணையம்பாஜக பிரதமர் வேட்பாளர்நரேந்திர மோடிவாரணாசி\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டம்\nவார ராசி பலன் 29-05-14 முதல் 04-06-14 வரை (மேஷம் முதல் கன்னி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/here-are-6-signs-that-tell-you-your-body-is-collagen-deficient", "date_download": "2020-07-02T18:20:12Z", "digest": "sha1:S3EGEGQD5DPYDOARYJDHBYLTLKNA7LA3", "length": 25236, "nlines": 358, "source_domain": "www.namkural.com", "title": "உங்கள் உடலில் கொலோஜென் குறைபாடு - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nகளங்கமில்லாத அழகான சருமத்திற்கு சோள மாவு பேஸ்...\nகர்ப்பம் தரிக்க சரியான வயது எது\nகர்ப்பத்தை உறுதி செய்ய வீட்டிலிருந்தே செய்யக்கூடிய...\nசிறப்பான ஆரோக்கியத்திற்கான சிறந்த 6 உணவுகள்\nகளங்கமில்லாத அழகான சருமத்திற்கு சோள மாவு பேஸ்...\nகரும்புள்ளிகளை போக்கி முக அழகு பெற சில வழிகள்\nஉங்கள் லிப்ஸ்டிக் உதட்டில் நீண்ட நேரம் தங்குவதற்கான...\nஉங்களை அழகாக்கும் பழுப்பு அரிசி\nகர்ப்பம் தரிக்க சரியான வயது எது\nகர்ப்பத்தை உறுதி செய்ய வீட்டிலிருந்தே செய்யக்கூடிய...\nகர்ப்ப காலத்தில் இளநீர் பருகுவதின் நன்மைகள்\nகர்ப்ப காலத்தில் இரத்த சோகையைப் போக்குவதற்கான...\nசிறப்பான ஆரோக்கியத்திற்கான சிறந்த 6 உணவுகள்\nகருப்பு சப்போட்டாவின் 11 அற்புத நன்மைகள்\nகர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடலாமா\nஒரு நீரிழிவு நோயாளி கிவி பழங்களை எடுத்துக் கொள்ளலாமா\nகர்னாலா - சுற்றுலா தலம்\n6 மாதங்களில் உங்களை நீங்களே மேம்படுத்துவது எப்படி\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும்...\nமனித நடத்தை பற்றிய மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள்\nகவனம் சிதறாமல் இருக்கும் ராசிகள்\nசாணக்கியரின் சிறந்த 15 எண்ணங்கள்\nஉங்களிடம் உங்கள் துணைவருக்கு பிடித்தமான குணங்கள்\nகவனம் சிதறாமல் இருக்கும் ராசிகள்\nஉங்களிடம் உங்கள் துணைவருக்கு பிடித்தமான குணங்கள்\nஉங்கள் மனதிற்கு பிடித்தமான தொழிலை உங்கள் ராசியின்...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nஏ.ஆர்.ரஹ்மான் குற��த்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉங்கள் உடலில் கொலோஜென் குறைபாடு\nஉங்கள் உடலில் கொலோஜென் குறைபாடு\nகொலோஜென் என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nமனித உடலின் சருமம், எலும்புகள் , தசைகள் மற்றும் தசை னார்கள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு புரதம் கொலோஜென் ஆகும். உடலைச் சேர்த்துப் பிடிக்கும் ஒரு பொருள் இந்த கொலோஜென். காலப்போக்கில் இந்த கொலோஜென் சீர்கெட்டு, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். அணுக்களில் 30% கொலோஜெனால் ஆனது என்பதால் கொலோஜென் குறைபாடு காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றலாம். உங்கள் உடலில் கொலோஜென் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அடையாளங்கள் தோன்றும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.\n1. இரத்த அழுத்தம் :\nவயது அதிகரிக்கும்போது, உடலில் கொலோஜென் சேதமாகக் கூடும். இதனால் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். உடலில் கொலோஜென் குறைவதால் இரத்த அழுத்தம் குறையக்கூடும் என்று அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது. இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய நெஞ்சு வலி, மயக்கம், சோர்வு மற்றும் நாட்பட்ட தலைவலி ஆகியவற்றை நீங்கள் உணர முடியும்.\n2. மூட்டு வலி :\nமூட்டுகளின் உட்புறம் இருக்கும் மெல்லிய திசுக்க���ான குருத்தெலும்பு கொலோஜனால் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே, எலும்புகளுக்கு புரதம் மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பின் காரணமாக, கொலாஜன் குறைபாடு ஏற்படுவதால், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் இறுக்கம் ஆகியவை உண்டாகும் வாய்ப்பு உண்டு. கொலாஜன் மாத்திரைகள் பயன்படுத்துவதால் நன்மை ஏற்படலாம் என்றாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் இதனை எடுத்துக் கொள்வது கூடாது.\nஉங்கள் சருமத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும் பொறுப்பு கொலோஜனிடம் உள்ளது. கொலாஜன் குறைபாடு காரணமாக , சருமம் இயற்கையாக இருக்கும் தரத்தை இழப்பதால் பல்வேறு சரும பிரச்சனைகள் , தோல் சுருக்கம் மற்றும் கோடுகள் உண்டாகிறது. இந்த நிலையை மாற்ற கொலாஜன் மாத்திரைகளை பயன்படுத்தலாம்.\nஉங்கள் உடலில் கொலாஜன் குறைபாடு இருப்பதை உங்கள் கூந்தல் தெரிவிக்கிறது. கூந்தலின் வேர்க்கால்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை கொலோஜென் பூர்த்தி செய்கிறது . ஆகவே, இந்த கொலாஜன் குறைப்பாடு தோன்றுவதால், கூந்தலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் கூந்தல் அதிகமாக உதிரக்கூடும். குறைந்த கொலாஜன் அளவு காரணமாக உங்கள் கூந்தலின் தன்மை மாறி, கூந்தல் வளார்ச்சி பாதிக்கப்படும்.\nபல் ஈறுகளுக்கு கொலாஜன் மிகவும் அவசியம். கொலாஜன் ஈறுகளின் வலிமைக்கு உதவுகின்றன. கொலாஜன் குறைபாடு காரணமாக, பல் ஈறுகள் பலமிழந்து, பற்கள் தளர்ச்சி அடையலாம். பற்கூச்சம் , பல்வலி, பல் இழப்பு ஆகிய பாதிப்புகள் கொலாஜன் குறைபாட்டால் உண்டாகலாம்.\n6. தசை வலி :\nகொலாஜன், தசை நார்கள் மற்றும் தசைகளை எலும்பு மண்டலத்துடன் இணைக்கிறது. கொலாஜன் குறைபாடு காரணமாக , இந்த இணைப்பு வலிமை இழக்கலாம். இதனால் தசை வலி உண்டாகலாம்.\nஉடலை சேர்த்து பிடிக்கும் தன்மை கொலோஜனுக்கு உள்ளது. உடலின் எலாஸ்டிக் தன்மையை இது பாதுகாக்கிறது. அடிப்படையில் கொலாஜன் திசுக்களின் ஆதரவாக செயல்படுகிறது. கொலாஜன் குறைப்பாடு உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. முடக்குவாதம், சிஸ்டமிக் செலேரோசிஸ் , லூபஸ் போன்ற பாதிப்புகள் இதனால் உண்டாகலாம். நம் உடல் கொலாஜன் குறைபாட்டிற்கான அறிகுறிகளை நமக்கு உணர்த்த தவறுவதில்லை. நாம் நம் உடலை கவனித்தால் நம்மால் இந்த அறிகுறிகளை உணர்ந்து கொள்ள முடியும். புகை பிடிப்பதை கைவிடுதல், சூரிய வெப்பதில் அதிகம் வெளியில் செல்லாமல் இருத்தல், கொலாஜன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றுவதால் கொலாஜன் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். கொலாஜன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது. தேவையற்ற சிக்கலைத் தடுக்க, ஒவ்வாமை குறித்த சோதனைகளை செய்து கொள்ளவும்.\nஉங்களை அழகாக்கும் பழுப்பு அரிசி\nகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க 5 எளிய உதவிக்குறிப்புகள்\nகல்லீரலுக்கு நன்மை தரும் உணவுகள்\n6 பேக் வயிறு ஆபத்தானதா\nபுகை பழக்கத்தை நிறுத்த புதிய கண்டுபிடிப்பு\nகர்ப்பகாலத்தில் செய்யக்கூடாத சில செயல்கள்\nஆழ்ந்த தூக்கத்திற்கான சில வீட்டுத் தீர்வுகள்\nஆண்களை விட பெண்களின் மூளை செயல்திறன் அதிகமா\nதொற்றுநோய் பரவும் காலத்தில் மனஅழுத்தத்தை நிர்வகிக்க உதவும்...\nஒரு நீரிழிவு நோயாளி கிவி பழங்களை எடுத்துக் கொள்ளலாமா\nஇன உறுப்பு மருக்களை போக்குவதற்கான வழிகள்\nசமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்தல்: சுய பாதுகாப்புக்கான...\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஎது சிறந்தது: யோகா அல்லது ஜிம்\nகொரோனா நோய் தொற்று காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி\nபருக்களை போக்கும் வீட்டு வைத்தியம்\nபருக்களை போக்கவும் அதன் வடுக்களை மறைக்கவும் பல ரசாயன மருந்துகள் சந்தையில் விற்கப்படுகின்றன....\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nநாம் சாப்பிடக்கூடிய பல பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளைப் பார்த்து புரிந்து கொண்டு,...\nவேலைப்பளு அதிகம் உள்ள நாட்களில் இந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்\nவேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான உணவு வகைகள்...\nசூப்பர் பவர் கொண்ட மனிதர்கள்\nஉலகின் சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.\n5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இனிப்பு வகைகள்\nசைவமோ, அசைவமோ, அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவுகள் நாவிற்கு...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nபடபடப்பு, அதிகப்படியான வியர்வை, பதட்டம் ஆகியவற்றை யாரும் சந்திப்பது பொதுவானது. வேலை...\nவயது ஏறிக்கொண்டு இருப்பதை குறித்து கவலை அடைகிறீர்களா எல்லோருக்கும் வயது ஏறி கொன்டே...\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையின் அற்புத நன்மைகள்\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை...\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபல்லாண்டு வாழ காபி குடியுங்கள் \nஉங்கள் பிள்ளைகள் அறிவாளியாக இருக்க வேண்டுமா\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Pikku-Arrest.html", "date_download": "2020-07-02T19:58:12Z", "digest": "sha1:Q7F4ORVWNOBDQPYYHK557BUCRPJIXV3Q", "length": 8554, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவில் பொலிசின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிறிலங்காவில் பொலிசின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு\nசிறிலங்காவில் பொலிசின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு\nநிலா நிலான் July 10, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்.\nஇரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nவிசாரணை ஒன்றுக்காக இரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது குறித்த தேரர் கைக்குண்டொன்றை ��டுத்து வந்துள்ள நிலையில் அவரின் கையின் மீது தாக்குதல் மேற்கொண்டு அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/07/25-07-2019-thennarasu.html", "date_download": "2020-07-02T18:05:40Z", "digest": "sha1:OTPOVLACC3AGB6XAGJ47QDWNDT3FQYWM", "length": 17314, "nlines": 280, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: *காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 25-07-2019 - THENNARASU", "raw_content": "\n*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 25-07-2019 - THENNARASU\nபடியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்\nநாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nதகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.\nநிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.\nஇனிப்புச் சுவை என்பது சர்க்கையின் குணமல்ல. நம்முடைய குணமும் அல்ல. சர்க்கரைத் துகள்களோடு ஒன்றும்போது அந்த இனிப்பு என்ற விஷயத்தை உணர்கிறோம்.\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.\nபொருள் இரண்டு வகைப்படும். அவை,\nதமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.\n1.எது பாலைவனம் இல்லாத கண்டம்\n2. தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு எது\nசிலந்தி கற்றுக் கொடுத்த பாடம்\nபோரில் தோல்வி அடைந்த அரசன் ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குள் சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.\nஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. குகையின் ஒரு பகுதியில் ஒரு வலையைப் பின்ன முயற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் பின்னிய நூல் அறுந்து கீழே விழுந்து விட்டது.\nஇவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும் அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் சோம்பலடைய வேண்டும்\nநானும் மீண்டும் முயற்சி செய்வேன் என்று மனதிற்குள் எண்ணினான��. உடனே அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.\nதன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.\nதொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.\n🔮குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.\n🔮சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.\n🔮மருத்துவக் கழிவுகளை சரியாக கையாளாத மாநிலங்கள் மாதம் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை.\n🔮ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததை அடுத்து பரிசல் இயக்க 2-வது நாளாக தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\n🔮மகாபுஷ்கரணியை தொடர்ந்து தாமிரபரணி அந்திம புஷ்கர விழா: அக்டோபரில் கொண்டாட முடிவு.\n🔮நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.\n🔮அசாம் வெள்ளத்தில் காண்டாமிருகங்கள் உள்பட 200-க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழப்பு.\n🔮டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை 85 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து.\n🔮சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குலசேகரா அறிவிப்பு.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றி���ைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/us-to-review-counter-china-deployment-says-mike-pompeo", "date_download": "2020-07-02T18:03:21Z", "digest": "sha1:W4TC3JOM22ETIQEO6P7X6L6RGSNH3536", "length": 15762, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜெர்மனியில் குறைப்பு; இந்தியாவுக்கு ஆதரவாக படைகள்!’ - சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா?| US to review counter china deployment, says Mike pompeo", "raw_content": "\n`ஜெர்மனியில் குறைப்பு; இந்தியாவுக்கு ஆதரவாகப் படைகள்’ - சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா\n``சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும் நாடுகளான இந்தியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக்கடல் பகுதிகளில் சவால்கள் ஏற்படும்போது சமாளிக்கத் தேவையான படைகளைப் பலப்படுத்த ஆலோசனைகளை மேற்கொள்கிறோம்.”\nகொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலிலும் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகள், சட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பான போராட்டங்கள், பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் எனப் பல பிரச்னைகள் நிலவி வருகின்றன. இதனால், பல நாடுகள் இடையேயும் பதற்றங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லையில் பதற்றங்கள் அதிகமாக இருப்பதோடு எல்லையில் நிலவும் சூழல் தொடர்பான தகவல்கள் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. லடாக் பிரச்னை உட்பட சீனா மற்று பிற நாடுகளுக்கு இடையே உள்ள பல பிரச்னைகளிலும் அமெரிக்கா தலையிட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா தனது படைகளை உலகளவில் நிறுத்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இதுதொடர்பாகப் பேசுகையில், ``சீன ராணுவத்தை எதிர்ப்பதற்கு சரியான முறையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கிறோமா என்பதை உறுதிபடுத்தி வருகிறோம். காலத்தின் சவாலாக இதைக் கருதுகிறோம். எனவே, ராணுவத்தை எதிர்���ொள்ள தேவையான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தப் போகிறோம். அதிபர் ட்ரம்ப்பின் வழிகாட்டுதலின்படி படைகள் உட்பட அனைத்தையும் மறு ஆய்வு செய்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருக்கும் படைகளின் என்ணிக்கையை சுமார் 52,000 முதல் 25,000 வரை குறைத்து வருகிறோம். சில நாடுகளில் அமெரிக்க படைபலம் குறைவாகவே இருக்கும். சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும் நாடுகளான இந்தியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக்கடல் பகுதிகளில் சவால்கள் ஏற்படும்போது சமாளிக்கத் தேவையான படைகளைப் பலப்படுத்த ஆலோசனைகளை மேற்கொள்கிறோம்” என்றார்.\nIndia-China Face-Off:`மே மாதம் முதலே பதற்றம்... காரணம் சீனா\nசில நாடுகளில் அமெரிக்கா தனது படைபலத்தைக் குறைக்க இருப்பதால் அந்த நாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அப்படியான சூழலில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ள நாடுகள் இதற்கு முன்னர் செய்யாத வகையில் சொந்த நாடுகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மைக் குறிப்பிட்டார். எனவே, இதுதொடர்பாக உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளுடன் முழுமையான ஆலோசனைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். ஜெர்மனியில் இருந்து படைகளைக் குறைப்பதாக ட்ரம்ப் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால், ஐரோப்பாவில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் அதிகமாகும் என விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மைக் பாம்பியோ நிராகரித்தார்.\nதொடர்ந்து பேசிய மைக் பாம்பியோ, ``உலகம் முழுவதும் உள்ள எங்களது படைகளைக் குறைப்பது தொடர்பான ஆய்வுகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறோம். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ஆப்பிரிக்க, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்ப நாடுகளில் உள்ள படைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவை. வேறு வகையில் இந்தப் படைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமா அல்லது இந்த படைகளின் வேறுபட்ட அமைப்புகள் நம்மிடம் இருக்க வேண்டுமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளை எதிர்கொள்ளத் தேவையான திறன் என்பது படைகளை ஒரு இடத்தில் வைத்திருப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே, நாங்கள் மறு பரிசீலனை செய்தோம். மோதலின் தன்மை என்ன, அச்சுறுத்தலின் தன்மை என்ன ஆகியவை குறித்து மறுபரிசீலனை செய்து அதற்கேற்றவாறு எங்களிடம் உள்ள ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.\nஜெர்மனியில் படைகள் குறைப்பு பற்றி தொடர்ந்து பேசிய மைக், ``ஜெர்மனியில் படைகளைக் குறைப்பது பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலாளர் எஸ்பர் லண்டன், பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட இடங்களில் விவாதிக்க உள்ளார். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய நட்பு நாடுகளும் இதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். ஜனநாயகத்தின் அடிப்படை நலன் கருதியே இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நிச்சயமாக அமெரிக்காவின் அடிப்படையான ஆர்வமும் ஜனநாயகம் பற்றியதுதான்” என்றும் குறிப்பிட்டார். சீனா பல்வேறு பகுதிகளிலும் தங்களுடைய ராணுவ வலிமையை அதிகப்படுத்தி வரும் சூழலில் அமெரிக்கா இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n`அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88250/", "date_download": "2020-07-02T19:42:42Z", "digest": "sha1:H5PQ4F3KCBHTSYY23GM2ZIZKAJUPYR72", "length": 9339, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(படங்கள்) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(படங்கள்)\nகிளிநொச்சி கல்மடுகுளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய சுந்தரம் புலேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று(17) தொழிலுக்கு சென்ற போது காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தர்மபுரம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இன்று(18) காலை கல்மடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nTagstamil tamil news ஆண் ஒருவரின் உறவினர்கள் கல்மடு குளத்தில் கிளிநொச்சி சடலம�� மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவருக்கு வர்ணம் பூசிய மணிவண்ணன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரிவு உபசார நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடற்கரை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கம்\nஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 08ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது…\nஇலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் கடற்கரை மணலில் கஞ்சா பதுக்கல் – மூவர் கைது ( வீடியோ இணைப்பு )\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா July 2, 2020\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் July 2, 2020\nசுவருக்கு வர்ணம் பூசிய மணிவண்ணன் July 2, 2020\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரிவு உபசார நிகழ்வு July 2, 2020\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடற்கரை July 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mail.aananthi.com/newses/srilanka/37857-2016-07-26-04-19-51", "date_download": "2020-07-02T18:47:05Z", "digest": "sha1:RJK6BJAMHW3JV7D3GJJAUQFZSOHFKMIH", "length": 6769, "nlines": 77, "source_domain": "mail.aananthi.com", "title": "தமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பனாலும் பிளவுபடுத்த முடியாது: பழனி திகாம்பரம்", "raw_content": "\nதமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பனாலும் பிளவுபடுத்த முடியாது: பழனி திகாம்பரம்\nதமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பன் வந்தாலும் பிளவுபடுத்த முடியாது என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\n“மலையக மக்கள், 12 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னை அமைச்சராக தெரிவு செய்துள்ளனர். அவர்கள், இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக இடப்பட்ட விதையே, இந்த அமைச்சுப் பதவியாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமெரயா, ஊவாக்கலை வெள்ளிமலை வரையில் செல்லும் வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை தடுக்க முயல்பவர்களை, மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இம் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை தானும் செய்வதில்லை, செய்பவர்களைச் செய்யவிடுவதுமில்லை. இந்நிலை தொடர்ந்ததால்தான், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெறாமல் ஓரங்கட்டப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் முற்போக்குக் கூட்டணி எனும் விதை முளையிட்டு ஓங்கி வளருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், அதனை இடையில் வேரறுக்க நினைக்கின்றனர். இது அவர்களின் கனவில் கூட நிறைவேறாது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு என நான்கு மாவட்டங்களிலும் வாழும் மக்கள் ஆதரவளித்துள்ளனர். இதனடிப்படையில், நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைக்கப் பெற்றுள்ள நன்மதிப்பைக் கொண்டு செயலாற்றும் கூட்டணியின் தலைவர்களை பிரிக்க எவராலும் முடியாது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/02/blog-post_15.html", "date_download": "2020-07-02T18:14:03Z", "digest": "sha1:WZQK52BJWEANC2GOVTT645CST5KFK6Q2", "length": 16462, "nlines": 168, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: சாதி வெறிக்கு எதிரான படம் \" எட்டுத்திக்கும் பற", "raw_content": "\nசாதி வெறிக்கு எதிரான படம் \" எட்டுத்திக்கும் பற\n* சாதி வெறிக்கு எதிரான படம் \" எட்டுத்திக்கும் பற \"\n* காதலர்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் \" எட்டுத்திக்கும் பற \"\nவர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க, எஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், \" எட்டுத்திக்கும் பற \"\nசமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு: சிபின் சிவன், இசை. எம்.எஸ். ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு: சாபு ஜோசப்\nநடனம்: அபிநய ஸ்ரீ சண்டை: சரவன் பாடல்: சினேகன், கு.உமாதேவி, சாவீ\nமக்கள் தொடர்பு - கோபிநாதன், மணவை புவன் கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் - கீரா\nபடம் குறித்து இயக்குனர் கீரா உடனான சந்திப்பில் இருந்து…\nஇது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது.\nகேள்வி : \" பற \" என்கிற தலைப்பை எதிர்ப்புக்கு பயந்து எட்டுத்திக்கும் பற என மாற்றிவிட்டீர்களா\nபதில்: பற என்றால் கூட, பறத்தலாக பார்க்காமல் சாதியாகப் பார்ப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது வருத்தமான, உண்மை. அப்படி சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.\nஆனால் படத்தில் நாங்கள் முன்னெடுத்த விசயம் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. அதே நேரம், தலைப்பு காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்படும் போல இருந்தது.\nபடமும், அது சொல்லும் செய்தியும்தான் முக்கியம். அது மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அதற்கான யுக்தியாகத்தான் தலைப்பில் திருத்தம் கொண்டு வந்தோம். அவ்வளவே.\nகேள்வி: நாடகக் காதல் என்பதுதான் பிரச்சினைகளுக்கே காரணம் என சொல்லப்படுகிறதே..\nபதில்:. காதல் என்பது மனிதரின் இயற்கையான உணர்வுகளில் ஒன்று. இதில் எப்படி நாடகம் வரும் அப்படிச் சொல்வதே முட்டாள்த்தனம். அயோக்கியத்தனம். இது போன்ற கருத்து மனித சமுதாயத்தையே இழிவு படுத்துகிறது.\nகேள்வி: பள்ளி மாணவிகளை காதல���ப்பது போல் ஏமாற்றுவதாக செய்திகள் வரத்தானே செய்கின்றன..\nபதில்: பதின் பருவத்தில்.. அதாவது 13 வயது துவக்கத்திலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில், உள்ளத்தில் பருவ மாறுதல்கள் ஏற்படும். அது இயல்பு. அந்த நேரத்தில் பாலின ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையான உணர்வே. அது எப்படி நாடகமாகும்\nஅழகி என்ற படத்தில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 12ம் வகுப்பில் படிக்கும் போது இருவரும் பார்க்கிறார்கள்.. அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வை ரசிகர்களுக்கும் கடத்தியதால்தான் படம் வெற்றி பெற்றது. அந்த உணர்வு பொய்யா\nகேள்வி: அப்படி என்றால் சிறுவயதில் திருணம் செய்ய வைக்கவேண்டுமா\nபதில்: அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அந்த பருவத்தில் ஏற்படும் உணர்வை கொச்சைப் படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்..\nகேள்வி: நாடகக்காதல் என்பது நடக்கிறது. இதில் ஈடுபடும் இளைஞர்களைக் கொல்ல வேண்டும் என, திரவுபதி என்ற படத்தின் டீசரில் காட்சி வருகிறதே..\nபதில்: இவை போன்ற பிற்போக்கு படங்கள் சமுதாயத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும். மனித சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது.\nகேள்வி: உங்களது, “எட்டுத்திக்கும் பற” படத்தில், ஒரு அரசியல்வாதியை எதிர்மறையாக சுட்டிக்காட்டும் விதமாக.உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறதே..\nபதில்: இரு தனி நபர்களுக்குள்ளான காதல் விசயத்தை, எப்படி தமிழ்நாடே அதிரும்படியான விசயமாக்குகிறார்கள்… அதன் மூலம் எப்படி அரசியல் லாபம் அடைகிறார்கள் என்பதை ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அது குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டும் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட எல்லா அரசியல்வாதியையும் சொல்லியிருக்கிறோம்\nகேள்வி: படம் குறித்து வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..\nபதில்: படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் அதிரவைப்பதோடு, சிந்திக்க வைக்கும்.\nபடம் மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.\n6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது \"கயிறு\" திரைப...\nஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவா...\n“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பத்திரிக்கையாளர்\nசென்னை பெசன்ட் நகரில் சிறார்கள் மீதான குற்றங்களுக்கு\nசுனில் ஜெயின்' மீது கமிஷனர் அலுவலகத்தில்\nஅண்ணா நகரில் தென்னிந்திய உணவு விடுதியான\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n���றுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்ட...\nவேளச்சேரியில் அமைந்துள்ள பீனிக்ஸ் மாலில் புதிய\n\"சின்ன புள்ள நீ... \" மற்றும் மனதிலும் நீ... \"\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான பற்...\nசாதி வெறிக்கு எதிரான படம் \" எட்டுத்திக்கும் பற\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னிமாடம் படத்தின...\nசில்பகலா புரடக்சன்ஸ்' சார்பில் மது வெள்ளை காவடு\nபிறந்தநாளில் 'மாயநதி' அபி சரவணனுக்கு கிடைத்த\n“பாரம்” பத்திரிக்கை சந்திப்பு தானாக உருவான சுயம...\nஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் “பெல...\nகுணீத் மோங்காவின் 'சிக்யா எண்டர்டெயின்மெண்ட்' இணைந்து\nவித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை ஜித்தன் ரமேஷ் நட...\nவணிகத் தலைவர்களுக்கான தொழில்முறை மேம்பாடு\nசந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/01/blog-post_13.html", "date_download": "2020-07-02T18:36:51Z", "digest": "sha1:LAO74L6JNFU5FAWC3GA367SOVEUDLHZP", "length": 13851, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு", "raw_content": "\n1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி கடற்கரை – மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை \nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nதமிழகத்தில் பதிப்புத் துறையில் கோலோச்சி வந்திருப்பது நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே. வானதி, கண்ணதாசன், அருணோதயம், மணிமேகலை, தமிழ்ப் புத்தகாலயம், கலைஞன் என்று தொடங்கி கண்ணுக்குத் தென்படுவதெல்லாம் செட்டியார் பதிப்பகங்களே.\nதமிழ் பதிப்புத் துறைக்கு நகரத்தார் சமூகம் செய்துள்ள பங்களிப்பைக் கொண்டாடும்விதமாக ரோஜா முத்தையா நூலகம் ஒரு வாரக் கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளது.\nஇந்த மாதம் (ஜனவரி) 23 முதல் 31 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் இருக்கும்.\n26 ஜனவரி 2010 அன்று மாலை 5 மணிக்கு வரலாற்றாளர் எஸ்.முத்தையா, ரோஜா முத்தையா நூலகத்தில், செட்டியார் பாரம்பரியம் (Chettiyar Heritage) என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்தான்\n’கவிதா’ சொக்கலிங்கம், செட்டியார் அல்லரா\nமுடிந்தால் தொடக்க காலத்தில் இன்றைய ப சிதம்பரம் அண்ணன் லஷ்மணன் உருவாக்கி நடத்திய இலக்கிய கூட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n{முடிந்தால் தொடக்க காலத்தில் இன்றைய ப சிதம்பரம் அண்ணன் லஷ்மணன் உருவாக்கி நடத்திய இலக்கிய கூட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.}\nஎன் கருத்து சரியென்றால் இது இன்னும் நடைபெறுகிறது,வேறு சில அன்பர்களின் ஆர்வம் மட்டும் உதவியால்.\nபா.ஜ.க வின் இல.கணேசன் இதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் அறிகிறேன்.\nபத்ரி லக்ஷ்மணனின் கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பாரா தெரியவில்லை \nபத்ரி,உங்களுக்கு வாக்களித்த படி மடலிட முடியவில்லை;கணனி திடீரெனப் படுத்துவிட்டு இன்றுதான் சொஸ்தமாகி வந்திருக்கிறது.\nஇரண்டு தினங்களில் மடலிடுகிறேன்..கமெண்டின் இப்பகுதியை நீங்கள் நீக்கி விடலாம்...தகவலுக்காகவும்,பொறுத்துக் கொள்ளவும்.நன்றி.\nநன்றாகச் சல்லடை செய்யப்பட்ட “செக் யூலர்” பட்டியல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nசென்னை சங்கமம் - திங்கள்\nதமிழிலிருந்து ஹிந்தி மொழிமாற்ற ஆள்(கள்) தேவை\nசென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 1\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\n2009-ன் இணைய டாப் 20 விற்பனை\nரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்று\nஅள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்\nஎன் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/quran/-/read/Tamil-Quran/74", "date_download": "2020-07-02T18:38:07Z", "digest": "sha1:FCCPUWQ3GIIXP4KMUF7XNGEOZ6ORSTYJ", "length": 20702, "nlines": 290, "source_domain": "www.askislampedia.com", "title": "74. Surah Al-Muddaththir | குர்ஆன் | Quran with Tamil Translation | AskIslamPedia", "raw_content": "\nலாகின் செய்க /  கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\n(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே\nநீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.\nமேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.\nஉம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.\nஅன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.\n(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.\nஇன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.\nஅந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.\nஎன்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.\nஇன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.\nஅவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).\nஇன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.\nபின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.\n நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.\nவிரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.\nநிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.\n எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்\n எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்\nபிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.\nபின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.\nஅதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.\nஅப்பால் அவன் கூறினான்: \"இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.\n\"இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை\" (என்றும் கூறினான்.)\nஅவனை நான் \"ஸகர்\" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.\n\"ஸகர்\" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்\nஅது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.\n(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.\nஅதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.\nஅன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம் எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; \"அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்\" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.\n(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.\nஇரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.\nவிடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,\nநிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.\n(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-\nஉங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).\nஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.\n(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-\n\"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது\nஅவர்கள் (பதில்) கூறுவார்கள்; \"தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.\n\"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.\n\"(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.\n\"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.\n\"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்\" எனக் கூறுவர்).\nஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.\nநல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது\nஅவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-\n(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).\nஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.\nஅவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.\nஅப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.\n(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,\nஇன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47093/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-02T18:54:05Z", "digest": "sha1:P6GTCXSB5SVETL3NBVOCAC6ZHXQ2MV6R", "length": 13294, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome வெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு\nவெள்ளம், அறக்கொட்டி தாக்கம்; அறுவடைக்கு தயாராகிய பல ஏக்கர் வயல்கள் பாதிப்பு\nநட்ட ஈட்டை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாகவும், அறக்கொட்டி நோய் தாக்கத்தினாலும் அறுவடைக்கு தயாராகவிருந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஅட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள சுமார் 20ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் பெய்து வரும் மழை வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.\nஇது தவிர நெல்லில் ஏற்பட்டுள்ள அறக்கொட்டி உள்ளிட்ட நோய் காரணமாகவும் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லினை விற்பனை செய்வதில் தளம்பல் நிலை காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர���.\nஇது தொடர்பாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் குறிப்பிடுகையில், மிகவும் சிரமத்தின் மத்தியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை தனியார் மில் உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றனர். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nஅறக்கொட்டி நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான களைநாசினிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட களை நாசினிக்கு கூட இந் நோய் தாக்கம் கட்டுபடவில்லை.\nஎனவே விவசாயிகளின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுப்பதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டயீட்டை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுறிப்பாக இந் நோயானது மாவட்டத்தின் பனங்காடு, கண்டம், தோணிக்கல் உள்ளிட்ட பல பெரும்போக விவசாய கண்டங்களிலேயே ஏற்பட்டுள்ளது.\nகுறித்த பகுதிகளில் அறக்கொட்டிப்பூச்சியின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் விவசாயிகளினால் கைவிடப்பட்டுள்ளன.\nஇதேநேரம் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து காப்பாற்றப்பட்ட வயல்நிலங்கள் அறக்கொட்டி உள்ளிட்ட சில நோய்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.\nசந்தையில் முறையான கிருமி நாசினிகளை மாத்திரம் விற்பனை செய்ய விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nவாச்சிக்குடா விஷேட ,பனங்காடு தினகரன், ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 03, 2020\nஇன்று இதுவரை 12 பேர் அடையாளம் - 2,066; குணமடைந்தோர் 1,827\n- தற்போது சிகிச்சையில் 228 பேர்- குணமடைந்த கடற்படையினர் 848- 6...\nவெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான...\nதென்கொரியாவிலிருந்து 262 பேர் வருகை\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவில்...\nஓய்வு பெற இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முதலைக்கு இரையானார்\n- நில்வளா கங்கையில் பொலிஸார் தேடுதல்நில்வளா கங்கையின் மாகல்லகொட நீர்...\nரூ. 2 கோடி மதிப்பு; பருத்தித்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n- லொறிக்குள் சூட்சுமமாக 201 கிலோகிராம் கஞ்சா; பருத்தித்துறை நப��்...\nமியன்மார் மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு; 113 சடலங்கள் மீட்பு\n- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புமியன்மாரின் வடக்கு பகுதியில் உள்ள...\nமாலைதீவிலிருந்து 178 பேருடன் விசேட விமானம்\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nநீங்கள் (துபாய்/ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பீர்களானால்) உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ளுங்கள் 800119119\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/19/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-02T18:23:09Z", "digest": "sha1:W5O2XFQDPRJGZHCWT6BLPN6FK4O2U3H2", "length": 7641, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.\nஎதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி முதல் சபையாக மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேசசபை ஒன்றுகூடுவதாக தெரிவித்த அவர் ஏனைய சபைகளின் திகதிகளையும் அறிவித்தார்.\nஐந்தாம் திகதி போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைகளும், ஆறாம் திகதி மண்முனை மேற்கு பிரதேசசபை மற்றும் மண்முனைப்பற்று பிரதேசசபையும் அமைக்கப்படவுள்ளது.\nஅத்துடன் 09ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபையும் ஏறாவூர் நகரசபையும், 10ஆம் திகதி ஏறாவூர்பற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையும் ஆட்சியமைக்கப்படவுள்ளதாகவும் கருணாகரம் தெரிவித்தார்.\nஅதேபோன்று 11ஆம் திகதி கோறளைப்பற்று மத்தியும், வாகரை பிரதேச சபையும் ஆட்சியமைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postஎங்களிடம் ஒற்றுமையிருக்கவில்லை: சீ.யோகேஸ்வரன் Next Postயாழில் அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறந்து வைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/12/301215.html", "date_download": "2020-07-02T20:02:19Z", "digest": "sha1:2VOZQO6AIOJCUGBZSQOB5S55LHQUI7XV", "length": 8440, "nlines": 135, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 30.12.15 பனி நிறைவு பாராட்டு விழா - வாழ்த்துக்கள் . . .", "raw_content": "\n30.12.15 பனி நிறைவு பாராட்டு விழா - வாழ்த்துக்கள் . . .\nDYFI மாநாடு வெற்றிபெற BSNLEU வாழ்த்துக்கள் ...\n30.12.15 பனி நிறைவு பாராட்டு விழா - வாழ்த்துக்கள்...\nஒரு புன்னகை (SWAS) திட்டத்தின் மூலம் . 100 நாட்கள்...\nசுழன்றடித்த சுனாமி பேரலை – 11 ஆவது நினைவு தினத்தில...\nகாட்டூன் . . . கார்னர் . . .\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nடிசம்பர் - 25 சார்லி சாப்ளின் நினைவு தினம் . . .\nடிசம்பர் -24, எம்.ஜி.ஆர் நினைவு நாள் . . .\nடிசம்பர் - 25, அனைவருக்கும் கிறிஸ்து தின வாழத்துக...\nடிசம்பர் - 24, பெரியார் ஈ.வெ. ரா அவர்களின் நினைவு ...\nடிசம்பர் - 24, இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள் . . .\nஇன்று திரு .கக்கன், அவர்கள் நினைவு நாள்...(டிசம்...\nதேசிய உழவர் தினம்: அழிவின் விளிம்பில் இந்திய விவசாயம்\n22.12.2015 பென்சன் தார்களுக்காக எழுச்சி மிகு ஆர்...\n22.12.2015 பென்சன் தார்களுக்காக எழுச்சி மிகு ஆர்...\n21-12-2015 திண்டுக்கலில் நடைபெற்ற Forum கூட்டம் . . .\nதேவேந்திர குல வேளாளர் இடஒதுக்கீடு பாதுகாப்போம்...\nவிழா விடுமுறை தேதி மாற்றம் . . .\nடிசம்பர்-20, சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் \nBSNL-லில் மத்திய, மாநில, மாவட்ட சங்கங்களின் அறைகூவல்.\n19.12.15 தேவேந்திர குல வேளாளர் இட ஒதுக்கீடு பாதுகா...\nசிறந்த , விரைந்த சேவைக்கு BSNL மதுரை தொலை தொடர்பு ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகனமழை, வெள்ளத்துக்கு பிறகு பிஎஸ்என்எல் சேவைக்கு வர...\nDEC-18, தோழர். ஸ்டாலின் நினைவு நாள் . . .\n17.12.15 நமது மதுரை தோழர்கள் சென்னை தூய்மை பணியில்...\nதோழர் பாப்பா உமாநாத் - பெண் விடுதலை இயக்கத்தின் பெ...\n17.12.15 தூய்மை பணியில் மதுரையிலிருந்து இணைகிறோம் ...\nமதுரை தொலை தொடர்பு மாவட்ட Forum கூட்டம் . .\nஅகில இந்திய FORUM முடிவு . . .\n16.12.15மதுரை மாவட்ட FORUMகூட்டம் . . .\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\n10-12-2015 அகில இந்திய FORUM கூட்ட முடிவுகள் . . .\nசென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரை காப்பாற்றிய பெ...\nBSNLலில் C&D ஊழியர்களுக்கு கேடர் பெயர் மாற்றம்...\nடிசம்பர் -11, தோழர் K.G.போஸ் நினைவு தினம்...\nடிசம்பர்-11, மகாகவி பாரதியார் பிறந்த நாள் . . .\nவருந்துகிறோம் . . . கண்ணீர் . . . அஞ...\nஅன்பான வேண்டுகோள் - அனைவரின் உடனடி கவனத்திற்கு . . .\nஉலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950 . . .\nஇதுதான் எங்கள் இந்தியா . . .\nஅதிர்ச்சி அளிக்கும் உண்மை . . .\nபாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே...\nஉலக ஆக்கி லீக் 33 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற...\n07.12.15 மதுரையில் அற்புதமான அம்பேத்கர் விழா...3.\n07.12.15 மதுரையில் அற்புதமான அம்பேத்கர் விழா...2\n07.12.15 மதுரையில் அற்புதமான அம்பேத்கர் விழா...1\n07.12.15 மதுரையில் அற்புதமான அம்பேத்கர் விழா . . .\nடிசம்பர்-7, Dr.அம்பேத்கர் விழா நிகழ்வு நினைவூட்டல...\nடிசம்பர்-7, கொடி நாள் . . .\nடிச- 6, அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் . . .\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை என் - 80\nடிச-5,கறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா.\nதில்லியில் மாற்றுத் திறனாளிகள் மாபெரும் பேரணி...\nDec-3,சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று...\nசென்னையில் BSNL ஒரு வார காலத்திற்கு இலவச சேவை.\n - மின்சாரம் துண்டிப்பு; செல்...\nடிசம்பர்-3, டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம...\nடிசம்பர்-2 போபால் விஷவாயு நினைவு தினம்...\n15 அம்ச கோரிக்கைகாக தின்டுக்கல் 30.11.15ஆர்ப்பாட்ட...\nBSNLEU-CHQ மத்திய செயற்குழுவின் முடிவுகள் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/382/thanjai-srimoolanathar-temple", "date_download": "2020-07-02T18:45:57Z", "digest": "sha1:QGWRY3V22L24ARTQDRMS7QR3GBOCJGUZ", "length": 6985, "nlines": 189, "source_domain": "shaivam.org", "title": "தஞ்சை கோயில் தலபுராணம் - (Thanjai Temple Sthala Puranam)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசெருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் மற்றும் இவர் தம் அரசியார்.\nதற்போது இத்தலம் கீழத்தஞ்சாவூர் என்று வழங்குகிறது.\nமருகல் நாட்டுத் தஞ்சை எனப்படுவது இத்தலமேயாகும்.\nவைப்புத்தல பாடல்கள்\t\t: சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9).\nஇத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nஅவதாரத் தலம்\t: மருகல் நாட்டுத் தஞ்சாவூர் (கீழைத்தஞ்சாவூர்)\nவழிபாடு\t\t: இலிங்க வழிபாடு.\nமுத்தித் தலம் \t: கீழைத்தஞ்சாவூர்.\nகுருபூசை நாள் \t: ஆவணி - பூசம்.\nசுவாமி கோயிலுக்கு முன்பு பக்கத்தில் செருத்துணை நாயனார் சந்நிதியுள்ளது.\nகோயிலின் இருபுறமும் குளங்கள் உள்ளன.\nஅமைவிடம் அ/மி. மூலநாதர் திருக்கோயில், கீழைத் தஞ்சாவூர், திருமருகல் (வழி) - 609 702. தொலைபேசி : 04366 - 270823. மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சாவூர் பாலம் நிறுத்��த்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karththaraith-thuthiyungal-avar-kirupai-entumullathu/", "date_download": "2020-07-02T19:49:15Z", "digest": "sha1:7TLHXOLM32N4UCFCLKSZUH62NES6MY52", "length": 3848, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karththaraith Thuthiyungal Avar Kirupai Entumullathu Lyrics - Tamil & English", "raw_content": "\n1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது (2)\nஅவர் கிருபை என்றுமுள்ளது (2)\n2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது (2)\nஅவர் கிருபை என்றுமுள்ளது – 2\n3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது (2)\nஅவர் கிருபை என்றுமுள்ளது (2)\n4. நம்பினால் கைவிடார் துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது (2)\nஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்\nஅவர் கிருபை என்றுமுள்ளது (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/61284", "date_download": "2020-07-02T18:16:20Z", "digest": "sha1:DOJBN63SZG36ZFSV6E3GQYVIH4EHMVVL", "length": 15227, "nlines": 111, "source_domain": "www.thehotline.lk", "title": "2020 Wellhello Assessment | thehotline.lk", "raw_content": "\nகளுவாமடுவில் “சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர்நோக்கும் சவால்களும்” விஷேட கலந்துரையாடல்\nகல்குடாத்தொகுதி இளைஞர், யுவதிகளின் தொழில்வாய்ப்பில் அதிக கவனஞ்செலுத்தப்படும் – கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்\nஹெரோயினுடன் இருவரைக் கைது செய்துள்ளோம் – வாழைச்சேனை பொலிஸ்\nகோறளைப்பற்று மத்தியில் இலவச செயற்கை அவயவங்கள் வழங்கும் விஷேட திட்டம்\nஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு வாக்களித்தால் ஒன்று இரண்டாகும் : கைகோர்க்குமாறு அனைத்து இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nபுதுப்புது பீதிகளைக்கிளப்பி அரசியல் பழிவாங்கும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளனர் – ரிஷாட் பதியுதீன்\nஓட்டமாவடியில் அதிக விலைக்கு கோழி இறைச்சி விற்பனை : வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் – ஆர்.எப்.அன்வர் சதாத்\nஅமீர் அலி, ஹிஸ்புல்லாவின் கட்சிகளால் வெற்றி பெற முடியாது – சட்டத்தரணி ஹபீப் றிபான்\nமட்டு. மாவட்ட ஆசனத்தினைப்பெறும் தகுதி முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரமே உள்ளது : அமீர் அலியால் வெல்ல முடியாது – கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப்\nமட்டு.மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவே ஹிஸ்புல்லா போட்டி : எம்.எஸ்.ச��பைர்\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஆசிரியர் திட்டியதால் வாழப்பிடிக்கவில்லை : கடிதம் எழுதி விட்டு சிறுமி தற்கொலை\nமொட்டு முஸ்லிம்கள் உட்பட 4 ஆசனங்களை நிச்சயம் பெறும் : விமலவீர திசாநாயக்க நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/03/18231322/1182752/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-07-02T17:53:08Z", "digest": "sha1:5BYD6ACSJUBEQZFUFSATLZ5TXHYTIZNU", "length": 6613, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(18/03/2020) குற்ற சரித்திரம் : சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை தீவிரம்... நடித்துக் காட்டினாரா இயக்குநர் ஷங்கர்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(18/03/2020) குற்ற சரித்திரம் : சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை தீவிரம்... நடித்துக் காட்டினாரா இயக்குநர் ஷங்கர்...\n(18/03/2020) குற்ற சரித்திரம் : சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை தீவிரம்... நடித்துக் காட்டினாரா இயக்குநர் ஷங்கர்...\n(18/03/2020) குற்ற சரித்திரம் : சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை தீவிரம்... நடித்துக் காட்டினாரா இயக்குநர் ஷங்கர்...\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினரா��� - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nசூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை\nஇந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.\n(18/05/2020) குற்ற சரித்திரம் - காணாமல் போன 13 வயது சிறுமி… காத்திருந்த ஆபத்து… அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/sarojini-naidu-2", "date_download": "2020-07-02T18:12:10Z", "digest": "sha1:QJSHD5GEIKILE4ILOPANWBNUWOTG32HE", "length": 22853, "nlines": 201, "source_domain": "onetune.in", "title": "சரோஜினி நாயுடு - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சரோஜினி நாயுடு\nLife History • எழுத்தாளர்கள்\nசரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பிறந்தநாளே, ‘மகளிர் தினமாக’ இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவராகத் திகழும் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி அறிய தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: பிப்ரவரி 13, 1879\nஇறப்பு: மார்ச் 2, 1949\nதொழில்: கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பேச்சாளர், ஆளுநர்\nசரோஜினி நாயுடு அவர்கள், ஹைதெராபாத்தில், ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார். அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஒரு விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். அவர் ஹைதெராபாத்திலுள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனராவார். சரோஜினி நாயுடு அவர்களின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர் ஆவார், மேலும், அவர் பெங்காலியில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். எட்டு உடன்பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்தார், சரோஜினி நாயுடு அவர்கள். அவரது சகோதரர்களுள் ஒருவரான பிரேந்திரநாத் ஒரு புரட்சியாளர். அவரது மற்றொரு சகோதரரான ஹரிந்திரநாத் ஒரு கவிஞர், நாடகக் கலைஞர், மற்றும் நடிகர் ஆவார்.\nசரோஜினி நாயுடு அவர்கள், இளமையிலிருந்தே ஒரு அறிவுக்கூர்மை மிக்க மாணவியாக இருந்தார். அவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் தனது பன்னிரண்டு வயதில், சென்னை பல்கலைக்கழகத்தின் மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்று தேசிய புகழ் பெற்றார். அவரது தந்தை, அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடு அவர்களுக்குக் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே, அவர் ஆங்கில கவிதைகளை எழுதத் தொடங்கினார்.\nசரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பில் சிறிது இடைவெளி விட்டு, பல்வேறு புத்தகங்களைப் படித்தார். பல கவிதைகள் எழுதிய அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதெராபாத் நிஜாம், வெளிநாடு சென்று அவர் படிக்க உதவித்தொகையும் வழங்கினார். தனது 16 வது வயதில், அவர் இங்கிலாந்து சென்று, லண்டனிலுள்ள கிங் கல்லூரி படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜிலுள்ள கிர்டன் கல்லூரியில் கல்விப் பயின்றார். அங்கு அவர், அவரது சமகால புகழ்பெற்ற மேதைகளான ‘ஆர்தர் சைமன்’ என்பவரையும், எட்மண்ட் காஸ் என்பவரையும் சந்தித்தார். காஸ் அவர்கள், சரோஜினி நாயுடு அவர்களின் கவிதைகளில் இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், ஆறுகள், கோயில்கள், சமூக சூழல், போன்றவற்றை ஒட்டியே எழுதுமாறு அவருக்கு அறிவுரைக் கூறினார். அவர் தற்கால இந்திய வாழ்க்கை மற்றும் நிகழ்வுகள���த் தனது கவிதைகளில் சித்தரித்தார். சரோஜினி நாயுடு அவர்களுடைய படைப்புகளான “தி கோல்டன் த்ரேஷோல்டு (1905)”, “தி பார்ட் ஆஃப் டைம் (1912)”, மற்றும் “தி ப்ரோகேன் விங் (1912)” இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது.\nகாதல் மற்றும் இல்லற வாழ்க்கை\nசரோஜினி நாயுடு அவர்கள், தனது பதினைந்தாவது வயதில், டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை சந்தித்தார். அவரைக் காதலிக்கவும் தொடங்கினார். தொழில்ரீதியாக அவர் ஒரு மருத்துவராக இருந்த அவர் ஒரு அல்லாத பிராமணர். 19வது வயதில் சரோஜினி நாயுடு அவர்கள், தனது படிப்பினை முடித்த பின்னர், உள் சாதி திருமணம் அனுமதிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், அவர் டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்து கொண்டார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்தாலும், சரோஜினியின் தந்தை அவரது முயற்சிக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்தார். சரோஜினி நாயுடு அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மணவாழ்வு அமைந்தது. அதன் அடையாளமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ஜெயசூர்யா, பத்மஜ், ரந்தீர், மற்றும் லீலாமணி.\nஇந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினியின் பங்கு\n1905ல், வங்க பிரிவினை எழுந்ததைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநா தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, அவர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் இந்திய பெண்களுக்கான சுயமரியாதையை, அவர்களுக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.\nசரோஜினி நாயுடு அவர்கள், ஜுலை 1919 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப்பட்டார். ஜுலை 1920ல் இந்தியா திரும்பினார். 1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம், ‘விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதும்’ சட்டமான ‘ரௌலெட் சட்டத்தினைப்’ பிறப்பித்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடும் விதமாக, மோகன் தாஸ் கா��்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இவ்வியக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.\n1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார்.\nசரோஜினி நாயுடு அவர்கள், 1925ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சேரும்.\n1925ல், சரோஜினி நாயுடு அவர்கள், கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார். சட்டமறுப்பு இயக்கத்தில், ஒரு முக்கிய பங்காற்றிய சரோஜினி அவர்கள், காந்திஜி மற்றும் பிற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1942ல், நடந்த “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு அவர்கள், மீண்டும் கைது செய்யப்பட்டார். காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு, காந்திஜியுடன் ஒரு அன்பான உறவு ஏற்பட்டதால், காந்திஜி அவரை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்றே அழைத்தார்.\nஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.\nசரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.\n1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.\n1905: வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.\n1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.\n1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.\n1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.\n1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.\n1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/5464-2", "date_download": "2020-07-02T19:53:12Z", "digest": "sha1:22AD6HGG2YMOQDVHKELM2KIEFHE4VB4P", "length": 5199, "nlines": 166, "source_domain": "onetune.in", "title": "- OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\n5,500 ஆண்டு அல்ல சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது\nகல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/2341-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?tmpl=component&print=1", "date_download": "2020-07-02T18:36:00Z", "digest": "sha1:PD6VLYRATQG352MR2TJXUBKZPVTRNKDX", "length": 8064, "nlines": 23, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "நீராவியடி விவகாரம்- நழுவியது அரசாங்கம்", "raw_content": "\nநீராவியடி விவகாரம்- நழுவியது அரசாங்கம்\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி பௌத்த பிக்கு ஒருவரின் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டமை தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில், சம்பந்தன் எம்.பி., 27/2ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கிணங்க நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.\nஇதன்போது நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டம்,- ஒழுங்கை நிலைநாட்ட தவறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.\nகொழும்பில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து நீதி���ன்ற தீர்ப்பை மீறி தன்னிச்சையாக செயற்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.\nமேற்படி விவகாரம் காரணமாகப் பொது மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சம்பந்தன் எம்பி, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடி இந்து ஆலயம் மிகவும் பழமையானது. எனினும் பௌத்த தேரர் ஒருவரால் அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இந்துக்கள் கோவிலுக்கு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.\nஅங்கு விகாரை கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அதனை நிறுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.\nஇந்த நிலையில் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு மரணமடைந்ததால் அவரது பூதவுடலை இந்து கோயிலுக்கு அருகாமையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும், இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிலளிப்பதற்கு உரிய அமைச்சர் இல்லை.\nஅவர் வருகைதந்ததும், அடுத்த அமர்வில் பதிலளிப்பார் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடவான அமைச்சர். கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.\nஅப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு அவரை அடக்கம் செய்யக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதனையடுத்து ஏற்கனவே குற்றம் ஒன்றிற்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை பெற்ற கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பிலிருந்து அங்குவந்து நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவரது ஆதரவாளர்களுடன் இந்து கோயிலுக்கு அருகாமையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தார்.\nஎனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி செயல்பட்ட அவருக்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறித்த பௌத்த தேரரின் இறுதிக் கிரியையின் போது அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அதிகாரிகள் அதனை செய்யாமல் மௌனம் காத்தனர்.\nஇந்தச் செயற்பாடுகளின் போது அங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணிகள் கூட தாக்கப்பட்டுள்ளனர். அங்கு குழுமியிருந்த அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டவர்களைத் தடுக்கத் தவறி விட்டனர். இது இந்து மக்களின் உரிமையை மீறும் செயலாகும். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது\nஇது தொடர்பில் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோருக்கெதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/category/photos/", "date_download": "2020-07-02T17:48:14Z", "digest": "sha1:XUZNIUTFPWCBZRNRKMHPZZB46AYGZE6K", "length": 4831, "nlines": 138, "source_domain": "trendingcinemasnow.com", "title": "படங்கள் Archives - Trending Cinemas Now", "raw_content": "\nசத்தியமாக விடவே கூடாது.. ரஜினிகாந்த் ஆவேசம்..\nதந்தை மகன் இறப்பின் வலி என்னை உறங்கவிடவில்லை\nராம்கோபால் வர்மாவின் 3 படங்கள் ஒ டி டியில்.…\nகுடும்பத்துடன் கிராமத்தில் குடியேறிய தேவயானி\nசத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் .. வைரமுத்து விளாசல்\nநடிகை விஜி ஜூம் வீடியோவில் நடிப்பு பயிற்சி\nபோலீஸ் அத்துமீறலுக்கு கடும் தண்டனை.. நடிகர் சூர்யா அறிக்கை.\nசக்ரா’ படத்தின் மோடி பேச்சு..என்ன சொல்ல போகிறார்..\nநீதி கேட்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்..…\nகாவல்துறை படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்.. டைரக்டர் ஹரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/quran/-/read/Tamil-Quran/75", "date_download": "2020-07-02T18:52:49Z", "digest": "sha1:YD5W5MARVMW6KPXJHD6NZPJH34WAJA2W", "length": 14630, "nlines": 258, "source_domain": "www.askislampedia.com", "title": "75. Surah Al-Qiyamah | குர்ஆன் | Quran with Tamil Translation | AskIslamPedia", "raw_content": "\nலாகின் செய்க /  கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.\nநிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.\n(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா\nஅன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.\nஎனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.\n\"கியாம நாள் எப்போழுது வரும்\" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.\nசூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் .\nஅந்நாளில் \"(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது\" என்று மனிதன் கேட்பான்.\nஅந்நாளில் உம் இறைவனிடம் தான் த��்குமிடம் உண்டு.\nஅந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.\nஎனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.\nஅவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்\n) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.\nநிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.\nஎனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.\nபின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.\n) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.\nஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.\nஅந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.\nதம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.\nஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.\nஇடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.\n (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,\nஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.\nஇன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.\nஉம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.\nஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.\nஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.\nபின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.\nவெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா\n(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா\nபின்னர் அவன் ´அலக்´ என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.\nபின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.\n(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2011/08/world-war-iiihunger.html", "date_download": "2020-07-02T17:57:38Z", "digest": "sha1:KYER3ABRHVOGUMEX4IIIMI5MCK2VSNYA", "length": 7842, "nlines": 147, "source_domain": "www.ytears.in", "title": "WORLD WAR III:HUNGER?", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/01/blog-post_41.html", "date_download": "2020-07-02T19:59:42Z", "digest": "sha1:Y6QZWIZ7GHGDMVZCBFWQGUCTCF755DLH", "length": 20311, "nlines": 176, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: தாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த சாதியில் சேர்ப்பீர்கள்?- கருத்தரங்கில் பேராசிரியர் அருணன் கேள்வி", "raw_content": "\nதாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த சாதியில் சேர்ப்பீர்கள்- கருத்தரங்கில் பேராசிரியர் அருணன் கேள்வி\nதமுஎகச மதுரை மாநகர் மாவட்ட 7 வது மாநாட்டினையொட்டி சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத் தரங்கில் கலந்து கொண்டுபேரா.அருணன் பேசியதாவது: தூய்மை இந்தியா பற்றி பேசும் நரேந்திரமோடி, துப்புரவு பணியாளர்கள் குறித்து பேசுவதேயில்லை. 21 ஆம் நூற்றாண்டாகியும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏன் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள் என்று மோடி என்றாவது நினைத்ததுண்டாஇந்து மதத்தை விட்டுச் சென்றவர்கள், மீண்டும் தாய் ம��ம் திரும்புங்கள் என்கிறார்கள். ஏன் அவர்கள் இந்து மதத்தை விட்டுப் போனார்கள்இந்து மதத்தை விட்டுச் சென்றவர்கள், மீண்டும் தாய் மதம் திரும்புங்கள் என்கிறார்கள். ஏன் அவர்கள் இந்து மதத்தை விட்டுப் போனார்கள் 99 சதவீதம் சூத்திரர்களும், பஞ்சமர்களும்தான் மதம் மாறினார்கள்.\nசாதிய அடக்குமுறையைக் கண்டு விம்மிதான் அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள். ஆக்ராவில் 150 இஸ்லாமியர்களை தாய் மதத்தில் சேர்த்தீர்களே அவர்களை, எந்த சாதியில் இப்போது சேர்த்துக் கொண்டீர்கள் தாய் மதம் திரும்புபவர்கள், எந்த சாதியில் சேர விருப்பமோ,அந்த சாதியில் சேர்ந்து கொள்ளலாம் என நீங்கள் அறிவிக்கத் தயாரா தாய் மதம் திரும்புபவர்கள், எந்த சாதியில் சேர விருப்பமோ,அந்த சாதியில் சேர்ந்து கொள்ளலாம் என நீங்கள் அறிவிக்கத் தயாராஅனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண் டும் என, உரிய பயிற்சி பெற்ற 250 பேர்களுக்கும் மேல் இன்றுவரை வேலையில்லை. எல்லா பயிற்சிகளுக்கும் பெற்ற தாழ்த்தப்பட்ட ஒருவரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள்ளும் அனுப்பத் தயாராஅனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண் டும் என, உரிய பயிற்சி பெற்ற 250 பேர்களுக்கும் மேல் இன்றுவரை வேலையில்லை. எல்லா பயிற்சிகளுக்கும் பெற்ற தாழ்த்தப்பட்ட ஒருவரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள்ளும் அனுப்பத் தயாரா இந்து பெண்களை எந்த இந்துக்கோயிலிலாவது அர்ச்சகராக்கும் பேச்சு உண்டா இந்து பெண்களை எந்த இந்துக்கோயிலிலாவது அர்ச்சகராக்கும் பேச்சு உண்டா திருக்குறள் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் ஆர்எஸ்எஸ், பாஜக அதிகமாக பேசி வருகிறது. பாஜக எம்.பி தருண் விஜய், திருக்குறள் பயணம் என்று ஒன்றைநடத்தியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து, தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் வைரமுத்து கேட்டாரா திருக்குறள் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் ஆர்எஸ்எஸ், பாஜக அதிகமாக பேசி வருகிறது. பாஜக எம்.பி தருண் விஜய், திருக்குறள�� பயணம் என்று ஒன்றைநடத்தியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து, தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் வைரமுத்து கேட்டாரா பாஜகவினர் தமிழைக் கூறி ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று வைரமுத்து மிகவும் மதிக்கும் கலைஞர் கருணாநிதி கூறியுள்ள நிலையில், தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்துவது சரிதான் என வைரமுத்து அறிக்கை விடுவது சரியல்ல.அனைத்து மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்பது தான் ஆர்எஸ்எஸ்சின் மொழிக்கொள்கை. இதற்காக, தமிழை ஒழித்துக் கட்ட சமஸ்கிருதம், பகவத் கீதையைத் தூக்கிக் கொண்டு பாஜக அலைகிறது. சமஸ்கிருதத் திணிப்புக்குப் பின் சாதியம், ஆணாதிக்கச் சிந்தனை உள்ளது. சூத்திரனும், பெண்ணும் படிக்கக் கூடாது என்று கூறும் பகவத்கீதை, சூத்திரர்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்றும் கூறுகிறது. இந்த நூலைத்தான் தேசிய நூலாக ஆக்க வேண்டுமென பாஜக கூறுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுத்து மீதான அடக்குமுறையை ஏற்க முடியாது. இதை எதிர்த்து தமுஎகச தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சட்டத்தைத் தவிர யாரும் இவ்விஷயத்தில் தலையிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பெருமாள் முருகனுக்கு தமுஎகச வழங்கிய முதல் வெற்றிக்கனி. எழுத்துரி மையைக் காப்பதற்காக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சூப்பர் தணிக்கைச் சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திக் காட்டியஒரு அமைப்பும் தமுஎகசதான் என பேரா.அருணன் கூறினார்..\n01.12.15 SNEAமாவட்ட மாநாடும், Com.S.கணேசன் பாராட்ட...\n30.01.2015 கடலூர் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சிகள் ...\nகார்டூன் . . . கார்னர் . . .\n30.01.2015 கடலூர் நகரமே BSNL கடல்மையமானது . . .\nஜனவரி - 30 மகாத்மாகாந்தி படுகொலை -நினைவு நாள்...\n31.01.2015 - பணி நிறைவு பாராட்டு விழா . . .\nவயதோ 17...தான், வாங்கிய சான்றிதழ்கள் 700 ...\nநமது CHQ டெலிகுருசேடர் பத்திரிக்கை செய்தியின் தமிழ...\nதமிழகத்தில் 28.01.2015 முதல் முழுமையாக ERPஅமுலாக்க...\nஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்ட முட...\nலாலா லஜ்பத் ராய் - (Lala Lajpat Rai) பிறந்த தினம் ...\nதாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த சாதியில் ...\nகல்லூரி மாணவிகள் போராட்டம்-காவல்துறை அராஜகம்.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகனரா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ...\nB/S & DOB அனைவரின் அவசர கவனத்திற்கு . . .\nநமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். BSNLEU- MADURAI.\nவரலாற்றில் இன்று : 28 - 01 ( ஜனவரி )\n'டவுட்' . . .தனபாலு….. டவுட்.\n15.ரூ செலவு உப்பு தண்ணீர்,நன்னீர்:மாணவிகள் கண்டுப...\nகுடியரசு தின விழாவில் இனப் பாகுபாடு: நேர்ந்த அவலம்...\nஅமெரிக்க நலன்களுக்கு சரணடைந்தார் மோடி: இடதுசாரிகள்.\nஅமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு ச...\nபிரபல கார்ட்டூனிஸ்ட் R.K..லஷ்மண் மறைவு...\nகுடியரசின் உன்னத லட்சியங்களைஉயர்த்தி பிடிப்போம்...\nஆக்ரா பயணம் ரத்து- உண்மைக் காரணம் என்ன\nமதுரை மாவட்ட BSNLEU-வின் குடியரசு தின வாழ்த்துக்கள...\nஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்...\nமாநிலம் முழுவதும் நடைபெற்ற கண்னை கட்டி ஆர்ப்பாட்டம்.\nஇந்தியாவின் முதல் IFS. வீராங்கனை\n\" SAVE BSNL\" இன்சுரன்ஸ்சில் கையெழுத்து இயக்கம்...\nERP அமலக்கத்தால் GPF பட்டுவாடாவில் என்னதான் நடந்த...\n24.01.2015 மதுரையில் எழுத்தாளர்சங்கம் நடத்த இருப...\n30.01.2015 கடலூர் \"SAVE BSNL\"கருத்தரங்கத்திற்கான ப...\nERP யில் password reset செய்ய மாநில நிர்வாகம்...\nஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nரயில்வேயில் தனியார்மய- எதிர்ப்பு மதுரையில் மனிதச்ச...\n22.01.2015 மதுரை SSA-யில் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம...\nமாநில சங்கம் TVL-CONVENTION/BSNL-WWCC சுற்றறிக்கை ...\nதயாநிதி மாறனின் - சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...\nஆகா . . . வென்று . . . எழுந்தது . . . யு...\nநமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி . . .\nதமிழகத்தில்JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு உத்...\n22.01.2015 மதுரையில் DREU-CITU நடத்தும் மனிதசங்கி...\n22.01.15 மாநிலந் தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...\nதோழர் லெனின் நினைவு தினம் , - ஜனவரி 21.\n20.01.2015 நடந்தவை - த.மு.எ.க.ச -கண்டன ஆர்ப்பாட்டம...\n22.01.2015 மாநிலந்தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...\nஜன.22ல்- அரசு ஊழியர்கள்ஒட்டுமொத்த விடுப்பு போராட்ட...\nமதுரையில் உழவர் திருநாளை கொண்டாடிய வெளிநாட்டினர் \nவெட்டியான் வேலை செய்து படிக்கும் பட்டதாரி\nஜனவரி -19 தியாகிகள் அஞ்சலிகூட்டம்-CITU . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஉலக தடகளம்: இந்திய வீராங்கனைகள் தகுதி . . .\n50 ஆண்டு 1000 மடங்கு நிதி: LIC.,யின் 'மலரும் நினைவ...\n1982 ���னவரி -19 வேலை நிறுத்தம்-தியாகிகள் தினம்...\nஉலகில் யாரும் சாதிக்காததை, முடித்தவர்கள் . . .\nமோடி அரசின் தணிக்கை வாரியம் கூண்டோடு ராஜினாமா..\n17.01.2015 தோழர் ஜோதிபாசு நினைவு நாள்-செவ்வணக்க...\nஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .\nநமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி ...\nதாராளமய . . . தயாரிப்பில் . . .\nஉன் பணம்... என் பணம்...\n2015- ஜனவரி -17, எம். ஜி. இராமச்சந்திரன் பிறந்த நா...\nநமது BSNLக்கு புதிய CMD உத்தரவு . . .\nநமது BSNL ஊழியர்களுக்கு, அலகாபாத் வங்கியுடன் MOU...\n13.01.2015 தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்ட தகவல் ...\nமத்திய சங்க செய்தி- தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்க...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nதேர்தலில் மீறல்: மத்திய அமைச்சர் நக்விக்கு ஓராண்டு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n'நான் ஒரு மார்க்ஸியவாதி'- தலாய் லாமாவின் புதிய பார...\nகச்சா பேரல் 45 டாலருக்கு கீழ் பெட்ரோல்,டீசல் விலை \nதருண் விஜய்க்கு அய்யன் வள்ளுவர் அன்றே சொன்னது...\n13.01.15 மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையி...\n13.01.2015 ஆர்பரித்து நடந்த ஆர்ப்பாட்டம் . . .\nJAN - 13 தோழர்.S.A.T அவர்களுக்குBSNLEU செவ்வணக்கம்...\nகார்ட்டூன் . . . பாவம் சுதந்திரா கட்சி பட்ச. . .\nதகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி: ரவிசங்கர் பிரசா...\n12.01.2015 - AIIEA சங்க அலுவலகத்தில் நடந்தவை . . .\n2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.\nமாநில சங்க சுற்றறிக்கை 13.01.2015ல் ஆர்ப்பாட்டம்.\n13.01.2015 மாநிலந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் . . .\nகோட்சேவை புனிதப்படுத்த வேண்டாம் உயர்நீதிமன்ற நீதிப...\nசனவரி 12–விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (12.01.1863)\nBSNLEU மதுரை மாவட்ட சங்கம் மணமக்களை வாழ்த்துகிறது...\nBSNLEU-மதுரை மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது...\nகொடிகாத்த குமரன் இறந்த தினம் (ஜன.11- 1932)\n09.01.2015 முதுமைக்கும் . . . இளமைக்கும் AIBSNLEA ...\nகலாட்டூன் . . .\n09.01.15 கோவையில் TNTCWU மாநிலச் செயற்குழு கூட்டம்...\nஅதிபர் தேர்தல் தோல்வி அரசு மாளிகைவிட்டு வெளியேறினா...\nகுழுஅமைப்பு- நிலக்கரி தொழிலாளர்களுக்கு CITU பாராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/07/16/unarvu-press-meet-stills/", "date_download": "2020-07-02T18:02:50Z", "digest": "sha1:ZAZCNWOJ7RYIGIA765G3HE4COQ5WTJDM", "length": 3659, "nlines": 116, "source_domain": "commonmannews.in", "title": "Unarvu Press Meet Stills - CommonManNews", "raw_content": "\nNext article1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nஒரே ராஜா தான். அது ‘இசைஞானி’ இளையராஜா தான். – விஷால்\nபோஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் ப���த்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர்\nமுதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் ‘சக்ரா’ . நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும்...\nஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்\n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/there-is-a-political-vacuum-in-tamilnadu-says-mk-azhagiri-tamilfont-news-247755", "date_download": "2020-07-02T20:16:56Z", "digest": "sha1:BKSEETYKHSNULZTVI6BPJWJUXTJ2UUBO", "length": 13657, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "There is a political vacuum in Tamilnadu says MK Azhagiri - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வெற்றிடம் இருப்பது உண்மைதான், ரஜினி அதனை நிரப்புவார்: முன்னாள் திமுக அமைச்சர்\nவெற்றிடம் இருப்பது உண்மைதான், ரஜினி அதனை நிரப்புவார்: முன்னாள் திமுக அமைச்சர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்றும், இன்னும் அதை யாரும் நிரப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்\nரஜினியின் இந்த கருத்தை வைத்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினியை இதுவரை நேரடியாக விமர்சனம் செய்யாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட ரஜினியின் இந்த கருத்தை கண்டித்து ’தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும், ரஜினிகாந்த் ஒரு நடிகர்தான் என்றும் அவர் அரசியல்வாதி இல்லை என்பதால் அரசியல் வெற்றிடம் கொடுத்து பேச தகுதியற்றவர் என்றும் கூறியிருந்தார்\nஅதேபோல் திமுக தரப்பில் இருந்து துரைமுருகன் அவர்களும், தேமுதிக தரப்பில் இருந்து பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று ரஜினிக்கு பதில் அளித்திருந்தனர்\nஇந்த நிலையில் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான முக அழகிரி இன்று அளித்த பேட்டியின் போது ’தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமை தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்ற��ம் அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் கூறியுள்ளார்\nஅரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக திமுக தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஅம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்\nபிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\nபிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்\n உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி: 29 வயது இளைஞர் கைது\nபெற்ற தாயை பேருந்து நிலையத்திலேயே விட்டு சென்ற மகன்: கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கொடுமை\nநண்பர்களுடன் விஜய் மகனின் குரூப் போட்டோ: இணையதளங்களில் வைரல்\n'கோப்ரா' பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டையும் பரிசையும் பெற்ற மாற்றுத்திறனாளி சிறுமி\nகணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த விஜய் பட நடிகை\nசமந்தாவை ஸ்பைடர்மேன் லெவலுக்கு கொண்டு சென்ற ரசிகர்கள்\nரஜினி சொன்னதை பின்பற்றி வருகிறேன்: மாஸ்டர் பட நாயகி பேட்டி\nபிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\nஎன் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்\nபிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்\n'துளி கூட நல்லவன் கிடையாது': 'மாஸ்டர்' கேரக்டர் குறித்து மனம் திறந்த விஜய்சேதுபதி\nடிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து\nகாரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது\nசாத்தான்குளம் சம்பவம்: தளபதி விஜய் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்\n'அர்ஜூன் ரெட்டி' பட நடிகை கொடுத்த பாலியல் புகார்: 'போக்கிரி' பட ஒளிப்பதிவாளர் கைது\nசாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல: பாரதிராஜா அறிக்கை\nகொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு\nமனசாட்சியுடன் சாட்சி சொன்ன ரேவதி: திரையுலக பிரபலங்கள் பாராட்டு\nதனுஷ் பிறந்த நாளில் 'ஜகமே தந்திரம்' விருந்து: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு\nநடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகர���க்கு தொடர்பா\nதனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் குறித்த ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு: மாஸ்க் அணிந்து பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதி\nதமிழகத்தில் முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைந்து வரும் கொரோனா\nபெற்ற தாயை பேருந்து நிலையத்திலேயே விட்டு சென்ற மகன்: கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கொடுமை\nதூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: CBI க்கு ஏன் அத்தனை சிறப்பு CBI விசாரணையில் என்ன வித்தியாசம்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி: 29 வயது இளைஞர் கைது\nகொரோனா தொற்றால் அச்சம்: கோவை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nதமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nஎன் புருஷன் சாவுக்கு அரசும், அந்த ஹோட்டலும் தான் காரணம்: ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்\n உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு\nஅம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்\nதலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு\nவகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ\nதலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-02T19:15:42Z", "digest": "sha1:FC5TZBTKYG66AA6DORXHTSZAVHSVPEBA", "length": 20457, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. கொல்லஅள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nபி. என். பி. இன்பசேகரன் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபி. கொல்லஅள்ளி ஊராட்சி (P. gollahalli Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்ச�� மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4068 ஆகும். இவர்களில் பெண்கள் 1935 பேரும் ஆண்கள் 2133 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 27\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 13\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பாலக்கோடு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேப்பம்பட்டி · வீரப்பநாய்க்கன்பட்டி · வேடகட்டமடுவு · வடுகப்பட்டி · தீர்த்தமலை · சிட்லிங் · செட்ரப்பட்டி · செல்லம்பட்டி · பொன்னேரி · பே. தாதம்பட்டி · பெரியபட்டி · பறையப்பட்டிபுதூர் · நரிப்பள்ளி · மோபிரிபட்டி · மத்தியம்பட்டி · மருதிப்பட்டி · மாம்பட்டி · எம். வெளாம்பட்டி · கோட்டப்பட்டி · கொங்கவேம்பு · கொளகம்பட்டி · கொக்கராப்பட்டி · கீரைப்பட்டி · கீழ்மொரப்பூர் · கே. வேட்ரப்பட்டி · ஜம்மனஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபாலபுரம் · எல்லபுடையாம்பட்டி · தொட்டம்பட்டி · சின்னாங்குப்பம் · பையர்நாயக்கன்பட்டி · அக்ரஹாரம் · அச்சல்வாடி\nதும்பலஅள்ளி · திண்டல் · புலிக்கல் · பெரியாம்பட்டி · நாகனம்பட்டி · முருக்கம்பட்டி · முக்குளம் · மொட்டலூர் · மல்லிகுட்டை · மஹேந்திரமங்கலம் · கும்பாரஹள்ளி · கோவிலூர் · கெரகோடஅள்ளி · கெண்டிகானஅள்ளி · கேத்தனஅள்ளி · காலப்பனஹள்ளி · ஜிட்டான்டஹள்ளி · ஜக்கசமுத்திரம் · இண்டமங்கலம் · ஹனுமந்தபுரம் · எர்ரசீகலஅள்ளி · எலுமிச்சனஅள்ளி · பூமாண்டஹள்ளி · பொம்மஹள்ளி · பிக்கனஅள்ளி · பேகாரஅள்ளி · பந்தாரஅள்ளி · பைசுஅள்ளி · அண்ணாமலைஹள்ளி · அடிலம்\nவெள்ளோலை · வெள்ளாளப்பட்டி · வே. முத்தம்பட்டி · உங்குரானஅள்ளி · திப்பிரெட்டிஅள்ளி · சோகத்தூர் · செட்டிக்கரை · செம்மாண்டகுப்பம் · புழுதிக்கரை · நூலஅள்ளி · நல்லசேனஅள்ளி · நாய்க்கனஅள்ளி · முக்கல்நாய்கன்பட்டி · மூக்கனூர் · இலக்கியம்பட்டி · குப்பூர் · கிருஷ்ணாபுரம் · கொண்டம்பட்டி · கொண்டகரஅள்ளி · கோணங்கிநாய்க்கனஅள்ளி · கோடுஅள்ளி · கடகத்தூர் · கே. நடுஅள்ளி · அளேதருமபுரி · ஆண்டிஅள்ளி · அக்கமனஅள்ளி · அதகபாடி · அ. கொல்லஅள்ளி\nதொப்பூர் · தடங்கம் · சோமேனஅள்ளி · சிவாடி · சாமிசெட்டிப்பட்டி · பங்குநத்தம் · பாளையம்புதூர் · பாலவாடி · பாகலஅள்ளி · நார்த்தம்பட்டி · நல்லம்பள்ளி · நாகர்கூடல் · மிட்டாரெட்டிஅள்ளி · மானியதஅள்ளி · மாதேமங்கலம் · இலளிகம் · கோணங்கிஅள்ளி · கம்மம்பட்டி · இண்டூர் · எர்ரபையனஅள்ளி · ஏலகிரி · எச்சனஅள்ளி · டொக்குபோதனஅள்ளி · தின்னஅள்ளி · தளவாய்அள்ளி · பூதனஅள்ளி · பொம்மசமுத்திரம் · பேடறஅள்ளி · பண்டஅள்ளி · பாலஜங்கமனஅள்ளி · அதியமான்கோட்டை · ஏ. ஜெட்டிஅள்ளி\nவெங்கடசமுத்திரம் · சித்தேரி · புதுப்பட்டி · பட்டுகோணாம்பட்டி · பாப்பம்பாடி · மூக்காரெட்டிபட்டி · மோளையானூர் · மெணசி · மஞ்சவாடி · இருளப்பட்டி · கவுண்டம்பட்டி · போதக்காடு · பூதநத்தம் · பொம்மிடி · பையர்நத்தம் · பி. பள்ளிப்பட்டி · அதிகாரபட்டி · ஆலாபுரம் · ஏ. பள்ளிப்பட்டி\nசெல்லியம்பட்டி · செக்கோடி · சாமனூர் · புலிகாரை · பஞ்சபள்ளி · பாடி · பி. கொல்லஅள்ளி · பி. செட்டிஹள்ளி · நல்லூர் · மோதுகுலஅள்ளி · எம். செட்டிஹள்ளி · கொரவண்டஅள்ளி · காட்டம்பட்டி · கார்காடஹள்ளி · காம்மாலபட்டி · ஜெர்தாவ் · கும்மானூர் · குட்டாணஅள்ளி · கொலசனஅள்ளி · கெண்டேனஅள்ளி · கணபதி · ஏர்ரனஅள்ளி · தண்டுகாரனஅள்ளி · சுடானூர் · சிக்காதோரணம்பேட்டம் · சிக்காமாரண்டஹள்ளி · பூகானஹள்ளி · பேவுஹள்ளி · பேளாரஅள்ளி · பெலமாரனஅள்ளி · அத்திமுட்லு · அ. மல்லபுரம்\nவேப்பிலைஹள்ளி · வேலம்பட்டி · வட்டுவனஅள்ளி · திட்டியோப்பனஹள்ளி · சுஞ்சல்நத்தம் · செங்கனூர் · சத்தியநாதபுரம் · இராமகொண்டஹள்ளி · பிக்கிலி · பெரும்பாலை · பருவதனஹள்ளி · பனைகுளம் · பள்ளிப்பட்டி · ஒன்னப்பகவுண்டனஅள்ளி · நாகமரை · மஞ்சநாயக்கனஅள்ளி · மஞ்சாரஹள்ளி · மாங்கரை · மாதேஅள்ளி · கூத்தப்பாடி · கூக்கூட்ட மருதஹள்ளி · கோடிஅள்ளி · கலப்பம்பாடி · கிட்டனஅள்ளி · கெண்டயனஹள்ளி · தொன்னகுட்டஅள்ளி · சின்னம்பள்ளி · பிளியனூர் · பத்ரஹள்ளி · அரகாசனஹள்ளி · அஞ்சேஹள்ளி · அஜ்ஜனஅள்ளி · ஆச்சாரஅள்ளி\nவெங்கடதாரஅள்ளி · வகுத்துபட்டி · வகுரப்பம்பட்டி · தொப்பம்பட்டி · தென்கரைகோட்டை · தாதனூர் · தாளநத்தம் · சுங்கரஅள்ளி · சில்லாரஅள்ளி · சந்தப்பட்டி · சாமாண்டஅள்ளி · ரேகடஅள்ளி · இராணிமூக்கனூர் · இராமியனஅள்ளி · புலியம்பட்டி · போளையம்பள்ளி · ஒசஅள்ளி · ஒபிலிநாய்க்கனஅள்ளி · நவலை · நல்லகுட்லஅள்ளி · மோட்டாங்குறிச்சி · மொரப்பூர் · மணியம்பாடி · மடதஅள்ளி · லிங்கநாய்க்கனஅள்ளி · கொசப்பட்டி · கொங்கரப்பட்டி · கேத்துரெட்டிபட்டி · கெரகோடஅள்ளி · கெலவள்ளி · கதிர்நாய்க்கனஅள்ளி · கர்த்தானுர் · ஜக்குபட்டி · இருமத்தூர் · ஈச்சம்பாடி · குருபரஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபிச்செட்டிப்பாளையம் · தாசிரஅள்ளி · சிந்தல்பாடி · புட்டிரெட்டிபட்டி · பசுவாபுரம் · பன்னிகுளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 19:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/40", "date_download": "2020-07-02T19:40:33Z", "digest": "sha1:PZ62ARSWDX2OKUHS22HP5E7KMQT6FOUH", "length": 5104, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபாதைகள் இல்லா நீர்ப்பரப்பில்-அவர் பாயை விரித்தே நாள்தோறும் காதம் பலசென் றந்தி யிலே-இக் கரை சேர்ந்திடுவார் மீன்களுடன் கடல்மென் காற்றின் சுகம்நாடி-மணற் கரைமீ தமர்வோர் மீனவரின் உடலின் உழைப்பைக் கண்டங்கே-மிக உள்ளங் கனிந்தே பார்த்திடுவார். நீலக் கடலே மீனவரை-நன்கு நித்தங் காக்கும் தாயாகும் கோலக் கடலின் வளம் ஒன்ருே-அதைக் கும்பிட் டெழுவார் அம் மக்கள் உப்பைத் தருவது கடல்தானே-விலை உயர்மு���் தருள்வது கடல்தானே வெப்பம் தணிவதும் கடலாலே-மழை மேகம் தருவதும் கடலேதான். 39\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/215805?ref=archive-feed", "date_download": "2020-07-02T19:37:08Z", "digest": "sha1:PSG6FQUDSWEYSKQJIIGFJLBPYAOX2HJZ", "length": 9987, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "அசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது! பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nபெரும்பான்மையின் மக்களைக் கோப மூட்டக் கூடியவாறு அறிவிப்புக்களை விடுக்க வேண்டாம் என ஆளுநர் அசாத் சாலியிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nமினுவாங்கொட வன்முறைச் சம்பவம் குறித்து அசாத் சாலி விடுத்த அறிவித்தலின் மூலம், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரு சட்டமே. யாருக்காகவும் தனியான சட்டங்களை உருவாக்கிகொள்ள முடியாது.\nஇந்நிலையில், மேல் மாகாண ஆளநர் அசாத் சாலி போன்றவர்கள் இந்த நாட்டில் தனியான சட்டம் உருவாக்கிக் கொள்ளப் போய்த்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நாட்டிலுள்ள விகாரையாக இருக்கலாம், முஸ்லிம் பள்ளியாக இருக்கலாம், கிறிஸ்தவ ஆலயமாக இருக்கலாம், எதனையும் பாதுகாப்புப் பிரிவுக்கு எந்த நேரத்திலும் சென்று சோதனையிட முடியும்.\nஇதற்கு தனியான சட்டங்களை கொண்டு வர முடியாது. ஆளுநர் அசாத் சாலி இனவாதத்தை தூண்டும் விதத்தில் கருத்��ுத் தெரிவித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் நிறுத்தப்பட வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தார்.\nஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/12/20122019.html", "date_download": "2020-07-02T20:22:42Z", "digest": "sha1:RTJHSRGJGHSZ4ONML2KIDMQSNXMHJAZ4", "length": 4327, "nlines": 63, "source_domain": "www.trincoinfo.com", "title": "இன்றைய(20.12.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் மற்றும் முக்கிய அறிவித்தல்களும் - Trincoinfo", "raw_content": "\nHome / Job News Net / இன்றைய(20.12.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் மற்றும் முக்கிய அறிவித்தல்களும்\nஇன்றைய(20.12.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் மற்றும் முக்கிய அறிவித்தல்களும்\nஇன்றைய(20.12.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் மற்றும் முக்கிய அறிவித்தல்களும் ஒரே பார்வையில்...\n01. பதிவாளர் நாயகம் திணைக்களம்\ni. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - காலி மாவட்டம்\nii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - இரத்தினபுரி மாவட்டம்\niii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்\n02. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு\ni. 2014.08.28 ஆந் திகதிய 1877/ 27 ஆம் இலக்க வர்த்தமானியின் இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணத்தின் 11.2 ஆம் பிரிவின் கீழ் இலங்கை விஞ்ஞான சேவையின் I ஆம் தரத்துக்கான வெற்றிடங்களை நிரப்புதல்\n03. தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்\ni. தொழில்நுட்பவியல் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 (NVQ LEVEL 5/6) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் - 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32479-2017-02-17-02-44-30", "date_download": "2020-07-02T18:11:19Z", "digest": "sha1:MLCMVPMGXXKD24MX6VGHXQVY3P2QSILR", "length": 16314, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "தமிழகத்தில் காவி பயங்கர அபாயத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nஏன் அவர்கள் மீது கோபப்பட்டார்கள்\nநீங்கள் பூட்ஸ் நக்கிய சான்றிதழ்களைக் காட்டுகிறோம், பிறப்புச் சான்றிதழ்களை காட்ட மாட்டோம்\nமதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் - படைப்பாளிகள்\nகங்கைக்கரையில் வள்ளுவனை குடியேற்றியே ஆகவேண்டுமா\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nபிஜேபியை மூத்திர சந்தில் வைத்து அடித்த கேரள மக்கள்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nவெளியிடப்பட்டது: 17 பிப்ரவரி 2017\nதமிழகத்தில் காவி பயங்கர அபாயத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்\n“தமிழகத்தில் காவிக்கொடி பறக்கும், காவி மயமாகும்” - கோவையில் தமிழிசை பேசியதை பலரும் கனவு என்கின்றனர். பின்வரும் அம்சங்களைக் கவனியுங்கள்.\n1. ஆர்எஸ்எஸ்க்கு உதவியாகச் செயல்படும் பள்ளிகள்- கல்லூரிகள்.\n2. ஆர்எஸ்எஸ் அமைப்பால் இயக்கப்படும் முற்போக்கு/ அறிவியல்/ இளைஞர்களை ஈர்க்கும் சமூக சேவை அரசு சாரா நிறுவனங்கள்.\n3. அறிவியல் போலத் தோன்றும் ஆனால், போலி அறிவியலால் மூடத்தனத்தைப் பரப்பும் அமைப்புகள்.\n4. இதற்கென்றே பேஸ்புக் உள்ளிட்ட வலைமனைகளில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப விற்பன்னர்கள், மீம்ஸ்கள், பேஜ்கள்.\n5. ஆர்எஸ்எஸ் ஆள் என்ற அடையாளமில்லாமல் செயல்படும் திரைப்பட நபர்கள் முதல் அதிகாரிகள் வரை.\n6. கிராமங்களில் கோவில் புனரமைப்பின் பின் உள்ள ஆர்எஸ்எஸ் செயல்பாடு (சிறு தெய்வக் கோவில்களை பெருந்தெய்வக் கோவிலாக்குவது) அதற்கான நிதி உதவி.. பல்வேறு சாதிகளுக்குள்ளும் ஊடுருவல்.\n7. சாதி அமைப்புகளுக்குள் ஊடுருவல். குறிப்பாக பார்ப்பன சிந்தனை கொண்ட தலித்/ பிற்படுத்தப்பட்ட சாதிச் சங்கங்கள் அமைத்தல்.\n8. ஆளும் வர்க்க கட்சிகள் உட்பட பல கட்சிகளுக்குள்ளும் ஆர்எஸ்எஸ் நபர்களின் மாறுவேட இருத்தல்.\n9. காவல்துறைக்குள் அவர்களின் ஊடுருவல்.\n10. மற்ற பிற இருந்தாலும், மத்திய அரசதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் தில்லுமுல்லுகள். இருக்கும் நிலையில் தனக்குச் சாதகமான நிலையைத் தமிழகத்தில் ஏற்படுத்தச் செய்யப்படும் பிஜேபி தகிடுதத்தங்கள்.\n(இப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும்)\nகாவி அமைப்புகள் பிற அமைப்புகள் போல அல்ல. எங்கோ இருக்கும் மையத் தலைமையில் ஆணையில் அவை செயல்படத் துவங்கும். கட்டளைக்கு ஏற்ப செயல்பாட்டை நிறுத்தும்.\nபாரதீய ஜனதா கட்சி, பிராந்தியக் கட்சிகள் போல, அரசு அதிகாரத்தைப் பிடிப்பதற்கென்று அவசரப்படுவதில்லை. முதலில், சூழலை உருவாக்க வேண்டும் என்று அதற்காக வெகு நீண்ட காலம் பணியாற்றுவார்கள்.\nஎனவே, தமிழகத்தைக் காவி மயமாக்குவது பற்றிய தமிழிசையின் கருத்தை, பெரியார்/ அம்பேத்கார்/ கம்யூனிசம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி ஒதுக்கித் தள்ளாதீர்கள்.\nகாவி ஆயிரம் ஆண்டு பேய். அது சமூகத்தை விழுங்க நீண்ட காலம் நிதானமாகச் செயல்படும்.. நமது தோழர்கள் போல ஒரு சிறு நிகழ்ச்சியைப் பெரு வெற்றியாகப் பீற்றிக்கொள்ள மாட்டார்கள். வெற்றிபெற்றால் அப்புறம் சில நாள்/ வாரத்தில் சொல்ல முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.. நமது இறுமாப்புதான் அவர்களின் வாய்ப்பு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்ப��க் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅதாவது ஆங்கிலத்தில் சிலிப்பர் செல் என்று சொல்வார்கல்லை அது போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-20-16", "date_download": "2020-07-02T19:11:59Z", "digest": "sha1:YYQRS2HYSULW4W3EEXK3M4TO7FRECRHF", "length": 6508, "nlines": 122, "source_domain": "periyarwritings.org", "title": "அரசியல்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nதன் மதிப்பியக்கம் இனி மறையாது\nசெங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு - 1929\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்\n“சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்\nகாங்கிரசைக் கலைத்து விடுவதே நலம்\t Hits: 128\nஇறக்குமதி மோகம் என்று தீருமோ\nஏழைகளைத்தான் என் வரி பாதிக்கும்\nநேரு - பட்டேல் தோல்வி\nமஞ்சள் கரைகிறது, கரைந்து கொண்டே வருகிறது\t Hits: 193\nகாங்கிரஸ் ஆட்சி\t Hits: 73\n சென்னை சர்க்கார் முடிவு\t Hits: 78\nசுயராஜ்ய பித்தலாட்டமும், தற்கால அரசியல் நிலையும்\t Hits: 93\nஈரோடு சேர்மன் தேர்தல்\t Hits: 109\nகாங்கிரஸ் சரிவு\t Hits: 63\nகாங்கிரஸ் என்பது பார்ப்பனியமே\t Hits: 67\nபிரகாசம் தலைமைக்குச் சாவுமணி\t Hits: 77\nதற்கால நிலையும் தேர்தலும்\t Hits: 130\nஅரசியல் அரங்கில் (மணியம்மையார் திரட்டியது)\t Hits: 125\nகாங்கிரசின் யோக்கியதை\t Hits: 144\nசந்தி சிரிக்கும் மந்திரி சபையும் திராவிட மக்களும்\t Hits: 264\nஇன்றைய அரசியல் திட்டம்\t Hits: 318\nசர்க்கார் ஏன் பட்டம் வழங்கவில்லை\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/08/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-02T19:48:20Z", "digest": "sha1:MCEUW2N7JRE474SQIX2VGV2FP5COVPAR", "length": 8880, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை\nin இயற்கை உரம், இயற்கை விவசாயம்\nஇந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும�� போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும். மண்ணில் அதிக படியான ஈரம் அல்லது தண்ணீர் தேங்கும் போது இந்நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் தாக்கிய செடியின் தண்டின் அடிப்பகுதி அழுகி காணப்படும்.\nவெண்மையான பூசணவித்துக்கள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன. செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட செடிகள் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்து காணப்படும். கடுகு போன்ற சிறிய அளவு ஸ்கிலிரோசியம் பாதிக்கப்பட்ட இடத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட செடியில் நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன.\nதண்டழுகல் நோயினை மேலாண்மை செய்ய மண்ணின் மேல் உள்ள கழிவுகளை ஆழமாக உழவேண்டும்.\nவிதையை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். டிரைக்கோடெர்மா விரிடி 2-5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். செடியில் இந்த நோய் காணப்பட்டால் ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.\nTags: தண்டழுகல்நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை\nகவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்\nதமிழகத்தின் தொன்றுதொட்டு பெரும்பான்மையான வீடுகளில் சமையலுக்கு கடலை எண்ணெயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் முக்கிய எண்ணெய் வித்துப்பியிராகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலைச்...\nஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3)\nகரும்புக்கேற்ற ஊடுபயிர்: கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்புப் பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற...\nகோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3\nகோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின்...\nபண்ண��க் குட்டைகள் அமைக்க முற்றிலும் இலவசம்\nநஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்\nபூச்சி மேலாண்மை பற்றிய குறிப்புகள்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2020/01/bsnl.html", "date_download": "2020-07-02T18:34:04Z", "digest": "sha1:PWQRNDLFRS2ITNR3YHF4T4MC7Y6GF5DC", "length": 17528, "nlines": 127, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: BSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை ?", "raw_content": "\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nமத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில் கடந்த ஜனவரி 2016 முதல் பெற்றனர். டிசம்பர் 2015 வரை ஓய்வுபெற்ற பென்ஷனர்களும் பென்ஷன் உயர்வுக்குரிய பலனை ஜனவரி 2016 முதல் பெற்றனர். அங்கு ஊதிய மாற்றம்- பென்ஷன் மாற்றம் என ஒருசேர நடந்தது. ஊதிய மாற்றமின்றி தனியாக பென்ஷன் மாற்றம் நடைபெறவில்லை. பென்ஷன் மாற்றம் நடந்ததால் அதை தொடர்ந்து ஊதிய மாற்றம் நடைபெறவில்லை.\nபி எஸ் என் எல்லில் ஓய்வுபெற்றவர்கள் ( BSNL IDA Pensioners) தங்களது ஓய்வூதிய மாற்றத்தை 2011ல் பெற்றனர். இரண்டாவது PRC அடிப்படையில் ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற்றப் பின்னர் பென்ஷனர்களும் அதே அளவு பலனை ஜனவரி 2007 முதல் பெற்றனர்.\nமூன்றாவது PRC நிபந்தனைகளால் இதுவரை பி எஸ் என் எல் ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற முடியாமல் போயுள்ளது. இதற்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆனால் ’கிடைக்குமா - எப்போது கிடைக்கும் - எந்த அளவில் பலன் கிடைக்கும் ’ என்கிற சூழல் இதுவரை தென்படவில்லை. சோராமல் போராடவேண்டிய பொறுப்பில் உழைப்பவர்கள் அங்கு இருந்து கொண்டிருக்கிறார்கள்\nபென்ஷனர் அசோசியேஷன்கள் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லாமல் பி எஸ் என் எல் இருக்கும் சூழலை கணித்துவிட்டு delinking pension revision from pay revision என்கிற கோரிக்கையில் அழுத்தம் தரத்துவங்கினார்கள். போராடவும் செய்தார்கள். தொழிற்சங்கங்களும் தங்களது போராட்டக்கோரிக்கையாக இதை முன்வைத்தன.\nபலன்களை எந்த வகையில் பெறுவது என்பதில் அசோசியேஷன்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டன. சிலர் 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஜனவரி 2017 முதல் என்றனர். வேறு சிலர் 3வது ஊதிய கமிட்டி அடிப்படையில் 15 சதம் என்றனர். 7 வது ஊதியக்குழு அடிப்படையில் என்றவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தையும�� உருவாக்கினர். ஜனவரி 2016 முதல் பலன் - CDA Conversion அடிப்படையையும் ஏற்கலாம் என்றனர். இதனால் தொடர்ந்து வரக்கூடிய காலங்களில் மத்திய அரசு பென்ஷனர் பெறும் போதே நாமும் பெறலாம் என்கிற விளக்கமும் தரப்பட்டது. கணக்கீடுகள் விளக்கப்பட்டு ஆங்காங்கே பென்ஷனர்களின் ஆதரவும் திரட்டப்பட்டது.\nஅதிகாரிகள் அமைச்சர்கள் சந்திப்பில் ஏற்பட்ட நம்பிக்கைகள் பலனளிக்கவில்லை என்கிற செய்தி வரத்துவங்கியதும் மாற்றுவழிகளை காண்பது என்று சிலர் முயற்சிக்க துவங்கியுள்ளனர்.\nமிக எளிமையான ஒற்றைவரி கோரிக்கை ’பென்ஷன் ரிவிஷன்’. போராடியோ- விவாதித்தோ- அரசியல் அழுத்தத்தாலோ- சட்ட படிக்கட்டுகளின் வழியாகவோ ரிவிஷன் கோரிக்கை தீர்ந்தால் பலன் அடைபவர்கள் 2015/ 2016 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள்.\nஅடுத்து வருகிற மிக எளிமையான கேள்வி ஜனவரி 2016/ 2017 முதல் ஓய்வுபெற்று வருகிறவர்கள் வருகிற பிப்ரவரியில் லட்சம் தோழர்கள் இருப்பர். இவர்களுக்கான கோரிக்கை ஏதாவது உண்டா இல்லையா\n’பென்ஷன் மாற்றம் ஜனவரி 2016/2017 முதல்’ என தாங்கள் விழையும் உத்தரவை அசோசியேஷன் பெற்றால் இந்த தோழர்களுக்கு எப்படி பென்ஷன் ரிபிக்சேஷன் (Refixation) நடைபெறும். அவர்கள் ’ஊதிய மாற்றம் பெற்றால்தான்’ அவர்களுக்கு ’பின் தேதியிட்டு அப்பலன்கள் உண்டு என சொல்லப்பட்டால் மட்டுமே’ இப்போது ஓய்வுபெற்றுவரும்போது நிர்ணயிக்கப்படும் பென்ஷனை உயர்த்தி refix செய்ய முடியும்.\nமுந்திய பென்ஷனர் சி டி ஏவில் பென்ஷன் பெற்றுக்கொண்டும் பிந்திய பென்ஷருக்கு ஐ டி ஏவிலும் பென்ஷன் நிர்ணயம் செய்யப்படும் நிலையை எப்படி மாற்றுவது. பென்ஷன் ஊதிய அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அவருக்கு ஊதிய மாற்றம் செய்யவேண்டிய பொறுப்பு பி எஸ் என் எல் சார்ந்தது. பென்ஷன் பிரச்சனை வருவதால் அதற்கு ஒப்புதல் தரவேண்டிய பொறுப்பு டி ஓ டி க்கு. சம்பள மாற்றம் வராமல் எப்படி இவர்களின் பென்ஷன் உயரும்.\nPast Pensioners எனப்படும் ஓய்ய்வூதியர்கள் மட்டும் தனியாக பென்ஷன் ரிவிஷனை ஜனவரி 2015/ 2016 லிருந்து பெறுவது பென்ஷனர்களை இரு கூறாக்கிவிடும். ’Delinking Pension Revision from Pay revision’ என்பதோ ’Pay revision இல்லாவிட்டாலும் pension revision’ என்பதோ ’பி எஸ் என் எல் அய் டி ஏ பென்ஷனர்களை’ இரு வேறு நிலைகளில் வைத்துவிடும். முந்திய பென்ஷனர்கள் ரிவிஷன் காரணமாக 7வது ஊதியக்குழு/ 3 வது ஊதிய கமிட்டி பலன்களை பெற்றவர்களா���வும்- ஜனவரி 16/ 17 பென்ஷனர்கள் தொடர்ந்து இரண்டாவது ஊதியக் கமிட்டி அடிப்படையில் பென்ஷன் பெறுபவர்களாகவும் நீடிக்கும் நிலை ஏற்படும். இது பென்ஷனர் ஒரே வர்க்கம் என்கிற நிலைப்பட்டிற்கு உகந்ததாக இராது.\nபிந்திய பென்ஷனர்கள் (அதாவது ஜனவரி 2016/ 17 அன்று ஊழியர்கள்) எப்படி பலனைப் பெறப்போகிறார்கள் என்பது uncertainty ஆக உள்ள சூழலில் முந்திய பென்ஷனர்கள் பலனைப் பெறுவது ’certain’ என்பது குழப்பத்தை அதிகப்படுத்தும். இதுவரை நிலவிவந்த ஊதியக்குழுக்கள் கடைப்பிடித்த modified Parity என்பதும் உடைபடும்.\nகடந்தகால அனுபத்திலிருந்து மத்திய அரசாங்கத்தில் தரப்படுவது போல் Simultaneous Pay and Pension Revision என்பது மட்டுமே ’முந்திய- பிந்திய’ பென்ஷனர்களை ஒன்றுபடுத்தும் கோரிக்கையாக அமையும். Delinking என்பது பிரிக்கின்ற கோரிக்கையாகவே இருக்கும்.\nஇனிவரப்போகிற பென்ஷனர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் நிலையில் அவர்களது உணர்வுகளையும் கணக்கில் கொள்ளாமல் பெரும் அமைப்புகள் கோரிக்கைகளில் நகர்தலை செய்வதும் கடினமாக இருக்கும். ’உங்களுக்கு வந்ததால் எங்களுக்கும் வந்தது’ ( Employee- Pensioner) போன்றதல்ல ’எங்களுக்கு வந்தால் உங்களுக்கும் வரும்’ (Pensioner- Employee) என்பது . இரண்டிற்கும் பெரும் வித்தியாசம் உள்ளதை ஊன்றிப் பார்த்தால் உணரமுடியும்.\nஎந்தவொரு சமூகமும் அங்குள்ள உழைப்பவர்களைவிட ஓய்வுபெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என பொதுவாக நினைக்காது. உழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்கவேண்டிய கெளரவத்தை முன்பு உழைத்தவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறேதுமில்லை. சமூகம் அதை புறக்கணிக்காது.\nமு வ பேசிய கட்சி அரசியல்\nநேதாஜி சுபாஷ் – கம்யூனிஸ்ட்கள் உறவும் உரசலும்\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=17311", "date_download": "2020-07-02T18:22:52Z", "digest": "sha1:UK2W6ZBC5LMXBKTRW7GFCLUVM4IBTBW5", "length": 10315, "nlines": 137, "source_domain": "www.siruppiddy.net", "title": "புனரமைக்கப்படும் சிறுப்பிட்டி உள்வீதி ஒன்று | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » புனரமைக்கப்படும் சிறுப்பிட்டி உள்வீதி ஒன்று\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுனரமைக்கப்படும் சிறுப்பிட்டி உள்வீதி ஒன்று\nபன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ஆரபிக்கப்பட்டுள்ளது.\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையத்துக்கு உட்பட்ட பல வீதிகள் நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக இருக்கின்றமை தொடர்பாக எமது கிராம மக்கள் கையொப்பமிட்டு பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினர் ஊடாக 02.09.2012 அன்று வலி கிழக்கு பிரதேசசபை தலைவரிடம் மகஜர் கையளித்திருந்தமை குறிப்பிடதக்கது.\n« பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை\nகுப்பிளானில் இடம்பெறவுள்ள மாபெரும் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/palli-paruvathilea-movie-stills/?share=email", "date_download": "2020-07-02T18:57:52Z", "digest": "sha1:AU7LIH4RIDPLIXO5ZZ7T36C4PXVGMTRM", "length": 3354, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் ஸ்டில்ஸ்\nactress venpaa director arjun palli paruvathilea movie palli paruvathilea movie stills இயக்குநர் அர்ஜூன் நடிகை வெண்பா பள்ளிப் பருவத்திலே திரைப்படம் பள்ளிப் பருவத்திலே ஸ்டில்ஸ்\nPrevious Post\"பட வியாபாரம் தெரிஞ்சு, யோசித்து படத்தை வாங்குங்கள்...\" - விநியோகஸ்தர்களுக்கு ரஜினி அறிவுரை.. Next Post‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு..\n‘மாயநதி’ – சினிமா விமர்சனம்\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\nசாதி ஒழிப்பையும், ஆணவக் கொலையையும் பற்றிப் பேச வருகிறது ‘பற’ திரைப்படம்..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\nஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் மறைவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இரங்கல் செய்தி..\nஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது\nதிரைக்கு வரவிருக்கும் ‘மாய பிம்பம்’ திரைப்படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/north-east", "date_download": "2020-07-02T18:32:19Z", "digest": "sha1:3E76ONAAQWA4GY7GXQIXNEGAM7GDM7YZ", "length": 8016, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "North East | தினகரன்", "raw_content": "\nந��ளை முதல் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு\nநாட்டின் தென்மேற்கு பகுதிகள், கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் நாளையிலிருந்து (20) அடுத்த சில நாட்களுக்கு சிறியஅதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...\nஇன்று இதுவரை 12 பேர் அடையாளம் - 2,066; குணமடைந்தோர் 1,827\n- தற்போது சிகிச்சையில் 228 பேர்- குணமடைந்த கடற்படையினர் 848- 6...\nவெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான...\nதென்கொரியாவிலிருந்து 262 பேர் வருகை\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவில்...\nஓய்வு பெற இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முதலைக்கு இரையானார்\n- நில்வளா கங்கையில் பொலிஸார் தேடுதல்நில்வளா கங்கையின் மாகல்லகொட நீர்...\nரூ. 2 கோடி மதிப்பு; பருத்தித்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n- லொறிக்குள் சூட்சுமமாக 201 கிலோகிராம் கஞ்சா; பருத்தித்துறை நபர்...\nமியன்மார் மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு; 113 சடலங்கள் மீட்பு\n- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புமியன்மாரின் வடக்கு பகுதியில் உள்ள...\nமாலைதீவிலிருந்து 178 பேருடன் விசேட விமானம்\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில்...\nICC தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகல்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்��ின்றது. முறைகேடாக...\nநீங்கள் (துபாய்/ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பீர்களானால்) உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ளுங்கள் 800119119\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11309/", "date_download": "2020-07-02T18:56:00Z", "digest": "sha1:Q3CBX5SY5HQPK3J2366H2U2PX4EV36GR", "length": 9143, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.", "raw_content": "\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nமக்களுக்கு நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை\nதண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு\nகொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nசாத்தங்குளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்…அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி\n2லட்சத்து 15 ஆயிரம் முக கவசம் இந்த மண்டலத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது, கபசுர குடிநீர் வழங்கி வருகிறது.\nபெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கல்பட்டு அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை\nசெங்கல்பட்டு:அக்,4- செங்கல்பட்டு அருகே குடும்பத்தகராறு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த செங்குன்றம் மலைமேடு அலமேலு மங்கா���ுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் 38 இவரது மனைவி மீனா வயது-36 இவர்களுக்கு திருமனமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ராஜசேகர் மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மனைவி மீனா சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ராஜசேகர் பணிக்கு சென்ற நிலையில் மீனா தனது வீட்டின் உட்புறம் தாழிட்டு உடல் முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.\nஇதில் உடல் முழுவது எரிந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்து சம்பவம் அறிந்த மறைமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உனமையிலேயே மீனா மன நிலை பாதிக்கப்பட்டவரா அல்லது வேறு ஏதேனும் காரனமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\n#பெண் #தீக்குளித்து #தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும், கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்களை, இந்த சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில், காவல்துறையினர் ஒப்படைக்கின்றனர்\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/02/02/971/", "date_download": "2020-07-02T18:48:20Z", "digest": "sha1:AT5HS277RDPS4RZW6VME7AYVHN3MRFEK", "length": 20864, "nlines": 195, "source_domain": "hemgan.blog", "title": "மிலிந்தனின் கேள்விகள் 2 | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.\nஇவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்\n”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா அல்லது வேறொருவனா\n”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”\n”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா\n“மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”\n”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா\n”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”\n“அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது\n”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-\n”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.\nமரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது\n”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா\n“வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)\n”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவ��ுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா\n“அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்\n”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”\nபெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”\n“இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா\n“இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”\n”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”\n“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா\n”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தத��� என்பதே உண்மை”\n”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”\n”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம் எது பருப்பொருள்\n”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”\n“இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை\n”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”\n“நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன அப்படியொன்று இருக்கிறதா\n”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”\n“சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”\n← மிலிந்தனின் கேள்விகள் கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன் →\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nகொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை - தேவ்தத் பட்டநாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/06/30230020/Chief-Minister-Palanisamy-loses-moral-right-to-stay.vpf", "date_download": "2020-07-02T19:20:08Z", "digest": "sha1:PMM6MMCSON4UTAELC3TPVJC3OQWQUUHM", "length": 13442, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Minister Palanisamy loses moral right to stay in office - MK Stalin report || முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை + \"||\" + Chief Minister Palanisamy loses moral right to stay in office - MK Stalin report\nமுதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமுதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து, கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்த கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமை படுத்தியிருப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் உண்மையை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி, பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\n.@CMOTamilnadu நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள்.\nசென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்\n1. அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஅறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n2. அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி\nஅத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\n3. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் - முதலமைச்சர் பழனிசாமி\nகொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.\n4. +2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு\n+2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\n5. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது நடந்தது என்ன - மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்\n2. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. நாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\n4. சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/29142417/In-the-Madurai-district-Today-is-the-same-day-206.vpf", "date_download": "2020-07-02T18:17:06Z", "digest": "sha1:SMAFYNNCT4FPROXRTVN4PERIM2NHHZ4Y", "length": 11722, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Madurai district Today is the same day 206 people Corona infection confirmed || மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,201 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nநேற்று வரை 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதனைதொடர்ந்து 1,379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசேலம் மாவட்டத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்த���ல் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது நடந்தது என்ன - மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்\n2. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. நாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\n4. சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2016/10/details-about-pluto-in-tamil-space-news.html", "date_download": "2020-07-02T18:25:24Z", "digest": "sha1:2OJXULPCUHZI6SLI6MZJYFFMRUXDO6XB", "length": 11573, "nlines": 100, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Details About Pluto in Tamil | புளூட்டோ சிறிய கிரகம் | Space News Tamil", "raw_content": "\nமுதலில் இந்த புளூட்டோ கிரகத்தினை கண்டறிந்தவர் கிளைட் டாம்போக் (Clyde Tombaugh) கண்டு பிடிக்கப்பட்ட வருடம் 1930\nசிறிய கிரகம்( Dwarf Planet)\nஎன்ற வகையில் இந்த கிரகம் மற்றும் ஒரு சில கிரகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (புளூட்டோ வை தவிர 4 கிரகங்கள் உள்ளன)\nஇவைகளின் தண்மைகளாவன கிரகங்கள் என வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உட்படவில்லை (ஒரே ஒரு விதி) . அதனால். இது கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.( 2006 ஆம் ஆண்டு இது தன் அந்தஸ்தை இழந்தது)\nபெயருக்கு ஏற்றார் போல் மிகவும் சிறியது. எவ்வளவு என தெரிய வேண்டும் என்றால்,,,,,, நம்முடைய துனை கிரகத்தின் அளவு தெரியுமா [( 1737 KM) Radius] புளூட்டோவானது நமது சந்திரனை விட சிறியது. (1185 Km Radius)\nஇந்த கிரகம் (புளூட்டோ) ஆனது சூரியனிடமிருந்து 3.7 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது (அதாவது) 5.9 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது [கிலோ மீட்டர் , மைல் வித்தியாசம் தெரிகிரதா] வா. அ கணக்கு உங்களுக்கு தெரியுமா. (வானியல் அலகு) இதனை AU (Astronomical Unit ) என்று அழைப்பார்கள். இந்த கிரகம் 39.5 வா.அ தூரமுடையது.\nஇதன் சுற்று வட்ட பாதையானது சற்று வித்தியாசமானது. ஆகையால் இது ஒரு சில காலங்களில் நெப்டியூனின் சுற்றுவட்ட பாதையை தொட நேரிடும். அதாவது 39.5 AU விலிருந்து 30.7 AU வரை இது சூரியனுக்கு அருகில் வரக்கூடும்.\nஇந்த கிரகத்தில் நாள் என்பது பூமியின் கணக்கு படி 153 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது (6 நாள் 9 மனி நேரத்திற்கு) ஒரு முறை தண்ணை தானே சுற்றிவர இது 153 மணி நேரங்களை எடுத்துக்கொள்ளும்.\nஆனால் அங்கு ஒரு வருடம் எப்படி இருக்கும் என தெரியுமா அதாவது ஒரு முறை அது சூரியனை முழுமையாக சுற்றிவர எவ்வளவு காலம் எடுக்கும்\n248 வருடங்கள் எடுக்கும் 🙁 (பூமியின் கணக்கு படி)\n இந்த கிரகமானது கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் (1930 ம் ஆண்டு) இன்று வரை இது ஒரு முறை கூட முழுமையாக சுற்றிவர வில்லை. ( புளூட்டோவில் இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை)\nபுளூட்டோவிற்று 5 துணைகிரகங்கள் உள்ளன\nCharon, Styx, Nix, Kerberos and Hydra. இதன் 5 துணை கிரங்களில் சரோன் (charon ) ஆனது புளூட்டோவை விட சற்று பெரியது. மேலும் சரோன் ஒரு சிறிய கிரகம் பட்டியலில் வரலாம் (Dwarf Planet) என கூறப்படுகிறது\nஎனும் ஒரேயொரு விண்வெளி கலன் மட்டுமே இதனை ஆராய அனுப்பப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அனுப்ப்பட்டது. இது 2015 ஜூன் மாத வாக்கில் புளூட்டோ விற்கு அருகில் சென்றுள்ளது. மேலும் இந்த விண்கலமானது. கியூப்பர்ஸ் பெல்ட் எனும் ஒரு ஆஸ்ட்ராய்டு பகுதியை ஆராயும் எனவும் கருதப்படுகிறது.\nஇந்த கிரகத்தில் மிக மிக மெல்லிய அதாவது (நுட்பமான) ஒரு வளிமண்டலம் உள்ளது. இதன் வளிமண்டலமானது சூரியனுக்கு அருகில் வரும்போது விரிவடையவும். சூரியனிடமிருந்து விலகும் போது சுருங்கவும் செய்கிறது. (வால் நட்சத்திரங்களுக்கு இருக்கும் ) ஒரு பண்புதான் இது.\nசுழற்சி வரலாறு படைத்தது நியூ ஹரைசோன் செய்தி\nஇந்த கிரகம் பின்னோக்கிய சுழற்சி கொண்டது. அதாவது. வீனஸ் கிரகம் சுற்றுவது போல் சுற்றுகிறது. அதாவது. நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் புளூட்டோ மற்றும் வீணஸ்(வெள்ளி) யில் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். இதனை ரெற்றோ கிரேட்(RETROGRADE) ROTATION\nஇவையே சிறிய கிரகம் புளூட்டோ பற்றிய ஒரு சில செய்திகள்\nமேலும் விவரங்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள். நன்றி\nப்ளூட்டோ கிரகத்தி��ை கண்டுபிடித்தவர் யார்\nபுளூட்டோ கிரகத்தினை கண்டறிந்தவர் கிளைட் டாம்போக் (Clyde Tombaugh) கண்டு பிடிக்கப்பட்ட வருடம் 1930\n4 நிலவுகள், சாரோன், நிக்ஸ், ஸ்டிக்ஸ், கெர்பிரோஸ், ஹைற்றா[Charon, Nix, Styx, Kerberos, Hydra]\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/series-about-prison-experience-by-g-ramachandran-31", "date_download": "2020-07-02T19:27:58Z", "digest": "sha1:Z53AWWTJJFASIMFZUMOJTHH2ESM675WF", "length": 12572, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 June 2020 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்! | series-about-prison-experience-by-g-ramachandran-31", "raw_content": "\nமீண்டும் முழு லாக்டௌன்... கையறு நிலையில் எடப்பாடி... கைவிடப்படுகிறதா சென்னை\nகாப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை... கல்லாகட்டத் தயாராகும் தனியார் மருத்துவமனைகள்\nதிருமழிசை தில்லாலங்கடி... - கோயம்பேடு பகீர்\n - கொரோனா போரில் ஜெயித்த கதை\nமிஸ்டர் கழுகு: கேரள நம்பூதிரியின் அருள்வாக்கு... உற்சாகத்தில் திவாகரன்\nகுடிமராமத்துக் குளறுபடி... கடைமடைக்கு காவிரி வருமா\nமாயமான 3 கோடி ரூபாய்... தவிக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர்...\nமணல் கடத்தினாரா அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்\n - தொடரும் அமேஸான் காடழிப்பு\nபா.ம.க மீது பாயும் கணைகள்\nமதுவிலக்கு... இனி காங்கிரஸின் கொள்கை இல்லையா\nலெனின் படத்தை வைத்திருப்பது சட்டவிரோதமா\n - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்\n - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்\n - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\n - 35 - வைகோவின் பொடா நாள்கள்\n - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்\n - 32 - பத்தடிக்கு எட்டடி கொட்டடி... மூவருக்கு இரண்டு சட்டி\n - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்\n - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்\n - 29 - கைதி உடையில் கருணாநிதி\n - 28 - சிறைக்குள் கலங்கிய கலைஞரின் கண்கள்\n - 27 - சிறை விதிகளை மீறினாரா சசிகலா\n - 26 - சசிகலா விடுதலைநாள��� எப்போது\n - 25 - யாரைக் கொல்ல தப்பிச்சென்றார் ஆறுச்சாமி\n - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி\n - 23 - சிறுத்தையைப்போல் சீறிப்பாய்ந்த தாய்\n - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர\n - 21 - சிறைக்கம்பிகள் தட்டப்படுவது ஏன்\n - 20 - வலையால் போர்த்தப்பட்ட பூந்தமல்லி கிளைச் சிறை\n - 19 - அன்பே வா அருகிலே..\n - 18 - கொரோனா... தமிழக சிறைக்குள் நுழைய முடியுமா\n - 17 - காலியான தோட்டாக்களும் அடிகளாரின் அருள்வாக்கும்\n - 16 - சிறையிலிருந்து தப்பிய தோட்டா\n - 15 - தொலைந்தது தோட்டாக்கள் மட்டுமல்ல... தூக்கமும்தான்\n - 14 - கலவரம்... பேட்டிகொடுத்த ஜெயலலிதா... கனிவுகாட்டிய கருணாநிதி\n - புதிய தொடர் - 12\n - புதிய தொடர் - 11 - நேர்மை, துணிவு, தியாகம்... ஜெயிலர் ஜெயக்குமார்\n - புதிய தொடர் - 10 - எப்படி நிகழ்ந்தது பாக்ஸர் வடிவேலுவின் மரணம்\n - புதிய தொடர் - 9\n - புதிய தொடர் - 8\n - புதிய தொடர் - 7\n - புதிய தொடர் - 6\n - 3 - ஆட்டோ சங்கரின் கடைசி முத்தம்\nவாஜ்பாய் இந்தியாவின் பிரதமர்தான். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். ஆனால், அவர் சிறைக்குள் இருக்கும் கைதி ஒருவரிடம் போனில் பேசச் சட்டத்தில் இடமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/actor-ranjith-person", "date_download": "2020-07-02T19:26:35Z", "digest": "sha1:GJY6ZROUVISXBYYKACPCFGUCWUOXN43M", "length": 6555, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "actor ranjith", "raw_content": "\n\"சினிமாவைவிட்டு ஏன் சீரியலுக்கு வந்தேன்றதுக்குப் பெரிய காரணம் இருக்கு\" - `செந்தூரப்பூவே' ரஞ்சித்\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n`ஒப்பற்ற அரசன் ராஜராஜ சோழன்; யாரும் விமர்சிக்காதீங்க' - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n`ஆயிரம் ஆண்டுகள் கழித்து இதைப் பேசவேண்டிய அவசியம் என்ன’- பா.இரஞ்சித்துக்கு நீதிமன்றம் கேள்வி\n\" 'செம்பருத்தி’யோட ரீச் எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கு..’’ - பிரியா ராமன்\n‘கட்சியின் பெயரை வெளியிட்ட ராஜேஷ்வரி பிரியா’- தேர்தலிலும் போட்டி என அறிவிப்பு\n‘‘பதவிக்காக கூஜா துாக்கி வாழமுடியாது’’ பா.ம.க மீது பாய்கிறார் நடிகர் ரஞ்சித்\n`தினகரன் கட்சியில் சேர்ந்த ரஞ்சித்துக்கு எங்களை விமர்சிக்கத் தகுதியில்லை’ - பா.ம.க பிரசாரக் குழுத் தலைவர்\nபுதிய கட்சியைத் தொடங்குகிறார் பா.ம.கவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி\n`மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றமாகிவிட்டது; பா.ம.க-விலிருந்து வெளியேறுகிறேன்’ - நடிகர் ரஞ்சித்\nஇப்போது ரஞ்சித்... அடுத்து யார் - பா.ம.க வளைக்கும் நடிகர்கள்\n“அ.தி.மு.கவை விட்டு பா.ம.கவில் இணைந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2013/06/", "date_download": "2020-07-02T18:56:25Z", "digest": "sha1:ERVRIDCITMOJSY5WFKOSMHLXOQASSIAS", "length": 33412, "nlines": 283, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: June 2013", "raw_content": "\nமக்கள் சொத்தான NLC-ன் 5% பங்கு விற்பனை - மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கை\nதமிழகத்தில் கேந்திரமான பொதுத்துறை நிறுவனமான மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 5 சதவீத பங்குளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசின் இத்தகைய முடிவுக்கு நமது BSNL ஊழியர் சங்கம் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கிறது.\nதென்இந்தியாவின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்கிற NLC நிறுவனத்தின் 5% பங்கு விற்பனை எதிராக தொழிலாளர்கள் ஒன்று பட்டு போராட முடிவு செய்துள்ளனர். NLC-யின் 1% பங்கினைக்கூட விற்பதற்கு தமிழக தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தில் 5% பங்கு விற்பனை என்பது மத்திய அரசின் தனியார் மாய கொள்கை ஆகும்.\nமத்திய அரசின் இப்போக்கிற்கு எதிராக தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும்,தொழிற்சங்கங்களும் கண்டன குரல் எழுப்பியுள்ளனர். எதிர் வரும் 3-7-2013 முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததிற்கு NLC யில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அறை கூவல் விடுத்துள்ளன.\nமத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்.\nஉத்தரகாண்ட் மாநிலம் மழை வெள்ளத்தால் உருக்குலைந்துள்ளது. கேதார்நாத் பகுதியில் மட்டும் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் பீறிட்டுக் கிளம்பி, எதிர்பட்டதையெல்லாம் சுருட்டிச் சென்றுள்ளது. சுமார் 200 கிராமங்கள் அழிந்தே போயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன ஆனது என்பதே தெரியவில்லை.\nஇப்படிப்பட்ட இயற்கை சீற்றத்தில் பல்வேறு அமைப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரங்களை நீட்டிகொண்டிருக்கின்றன. நமது மத்திய சங்கமும் BSNL-ல் பணிபுரியும் அனைவரிடத்திலும் சம்பளத்தில் ரூபாய் 200 நிவாரண நிதியாக பிடித்தம் செய்ய நமது CMD-க்கு கடிதம் எழுதியுள்ளது.\nமனிதாபிமான அடிப்படையில் நாம் அனைவரும் நிதி உதவி செய்வதுதான் இன்றைய அவசிய அவசர கடமையாகும்.\nBSNL நிதி ஆதாரத்தை உயர்த்த\nநாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம்.\nரூபாய் 8,000 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தில் BSNL இருக்கும் இத்தருணத்திலும், ஊழியர்களுக்கு தம் சம்பளத்தில் கணிசமான உயர்வை தரும் 78.2 சத IDA இணைப்பை நாம் கூட்டமைப்பின் மூலம் வென்றெடுத்துள்ளோம். ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் நாம் இதனை சாதித்திருக்கின்றோம் என்பதும் உண்மை. நாட்டில் வேறெங்கும் இதுபோன்று நஷ்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமும் தம் ஊழியர்களுக்கு இதுபோன்ற ஊதிய உயர்வுக்கு ஒத்துக்கொண்டதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. ஆகவே இத்தருணத்தில் நமது BSNL-ஐ நிமிரச்செய்து, லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது, நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக நாம் கடினமாக உழைத்து நமது BSNL-ன் சேவைத் தரத்தை உயர்த்தி வருவாயை அதிகரிக்க வேண்டும்.\nநமது வாடிக்கையாளர்களுடன் கனிவுடன் நடந்து அவர்களை திருப்தியடையச் செய்வதன் மூலம், BSNL-க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வர ஆவண செய்யவேண்டும். சுருங்கக்கூறின், நாம் நமது “வேலைக் கலாச்சாரத்தை” மேம்படுத்தவேண்டும்.\nதொழிற்சங்க மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிச்சயமாக அரசாங்கத்தின் BSNL விரோத கொள்கைகளிருந்து BSNL-ஐ காப்பாற்ற தவறாது. கூட்டமைப்பு உரிய காலங்களில் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களும் கிடைக்க ஆவண செய்யும். ஆனால் மற்றெல்லாவற்றையும் விட, BSNL ஊழியர்களாகிய நாம் நமது நிதி வளத்தை முன்னேற்றுவதற்க்கு கடினமான முயற்சியுடன் கூடிய சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும்.\nஆம், இதுவே நாம் ஒன்றுகூடி நமது நிறுவனத்திற்க்கு கைமாறு செய்ய சரியான தருணம். ஆதலால் இதற்கான நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூட்டமைப்பு நடத்தவுள்ளது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றுகூடி இதனை மாபெரும் வெற்றியாக்க வேண்டும்.\n26/06/2013 அன்று நடைபெறவுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கான ஆர்ப்பாட்டம். நமது BSNLEU & TNTCWU இரண்டு சங்கங்கள் சார்பாக மதியம் 1 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nV. சுப்புராயலு S. சூரியன்\nமாவட்ட செயலர், மாவட்ட செயலர்,\nகடந்த 14/6,15/6 & 16/6 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற இன்சூரன்ஸ் ஊ���ியர்களின் AIIEA 57வது கோட்ட மாநாட்டில் நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழைமை பூர்வமான வாழ்த்து நிகழ்ச்சி.\nஎதிர்வரும் 15/07/2013 முதல் தந்தி சேவையை நிறுத்துவதற்கு நமது இலாகா எடுத்துள்ள முடிவு குறித்து 18/06/2013 \"தினமணி\"-யின் தலையங்கத்தை பார்வைக்கு முன்வைத்துள்ளோம்.\nதலையங்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.\nதோழர் M.சௌந்தர் பணிநிறைவு பாராட்டு விழா\n நமது BSNLEU சங்கத்தின் சார்பாக மதுரையில் 30/04/2013 அன்று பணி நிறைவு செய்த நமது மூத்த தோழர் (உசிலை சௌந்தர் என்று அனைவராலும் அன்பாய் அழைக்கப்பட்ட) சௌந்தரராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சியின் ஒரு சில பகுதியை நிழற்படங்களாக உங்கள் பார்வைக்காக இங்கே தந்துள்ளோம்.\nமதுரை Level -IV வளாகத்தில்\nநமது BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பு 78.2% IDA இணைப்பில் பெற்றுள்ள வெற்றியை கொண்டாடும் முகத்தானும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவும் மதுரை தல்லாகுளம் பகுதியில் 14.06.2013 அன்று காலை சிறப்புகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் சந்திரசேகர் SNEA (DS) தலைமை தாங்கினார். சுமார் 35 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.\nஇக்கூட்டத்தில் கீழ்கண்ட தோழர்கள் ஒப்பந்த விளக்கமும் நன்றியும் தெரிவித்து உரையாற்றினர்.\nதோழர் எல். கண்ணன் DS WRU\nதோழர் எஸ். கந்தசாமி DS SEWA\nதோழர் ஆண்டியப்பன் ADS AIBSNLEA\nதோழியர் பரிமளம் ACS NFTE\nதோழர் சி. செல்வின் சத்யராஜ் COS BSNLEU\nதோழர் G.P. பாஸ்கரன் CS WRU\nஇறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் ஒற்றுமையை பேணி பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தும் கூட்டமைப்பின் கன்வீனரும் BSNLEU மாவட்ட செயலருமான தோழர் எஸ். சூரியன் உரையாற்றினார்.\nசிறப்பான ஏற்பாடு செய்திருந்த தல்லாகுளம் பகுதி தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.\n 13.06.2013 அன்று திண்டுக்கல் தொலைபேசி நிலையத்தில் 78.2% IDA இணைப்பிற்கான போராட்ட ஒப்பந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தோழர் பழனிவேல் SNEA தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்பந்த விளக்கம் பற்றியும், நன்றி தெரிவித்தும் கீழ்க்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.\nதோழர் ஜான் போர்ஜியா BSNLEU\nஇக்கூட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தது பாராட்டுக்குரியது. இறுதியாக தோழர் மதனமுனியப்பன் TEPU நன்றியுரை கூறின���ர். திண்டுக்கல் தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.\nநமக்கு கிடைக்க வேண்டிய 78.2% IDA இணைப்பை ஓராண்டு காலம் இழுத்தடித்த DOT & BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய 2 கட்ட போராட்டங்களை நடத்தி விட்டு, 12.06.2013 முதல் இந்திய நாடு முழுவதும் கால வரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு, DOT & BSNL நிர்வாகம் 10.06.2013 அன்று உத்தரவு இட்டதை கொண்டாடும் முகத்தானும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் முகத்தானும் மதுரை LEVEL - IV பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.\nநாள் : 14.06.2013 வெள்ளிக்கிழமை\nநேரம் : காலை 10.30 மணிக்கு\nஇடம் : LEVEL - IV வளாகம், மதுரை.\nசிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.\nவெல்லட்டும் ... வெல்லட்டும் என வாழ்த்துகிறோம்\nஜூன் 14, 15 மற்றும் 16 தேதிகளில் காப்பீட்டுக் கழக ஊழியர்களின் AIIEA 57வது கோட்ட மாநாடு, மதுரை துரையப்பா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.\nபொதுத்துறை பாதுகாப்பிற்காக தொடர்ந்து போராடிவரும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.\n16/06/2013 ஞாயிறு காலை 9 மணிக்கு துவங்கிடும் பேரணியை வாழ்த்திட நமது தோழர்கள் அனைவரும் அனுப்பானடி அம்பேத்கார் சிலை அருகே கூடிட வேண்டுகிறோம்.\nBSNLEU - மதுரை மாவட்டச் செயலர்\nநமது மாவட்ட சங்கத்தின் சார்பாக 13.06.2013 அன்று நிர்வாகத்திடம் பேட்டி கண்டோம். நிர்வாகத்தின் தரப்பில் GM / DGM(HR) / AGM(Admin) ஆகியோரும் ஊழியர் தரப்பில் தோழர்கள் S. சூரியன், C. செல்வின்சத்யராஜ் , R. ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கீழ்க்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.\nØ Lev 4 வளாக லிப்ட் இயக்குவது குறித்து\nØ தோழர் சுரேஷ் Gr.'D', மதுரையிலிருந்து திருநகர் மாற்றல்\nØ CSC தல்லாகுளத்திற்கு TTA மாற்றல்\nØ தோழர் செல்வம் TM, KKNலிருந்து VLM மாற்றல்\nØ ப்ராஜெக்ட் Vijay ஊழியர்களுக்கான இன்சென்டிவ் பட்டுவாடா\nØ தோழர் மணிவண்ணன் TM, தற்காலிக மாற்றல்\nØ NEPP - 18 தோழர்களுக்கான ஒப்புதல்\nØ சர்வீஸ் டைரக்டரி வெளியிடுவது\nØ விடுபட்ட LTC பட்டுவாடா (தோழர் நடராஜன் & கோவிந்தசாமி)\nØ விளாம்பட்டி, வில்லாபுரம் கூடுதல் ஒப்பந்த ஊழியர் நியமனம்\nØ ஒப்பந்த ஊழியர்களுக்கான EPF பெறுவது குறித்து\nØ தோழர் கார்த்திகேயன் TTA/TEI இடமாற்றம் குறித்து\nØ தோழியர் வசந்தா Gr.'D', மேலூர் மாற்றல்\nØ தோழர் சூசை ராயப்பன் TM, மாற்றல் குறித்து\nØ தோழர் R. முத்து TM, அப்பீல்\nஆகிய பிரச்சனைகளுடன் ஒருசில பிரச்சனைகளும் விவாதித்தோம். நிர்வாகத் தரப்பில் சுமூகத் தீர்விற்கு வழிவகை செய்த பொது மேலாளருக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.\nநமது மாவட்டத்தில் OVERPAYMENT பிடித்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் 136 பேர் பிரச்சனை\nநமக்கு கிடைக்க வேண்டிய 78.2% IDA இணைப்பை ஓராண்டு காலம் இழுத்தடித்த DOT & BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய 2 கட்ட போராட்டங்களை நடத்தி விட்டு, 12.06.2013 முதல் இந்திய நாடு முழுவதும் கால வரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு, DOT & BSNL நிர்வாகம் 10.06.2013 அன்று உத்தரவு இட்டதை கொண்டாடும் முகத்தானும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் முகத்தானும் மதுரை LEVEL - IV பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.\nநாள் : 14.06.2013 வெள்ளிக்கிழமை\nநேரம் : காலை 10.30 மணிக்கு\nஇடம் : LEVEL - IV வளாகம், மதுரை.\nசிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.\nநமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 12.06.2013 (புதன் கிழமை) அன்று மாலை GM அலுவலக மனமகிழ் மன்றத்தில் நன்றி அறிவிப்பும் 78.2% IDA இணைப்பு ஒப்பந்த விளக்க கூட்டமும் நடைபெற்றது.\n75 பெண் தோழியர்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்திற்கு தோழர் K . முருகேசன், DS NFTE தலைமை தாங்கினார். போராட்டத்தின் வெற்றியை விளக்கி கீழ்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.\nதோழர் S . முத்துக்குமார் - DS FNTO\nதோழர் M . சந்திரசேகரன் - DS SNEA\nதோழர் L . கண்ணன் - DS WRU\nதோழர் A . அருணாசலம் - ACS AIBSNLEA\nஇறுதியாக தோழர் S . சூரியன் - FORUM CONVENER & DS BSNLEU நிறைவுரை ஆற்றினார்.\nS . சூரியன், DS\nமக்கள் சொத்தான NLC-ன் 5% பங்கு விற்பனை - மத்திய அர...\nமனிதாபிமான கடமையாற்றுவோம். Human bridge created ...\nBSNL நிதி ஆதாரத்தை உயர்த்த நாடு தழுவிய விழி...\n26/06/2013 பெருந்திரள் ஆர்பாட்டம். 26/06/2013 அன்ற...\nஎதிர்வரும் 15/07/2013 முதல் தந்தி சேவையை நிறுத்துவ...\nதோழர் M.சௌந்தர் பணிநிறைவு பாராட்டு விழா\nமதுரை Level -IV வளாகத்தில் நன்றி அறிவிப்பு கூட்ட...\n13.06.2013 திண்டுக்கல் கூட்டம் தோழர்களே\n நமக்கு கிடைக்க வேண்டிய 7...\nவெல்லட்டும் ... வெல்லட்டும் எனவாழ்த்துகிறோம் ஜூன...\n13.06.2013 நிர்வாகத்துடன் பேட்டி அருமைத் தோழர்களே\nநமது மாவட்டத்தில் OVERPAYMENT பிடித்தத்தால் பாதிக்...\n நமக்கு கிடைக்க வேண்டிய 7...\nவேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. நம்முடைய BSNL அத...\nIDA 78.2% க்கான BSNL உத்தரவு\nSNEA மாவட்டச் சங்க போராட்டத்திற்கு நமது ஆதரவு. தோழ...\nBSNL ஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்ப...\nநடக்க இருப்பவை . . .நமது மதுரை மாவட்ட ஒப்பந்த ஊழ...\nநடந்தவை . . . 07.06.13 தேனியில் தர்ணா அருமை தோழர்...\n06.06.2013 திண்டுக்கல்லில் தர்ணா தோழர்களே\n05.06.2013 - மதுரையில் தர்ணா தோழர்களே\n04.06.2013 - கோவையில் தேர்தல் வெற்றி விழா கூட்டம்...\n136 OVERPAYMENT ISSUE - நமது தொடர் முயற்சி அருமை ...\nBSNL-ல் பணியாற்றும் ஊழியர்களுக்கான வாடகையில்லா தொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actress-Laxmi-Rai-and-Catherine-Tresa-fights-for-actor-Jai", "date_download": "2020-07-02T19:35:16Z", "digest": "sha1:JBHBIJW36TGU5V35QPVIAYYIZTPXLVOO", "length": 13905, "nlines": 277, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் ந���ரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி\nஜெய்-யை காதலிக்க லட்சுமிராய்க்கும் கேத்தரின் தெரேசாவுக்கும் போட்டி\nசர்வாவும் மலரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்ததுபோல் செய்தி அறிகிறாள். தனது காதலனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாயிருக்கிறாள். பழைய காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள், பழையநினைவுகளோடு. அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து அவன் ரூமிற்க்கு செல்கிறாள்.\nஅவன் இல்லாத அந்த ரூமையையே ஏக்கமாய் பார்த்து கொண்டு இருக்க, சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர , மலர் ஒளிந்து கொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து புரள... மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி ஒரு காட்சியில் , சர்வாவாக ஜெய் , காதலி மலராக ராய்லட்சுமி , மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது. இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார்.\nஅதுவே படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைந்து இருக்கிறார்கள். விதி வலியது என்பது போல் , காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெய்த்ததா அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரசா ஜெயித்தாரா இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரசா ஜெயித்தாரா இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன என்பதே நீயா 2. ராஜநாகம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இப்படம் மே10 வெளியீடு.\nஇயக்கம் : L . சுரேஷ்\nஒளிப்பதிவு : ராஜவேல் மோகன்\nஅரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ராகவா லாரன்ஸின் வேண்டுகோளும் எச்சரிக்கையும்\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்���் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://latheeffarook.net/saudi-san-not-survive-without-america/", "date_download": "2020-07-02T19:38:48Z", "digest": "sha1:LUS2ZYJCSNQG7O2YNIO7YSNGSLDB6N37", "length": 39521, "nlines": 108, "source_domain": "latheeffarook.net", "title": "அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் சவூதி அரசால் தாக்குப் பிடிக்க முடியாது – Latheef Farook", "raw_content": "\nஅமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் சவூதி அரசால் தாக்குப் பிடிக்க முடியாது\nஅமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் சவூதி அரசால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி\nஆனாலும் முஸ்லிம்களின் புனித ஸ்தலங்களான மக்கா மதீனா என்பனவற்றின் பாதுகாவலனாக சவூதியே உள்ளது\nஉலகம் முழுவதும் அலட்சியப் போக்கில் முஸ்லிம்கள்\nஅமெரிக்க இராணுவத்தின் ஆதரவு இன்றி சவூதி அரேபிய அரசால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இமமாதம் மூன்றாம் திகதி இம்பெற்ற ஒரு நிகழ்வில் பேசும் போது சவூதி அரேபிய மன்னர் சல்மானை எச்சரித்துள்ளார். மிசிசிப்பி சவுதஹெவனில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் பேசும் போது டிரம்ப் தனது ஆதரவாளர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “நாங்கள் தான் சவூதியை பாதுகாக்கின்றோம். அவர்களை பணக்காரர்கள் என்று நீங்கள் கூறுவீர்களா மன்னரை ஆம் மன்னர் சல்மானை நான் நேசிக்கின்றேன். நான் அவரிடம் சொன்னேன். நாங்கள் தான் உங்களை பாதுகாக்கின்றோம். நாங்கள் இல்லையென்றால் நீங்கள் இரண்டு வாரங்கள் கூட இங்கு பதவியில் இருக்க முடியாது. எங்களது இராணுவத்துக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்றேன்.” இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.\nஅதே தினத்தில் அமெரிக்கா 38 பில்லியன் டொலர் பெறுதியான இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையிலும் ஒப்பமிட்டுள்ளது. 2018 முதல் 2028 வரை இந்த உடன்பாடு அமுலில் இருக்கும்.\nகடந்த 14 நூற்றாண்டு வரலாற்றில் இது இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மிகவும் வெற்கக் கேடான ஒரு தருணமாகும். முதலாவது உலக மகா யுத்தத்தின் பின் சவூதியில் பிரிட்டிஷ் காலணித்துவ சக்திகளாலும், யூத சக்திகள��லும் ஸ்தாபிக்கப்பட்ட அரசு மிகவும் கீழ்த்தரமான ஒரு நிலைக்கு சென்றுள்ள தருணம் இதுவாகும்.\nஒரு சுவிசேஷ யூதர் என்ற வகையில் ஜனாதிபதி டிரம்ப் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் முதல் தர எதிரியாக இருக்கின்றார். சுவிசேஷ கிறிஸ்தவ மற்றும் யூதர்களின் இஸ்லாத்துக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை அவர் வெளிப்படையாகவே அமுல் செய்கின்றார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும் செய்த முதலாவது காரியங்களில் ஒன்று ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வர தட விதித்தமையாகும்.\nசவூதி அரேபியா அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெற்கக் கேடான நிலை உலகம் அறிந்த ஒன்றே. டிரம்ப் பதவியேற்ற கையோடு அவரை சவூதி அரேபியாவுக்கு வரவழைத்து பெரும் மரியாதை செலுத்தபபட்டது. சவூதியின் அதி உயர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதி கொண்ட தனிப்பட்ட பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. 300 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இஸ்லாத்தின் புனிதப் பிரதேசங்கள் மீது தொடர்ந்து தனது கடடுப்பாட்டை வைத்திருக்கவும் தனது பதவியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் சவூதி அரசால் கொடுக்கப்பட்ட இலுஞ்சம் தான் இவை.\nசவூதியையும் முழு முஸ்லிம் உலகையும் நிராகரித்து விட்டு இஸ்ரேலில் உள்ள தனது நாட்டு தூதரகத்தை டிரம்ப் டெல்; அவிவ்வில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்றினார். சகல விதமான சட்டங்கள் மற்றும் தார்மிக கொள்கைகளை மீறும் வகையில் இது அமைந்திருந்தது.\nடிரம்ப்பின் யூத மருமகனான ஜெராட் குருஷ்னர் இந்த விடயத்தில் முக்கிய பங்காற்றியதோடு மட்டும் அன்றி அமெரிக்க தூதரகத்தை இடம்மாற்றுவதற்காக ஜெரூஸலத்தில் இடம்பெற்ற கோலாகல வைபவத்திலும் பங்கேற்றார். இதே குருஷ்னர் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் நெருங்கிய நண்பர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇதில் மிகவும் பரிதாபத்துக்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்காவுடன் இவ்வளவு நெறுக்கமாக உறவாடும் இந்த சவூதி குடும்பம் தான் மக்கா மதீனா ஆகிய முஸ்லிம்களின் பிரதான வழிபாட்டு இடங்களுக்கும் பொறுப்பாளர்களாக உள்ளனர். இதுதான் இன்றைய முஸ்லிம் உலகின் மிகவும் கவலைக்குரிய நிலை. சவூதி அரேபியா என்பது எல்லாம் வல்ல இறைவனால் முஸ்லிம்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட பூமி. முதலாவது பள்ளிவாசலான கஃபாவை கட்டுவதற்கு இங்குள்ள மக்காவை தான் இறைவன் தெரிவு செய்தான். இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபியை இங்கிருந்து தான் இறைவன் தோற்றம் பெற வைத்தான். முழு மனித குலத்துக்குமான இறுதித் தூதான இஸ்லாத்தை இங்கிருந்து தான் இறைவன் தோற்றம் பெறச் செய்தான்.\nஆனால் என்று இந்த மண்ணில் ஏகாதிபத்தியவாத சக்திகளால் சவூத் குடும்பம் ஆட்சியில் அமர்து;தப்பட்டதோ அன்றிலிருந்து தனது பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களுக்கு சேவகம் செய்வதில் தான் இந்தக் குடும்பம் மிகவும் வெற்கக் கேடான விதத்தில் ஈடுபட்டுள்ளது. உலகம் முழுவதும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவர்களின் சதித் திட்டங்களை அரங்கேற்றுவதில் பிரதான பங்கேற்று வருகின்றது.\n1960களில் சவூதி அரேபியாவும் எகிப்திய ஜனாதிபதியாக இருந்த கமால் அப்துல் நாஸரின் படைகளும் தத்தமது தரப்பில் இருந்து போராடின. முன்னாள் யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலேஹ் 2017 டிசம்பர் 4ல் மரணம் அடைய இரு தினங்களுக்கு முன் ஒரு இரகசியத்தை வெளியிட்டிருந்தார். அன்றைய சவூதி மன்னர் பைஸால் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜோன்ஸனிடம் கேட்டுக் கொண்டதன் பிரகாரம் தான் இஸ்ரேல் 1967 ஜுனில் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை தொடுத்து எகிப்தின் வசசம் இருந்து சினாய், காஸா பகுதிகளையும் சிரியாவிடம் இருந்து கோலான் குன்று மற்றும் ஜோர்தானிடம் இருந்து கிழக்கு ஜெரூஸலம் ஆகிய பகுதிகளையும் தன்வசம் ஆக்கிக் கொண்டது என்பது தான் முன்னாள் யெமன் ஜனாதிபதி வெளியிட்ட வரலாற்று உண்மை.\nகமால் அப்துல் நாஸரை பழிவாங்க வேண்டும் என்ற மன்னர் பைஸாலின் தனிப்பட்ட வஞ்சம் தான் இதற்கு காரணம். 1967 ஜுனில் ஐரோப்பிய அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் தொடுத்த யுத்தத்தின் மோசமான விளைவுகளைத் தான் இன்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.\nசவூதி அரேபிய அரசு தனது யூத கிறிஸ்தவ எஜமானர்களின் இஸ்லாத்துக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை இயலுமானவரைக்கும் அமுல் செய்து இஸ்லாத்துக்கு மாபெரும் சேதங்களை விளைவித்துள்ளது. அதில் பிரதானமான உதாரணம் தான் அவாகளால் அறிமுகம் செய்யப்பட்ட வஹ்ஹாபிஸம். இது இஸ்லாத்தை அழிக்கும் வகையிலான ஒரு மேலைத்தேச எண்ணக்கரு என்றும் மேதை;தேசத்தவர்களின் தேவைக்காகவே தனது முன்னோர்கள் இதை அறிமுகம் செய்து பரப்பினார்கள் என்றும் இளவரசர் சல்மான் அண்மையில் மேற்குலக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். உலகம் முழுவதும் அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களைக் கூறு போடுவதற்காக இந்தக் கொள்கையைப் பரப்ப சவூதி அரசு தொடர்ந்து பில்லியன் கண்க்கில் செலவிட்டு வருகின்றது. இதன் விளைவு முஸ்லிம்களை மிக மோசமான விதத்தில் பாதித்துள்ளது. அதிலிருந்து விடுபட முடியாத அளவு துன்பங்களை அவர்கள் அனுபவித்து வருகின்றார்கள்.\nதங்களது வஹ்ஹாபிஸ கொள்கையை நிலைநிறுத்துவதற்காக சவூதி அரேபியா 330க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்களை அழித்துள்ளது. இதில் நபிகளார் வாழ்ந்த வீடும் ஒன்றாகும். இஸ்லாத்தின் பரம எதிரிகள் கூட இவ்வாறான ஒரு காரியத்தை செய்யத் துணிவர்களா என்பது சந்தேகமே.\nதுளிர்விடத் தொடங்கும் இஸ்லாமிய சக்திகளை கூண்டோடு அழிப்பதில் சவூதி அரேபியா பிரதான பங்கு வகித்துள்ளது. உதாரணத்துக்கு 1979ல் ஈரானில் ஆயத்துல்லாங் கொமய்னி இஸ்லாமிய புரட்சியை கொண்டு வந்த போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் என்பனவற்றுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ{ஸைனை தூண்டி விட்டது. இதன் காரணமாக எட்டு வருடங்களாக நீடித்த யுத்தத்தில் பத்து லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனால் இரு முஸ்லிம் நாடுகளுக்கும் 800 பில்லியனுக்கும் அதிகமான தொகை இழப்பும் ஏற்பட்டது.\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய முற்போக்கு சக்திகள் அந்த நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் அதிகப் படியான ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டிய போது அந்த நாட்டில் தலையெடுத்த இஸ்லாமிய ஜனநாயகத்தை வேறாடு சாய்க்க ஒன்றிணைந்த சக்திகளுக்கு சவூதி அரேபியா பக்க பலமாக இருந்தது. அதன் விளைவாக அங்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை முதன் முதலில் அங்கீகரித்த நாடு சவூதி அரேபியா என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது.\n2013 ஜுலை 3ல் எகிப்தியர்கள் தமது பெரு விருப்புக்குரிய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பிரதிநிதி மொஹமட் முர்ஸியை தமது ஜனாத��பதியாகத் தெரிவு செய்த போது, எகிப்திய வரலாற்றில் 61 வருடங்களுக்குப் பின் முதற் தடவையாக நியாயமான ஒரு தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவரை பதவியில் இருந்து கவிழ்க்கவும் பிரதான உதவி வழங்கிய நாடு சவூதி அரேபியா தான். சவூதி, அபுதாபி, குவைத் என்பன இணைந்து இதற்கென 11 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. அங்கும் தமது கைக்கூலியாக அல்பத்தாஹ் அல் சிசி என்ற இராணுவ சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்தினர்.\n1990ல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து குவைத் சர்ச்சையை உருவாக்கின. ஆயிரக்கணக்கான ஈராக் மக்கள் கொல்லப்பட்ட இந்த யுத்தத்துக்காக சவூதி மட்டும் 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இந்த யுத்தம் இந்தப் பிராந்தியத்தையே நாசமாக்கியது.\nஈராக், லிபியா, சோமாலியா, சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு மக்களின் எழுச்சியை அடக்கி அழித்து துவம்சம் செய்வதில் சவூதி அரேபியா அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் யுத்த வெறியர்களுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்டுள்ளது.\nபலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் எல்லா குற்றச் செயல்களையும் அமெரிக்கா கண்டும் காணாமல் விட்டுள்ளது. ஒரு தசாப்தத்துக்கு முன்பே அது பலஸ்தீன மக்களை கைவிட்டு விட்டு இஸ்ரேலுடன் இரகசிய சுட்டணி அமைத்துள்ளது. உதவிகளற்ற பலஸ்தீன மக்கள் மீது தனது காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழத்து விட இஸ்ரேலுக்கு அது அனுமதி அளித்துள்ளது. சவூதி அரேபியாவும் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளும் எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்குடன் இணைந்து பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்துக்கு இலஞ்சம் கொடுத்து இஸ்ரேலை அங்கீகரிக்க வைத்தன. அதன் மூலம் இஸ்ரேலுக்கான நல்லெண்ணக் கதவுகளை அவர்கள் திறந்து விட்டனர். இதன் விளைவாக இன்று பலஸ்தீன அதிகார சபை பலஸ்தீனத்தின் உண்மையான சுதந்திரப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி நசுக்கி கண்கானிக்கும் ஒரு அமைப்பாகவே செயற்படுகின்றது. இஸ்லாத்துக்கு எதிரான நாணயத்தின் இரு பக்கங்களாகத் தான் சவூதியும் இஸ்ரேலும் செயற்படுகின்றன.\nசவூதி அரேபியா உலகின் ஏனைய பாகங்களிலும் முஸ்லிம்களை கைவிட்டு விட்ட ஒரு நாடாகத் தான் காணப்படுகின்றது. அண்மையில் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள���ன் போது அது நடந்து கொண்ட விதம் இதை புலப்படுத்தி நிற்கின்றது. சவூதி அரச குடும்பம் உள்நாட்டில் கொள்ளையடிக்கும் எண்ணெய் வளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் செல்வத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலீடு செய்கின்றது. சவூதி அரேபியா தன்னிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அமெரிக்கா அச்சுறுத்துகின்றது. கடந்த பல தசாப்தங்களாக எண்ணெய் வளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பில்லியன் கணக்கான சொத்துக்கள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் விரயமாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஏன் ரஷ்யா கூட இந்த ஆயுத கொள்வனவால் செழிப்படைந்துள்ளது.\nகடந்த ஒரு வருட காலத்தில் இந்தப் பூமியில் மிகவும் அடக்குமுறையும் கொடூரமும் நிறைந்த அரசாக மாறியுள்ள சவூதி அரேபியா இஸ்லாத்தில் இருந்தும் முஸ்லிம்களிடம் இருந்தும் மிக நீண்ட தூரம் விலகிச் சென்று விட்டது. அது இன்று அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் செய்மதி நாடாக மாறிவிட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலகளாவிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு மிகவும் விருப்பத்தோடு நிதி உதவி வழங்கும் ஒரு நாடாகவும் சவூதி அரேபியா இன்று மாறிவிட்டது.\nசவூதி அரசு நிறுவப்பட்ட ஆரம்ப காலம் முதலே அரச குடும்பத்தின் எண்ணக்கருவாக அது ஒரு போதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக இஸ்லாத்தின் தூய வடிவுக்கு களங்கம் ஏற்படுத்தி அதைப் பின்பற்றுகின்றவர்களை அடக்கி ஒடுக்கி நசுக்கி கொன்று குவித்து வருகின்றது. இஸ்லாத்துக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் தனது சொந்த நாட்டின் செல்வத்தை சூறையாடி பத்திரமாக அதை மேலை நாட்டில் பதுக்கி வருகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் வாழ்வுமுறை முற்றிலும் வித்தியாசமாக இஸ்லாத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயெ அமைந்துள்ளது.\nஇவற்றின் நடுவே தான் சவூதி அரசு அபுதாபியில் உள்ள மற்ற சாத்தானுடன் இணைந்து யெமன் விடயத்தில் மூக்கை நுழைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்தும் கொடுமை படுத்தியும் வருகின்றது. இவ்விரு சாத்தான்களும் இணைந்து பழம்பெரும் பாரம்பரியம் மிக்க அந்த நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டனர். இந்த உலகம் இதுவரை சந்தித்திராத மனிதப் பேரவலம் அங்கு ஏற்பட்டுள்ளது. முழு நாடும் இப்போது சீரழிந்து போய் கிடக்கின்றது. உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக சிதைந்து போயுள்ளன. சிறுவர்கள், முதியவர்கள் உற்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் மரணத்தை தழுவும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் அவதியுறும் மக்கள் இப்போது உணவின்றி பட்டினியால் வாடும் நிலையும் தோன்றியுள்ளது.\nயுத்த வர்ணனையாளர்களின் கருத்தப் படி யெமன் யுத்தம் அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் தொடுக்கப்பட்ட ஒரு யுத்தம். சவூதி அரேபிய கைக்கூலிகள் அதை அமுல் செய்து வருகின்றனர். சவூதி மற்றும் அபுதாபி மீது சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றங்கள மற்றும் இன ஒழிப்பு குற்றங்கள்; சாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கத் தொடங்கியுள்ளது.\nகடந்த ஆறு முதல் ஏழு தசாப்தங்கள் வரையான காலத்தில் சவூதி அரேபியா இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செய்த எல்லாமே மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது பிடியை விரிவாக்கவும் வலுவாக்கவும் உதவி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் அரசுகளும் பலவீனமாக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் சொந்த மக்களுக்குப் பாதகமாகவே இவை அமைந்துள்ளன.\nஅந்த வகையில் இன்றைய மத்திய கிழக்கை இஸ்ரேலுக்கு சாதகமான பிராந்தியமாக உருவாக்க சவூதி அரேபியா தேவையான பங்களிப்பைச் செய்துள்ளது. இப்போது தனது நாட்டை நவீன மயப்படுத்தப் போவதாக இளவரசர் சல்மான் கூறிவருகின்றார். இங்கே எல்லாவிதமான நவீன களியாட்டங்களும் அரைகுறை ஆடையில் பெண்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளனர். அதற்கான கடற்கரை ஹோட்டல் வசதிகள் கூட ஏற்படுத்தப்படவுள்ளன. அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களை மகிழ்வூட்டத் தான் இந்த ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nஆனால் இந்த சல்மானும் அவரது முன்னோர்களும் தோற்றம் பெற நீண்ட காலத்துக்கு முன்பே எல்லாம் வல்ல இறைவன் தனது இறுதித் தூதரின் மூலம் இஸ்லாத்தை எமக்கு வழங்கி உள்ளான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர். இந்த இஸ்லாம் என்பது உலகம் அழியும் வரைக்குமான ஒரு நவீன வாழ்வு முறை என்பதையும் அவர்கள் மறந்து விட்டனர்.\nசவூதி அரேபியாவை ஒரு முஸ்லிம் நாடு என்று இனிமேல் எந்த அளவு கோளை வைத்துக் கூறலாம் என்பதே இன்றைய பிரதான கேள்வியாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் முஸ்லிம்களின் புனித ஆலயங்களின் பாதுகாவலர்கள் என தம்மை அழைத்துக் கொள்வதும் வெற்கக் கேடானதாகும்.\nஉலகம் முழுவதும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சவூதி இழைத்து வருகின்ற குற்றங்களை உலகில் உள்ள ஏனைய முஸ்லிம்கள் கண்டும் காணாமல் ஊமைகளாகவும் செவிடர்களாகவும் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.\nNext Article புத்தளத்தில் குப்பைக் கொட்டுவதிலுள்ள அரசியல்\nOne Comment on “அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் சவூதி அரசால் தாக்குப் பிடிக்க முடியாது”\n“நாய்க்கும் பேய்க்கும் MAJORITY வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27121", "date_download": "2020-07-02T19:32:45Z", "digest": "sha1:2DQCHVAWYZECHDJ53QAOJFGYM44ZWLJ2", "length": 35571, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாழ்க்கை ஒரு வானவில் – 24 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவாழ்க்கை ஒரு வானவில் – 24\nகணேசனின் மல்லாந்து கிடந்த நிலையினின்று அவர் மயக்கமுற்று விழுந்திருந்திருக்க வேண்டும் என்று வேலுமணி நினைத்தார்.\n” என்று கூவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார். “என்ன, அண்ணா என்ன ஆச்சு” என்று கேட்டவாறு ரமணி தன்னறையினின்று வெளிப்பட்டான்.\n“உங்கப்பா மயக்கமாயிட்டாருன்னு தோணுது. மல்லாந்து கிடக்கார்….”\n” என்று சொல்லிவிட்டு ரமணி பதற்றத்துடன் ஓடினான். அவன் போன போது அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வேலுமணி சொன்னது போல் மல்லாந்து கிடக்கவில்லை. அவன் அப்படியே நின்றான். கண்களை இலேசாய்த் திறந்து விட்டு அவர் மூடிக்கொண்டது அவனுக்குத் தெரிந்தது. கால்களும் சற்றே அசைந்தது அந்த ஒருக்களித்தலால் என்பது புரிந்தது. அவன் அவருக்கு அருகே போகாமல் அப்படியே நின்றான். ஓர் ஏனத்தில் குளிர்நீருடன் அங்கு விரைந்து வந்த வேலுமணியும் அவர் மல்லாந்து கிடக்காதது கண்டு சற்றே வியந்தார்.\n இந்தா தண்ணீர். அப்பா முகத்துலே தெளி….”\n“தேவையில்லை, அண்ணா… வேணும்னா நீங்களே தெளியுங்க. …”, என்றவன் அவர் காதருகே, “இது ஒண்ணும் நிஜமான மயக்கம் இல்லே, அண்ணா. என்னை பயமுறுத்துறதுக்காகப் போடுற வேஷமாக்கும்” என்றான். பிறகு எதுவும் பேசாது தனது அறைக்குப் போய் உட்கார்ந்தான்.\nரமணி தம் காதருகே சொன்னது கணேசனின் காதில் விழுந்திருக��குமா என்பது பற்றி வேலுமணியால் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், முதலில், சொன்ன, `இது ஒண்ணும் நிஜமான மயக்கம் இல்லே, அண்ணா. என்னை பயமுறுத்துறதுக்காகப் போடுற வேஷமாக்கும்’ என்று குரலைத் தணிக்காமல் அதன் வழக்கமான சுருதியில் சொன்னது கண்டிப்பாக அவரது காதில் விழுந்தே இருக்கும் என்று வேலுமணி நினைத்தார். அவரும் ஏற்கெனவே அப்ப்டித்தான் ஊகித்திருந்தார். மல்லாந்து கிடந்தவர் ஒருகளித்த நிலைக்குத் திரும்பியது எவ்வாறு எனும் கேள்வி அவரையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ’முழு மயக்கமென்றால், அப்படியேதானே கிடப்பார்கள் விழுந்து கிடக்கும் நிலை மாறுமா விழுந்து கிடக்கும் நிலை மாறுமா’ என்றுதான் அவரும் எண்ணினார். ரமணியும் தன்னைப் போன்றே ஊகித்தது கண்டு அவர் வியப்புறவில்லை.\nதன்னறைக்குப் போய் உட்கார்ந்த ரமணியுள் எரிச்சல், கசப்பு, சிரிப்பு எல்லாம் ஒருசேர உற்பத்தியாயின. எப்படியாவது தன்னைப் பணிய வைக்கும் முயற்சியில் அவர் முனைப்பாக ஈடுபட்டிருந்தது கண்டு அவனுள் தாங்க முடியாத சினமும் வெறுப்பும் கூடக் கிளர்ந்தன. ‘என்ன பெற்றோர்கள் குழந்தைகள் என்ன அடிமைகளா பெற்று வளர்த்துக் கல்வி கற்பித்த செயல்களுக்காக ஒரு மகன் தன் திருமண விஷயத்தில் கூட அவர்கள்சொற்படிதான் நடக்க வேண்டுமா குழந்தைகள் என்ன கொத்தடிமைகளா … ‘ அவன் மெதுவாக வெளியே வந்தான். தன் அப்பாவின் அறை நோக்கிச் சென்றான். எட்டிப்பார்த்தான். கணேசன் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வேலுமணி அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்தார்.\n“என்ன இப்படி திடீர்னு விழுதுட்டீங்க” என்று வினவிய வேலுமணிக்கு, “தாங்க முடியாத அதிர்ச்சிதான். நெஞ்சு திடீர்னு வலிச்சுது. அதான்” என்று வினவிய வேலுமணிக்கு, “தாங்க முடியாத அதிர்ச்சிதான். நெஞ்சு திடீர்னு வலிச்சுது. அதான் நீதான் கேட்டுண்டு இருந்தியே, வேலுமணி நீதான் கேட்டுண்டு இருந்தியே, வேலுமணி உனக்குத் தெரியாத – இல்லே, தெரியக் கூடாத – என்ன ரகசியம் இருக்கு இந்தக் குடும்பத்துலே உனக்குத் தெரியாத – இல்லே, தெரியக் கூடாத – என்ன ரகசியம் இருக்கு இந்தக் குடும்பத்துலே ரமணி அந்த அவனோட ஃப்ரண்ட் இருக்கானே, ராஜான்னு ஒருத்தன், அவனோட தங்கையைக் கல்யாணம் பண்ணிக்க்ணுமாம். சோத்துக்கே லாட்டிரி அடிக்கிற குடும்பம் அது. அவங்களோட நா���் சம்பந்தம் பண்ணிக்கிறதுக்கு என்னை மாதிரி அந்தஸ்துல இருக்கிறவன் எவனாவது சம்மதிப்பானா ரமணி அந்த அவனோட ஃப்ரண்ட் இருக்கானே, ராஜான்னு ஒருத்தன், அவனோட தங்கையைக் கல்யாணம் பண்ணிக்க்ணுமாம். சோத்துக்கே லாட்டிரி அடிக்கிற குடும்பம் அது. அவங்களோட நான் சம்பந்தம் பண்ணிக்கிறதுக்கு என்னை மாதிரி அந்தஸ்துல இருக்கிறவன் எவனாவது சம்மதிப்பானா நீயே சொல்லு…” தான் அறை வாசலில் நிற்பதைப் பார்த்த பிறகே அவர் அப்படி அங்கலாய்த்திருந்திருக்க வேண்டும் என்பதாய் ரமணி ஊகித்தான்.\nவேலுமணி பதில் சொல்லாமல் இருந்தானர்.\n“நான் சொல்றேனேன்னு நீங்க கோவிச்சுக்கக்கூடாது… ரமணி இந்தக் காலத்துப் பிள்ளை. எத்தனையோ குடும்பங்கள்லே இப்பல்லாம் சின்னவங்க இஷ்டப்படிதான் அவங்க கல்யாணம் நடக்கிறது. இல்லேன்னா, அவங்க அம்மாவுமாச்சு, அப்பாவுமாச்சுன்னு விட்டுட்டுப் போயிடறாங்க. ரமணி அம்மா இல்லாம வளர்ந்த பிள்ளை. தன் அம்மா உயிரோட இருந்தா தனக்குப் பரிஞ்சு பேசுவாங்களேன்னு அவனுக்கு ஒரு நினைப்பு வரக்கூடும். உங்களுக்கும் அவனை விட்டா வேற யாருமே இல்லே. நீங்கதான் விட்டுக்குடுக்கணும், அய்யா\n“ரொம்பப் பேசறே நீ, வேலுமணி\n“மன்னிச்சுக்குங்க அய்யா. நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொன்னேன். உங்க நன்மையை மனசிலெ வெச்சுண்டுதான் என் மனசில இருக்கிறதை உங்களுக்குச் சொன்னேன்… நீங்க உங்க ரூம்ல் இருந்ததால கவனிக்கல்லே. வெளியே போடான்னு நீங்க கத்தினதும் ரமணி தன்னோட ரூமுக்கு வந்து ரெண்டு பெரிய பெட்டியில துணிமணிகளை யெல்லாம் திணிச்சுண்டு கிளம்பிட்டான். நான் தான் அவனுக்குப் புத்திமதி சொல்லித் தடுத்து நிறுத்தினேன்…கொஞ்சம் பொறுமயா இருப்பான்னு எடுத்துச் சொன்னேன்…” “பெட்டிகளை எடுத்துண்டு அவன் கிளம்பின தெல்லாம் சும்மா ட்ராமா என் காதுல பூச் சுத்துற வேலை. இந்தப் பாசங்குக்கெல்லாம் ஏமாறப் பட்டவன் நானில்லே.”\nஅதற்கு மேல் மவுனமாய் நின்றுகொண்டிருக்க ரமணியால் முடியவில்லை.\n மயக்கம் போட்டு விழுந்த மாதிரி பாசாங்கு பண்ணினா நான் பயந்து போய் மசிஞ்சுடுவேன்னு நீங்கதான் ட்ராமாப் போட்டீங்க மல்லாந்து கிடந்த ஆளு திடீர்னு ஒருக்களிச்சுண்டு, அரைக் கண்ணைத் திறந்து யாரானும் வராங்களான்னு நோட்டம் விட்டதை நானும் பார்த்துண்டுதானே இருந்தேன் மல்லாந்து கிடந்த ஆளு திடீர்னு ஒருக்களிச்சுண்டு, அரைக் கண்ணைத் திறந்து யாரானும் வராங்களான்னு நோட்டம் விட்டதை நானும் பார்த்துண்டுதானே இருந்தேன்\nநுழைஞ்சுண்டிருந்ததைப் பார்த்ததும் மறுபடியும் மல்லாந்துக்காம ஒருக்களிச்ச மேனிக்கே இருந்துட்டீங்க. நீங்கதான் என் காதுல பூச்சுத்தப் பார்க்கிறீங்க” என்று தான் ஊகித்தது சரியாய்த்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையில் ரமணி ஒரு போடு போட்டான். அவனை எரிச்சலுடன் நோக்கியபடி அவன் பேசியதைச் செவிமடுத்துகொண்டிருந்த கணேசனின் விழிகள் கணம் போல் தாழ்ந்து பின்னர் சமாளித்து நிமிர்ந்தன\n“யார்ரா காதுல பூச்சுத்தப் பார்க்கிறது என்னமோ பெரிசா வீட்டை விட்டே கிளம்பிப் போயிடப் போறவன் மாதிரி ட்ராமா போட்டது நீதாண்டா என்னமோ பெரிசா வீட்டை விட்டே கிளம்பிப் போயிடப் போறவன் மாதிரி ட்ராமா போட்டது நீதாண்டா கிளம்பினவன் வெளியேற வேண்டியதுதானேடா இவன் உடனே அவன் பேச்சைக் கேட்டுண்டு போகாம இருந்துட்டானாம்\nவேலுமணி பதறிப் போய், “அய்யா அய்யா வாயறியாம வார்த்தையை விடாதீங்க… கொஞ்சம் நிதானமாப் பேசுங்கையா” என்று அவரை எச்சரிக்கும் தொனியில் குறுக்கிட்டார்.\nமுகம் கறுத்துப் போன ரமணி திரும்பித் தன்னறை நோக்கி நடந்தான். இரண்டு பெட்டிகளையும் தூக்கிக்கொண்டான். பின்னர் வெளியே வந்தான். வேலுமணி மீண்டும் பதற்றத்துடன் ரமணியை எதிர்கொண்டார்: “வேண்டாம், ரமணி … உன்னோட அப்பாதானே பேசினார் … உன்னோட அப்பாதானே பேசினார் அதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு ரோசம் அதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு ரோசம்\n“இல்லேண்ணா. இதுக்கு மேல என்னால சகிச்சிக்க முடியாது. நான் கல்யாணம் பண்ணிக்க இருக்கிற நல்ல பொண்ணைத் தேவடியாள்னு வாய் கூசாம சொல்றார். உங்க காதுல விழுந்துதோ என்னமோ… உடனேயே நான் கிளம்பி யிருக்கணும்,. பொறுத்துண்டேன். ‘வெளியே போடா’ ன்னதும்தான் கிளம்பினேன். நீங்கதான் தடுத்துட்டீங்க…” என்றவன் கணேசனின் அறை வாசலுக்கு வந்து நின்றான்.\nகணேசன் இதற்குள் எழுந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.\n“நீங்க எனக்காகப் பண்ணின எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ப்பா நான் வறேன்…” என்ற அவனைக் கண்கள் கலங்கப் பார்த்த அவர், “வராதேடா. போ நான் வறேன்…” என்ற அவனைக் கண்கள் கலங்கப் பார்த்த அவர், “வராதேடா. போ\n பெத்த பிள்ளையைப் பார்த்து உங்க வாயால ��ப்படிச் சொல்லாதீங்கய்யா” என்று வேலுமணி அவரை நோக்கிக் கும்பிட்டார்.\nகணேசன் முகத்தைத் திருப்பிக்கொண்டார். ரமணி மேற்கொண்டு எதுவும் பேசாது விரைவாக நகர்ந்தான். வேலுமணி அவனுக்கு முன்னால் போய் நின்று அவனை மறித்தார்: “வேணாம், ரமணி. சொன்னாக் கேளுப்பா\n நான் வறேன். நீங்க வராதேன்னு சொல்ல மாட்டீங்கதானே” என்று கசப்புடன் சிரித்துவிட்டு அவன் காலணிகளை அணிந்துகொண்டு படி இறங்கினான். பெட்டிகளை வெளியே நிறுத்தியிருந்த பைக்கின் முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றுமாக நிறுத்திக்கொண்டு அதில் ஏறிப் பறந்தான்.\n” என்று முனகிவிட்டு வீட்டினுள் நுழைந்தார்.\n…. அழைப்புமணி ஒலித்ததும் சேதுரத்தினம் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான். வெளியே கையில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் நின்றுகொண்டிருந்த ரமணியைப் பார்த்ததும் வியப்பும் கேள்விக்குறியுமாய், “வாங்க, வாங்க” என்று புன்சிரிப்புடன் வரவேற்றுவிட்டுக் கதவை முழுவதுமாய்த் திறந்தான்.\n“திடீர் விருந்தாளியா முன் கூட்டிச் சொல்லாம கொள்ளாம வந்திருக்கேன்…” என்று கூறியபின் பெட்டிகளைத் தரையில் வைத்துவிட்டுக் காலணிகளைக் கழற்றிய ரமணி,”ஒண்ணும் புரியல்லேல்லே” என்றான். “உள்ளே வாங்க. உக்காந்து விவரமாப் பேசுவோம்,” என்றவாறு ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்ட சேதுரத்தினம், மற்றதையும் எடுக்கக் குனிந்த போது தடுத்துவிட்டு அதைத் தான் எடுத்துக்கொண்ட ரமணி அவனைப் பின் தொடர்ந்து உள்ளே போனான். சேதுரத்தினத்துக்கு அவனது திடீர் வருகையின் பின்னணி ஓரளவுக்குப் புரியவே செய்தது.\nஇருவரும் பெட்டிகளைக் கூடத்துச் சுவரோரம் வைத்துவிட்டு சோபாவில் அருகருகே அமர்ந்தார்கள்.\n“வீட்டை விட்டு வெளியே போடான்னாரு எங்கப்பா. கிளம்பி வந்துட்டேன்…முதல்ல வேற ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்குத்தான் போனேன். அவன் ஊர்ல இல்லே. வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும்னு அவனோட அண்ணன் சொன்னார். அவரோட அண்ணனோட எனக்கு அவ்வளவாப் பழக்கம் இல்லே. . அதான் இங்க வந்துட்டேன். உங்களோடவும் எனக்கு அவ்வளவாப் பழக்கம் இல்லேதான். இருந்தாலும் உரிமை எடுத்துண்டு வரலாம்னு தோணித்து. அதான் வந்துட்டேன் இன்னைக்கு ராத்திரி மட்டும் போதும். நாளைக்கே ஒரு லாட்ஜ்ல போய் இருந்துக்குவேன்…” என்று ரமணி விவரி��்தான்.\n“நீங்க பெர்மனண்டாவே என்னோட தங்கலாம், ரமணி நான் மட்டுந்தானே இருக்கேன் இங்கே எனக்கும் கம்பெனியாச்சு. …ராமுவோட ஃப்ரண்ட் எனக்கும் ஃப்ரண்ட்தான். தவிர அவங்க வீட்டு வருங்கால மாப்பிள்ளையும் ஆச்சே நீங்க எனக்கும் கம்பெனியாச்சு. …ராமுவோட ஃப்ரண்ட் எனக்கும் ஃப்ரண்ட்தான். தவிர அவங்க வீட்டு வருங்கால மாப்பிள்ளையும் ஆச்சே நீங்க\n“தேங்க்ஸ்… அப்பாவோட என்ன சண்டைன்னு கேக்கல்லையே நீங்க…” என்ற பின் ரமணி நடந்ததை அவனுக்கு விவரித்தான்…. “குழந்தைகளோட கல்யாண விஷயத்துல ஏந்தான் இந்தப் பெரியவங்க இப்படித் தலையிடறாங்களோ தெரியல்லே….அதுலேயும் நம்ம நாட்டிலே இந்தத் தலையீடு ரொம்ப ஜாஸ்தி….”\n“நீங்க சொல்றது சரிதான், ரமணி சில குடும்பங்கள்லே இளைஞர்களால பெரியவங்களை மீற முடியாம போயிட்றது. இதனால எத்தனை மனமுறிவுகள் சில குடும்பங்கள்லே இளைஞர்களால பெரியவங்களை மீற முடியாம போயிட்றது. இதனால எத்தனை மனமுறிவுகள் தற்கொலைகள் தற்கொலை பண்ணிக்கிறது முட்டாள்தனம்தான். ஆனா அந்த அளவுக்கு அவங்க எண்ணம் தீவிரமா யிருக்குன்றதைப் புரிஞ்சுக்காம பெரியவங்க தங்களோட விருப்பத்தை அவங்க மேல திணிக்கிறதுனாலதானே இந்தக் கொடுமை ஏற்பட்றது அப்புறம் லபோ திபோன்னு அடிச்சுண்டாப்ல ஆச்சா அப்புறம் லபோ திபோன்னு அடிச்சுண்டாப்ல ஆச்சா\n“இத்தனைக்கும் என்னோட விஷயத்துல ஜாதி வித்தியாசமெல்லாம் இல்லே. அவங்க எழைங்கன்றதுதான் எங்கப்பாவை உறுத்துது… ஏந்தான் இப்படிப் பணம், பணம்னு அடிச்சுக்கிறாங்களோ மனுஷங்க லட்சம் லட்சமாச்சேர்த்து வெச்சிருந்தாலும் மேல மேல எல்லாருக்கும் இன்னும் வேணும், இன்னும் வேணும்கிற ஆசைதான் ஏற்படுறதே ஒழிய, திருப்தின்றதே இல்லே. ஒரு ஏழைப் பொண்ணுக்கு வாழ்வு குடுத்தா புண்ணியம்தானேன்ற நல்ல எண்ணமும் பணக்காரங்களுக்கு வர்றதே இல்லே…ஹ்ம்….” “நீங்க சாப்பிடணுமில்லையா லட்சம் லட்சமாச்சேர்த்து வெச்சிருந்தாலும் மேல மேல எல்லாருக்கும் இன்னும் வேணும், இன்னும் வேணும்கிற ஆசைதான் ஏற்படுறதே ஒழிய, திருப்தின்றதே இல்லே. ஒரு ஏழைப் பொண்ணுக்கு வாழ்வு குடுத்தா புண்ணியம்தானேன்ற நல்ல எண்ணமும் பணக்காரங்களுக்கு வர்றதே இல்லே…ஹ்ம்….” “நீங்க சாப்பிடணுமில்லையா வெளியே போலாமா நான் ராமு வீட்டில சாப்பிட்டாச்சு…உங்களோட துணைக்கு வர்றேன்…” “இல்லே, ம��ஸ்டர் சேதுரத்தினம். நான் வர்ற வழியிலேயே ஓட்டல்ல சாப்பாட்டை முடிச்சுண்டாச்சு…”\n“நீங்க என்னை மிஸ்டர் போட்டெல்லாம் பேச வேண்டாம். ராமு சொல்றாப்ல சேதுன்னு சொன்னாப் போதும்….அவனே என்னை சேது சார்னுதான் சொல்றான். அந்த சார் வேண்டாமேன்னு சொல்லணும்.”\n“ராமுவை நாங்க எல்லாருமே அவனோட வீட்டுப் பேரை வெச்சு ராஜான்னுதான் கூப்பிட்றது….” “தெரியும்….”\nஇருவரிடையேயும் சில நொடிகளுக்கு மவுனம் கவிந்தது.\n உங்கப்பா தானா இறங்கி வந்து உங்களைக் கூப்பிட்டாலொழிய நீங்க திரும்பிப் போறதா இல்லே\n“இல்லே. அவர்தான் வீட்டை விட்டு வெளியே போடான்னுட்டாரே அப்புறம் எப்படி நானாப் போய் நிக்கிறது அப்புறம் எப்படி நானாப் போய் நிக்கிறது எனக்கும் ரோசம், மானம்னு இருக்கில்லே எனக்கும் ரோசம், மானம்னு இருக்கில்லே… ஆனா ஒண்ணு. அவர் சம்மதிக்கிற வரைக்கும் காத்துண்டு இருக்கணும்கிறது என்னோட எண்ணம். இருந்தாலும், ரெண்டு வருஷத்துக்கு மேலே யெல்லாம் ஆறப் போடக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க… ஆனா ஒண்ணு. அவர் சம்மதிக்கிற வரைக்கும் காத்துண்டு இருக்கணும்கிறது என்னோட எண்ணம். இருந்தாலும், ரெண்டு வருஷத்துக்கு மேலே யெல்லாம் ஆறப் போடக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க\n“உங்க முடிவு எனக்குப் பிடிச்சிருக்கு, ரமணி. கொஞ்ச நாள் கழிச்சு நான் வேணா அவரைச் சந்திச்சுப் பேசிப் பார்க்கிறேன்….” “ஒரு வருஷமாவது ஆன பிற்பாடு அது பத்தி யோசிக்கலாம்….ஆனா எங்க வீட்டிலே இருக்கிற சமையல்காரர் வேலுமணியோட நான் டெலிஃபோன்ல பேசுவேன். சின்ன வயசுலேர்ந்து எங்க குடும்பத்துல இருக்கிறவர். ஒரு சமையல்காரரா மட்டும் இல்லாம எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரிதான் அவர் இருந்துண்டிருக்கார்…என்னதான் இருந்தாலும் என்னோட அப்பாவாச்சே அவர் எப்படி வேணும்னாலும் என் மேல வெறுப்பை உமிழட்டும். எப்படி இருக்காரு, என்னன்னெல்லாம் அப்பப்போ விசாரிக்கணும் இல்லையா அவர் எப்படி வேணும்னாலும் என் மேல வெறுப்பை உமிழட்டும். எப்படி இருக்காரு, என்னன்னெல்லாம் அப்பப்போ விசாரிக்கணும் இல்லையா அதுக்குத்தான் டெலிஃபோன்ல தொடர்பு வெச்சுக்கலாம்னு அதுக்குத்தான் டெலிஃபோன்ல தொடர்பு வெச்சுக்கலாம்னு\n“நல்லதுதான். உங்க பாசமுள்ள மனசுக்கு எல்லாம் நல்லபடியாவே நடக்கும். ..”\n“எங்கப்பாவுக்கு மட்டும் பாசமில்லையா என்ன பணத்தாசையும் பிள்ளை மேல இருக்கிற பொசெஸ்ஸிவ்நெஸ்ஸும் அவரோட கண்ணை மறைக்குது பணத்தாசையும் பிள்ளை மேல இருக்கிற பொசெஸ்ஸிவ்நெஸ்ஸும் அவரோட கண்ணை மறைக்குது\nகொஞ்ச நேரம் மேலும் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்த பின் இருவரும் படுத்துக்கொண்டார்கள்.\nநள்ளிரவு வரையில் ரமணிக்ச்குத் தூக்கம் வரவே இல்லை.\n2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு\nமணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்\nஆசை துறந்த செயல் ஒன்று\nஉணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8\nதமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்\nதொடுவானம் -37. அப்பா ஏக்கம்\nதந்தையானவள் – அத்தியாயம் 4\nஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—\nதேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 96\nவாழ்க்கை ஒரு வானவில் – 24\nPrevious Topic: முகப்புகழ்ச்சியா நம் முகவரி\nNext Topic: கு.அழகர்சாமி கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/07/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-11.html", "date_download": "2020-07-02T19:14:06Z", "digest": "sha1:5FUXRSHWPTBU2A7GLSDJYAX2APEWG2Q4", "length": 28697, "nlines": 99, "source_domain": "santhipriya.com", "title": "துலா புராணம் – 11 | Santhipriya Pages", "raw_content": "\nதுலா புராணம் – 11\nஅதன் பின் மீண்டும் சற்று நேரம் அமைதி நிலவியது. தர்மர் மீண்டும் நாரத முனிவரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டார் ‘ தேவ ரிஷியே, நீங்கள் துலா மாதத்தின் பெருமையை எடுத்துக் கூறினீர்கள். கார்த்திகை மாதத்துக்கு எவ்வளவு மகிமை உள்ளது என்பதையும் கூறினீர்கள். இடையிடையே சோம வார விரத மகிமைக் குறித்தும் சிவநாம மகிமைக் குறித்தும் ஓரிரு வார்த்தைகள் கூறினீர்கள். ஆகவே சோம வார விரத மகிமையும் எமக்குக் கூறுவீர்களா’ என்று கேட்க நாரதர் அதைப் பற்றியும் கூறத் துவங்கினார்.\n‘தர்மராஜனே, உன் அனைத்து சந்தேகங்களும் நியாயமாகவே உள்ளன. துலா மாசமும், கார்த்திகை மாசமும் எவ்வளவு சிறந்தனவோ அவ்வளவு சிறப்பு பெற்றது சோம வார விரதம் இருப்பதில் உள்ளது. சோம வார விரதம் பித்ருக்களுக்கு பிரீதை (மகிழ்ச்சி) தரும். கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களும் விஷ்ணுவிற்கு தீபாராதனை செய்தால் நரகத்தில் உள்ள அனைத்து பித்ருக்களும் சுவர்க்கத்துக்கு செல்வா���்கள். சோம வாரத்தில் சிவன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றினால் கோடி குலத்தை உத்தாரணம் செய்ய முடியும். பிரும்மஹத்தி தோஷம் போன்ற கொடிய தோஷங்களும் பனி போல விலகும். சோம வாரத்தின் பலனை இந்தக் கதை மூலம் கேள்’ எனக் கூறிய நாரதர் அந்தக் கதையைக் கூறத் துவங்கினார்.\n‘கோதாவதி தீர்த்தத்தில் சகல வேத சாஸ்திரங்களையும் அறிந்திருந்த வினதன் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார். அபார கல்வி ஞானம் பெற்று இருந்தாலும் எத்தனை கல்விமானாக இருந்தாரோ, அத்தனை கர்வியாகவும் இருந்தார். காரணம் காரிய சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி என்பதுதான். அந்த கர்வத்தினால் அவர் எந்த நியமங்களையும் சரிவரக் கடைபிடிக்கவில்லை. உடல் முழுவதும் கம்பளியைப் போர்த்தியது போல வரி வரியாய் வீபுதி பூசிக் கொண்டு, ருத்ராக்ஷ மாலைகள் மார்பை அலங்கரித்துக் கொண்டவாறு கட்சி தரும் அவர் பழுத்தப் பழம் என்று கூறும் அளவுக்கு இருப்பார். ஆனால் அவருடைய உள்ளமோ கபடத்தினால் நிறைந்து இருந்தது. துஷ்டன், மகா முன்கோபி. பெண் லோலன். சாதுக்களை குறைக் கூறி துரத்துவான். அந்த ஊரில் அவனை விட்டால் வேறு நாதியே இல்லை என்பது போல அவரை மட்டுமே பாண்டித்தியத்துக்கும் புரோகிதத்துக்கும் அழைக்க வேண்டி இருந்தது. நாற்பது வயதுக்குள்ளாகவே ஐம்பதாயிரம் வராகன் பொன் சேர்த்து விட்டவருக்கு எண்பது வயதாகியது என்றாலும் அதே மிடுக்குடன் இருந்தார். உண்பது, அந்த வயதிலும் மனைவியுடன் சல்லாபிப்பது போன்றவைகளுமே அவருக்கு பிடித்தமானதாக இருந்தது.\nஒரு நாள் அவர் வீட்டில் ஒரு விஷேஷம் நடந்தது. அந்த விசேஷம் முடிந்ததும் தன் வீட்டில் உணவருந்த உட்கார்ந்த போது ஒரு ஏழை பிராம்மணர் அங்கு வந்தார். தாம் மிகவும் பசியோடு இருப்பதினால் உண்ண ஏதாவது உணவு தருமாறு பிட்ஷை கேட்டார். ஆனால் கோபம் அடைந்த வினதன் அவரை அடிக்காத குறையாக விரட்டி அடித்தார். ‘இது என்ன தர்ம சத்திரமா யார் வந்தாலும் உணவு தர. போ….போய் உன் வீட்டில் போய் கொட்டிக் கொள் ‘ என்று கத்தி விட்டு படீர் என வாயில் கதவை சாத்தினார்.\nவந்தவர் பரம ஏழை. அவர் மனைவியும் இறந்து விட்டவள். பொருள் உள்ளவனுக்குத்தானே பந்தமும், மித்ருக்களும் இருப்பார்கள். ஆகவே ஒன்றுமற்ற அவரை யார் சீண்டுவார்கள் ஆகவே நடை பிணமானவர் அங்கும் இங்கும் பிட்ஷை எடுத்து உண்டு வந்தா���். ஆனால் அன்றோ அபாரப் பசி. தனக்கு உணவு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அடைய அப்படியே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு உறங்கினார். ஆனால் அவருடைய உள் மனமோ வினதனை சபித்தது. ஒரு பிராமணனை அவமதித்ததற்காக அவன் அழியட்டும் என அவர் மனம் மனதார சபித்தது. உண்மையான மனதுடன் வேதனைகளில் தரப்படும் சாபங்கள் பலிக்கும் என்பார்கள். அதுவே வினதன் விஷயத்திலும் நடந்தது. அன்று இரவே அனைவரும் உறங்கியப் பின் வினதன் வீட்டில் புகுந்த ஆயுதம் எந்தியக் கொள்ளைக்காரர்கள் அவர் வீட்டில் இருந்த அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்று விட்டார்கள். திடீர் என சப்தத்தைக் கேட்டு எழுந்தவர் திருடர்களைக் கண்டு கூச்சல் எழுப்பினார். அவர் குடும்பத்தினரும் எழுந்து கொண்டு திருடர்களை தாக்க, ஆயுதம் ஏந்திய திருடர்கள் அவர்கள் அனைவரையும் கொன்று விட்டார்கள். அவர்களின் வீடு கிராமத்தை விட்டு ஒதுக்குப் புறமாக இருந்ததினால் ஊருக்குள் யாருக்கும் நடந்ததும் தெரியவில்லை. அதனால் உதவவும் யாரும் வரவில்லை. ஆகவே அந்தக் கொள்ளைக்காரர்கள் கொள்ளை அடித்ததும் போதாதென்று அவருடைய வீட்டுக்கும் தீ வைத்துக் கொளுத்தி விட்டு ஓடினார்கள். அந்தக் குழப்பத்தில் அனைவரையும் விட்டு விட்டு தப்பி ஓடினார் வினதன். அவரை திருடர்கள் துரத்தி கொண்டு சென்றார்கள்.\nஐந்து காத தூரம் ஓடியவர் பிரும்மேச்வரம் என்ற கிராமத்தில் இருந்த ஒரு சிவன் ஆலயத்தைக் கண்டதும் அதற்குள் சென்று புகுந்து கொண்டார். அன்று சோம வாரம். அதைப் பார்த்த திருடர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள். தான் சம்பாதித்த அனைத்தையுமே கொள்ளையர்கள் ஒரு நொடியில் கொண்டு போய் விட்டார்களே. இருக்க வீடும் இல்லை, உண்ண உணவும் இல்லை என அழுது கொண்டு இருந்தவருக்கு பசி எடுத்தது. அவர் ஆலயத்துக்குள் சென்றபோது விடியற் காலையாக இருந்தது. ஆலயத்துக்குள் சென்றவன் அங்கு வந்து பூஜைகளை செய்தவர்கள் கொடுத்த பிரசாதங்களை உண்டான். நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் அங்கு நடந்தன. அந்த நான்கு வேலையும் அங்கு ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கிடைத்ததை எல்லாம் உண்டான். நாள் முழுவதும் ஆலயம் திறந்தே கிடந்தது. ஆகவே அவனும் அந்த நான்கு கால பூஜையில் கலந்து கொண்டான்.\nஅப்போது அவன் மனதில் ஒரு தீய எண்ணம் உதித்தது. எப்படியாவது இன்று இரவு வரையிலான காலத்தை ஓட்டி விட்டால் இரவு எப்படியாவது சிலைக்கு போடப்பட்டு உள்ள வஸ்திரங்களையாவது, நகைகளையாவது எடுத்துச் சென்று விட்டால் அவற்றை விட்டு பணமாக்கிக் கொள்ளலாம் என நினைத்தான். இரவும் வந்தது. சோம வார விரதமென்பதினால் நிறைய பேர் அந்த ஆலயத்துக்கு வந்தார்கள். மாலையில் அங்கு சிவநாம காலட்சேபம் செய்தார்கள். அதை அவனும் விழித்திருந்து கேட்டான். இரவு வந்தது. அனைவரும் சென்று விட்டார்கள். அவனும் யாரும் காணாத இடத்தில் பதுங்கி இருந்தான். மறுநாள் விடியற்காலை எப்போதும் போல அர்ச்சகர் மூலவருக்கு பூஜைகளை செய்து விட்டு போக வந்தார். இரவு முழுவதும் கதையைக் கேட்டுக் கொண்டு இருந்ததினால் அன்று விடியற்காலை யாரும் ஆலயத்துக்கு வரவில்லை. அதனால் ஆலயம் காலியாகக் கிடந்தது.\nஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரச் சென்றபோது ஆலயத்துக்குள் மறைந்து இருந்த வினதன் வெளியில் வந்து கர்பக்கிரஹத்தில் புகுந்து தெய்வத்தின் மீது இருந்த நகைகளை எடுத்துக் கொண்டான். அதற்குள் அங்கு வந்துவிட்ட அர்ச்சகர் சுவாமியின் மீதிருந்த நகைகளை யாரோ திருடுவதைக் கண்டு திருடன், திருடன் என்று கத்திக் கொண்டே அவனைப் பிடிக்க முயல அவனோ நகைகளை எடுத்துக் கொண்டு எங்கு ஓடிச் செல்வது எனப் புரியாமல் ஆலய பிராகாரத்தை சுற்றி ஓடத் துவங்கினான். ஆலய பிராகாரத்தை சுற்றி சுற்றி ஓடத் துவங்கியவனை அர்ச்சகரும் விடாமல் துரத்தினார். இருவரும் மூன்று சுற்றுக்கள் ஓடி இருப்பார்கள். அப்படி ஓடியதில் வினதன் கால் தடுக்கி விழுந்தப் பின் தடுமாறி எழுந்திருக்க முயன்றான். ஆகவே அவன் தப்பிக்க முடியாமல் இருக்க அருகில் வந்துவிட்ட அர்ச்சகன் தன் கையில் இருந்த குடத்தினால் விந்தன் தலையில் ஓங்கி அடித்தார். உடனேயே விந்தனும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அர்ச்சகன் தலையில் ஓங்கி அடிக்க இருவருமே அடி தாங்க முடியாமல் அப்படியே கீழே விழுந்தார்கள். அர்ச்சகன் சிவ சிவா எனக் கூறிக் கொண்டே அங்கேயே மரணம் அடைந்தான். அது போலவே விந்தனும் பத்தடி ஓடிச் சென்று கீழே விழுந்து மரணம் அடைந்தான். இருவரையும் யம தூதர்கள் வந்து யமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது இடையில் வந்த சிவகணங்கள் அந்த இருவரையும் சிவலோகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, அவர்களை தம்முடன் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யம தூதர்கள் அவர்கள் செய்துள்ள பாவத்துக்கு நரகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். சிவகணங்களுக்கும், யம தூதர்களுக்கும் வாக்குவாதம் அதிகமாகி, இரு தரப்பினரும் சண்டை இட்டுக் கொண்டார்கள். சிவகணங்களுக்கு எதிராக யம தூதர்கள் வெற்றி அடைய முடியுமா என்ன சிவ கணங்கள் யம தூதர்களை அடித்து விரட்டி விட்டு இருவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார்கள்.\nயம தூதர்கள் யமனிடம் ஓடிச் சென்று நடந்ததை யமனிடம் கூற யம தர்மராஜர் நடந்தவற்றை அறிந்து கொண்டார். தாம் செய்துவிட்ட தவறு அவருக்குப் புரிந்தது. இறந்து போகும் தருவாயில் சிவ நாமத்தை உச்சரித்தவனையும், சோம வார விரதம் கடைப் பிடித்தவனையும் சிவலோகம் அனுப்பாமல் யமலோகத்துக்கா அழைத்து வர முடியும் நடந்த தவறை யம தூதர்களுக்கு விளக்கி விட்டு அவர்களுக்கு உபதேசம் செய்தார் ‘கணங்களே, நாம்தான் தெரியாமல் தவறு செய்து விட்டோம். எவன் ஒருவன் நாஸ்தீகனாக இருந்தாலும், மகா பாவியாக இருந்தாலும், துர் நடத்தைக் கெட்டவனாக இருந்தாலும், தீமைகளை மட்டுமே செய்து வந்தவனாகவும் இருந்தால் கூட அவர்கள் மரணம் அடையும் தருவாயில் சிவ சிவா என ஸ்மரித்தால் அவர்களுக்கு அவர்கள் செய்த எந்த பாவத்தின் பலனும் கிடையாது. அவர்கள் சிவலோகமே செல்வார்கள். அது போலத்தான் விஷ்ணுவை ஸ்மரித்தாலும் அனைத்துப் பாவங்களும் விலகி விடும். அர்ச்சகனோ சிவ சிவா என்ற நாமத்தைக் கூறிக் கொண்டே மரணம் அடைந்ததால் அவர் இங்கு வர முடியாது. வினதனும் சோம வார பூஜையின் நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டுள்ளான், பூஜைப் பிரசாதங்களையும் உண்டு விட்டு, இரவு முழுவதும் தெரிந்தோ தெரியாமலோ விழித்திருந்து சிவ நாம காலத்ஷேபத்தையும் கேட்டு விட்டு, விடியற்காலை சிவன் ஆலயத்தை மூன்று முறை பிரதர்ஷனம் செய்து விட்டப் பின் ஆலயத்துக்கு உள்ளேயே மரணம் அடைந்து உள்ளான். அப்படிப்பட்டவர்கள் பிரும்மஹத்தி தோஷத்தை செய்து இருந்தால் கூட அந்த தோஷம் அவர்களுக்கு எந்த கெடுதலையும் கொடுக்காது. ஆகவேதான் அவரையும் இங்கு நாம் அழைத்து வந்திருக்கக் கூடாது. அப்படி அழைத்து வந்தாலும் சிவகணங்கள் வந்து அவர்களை தம்முடன் அனுப்புமாறு கேட்டபோது அவர்களை அவ��்களுடன் அனுப்பி இருக்க வேண்டும். அதை உங்களுக்கு இதுவரை கூறாதது நான் செய்த தவறு. இனியாவது இந்த நியதியை மறக்காமல் நாம் கடை பிடிக்க வேண்டும் ‘ என்றார் .\nஇதைக் கூறிய நாரதர் ‘தர்மபுத்திரனே, இப்போது உன் சந்தேகம் விலகியதா. இப்போது சோம வார விரதப் பலனும் சிவநாம மகிமையும் புரிந்ததா ‘ என்று கேட்டார்.\nதுலா புராணம் — 1\nதுலா புராணம் – 2\nதுலா புராணம் – 3\nதுலா புராணம் – 4\nதுலா புராணம் – 5\nதுலா புராணம் – 6\nதுலா புராணம் – 7\nதுலா புராணம் – 8\nதுலா புராணம் – 9\nதுலா புராணம் – 10\nPreviousதுலா புராணம் – 10\nNextதுலா புராணம் – 12\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116205/", "date_download": "2020-07-02T18:58:26Z", "digest": "sha1:BGVWROJXDUMJA7DRZHGM2AWKK2LOSGUK", "length": 38076, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "குகை- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது குகை- கடிதங்கள்\nநான் எட்டு ஆண்டுகளாக டிராங்குலைசர்களை பயன்படுத்தியவன். அப்போது பல பிரச்சினைகள். சின்ன அளவில் ஸ்கிஸோப்ர்னியா. அதன்பின் இப்போது சரியாகிவிட்டது. அல்லது கட்டுக்குள் இருக்கிறது.\nஉண்மையாகவே இந்த மாத்திரைகளில் ஒரு குகை எஃபக்ட் உண்டு. குகைக்குள் சென்றுகொண்டே இருப்போம். குகை கிளைபிரிந்துகொண்டே இருக்கும். அந்தக்குகை ஏன் வருகிறது என்று கேட்டிருக்கிறேன். அப்போது சொன்னார்கள் மனிதன் கருவறையிலிருந்து குகைப்பாதை வழியாக வந்த ஞாபகம் அவனிடம் இருக்கிறது. இடுங்கிய அறைக்குள் மூச்சுத்திணறுவதும் குகைவழியாகச் செல்வதும் மனிதனின் ஆதி இமேஜ்கள் என்றார்கள். என்னால் அந்தக்குகைகளை இப்போதுகூட ஒரு மனநடுக்கத்துடன்தான் நினைத்துப்பார்க்கமுடிகிறது.\nகுகை கதையை அந்த அடிப்படையிலேதான் வாசித்தேன். இந்தக்கதையில் வருவதுபோல அந்தக்குகைக்குள் உலகமே இருக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு அடிப்பக்கம் மாதிரி. எல்லாமே தெரியும் அங்கே. அதற்குமேல் சொல்லமுடியவில்லை. இரண்டுமுறை வாசித்தேன்.\n“குகை” சிறுகதைக்கும்[ கொஞ்சம் பெரிய கதையாய் இருக்கிறது] “வெற்றி” சிறுகதைக்கும் எதோ சம்பந்தம் இருப்பதுபோலவே தோன்றியது. எனக்கும் எனது ��னதுக்கும் இந்த குகைக்கும் சம்பந்தம் இருப்பது போலவும் எனக்காகவே எழுதபட்ட கதை போலவும் இருக்கிறது. மனம் என்னும் நீண்ட இருளான பார்க்ககூடாததை பார்த்து தொலைப்பதினால் முட்டிமோதி அலையும் குகை. ஆனால் இந்த நகரத்தில் வெள்ளைக்காரர்களின் காலத்தில் இருந்து தான் குகைக்குள் நடப்பவர்களை கதை சொல்லி சந்திப்பதுதான் நெருடுகிறது. ஒருவேளை அவர்களால் தோண்டபட்ட டனல் என்பதினால் அதிலுருந்து கதையை தொடங்கி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.விஸ்கி வெள்ளைகாரர்கள் கொண்டு வந்ததாக இருக்கலாம் ஆனால் உடம்பு ஆதி மிருகம் என்பது எவ்வளவு சத்தியம். கதையை வாசிக்க மூன்று இரவுகள் பனிரெண்டு மணிவரை காத்திருந்தது அப்படி ஒரு த்ரில்லான அனுபவம் சார்.\nஇரவு நாவலில் ஒரு விசித்திரமான உலகம் என்றால் இது இன்னொரு விசித்திர உலகம். நிகழ்காலத்தில் யாருக்கும் பெயர் இல்லை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றை,நாம் வாழ்ந்த வீடுகளை உறங்கிய புழங்கிய வாழ்க்கையை பின்னோக்கி திரும்பி பூமிக்குள் இருந்து பார்ப்பது.துரோகத்தினால், பயத்தினால் தோல்வியடைந்த ஆன்மாக்களின் உலகம்.முதல்நாள் இந்தக்கதையை வாசித்த உடன் இரவு வேலியம் வாங்க அப்போல்லோ போகலாமா இல்லை மெட்பிளஸ் போகலாமா என யோசித்தபடியே தூங்கியது இன்று பெரிய அதிர்வாக இருக்கிறது. இப்போதும் மெல்லிதாக “நீயே நிரந்தரம்” என்று ஸ்வர்ணலதா கிறிஸ்துவிடும் மன்றாடும் சாங்கை கேட்டபடிதான் எழுதிகொண்டிருக்கிறேன்.ஒரு கதைக்குள் நீங்கள் கொண்டுவரும் வரலாறு [அல்லது புனைவு வரலாறு,ஏனென்றால் நிக்கல் ஓடியாவில் மட்டுமே கிடைப்பதாய் விக்கிபிடியா கூறுகிறது. ஒருவேளை ஓடியாவில் தான் கதை நடக்கிறதா ஆந்திர தொழிலாளர்கள் என்றெல்லாம் வருகிறது.ஆனால் சிப்பாய்கலகம் முதன் முதலில் வேலூர் கோட்டையில் நடந்ததாக எழுதி இருக்கிறது. ஒருகோடி ஜனத்தொகை என்பதுதான் சென்னையாய் இருக்குமோ என எண்ணவைக்கிறது ] வியப்பாய் இருக்கிறது. தர்க்கங்கள் அந்த அந்த நேரத்திற்கு வந்தாலும் கதை முழுதும் அதே போல் வருவதினால் அதும் ஒரு அழகியல் என எடுத்துகொள்ள வேண்டுமா சார்\n“மெல்லிய அச்சத்தைபோல் துணை யாரும் இல்லை” முதல் பகுதில் வரும் வரி,கதை சொல்லியின் மனநிலையை குறிக்கிறது.ஒட்டு மொத்த மானிடருக்கும் இந்த மெல்லிய அச்சம் இல்லை என்றால் எதை மீறி மீறி வாழ்வது. ஆனால் ஏன் விடை: கடந்த காலத்தின்,வரலாற்றின்,நமது தொடர்ச்சியின் அடியில் உள்ளது. வரலாற்றின் புத்தகங்களிலும், வாய் வழி கதைகளிலும் இந்த பூமியின் மேற்பரப்பில் நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாய் வாழ்பவர்களுக்கு கண்ணீர் சிந்த டீ.வி.சீரியலும், அலைபேசி உரையாடலும் போதும். அதே வரலாறு, நிகழ்வுகள் நடக்கும் போது பூமிக்கு அடியில் இருந்து பார்ப்பவனின் நிலைமை பைத்தியம் தான். ஏனென்றால் மேற்பரப்பில் வீடு, உறவு, தெரு, என கட்டம் போட்ட எல்லைகள் உள்ளது. பூமிக்கு அடியில் இருந்து பார்ப்பவனுக்கு ஏது எல்லை ஆனால் அந்த பைத்தியங்கள் இல்லை என்றால் இந்த உலகில் எந்த வரலாறும் உருவாவதில்லை. மீறுதல் மட்டுமே கொண்டு கடப்பது. அம்மாவின் பேச்சை, மாத்திரையை, வழியில் சொல்லப்படும் புத்திமதியை அனைத்தையும். ஆனால் வழி தவறி திக்குதெரியாமல் தவிக்கவும் ரெடியாக இருக்கவேண்டும். அப்படி எத்தன பேருக்கு வாழமுடியும் மேற்மர தளத்தை, காரையை ,செங்கல்லை, கற்பாளத்தை சுரண்டி சுரண்டி குகையின் சேற்றில் நடக்க.முதலில் இத்தனை லேயர் உள்ளது எனவும் அதை தாண்டினால்தான் குகைக்குள் இறங்க முடியும் என தெரிய வேண்டுமே.\nவாழ்வில் கண்டு அதிர்ந்து புத்திபேதலிக்க செய்த இரண்டு காட்சிகள் அல்லது சம்பவங்களில் ஒன்றை நேருக்கு நேர் சந்திக்கிறான், ஒன்றில் இருத்து தெறித்து ஓடுகிறான் “நான்”. ஆனால் அது அவனுக்குள் ஒரு வரலாறையே கொண்டு வருகிறது. அதிரும் சம்பவங்களின் தொகுப்புதான் மனமும் வரலாறும் என நினைக்கிறேன். அதிராதவனுக்கு எதுவும் இல்லை.\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்\nஉங்களின் எழுத்துக்களில் முதன்முறையாக இத்தனை மாறுபட்ட , யாராலுமே கற்பனை செய்ய முடியாத ஒரு கதைக்களம் இந்த குகை சிறுகதையில் தான் இருந்ததென்று நினைக்கிறேன். 4 நாட்களாகவே இக்கதையினின்றும் வெளியேற முடியாமல் மனம் குகைக்குள்ளிருக்கும் சுரங்கத்துக்குளேயே சுற்றிக்கொண்டிருந்தது. இறுதியில் அவன் வழியைத்தொலைத்துவிட்டு ஓடிவருகையில் இனி பலகாலம் என் மனமும் அங்கேயே உழன்று கொண்டும் எதிரில் வருபவர்களிடம் வழிவிசாரித்துக்கொண்டுமிருக்கும் என்று தோன்றியது\nஎனக்கும் மிகத்தாழ்வான மற்றும் குறுகலான இடங்களில் செல்லவும் கொஞ்சநேரம் இருக்கவும் பயமாக இருக்கும். பெரிய ஷாப்பிங்மால்களில் தரைத்தளத்திற்க்கு கீழிருக்கும் கார் பார்க்கிங்கிலிருர்ந்து மேலே செல்லும் வழிகளில் போவதை கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். செல்ல நேர்ந்தால், காரணமில்லாமல் பயந்தபடியே வருவேன் மண்ணைத் தோண்டி ஏற்படுத்தப்பட்டிருக்கும் அந்தப்பகுதியும் அங்கிருக்கும் ராட்சஷக்குழாய்கள்பதிந்து இருக்கும் மேற்கூரையும் குளிரூட்டும் இயந்திரங்களின் உறுமலும் மிகுந்த பயமேற்படுத்தும் அதைப்போலவே ரயில் பயணங்களில் குகைக்குள் ரயில் செல்லும் கொஞ்சநேரமும் திகிலுடன் தான்இருப்பேன். வீட்டிற்கு அடியில் ஏதோ இருக்கும் என்னும் சந்தேகத்துடன் துவங்கிய இந்தக்கதை ஆரம்பத்திலேயே எனக்கு அச்சமும் ஆர்வமுமாய் கலவையான உணர்வை தோற்றுவித்தது.\nமுதல் நாளிலேயே மனசு சரியில்லாத அவனுக்கு அந்த வீட்டின் அசாதாரணம் எப்படியோ தெரிந்திருக்கிறது. இப்படி சிலரை நானும் சந்த்தித்திருக்கிறேன். தலைக்குக்கொஞ்சம் சுகமில்லாத ஒருவருடன் அழைப்பிதழ் கொடுக்கச்சென்றிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குள் மட்டும அவர் வர மறுத்துவிட்டார் . அவரை தெருவிலேயேவிட்டுவிட்டு நாங்கள் உள்ளே சென்றதும் அங்கிருந்த ஒரு நாய் எதிர்பாராமல் உடன் வந்த ஒருவரை பாய்ந்து கடித்துவிட்டது\nநானிருக்கும் இந்த கிராமத்தில் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு வீட்டில் 7வயதில் ஒரு மூளைவளர்ச்சியின்றி, மனம் சரியில்லாத பேச்சும் வராத சிறுவன் இருக்கிறான் தெருவில் போவோர் வருவோரை கடித்தும் வைத்து விடுவானாகையால் எப்போதும் கண்காணித்தபடியே இருப்பார்கள்\nசில மாதங்களுக்கு முன்னால் அவன் ஒரு நாள் மதியத்திலிருந்து வீட்டுக்குள்ளே வர மறுத்து பெரிய அடம் என்ன சொல்லியும அவன் வரவே இல்லை. வாசலிலேயே ஒரு நாடாக்கட்டில் போட்டு அவனுடன் அனறு இரவு அவன் அம்மா தூங்கினாள் அன்று அதிகாலை அந்த குடும்பத்தலைவர் மாரடைப்பில் இறந்துபோனார். இவர்களெல்லாம் எப்படியோ ஒரு வகையில் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள் என்று நினைப்பேன்.\nபிளாஸ்டிக் உறை காற்றில் அலைக்கழிந்து பின்னர் மூலையில் சென்று பதுங்கிக்கொள்வது சாதாரணமாக நடக்கும் ஒன்றுதானென்றாலும் அன்று அந்த புது வீட்டில் முதல் நாளில் நடந்ததை வாசிக்கையில் அமானுஷ்யமாக இருந்தது\n’’தம்பி’’யைப்போல அமானுஷ்யக்கதையாயிருக்கும் என்றே நினைத்தே��். கதையை வாசித்துசொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த மகனும் அதையே யூகித்தான். ஆனால் முற்றிலும் வேறுபட்டிருந்தது அடுத்தடுத்த விவரணைகள்\nஅவன் ஏன் ஒருவேலையும் செய்யாமலிருக்கிறான் என்று ஒருசந்தேகமிருந்தது. கேஸ் சிலிண்டரைப்பிடிக்கக்கூட அம்மா சென்றதும் தெரிந்துவிடது இவனுக்கு என்னவோ சரியில்லையென்று. காடும் வானமுமாக இருக்கும் ’வெளி’யில் தொலைந்துபோய்விடுவோமென்று நினைக்கும் அவன் அவை எதுவுமில்லாத ஒரு குகைப்பாதையில் தொலைகிறான்\nவெளியுலகின் அத்தனை பிடுங்கல்களும்,சுமைகளும் எரிச்சல்களும் வீட்டிற்கு உள்ளே வந்து கதவை அடைத்ததும் விலகிக்காணாமல் போவதை நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.\nஇதைப்போன்றே ரகசியமான, பல கிளைகளாகப்பிரியும் சுரங்கங்களுடன், கிளர்ச்சியும் அச்சமும், குற்ற உணர்வும் ஒருங்கே ஏற்படுத்தும் ரகசிய குகைகள் பெரும்பாலானவர்களின் மனதிலும் இருக்கின்றது\nஅப்படியான ஒரு ரகசியம் இல்லாத வாழ்வே வெற்று வாழ்வென்று எனக்குத்தோன்றும். அவன் சொல்லுவதைப்போலவே ஒரு ரகசிய வாழ்விற்குள் முழுக்க ஈடுபட்டு நம்மைத்தொலைக்க வேண்டியதுகூட இல்லை அப்படிப்போகலாம் அல்லது போகப்போகிறோமென்னும் கற்பனையே கூட பெரும் மகிழ்வையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும். விதிக்கப்பட்டிருக்கும் வாழ்வில் எந்த அங்கீகாரமும் பாரட்டும் இல்லாமல் வறண்டுபோயிருக்கும் மனது இப்படி பல அசாதாரணங்களையும், சாத்தியமற்றவைகளையும் கற்பனை செய்துகொண்டு அதிலேயே வாழவும் துவங்கிவிடும்\nநம்மைப்பறிய ஒரு மிகச்சாதாரணமான அல்லது மிகத்தாழ்வான அபிப்பிராயத்திற்கு நேர் எதிரான ஒரு அதிசய அசாதாரண ஆளுமையாக நம்மைகற்பனை செய்துகொள்வதும் அந்த மெல்லிய அச்சமுட்டும் ரகசிய நினைவின் கிளர்ச்சியில் மனதிற்குள் மகிழ்ந்துகொண்டுமிருப்பது , தொடர்ந்து இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளுக்கும் கைவிடப்படுதல்களுக்குமான பிழையீட்டை போலாகிவிடுகின்றது\nஅவனுக்கும் அந்த மருத்துவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது. இப்படி கீழிருந்துகொண்டு, வெறும் ஒலிகளைக்கொண்டே நடப்பதை யூகித்துச் சொல்வதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாதென்பதால் அந்த உரையாடல் மிகவும் வேறுபட்டதாக இருந்தது\nமனைவியால் முற்றிலுமாக புறக்கணிக்கப���பட்டவன், அம்மாவால் மனநோயாளியாக பச்சாதாபத்துடன் மட்டுமே பார்க்கப்படுபவன், பலஹீனன் என்னும் அவனைப்பற்றிய பொதுவான் பிம்பத்திற்கு நேர்மாறாக இப்படி ஒரு காரியத்தை செய்வதும் அதில் அவனுக்கு ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளுமான இக்கதை மனதில் பல கலவையான எண்னங்களை வாசிக்கையிலும் வாசித்து முடித்தபின்னரும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது.\nஇறுதியில் அவன் வரைபடம் மனதிலிருந்து அழிந்துபோய், வழியைத்தொலைத்தபின்னர், எனக்கு அவன் அங்கேயே , அப்பாவும் அவனுமாய் பார்த்த ஹிந்தித்திரைப்படங்களின் பாடல்களைக்கேட்டுக்கொண்டு இருப்பான் அல்லது இருக்கட்டும் மகிழ்வுடன் என்று தோன்றியது. அந்த ரகசிய குகையும் அதன் வழிகளும், அவன் மனதைப்போலவெ ஆழமானது, யாரலும் அறிந்துகொள்ள முடியாதது, கிளைகளாக பிரியும் ரகசியப்பாதைகளாலானது, அங்கிருந்துகொண்டே அவனால் எந்தக்கணமும் வெளிஉலகைக்காண வரமுடியுமென்னும் சாத்தியங்களைக்கொண்டது, வெளியிலிருந்து யாராலும் உள்ளே வர முடியாதது, ஆனால் அங்கிருந்துகொண்டே அவனால் பிறரின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வசதியுடன் இருப்பது, அங்கேயே இருக்கட்டும் அவன்\n’’நீ கிறுக்கு, உன் மருமக கிறுக்கு இந்த உலகமே கிறுக்கு’’ என்று அவன் கத்தும்போது என்னவோ நிறைவாக இருந்தது\nஅடுத்த கட்டுரைஜெயகாந்தன் பற்றி பெருந்தேவி\nநாவல் - ஒரு சமையல்குறிப்பு\nவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 86\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் பு��ைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search/label/vijay%20movies", "date_download": "2020-07-02T17:49:43Z", "digest": "sha1:MT3HUYNIIN5ERTRRSLALAXZDU7KOPX2J", "length": 7630, "nlines": 308, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-02T18:00:17Z", "digest": "sha1:OB3RHKDIYTICX3YPJUVRWRNJD2VGNDPL", "length": 19687, "nlines": 136, "source_domain": "moonramkonam.com", "title": "விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா - VISHWAROOPAM AUDIO LAUNCH - அனந்து ... » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு கும்கி விமர்சனம் – கும்கி சினிமா விமர்சனம் – kumki review – vimarsanam\nவிஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா – VISHWAROOPAM AUDIO LAUNCH – அனந்து …\nPosted by ananthu\tசினிமா, சினிமா, சினிமா செய்தி Add comments\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அவரே தயாரித்து இயக்கம் விஸ்வரூபம் படத்தை ஜனவரி 11 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முதல் நாளே டி .வி.யில் டி. டி.எச் இணைப்பில் வெளியிடுவது சரியா தவறா என்று ஒருபுறம் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க அவரோ 07.12.2012 - இல் மதுரை , கோவை , சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும் தனது ரசிகர்கள் புடை சூழ விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜெயா டி .வி. யுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார் . நேற்று மாலை சென்னை ராயப்பேட்டா ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைஞானி இளையராஜா , இயக்குனர் இமயம் பாரதிராஜா உட்பட பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் ஜெயராம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் முழு தொகுப்பு தமிழ் ப்ளாக் உலக வரலாற்றில் முதன்முறையாக இதோ உங்களுக்காக ( யாராவது முன்னரே எழுதியிருந்தால் கம்பெனி பொறுப்பல்ல ஹி .. ஹி … ) :\nஒரு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஒரு இடத்தில் நடத்துவது என்பதே சாதாரண காரிமயமல்ல , அப்படியிருக்க அதையே மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒரே தினத்தில் நடத்துவதென்பது எவ்வளவு சிரமம் என்பது அங்கே நடந்த பரபரப்பிலிருந்தும் , நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதிலிருந்தும் நன்றாகவே தெரிந்தது ( இதுலயும் உலகநாயகன் ஒரு ட்ரென்ட்செட்டர் )\nஎம்.ஐ.பி ( மோஸ்ட் இம்பார்டன்ட் பெர்சன் ) , வி.வி.ஐ.பி , வி.ஐ.பி என்று மூன்று பாஸ்கள் கொடுத்திருந்தார்கள் , அதில் எம்.ஐ.பி யில் மட்டும் பிரபலங்கள் அமர்ந்திருக்க மற்ற இரண்டையும் ரசிகர்கள் ஆக்ரமித்தார்கள் . எம்.ஐ.பி யில் இருந்ததால் இசைஞானி மற்றும் உலகநாயகனை மிக அருகாமையில் ரசிக்க முடிந்தது ( எதுக்கு இந்த விளம்பரம் )\nநிகழ்ச்சியை அறிமுகம் செய்த பெண் ஒரு இடத்தில வாய் தவறி ஜெயா டி .வி என்பதற்கு பதில் விஜய் டி .வி என்று சொல்லிவிட்டு பின்பு சுதாரித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார் … ( பேமண்ட் அவுட்டா \nமதுரையில் நடந்த நிகழ்ச்சியை திரையில் காட்டிய போது சென்னையை விட அதிக கூட்டத்தையும் ,ஆரவாரத்தையும் காண முடிந்தது . மதுரையில் இசைபேழையை ஒரு ரசிகரே வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது … ( பாசக்கார பயலுக )\nஜெயா டி .வி யின் ராகமாலிகா குழுவினர் கமல்ஹாசனின் பழைய பாடல்களை பாடினார்கள் … ( பொழுத ஓட்டனும்ல )\nஜெயராம் மூன்றாம்பிறை படத்தின் கமல் – ஸ்ரீதேவி குரல்களை நன்றாக மிமிக்ரி செய்ததோடு தன் 25 வருட கால நட்புக்காக கமல் பணம் வாங்கிக்கொள்ளாமலேயே ஃபோர் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்ததையையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார் ( ஆ..ஆ..ஆ )\nபாடகர் கார்த்திக் போட்டு வைத்த காதல் திட்டத்தில் ஆரம்பித்து மேகம் கொட்டட்டும் வரை கமல் பாடல்களை பாடி நம்மை இசை மழையில் நனைத்தார் … ( நல்ல வேலை உண்மையிலேயே மழை வரல )\nகமல் கொன்னக்கோல் வாசிக்க சங்கர் மகாதேவன் பாடிய “ உன்னை காணாமல் ” பாடலை தரணி , லிங்குசாமி , ஏ .ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தனர் . கமல் குரலில் மாயா , மாயா என்ற வரிகள் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது … ( குரலுக்கு மட்டும் தனியா ஏதாவது காயகல்பம் சாபிடுவாரோ \n” சிவாஜி ஒரு நடிப்பு சிங்கம் ஆனால் அவருக்கு இயக்குனர்கள் தயிர் சாதம் தான் வைத்தார்கள் , எனவே எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்கிறேன் ” என்று கமல் தானே படத்தை இயக்குவதற்கான காரணத்தை சொன்னதாக முருகதாஸ் ஒரு தகவலை சொன்னதோடு கமலுக்கேற்ற சமையலுடன் காத்துக்கொண்டிருப்பதாக சொல்லி ஒரு விண்ணப்பத்தையும் வைத்தார் … ( உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு )\nபடத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர் – எஸான் – லாய் மூவரையும் கமல் அறிமுகம் செய்ததோடு இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம் என்பதையும் சொன்னார் … ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )\nசங்கர் மகாதேவன் குரலில் “ எதை கண்டு ” பாடலை இயக்குனர்கள் பாரதிராஜா , கே.எஸ்.ரவிக்குமார் , வசந்த் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தார்கள் . ரவிக்குமார் கமலிடம் படங்களுக்கு இடையே ஏனிந்த இடைவெளி என்றும் நடு நடுவே என்னை போன்ற இயக்குனர்களையும் வைத்து படம் பண்ணலாமே என்றும் ரசிகர்கள் கேட்பதாக சொல்லி அவர் கேட்டுக்கொண்டார் … ( நல்லா வருவீங்க தம்பி )\nபாரதிராஜா பேசும் போது முன்னணி நடிகராக இருக்கும் போதே கமல் 16 வயதினிலே படத்திற்காக கோமணம் கட்டிய துணிச்சலை பாராட்டியதோடு சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் ஒரே நடிகர் கமல் என்றும் புகழாரம் சூட்டினார் … ( உடலும் ரசிகனுக்கு பணமும் ரசிகனுக்கு )\nஜெயராம் கமலிடம் நீங்க ஹாலிவுட்டுக்கு போகும் போது எந்த நடிகைக்கு கிஸ் அடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு ” நான் எச்ச பண்றதுகாகவா அங்க போறேன் ” என்று சொல்லி கமல் காமெடி செய்தார்… ( பயபுள்ளைக திருந்த விட மாட்டேன்றாய்ங்களே )\nபிரபு , ராம்குமார் , விக்ரம் பிரபு மூவரும் மேடையேறிய போது பிரபு கமலை அண்ணே என்று அழைத்து பாசத்தை காட்டினார் … ( சிவாஜி செத்துட்டாரா எவன் சொன்னது \nபடத்தின் கதாநாயகிகளான ஆண்ட்ரியா , பூஜா இருவரும் கமலுக்கு இடம் , வலது என அழகாக நின்று கொண்டிருந்தார்கள் . ஆண்ட்ரியா பாடியதை விட பூஜா தப்பு தப்பாக பேசிய கொஞ்சும் தமிழ் அழகாக இருந்தது … ( நைட் நேரத்துல ஆண்ட்ரியாவ அரை கவுன்ல பாத்ததுல இருந்து தூக்கம் போச்சு )\nவிழாவின் முடிவில் பிரபலங்கள் உட்பட படத்தின் தொழில்நுட்பகலைஞர்கள் அனைவரும் மேடை ஏற்றப்பட்டார்கள் . இரண்டு பாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்தது மற்றும் ஸ்பீக்கரின் இரைச்சல் போன்ற சில குறைகளை தவிர இசை வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது … ( இந்த தடவ பொங்கல் ஜனவரி 11 ல தான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2018/12/?m=0", "date_download": "2020-07-02T18:55:36Z", "digest": "sha1:SYCANC66YDYYG5T4HOSI5UCO437DEBVT", "length": 55920, "nlines": 838, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: December 2018", "raw_content": "\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை 2018 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை 2018 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிள���க் செய்யுங்கள்\nவனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி | இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள் : 16 - விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 10.01.2019\nவனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி | இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள் : 16 - விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 10.01.2019\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nRAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nRAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018 | தெற்கு இரயில்வே அறிவித்துள்ள மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2018\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018 | தெற்கு இரயில்வே அறிவித்துள்ள மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2018\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nநான்காவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது\nதமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள��ளது\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nRBI RECRUITMENT 2018 | இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேற்பார்வை மேலாளர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2019\nRBI RECRUITMENT 2018 | இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேற்பார்வை மேலாளர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2019\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரோடா மற்றும் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : சிறப்பு அதிகாரி. | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 26\nபரோடா மற்றும் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : சிறப்பு அதிகாரி. | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 26\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : டெபுடி மேனேஜர். | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 28\nஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : டெபுடி மேனேஜர். | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 28\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ). விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 26\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ). விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 26\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nசி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன.\nCBSE 10th 12th Board Exam 2019 Date Sheet Released on cbse.nic.in | சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nதற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nதற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற இனி ஆன்லைனில்தான் விண்ண���்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nSSLC | PLUS TWO அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் | தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 24.12.2018 (திங்கட்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.\nSSLC | PLUS TWO அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் | தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 24.12.2018 (திங்கட்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை. நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு\nஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை. வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு.\nநாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nCLASS 11 HISTORY TM - VOLUME 2 GUIDE FOR CENTUM - அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், கத்தியவாடி, வேலூர் மாவட்டம்\nCLASS 11 HISTORY TM - VOLUME 2 GUIDE FOR CENTUM - அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், கத்தியவாடி, வேலூர் மாவட்டம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018. தெற்கு ரயில்வேயில் 2018-2019 ஆண்டுக்கான அக்ட் தொழில் பழகுநர் களை அமர்த்த உத்தேசிக்க���்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 13, 2018. மொத்த பணியிடங்கள் : 2652\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018. தெற்கு ரயில்வேயில் 2018-2019 ஆண்டுக்கான அக்ட் தொழில் பழகுநர் களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 13, 2018. மொத்த பணியிடங்கள் : 2652\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nDSE 3894 SURPLUS POST LIST AS ON 01.08.2017 | 3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - கலந்தாய்வுகளில் இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை.\nDSE 3894 SURPLUS POST LIST AS ON 01.08.2017 | 3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - கலந்தாய்வுகளில் இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்படும் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அரசாணை வெளியீடு\nஅரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்படும் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அரசாணை வெளியீடு | அரசாணை எண் -89 நாள்-11.12.2018- தமிழ்நாட்டில் 2381 மையங்களில் மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC - GROUP-II PRELIMS RESULTS RELEASED IN 36 DAYS | மிக விரைவாக முடிக்கப்பட்டு வெறும் 36 நாட்களின் தொகுதி II தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது\nTNPSC - GROUP-II PRELIMS RESULTS RELEASED IN 36 DAYS | மிக விரைவாக முடிக்கப்பட்டு வெறும் 36 நாட்களின் தொகுதி II தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018 (கோவை, திருப்பூர், சேலம், குன்னூர், ஈரோடு மற்றம் நாமக்கல்)\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nம���தலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில�� கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?paged=16", "date_download": "2020-07-02T17:43:47Z", "digest": "sha1:UTFNIQ6UBWNFQANHD3ZOB43646TZ47WA", "length": 86427, "nlines": 371, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "றேடியோஸ்பதி | Just another WordPress site | Page 16", "raw_content": "\nபாடல் தந்த சுகம் : ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு\nமுன்பெல்லாம் சினிமா விவசாயியே தன் பயிரை அறுவடை செய்து சந்தைப்படுத்தக்கூடிய சூழல் இருந்தது. இன்று அந்த நிலை இல்லை என்ற கசப்பான நிதர்சனத்தை அண்மையில் கமல்ஹாசன் தன் குமுதம் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருந்தார்.\nஅப்படியானதொரு காலகட்டம் எண்பதுகளின் தமிழ் சினிமா. எந்தவொரு துறையின் சரிவோ அல்லது அழிவோ அதன் உச்சத்தை நீண்ட வருடங்கள் எட்டிவிட்டுத் தான் சராலென்று விழுந்து விடும். அப்படியானதொரு காலகட்டம் தமிழ்சினிமாவின் எண்பதுகள்.\nகுரு சிஷ்யன் படத்தை ரஜினிகாந்த் இன் கால்ஷீட் நெருக்கடியில் அவரிடம் கொடுத்த உறுதிமொழியின் பிரகாரம் வெறும் 28 நாட்கள�� எடுத்து இயக்கி முடித்த படம் என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். நினைத்துப் பார்க்க முடியுமா இப்படியொரு சாதனையை\nஅதுவும் ரஜினிகாந்த், பிரபு ஆகிய உச்ச நட்சத்திரங்களை வைத்து அவரவர் ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது இலேசுப்பட்ட காரியமல்ல.\nஇவ்வாறான தன் சுவாரஸ்யமான பட அனுபவங்களை ஏவிஎம் தந்த எஸ்பிஎம் என்ற நூலில் பதிந்து வைத்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். இந்த நூலாசிரியர் ராணி மைந்தனுடன் நான் எடுத்த பேட்டியை இங்கு கேட்கலாம்.\n28 நாட்களில் எடுத்த படம் 175 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரமானது.\nகுரு சிஷ்யன் படத்தின் வரவால் இன்னும் சில கவனிக்கத்தக்க நிகழ்வுகளும் தமிழ் சினிமாவில் அமைந்தன.\nதெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு “கெளதமி” என்ற நவ நாகரிக மங்கை கிட்டினார். மேற்கத்தேய நடை உடையிலும் கிராமியத்தனமான பாவாடைத் தாவணியிலும் கலக்கிய மிகச்சில நாயகிகளில் கெளதமி தவிர்க்க முடியாதவர். உதாரணமாக இதே படத்தில் சீதாவின் நாகரிகத் தோற்றம் எடுபடாமல் இருக்கும். குரு சிஷ்யன் படத்தில் கெளதமியின் நடிப்பு தமிழுக்கு அந்நியமில்லாத பாங்கில் இருக்கும்.\nஒரு பக்கம் ரஜினி, கமல் என்று ஜோடி கட்டி ஸ்டைலான பாத்திரப் படைப்புகளும் இன்னொரு பக்கம் ராமராஜனுடன் கிராமியத் தனமான பாத்திரங்களிலும் கலக்கியவர். ஆனாலும் கெளதமியை முதலில் அதிகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவை\nராமராஜனுடன் அவர் நடித்த படங்களே.\nபாடகி ஸ்வர்ணலதா முந்திய ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா” என்ற பாரதியார் பாடலை கே.ஜே.ஜேசுதாசுடன் பாடித் தமிழுக்கு முதல் வரவு வைத்தார்.\nதொடர்ந்து 1988 இல் குரு சிஷ்யன் படத்தில் இடம்பிடித்த “உத்தம புத்திரி நானு” என்ற பாடல் மூலம் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் அவர் கொடுத்த வெற்றி முத்திரைகளைச் சொல்லவா வேண்டும்\nகுரு சிஷ்யன் படத்தின் ஏனைய பாடல்களை வாலி எழுத “ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு” பாடலை மட்டும் இளையராஜா எழுதியிருந்தார். தயாரிப்பாளர் பிரபல பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமாக இருந்தும் அவர் பாட்டெழுதாதது புதுமை.\n“வா வா வஞ்சி இள மானே”\nகுரல்களில் இன்னொரு “இரு விழியின் வழியே நீயா வந்து போனது” ரக துள்ளிசைக் காதல் பாடல்.\nஇந்தப் படத்தின் பாடல்���ளில் வந்த புதுசில் பள்ளிக்காலத்துக் காதல்களைச் சீண்டிப் பார்க்க “கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்” பாடல் கை கொடுத்ததைப் பலர் இப்போது ஞாபகப்படுத்த முடியும் 🙂\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தனித்துவமான சிரிப்புடன் கூடிய பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ பழக்கப்பட்ட பாடலைப் பாடிக் கொள்வது போல இவரின் பாணி இருக்கும்.\n“”ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்கு என்னடி உன் மனக்கணக்கு” பாடலை\nவாலியோ அல்லது கங்கை அமரனோ இல்லாது போனால் பஞ்சு அருணாசலமோ கூட எழுதியிருக்கலாம் என்று தான் பலர் நினைக்குமளவுக்கு பாடலின் மெட்டுடன் போட்டி போடும் ஜாலியான ஊடல் பொருந்திய வரிகள். ஆச்சரியமாக இந்தப் பாடலை இளையராஜா தேர்ந்தெடுத்து ஏன் எழுதினார் என்பது கண்டுபிடித்துத் திருப்தி காண வேண்டிய இசை ரகசியம்.\nஎண்பதுகளில் கலக்கிய மனோ, சித்ரா ஜோடிக் குரல்களின் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல்.\nஇந்தப் பாடலின் இரண்டாம் சரணத்துக்கு முந்திய இடையிசையில் 2.44 நிமிடத்தில் தொடங்கும் வயலினும் தொடர்ந்து வாசிக்கும் புல்லாங்குழலும் கூட இந்தக் காதலர்களின் ஊடலின் பிரதிபலிப்பாக இருக்குமாற் போலத் தென்படும் அற்புதமான இசைக் கோவை.\n“கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்” பாடலும் “ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு” பாடலும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் இருக்குமாற் போல வரும் உணர்வு எனக்கு மட்டும் தானா\n“இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்\nவல்ல(து) அவர் அளிக்கு மாறு” – திருக்குறள் 1321\nஅதாவது காதலரிடத்துத் தவறெதுவும் இல்லையெனினும் ஊடல் மூலமாக அவர் மீதான காதல் இன்னும் பெருக வல்லது என்ற விளக்கத்தைக் கொண்டது மேற்சொன்ன குறள்.\nஇனி இந்தப் பாடல் காட்சியைக் குறித்த குறளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கச்சிதமான பொருள் விளக்கம் மனக்கண்ணில் விரியும்.\nபாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறு தானடி\nசில இயக்குநர்களின் ராசி அவர்கள் எந்த இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தாலும் அந்தக் கூட்ட்டணி வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்துவிடும். இயக்குநர் ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் இவ்வகையினர். இவர்களுக்குள் இருக்கும் இசை ஞானமும் காட்சிகளுக்கேற்ப எப்படியான பாடலை இசையமைப்பாளரிடமிருந்து தருவிக்க முடியும் என்ற சாமர்த்தியமும் கைவரப் பெற்றவர்கள் இவர்கள்.\nஇன்னோர் வகையினர் என்னதான் உச்ச இசையமைப்பாளருடன் இணைந்து பணி புரிந்தாலும் அவர்களின் ராசியோ என்னமோ பாடல்கள் அதிகம் கவனிக்கப்படாது கடந்து விடும். அந்த வகையில் இயக்குநர் விசுவின் படங்களில் பெரும்பாலானவை சங்கர் – கணேஷ் இரட்டையர்களின் இசையில் கவனிக்கத்தக்க பாடல்களோடு அமைந்திருந்தாலும், இளையராஜாவோடு இயக்குநர் விசு இணைந்த கெட்டி மேளம் படம் வந்த சுவடே பலருக்குத் தெரிந்திருக்காது.\nஅதே வரிசையில் இயக்குநர் வி.சேகர் அவர்களையும் சேர்த்து விடலாம். கிட்டத்தட்ட விசுவின் அடுத்த சுற்றாக இவருடைய படங்களைப் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு ஏராளமான குடும்பச் சித்திரங்களை உருவாக்கியவர் வி.சேகர்.\n“நீங்களும் ஹீரோ தான்” என்ற மாறுபட்ட கதையோடு களம் இறங்கியவருக்கு அடுத்து இயக்கிய “நான் புடிச்ச மாப்பிள்ளை” படத்தின் வெற்றி கை கொடுத்தது. சந்திரபோஸ் இசையில் அந்தப் படத்தில் வந்த “தீபாவளி தீபாவளி தான்” கவனிக்கத்தக்க பாடலாக அனைந்திருந்தது.\nஇயக்குநர் வி.சேகருக்கு பாடல்களை விட நகைச்சுவை தான் பட ஓட்டத்துக்குக் கை கொடுத்தது. ஆரம்பத்தில் ஜனகராஜ் பின்னர் கவுண்டமணி என்று தொடர்ந்து வடிவேலு, விவேக் என்று நகைச்சுவை நாயகர்களை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்றார். “பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்” வி.சேகரின் இயக்குநர் வாழ்க்கையில் பெரு வெற்றியைக் கொடுத்த படம்.\nஇயக்குநர் வி.சேகர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த மூன்று படங்களில் “ஒண்ணா இருக்க கத்துக்கணும்”, “பொறந்த வீடா புகுந்த வீடா” இரண்டும் இவரின் தனித்துவமான குடும்பப்படங்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு முழுமையான காதல் கதையாக இவர் இயக்கிய “பார்வதி என்னைப் பாரடி” தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவனிக்கத்தக்க நாயகனாக வலம் வந்த சரவணன் நடிப்பில் வெளிவந்தது.\n“பார்வதி என்னைப் பாரடி” படத்தில் அனைத்துப் பாடல்களும் அட்டகாசம் ரகம். அப்போது சென்னை வானொலியின் வழியாக எனக்கு அறிமுகமான பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சேர்ந்து கொண்டன.\nகுறிப்பாக “சின்னப் பூங்கொடி சிந்தும் பைங்கிளி” பாடல்\nஅப்போது வயசுக்கோளாறுக்கு உரு ஏத்திய பாடல். அப்போது மின்சாரம் இல்லாத காலத்தில் நண்பர்களோடு பங்கு போட்டு 300 ரூபாவுக்கு ���ண்ணெண்ணை வாங்கி தண்ணீர் இறைக்கும் ஊசிலி மெஷினை ஜெனரேட்டர் ஆக்கிப் பார்த்த படங்களில் இந்தப் படத்தைப் பார்த்து நொந்த நினைவு மறக்க முடியாது.\n“மச்சான் அருமையான காதல் கதையடா”என்று கதையளந்து படத்தைப் போட மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து, பின்னர் படம் ஓடும் போது ஒவ்வொருத்தர் கண்ணும் விஜயகாந்தின் கொவ்வைப் பழக் கண் ஆகாதது தான் மிச்சம் 🙂\nஎங்களுக்கே இப்படியென்றால் படம் எடுத்த வி.சேகருக்கு எப்படியிருக்கும் அதன் பிறகு அவர் முழு நீளக் காதல் கதைகளைத் தொடவே இல்லை.\nபார்வதி என்னைப் பாரடி படத்துக்கு முன்னர் வி.சேகர் & இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படம் தான் “பொறந்த வீடா புகுந்த வீடா”.\nஅப்போதைய தனது ஆஸ்தான நாயகி பானுப்பிரியா மற்றும் சிவக்குமார் நடித்திருந்தனர்.\nஅந்தப் படத்தின் பாடல்களில் எனக்குப் பெரு விருப்பமான பாடலாக அமைந்தது “சந்திரிகையும் சந்திரனும் வேறு வேறு தானடி”. அப்போது கொழும்பில் இயங்கிய எஃப் எம் 99 என்ற பண்பலை வானொலி தான் இந்தப் பாடலை ஊரெல்லாம் கேட்க வைத்துப் பிரபல்யம் அடைய வைத்தது.\nகவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ மூன்று விதமாகத் தன் குரல்களை மாற்றிச் சேஷ்டை பண்ணினாலும் () கூட இணைந்த சித்ரா, குழுவினரும் பாடலின் இசையும் மெய்மறக்கச் செய்து இசையில் கலக்க வைக்கும்.\nபாடல் தந்த சுகம் : மகராஜனோடு ராணி வந்து சேரும்\nஇன்று காலை வேலைக்குப் பயணித்துக் கொண்டிருக்கும் போது என் காதில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது இந்தப் பாடல்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து நிரந்தரமாகப் பிரிகின்றோம் என்று தெரியாமல் அப்போது கொழும்புக்கு மேற்படிப்பின் நிமித்தம் வந்தவேளை இந்தப் பாடலும் அப்போது வெளிவந்த காரணத்தால், எப்போது இதைக் கேட்கும்போதெல்லாம் வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகை மாளிகையின் மேல் அடுக்கு மாடியில் நண்பர்களோடு குடியிருந்ததை நினைப்பூட்டும்.\nராஜாவின் பாடல்கள் ஏதோதோ சினிமாவின் காட்சிக்களனுக்குப் பயன்படும் நோக்கில் இசையமைத்திருந்தாலும் குறித்த பாடல்களுக்கு நம் பசுமையான நினைவுகளைத் தட்டியெழுப்பும் வல்லமை உண்டு.\nசதிலீலாவதி திரைப்படம் கமல்ஹாசனும் பாலுமகேந்திராவும் நீண்ட வருஷங்களுக்குப் பின் இணையக் காரணமான படம். ராஜ்கமல் என்ற கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமே தயாரித்திருந்தது. வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். அப்போது ஒரு சஞ்சிகை பேட்டியில் கிரேஸி மோகனின் துணுக்குத் தோரணம் என்ற விமர்சனத்தை பாலுமகேந்திரா மிகவும் எரிச்சலோடு எதிர்கொண்டார்.\nஇந்தப் படம் கன்னடத்தில் மீளவும் நாயகன் ரமேஷ் அர்விந்த் இயக்க, கமல்ஹாசன் தமிழில் கோவை வட்டார வழக்கில் பேசி நடித்தது போலவே கன்னடத்தின் ஹூப்ளி வட்டார வழக்கில் பேசி நடித்தார். ராமா பாமா ஷியாமா என்பது கன்னட வடிவத்தின் தலைப்பு.\nசதிலீலாவதி படத்தின் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.\n“மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்” இந்தப் பாடல் வந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை அதுவரை பயணித்த இசை வடிவத்திலிருந்து மாற்றம் கண்டது. இளையராஜாவின் ஆரம்பகாலம், எண்பதுகள், தொண்ணூறுகள் என்று பிரிக்கும் போது அவரின் இசை வடிவம் ஒவ்வொரு தளங்களிலும் மாறியிருப்பதை அவரின் தீவிர ரசிகர்கள் உன்னிப்பாக அவதானித்திருப்பர். என்னைப் பொறுத்தவரை இந்த “ராஜனோடு ராணி வந்து சேரும்” பாடல் இருபது வருடங்களுக்கு முன்பே தன்னுடைய அடுத்த தலைமுறையான யுவன் ஷங்கர் ராஜா காலத்துக்கு முன்னோடியாக அமைந்ததாகவே எண்ணிக் கொள்வேன்.\nதான் கொண்ட கலையைத் தீவிரமாக நேசிக்கும் கலைஞன் என்பவன் தான் வெற்றி பெற்ற அம்சத்தில் இருந்து விலகி, காலத்துக்குக் காலம் புதுமையான படைப்புகளைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு இருப்பான். ஜனரஞ்சக ரீதியான வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்.\n“எப்படி ஹிட் பாடல்களை அமைக்கிறீர்கள்\n“பாடல்களை ஹிட் ஆக்கிவது நீங்க தானே” என்று சொன்ன ராஜாவின் பதில் தான் இதை முன்மொழியும்.\nஇந்தப் பாடலின் உருவாக்கம் குறித்து அப்போது உதவி இயக்குநராக இருந்த சுகா ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் வாத்தியக்கலைஞர் விஜி இம்மானுவேல் இந்தப் பாடலுக்குக் கையாண்ட சாகித்தியத்தையும் சிலாகித்திருப்பார்.\nஇளையராஜாவின் இசையில் முதல் பாடல் என்று நினைவு.\n“கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான் அவன் வந்தான்” சித்ரா பாடும் போது வங்கக் கடலாய் நெஞ்சில் கிளர்ந்து எழும் அந்த நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே பயணிக்கிறது பாட்டு.\nபாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு\nபாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு.\nஒரு படத்தின் எழுத்தோட்டத்தில் வரும் முகப்புப் பாடல் என்ற வகையில் இந்தப் பாடல் போல ஒப்பீட்டளவில் வேறொன்றும் அதிகம் ஈர்த்ததில்லை. இம்மட்டுக்கும் இந்தப் பாடல் உயர்ந்த கவித்திறன் கொண்ட காதல் ரசம் பொழியும் பாடல் அன்று.\nவெறும் வசனங்களின் கோப்பாகப் பிணைந்த வரிகளும் அவற்றைத் தன் வாத்தியக் கருவிகளில் சுமந்து பயணிக்கும் மாட்டு வண்டிச் சவாரிக்கு ஒப்பானது இந்தப் பாடல்.\nமைக்கேல் மதன காமராஜன் படத்தின் முகப்புப் பாடலாக அமையும் இந்தப் பாடலின் வரிகளை படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாசலம் எழுத, பாடி இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்தப் பாடல் காட்சியின் ஆரம்பத்தில் படச்சுருள் பெட்டியோடு சந்து படம் காட்டும் மனிதராக நடித்திருப்பவர் இப் படத்தின் இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ்.\nபாடலைக் கேட்கும் போது ஒரு கதாசிரியர், ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தின் மெத்தையில் அமர்ந்து படக்கதையின் ஓட்டத்தை ஆரம்பிப்பது போல இருக்கும்.\nபொதுவாக இப்படியான சம்பவச் சுருக்கங்களின் முன்னோட்டத்தை (flashback) எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சிகளாகவோ அன்றி நிழல் படங்களின் தொகுப்புகளாகவோ அமைத்துக் கொடுப்பது தான் வழக்கம். ஆனால் பாருங்கள் காட்சி வடிவம் நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்துக் கதையோட்டத்துக்குப் போகும் போது அந்தக் காலத்து வேகப் பட நகர்வும், கருப்பு வெள்ளை ஒளிப்பதிவுமாக அமைக்கப்பட்டிருக்கும். மூன்று நிமிடம் 51 விநாடிகள் அமைந்த இந்த முன் கதைச் சுருக்கத்துக்கு எத்தனை மினக்கெடல் அதுதான் கமல்ஹாசனின் தொழில் ஈடுபாடு. இல்லாவிட்டால் 25 வருடங்கள் கழித்து இந்தப் புதுமையான உத்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போமா அதுதான் கமல்ஹாசனின் தொழில் ஈடுபாடு. இல்லாவிட்டால் 25 வருடங்கள் கழித்து இந்தப் புதுமையான உத்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போமா இல்லாவிட்டால் இதற்குப் பின் இதே போல கன கச்சிதமான பாடலோடு கூடிய முன் கதைச் சுருக்கமும் காட்சி வடிவமும் அமைந்த பாடலைக் கடந்த 25 வருடங்களில் பார்த்திருப்போமா இல்லாவிட்டால் இதற்குப் பின் இதே போல கன கச்சிதமான பாடலோடு கூடிய முன் கதைச் சுருக்கமும் காட்சி வடிவமும் அமைந்த பாடலைக் கடந்த 25 வருடங்களில் பார்த்திருப்போமா\nஒரு படத்தின் ஆரம்பப் பாடலை இளையராஜா பாடினால் படம் வசூலை வாரி இறைக்கும் என்பது எண்பதுகளில் சாதித்துக் காட்டிய நம்பிக்கை. “அட கத கேளு கதை கேளு கருவாயன் கதை கேளு” என்று இதே ஆரம்ப அடிகளோடு கரிமேடு கருவாயன் படப் பாடலும், “காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே” என்ற மலையூர் மம்பட்டியான் படப்பாடலும் அந்தந்தப் படங்களின் நாயகனின் குணவியல்பைக் காட்டும் பாடல்களுக்கு உதாரணமாகின்றன.\n“மானினமே” என்று முள்ளும் மலரும் படத்திலும், “ஜாக்கிரத ஜாக்கிரத தாய்க்குலமே ஜாக்கிரத”என்று சின்ன வீடு படப்பாடலும் அந்தந்தப் படங்களின் தன்மையைச் சுட்டுவனவாகவும், “அம்மன் கோயில் கிழக்காலே” (சகல கலா வல்லவன்) பொதுவான முகப்புப் பாடல்களாகவும், அப்பனென்றும் அம்மையென்றும் (குணா) போன்ற பாடல்கள் அந்தப் படத்தின் கதைக்களனையும், “குயில் பாட்டு ஓ வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே) போன்ற உதாரணங்கள் அந்தந்தப் படங்களில் இடம்பிடித்த பிரபலமான பாடல்களின் இன்னொரு வடிவமாகவும் என்று இளையராஜா இந்த முகப்புப் பாடல்களைக் கையாண்டார். இது பற்றி நீண்ட பட்டியல் போடுமளவுக்குப் பாடல்கள் உண்டு.\nஇவை தவிர இளையராஜா ஒரு படத்தின் முகப்பு இசைக்குக் கொடுக்கும் மினக்கெடல் சொல்லித் தெரிவதில்லை.\nஇந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது “கதை கேளு கதை கேளு” பாடல் துள்ளிக் குதிப்பது போலக் காதில் அசரீரியாகக் கேட்பது போலப் பிரமை. அந்தளவுக்கு மனதில் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணும் இசையும், கட்டுக்கோப்பான நறுக்கென்ற, அலுப்படிக்காத வரிகளினூடே கதை சொல்லலுமாகப் பயணிக்கும் பாட்டு இது.\nஉங்கள் தேர்வில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திரையிசைப்பாடல் பொதி\n2014 ஆம் ஆண்டில் பாடலாகவோ அல்லது படமாகவோ வெளியான இசைப்படையல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லது பாடல்கள் கொண்ட படம் எது என்பதை வைத்து நடத்தும் போட்டி இது.\nஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம் என்பது நிபந்தனை.\nபோட்டி முடிவு ஜனவரி 1 ஆம் திகதி வெளியாகும்.\nஇங்கே கொடுத்த பட்டியல் தரவரிசைப்படி அமைந்ததன்று.\nமக்களே இதோ போட்டி முடிவு\nமேலதிக படங்களுக்கான வாக்களிப்பு முடிவு\n\"மங்கியதோர் நிலவினிலே\" நான்கு விதம்\nஇன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளாகும்.\nதமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி பாரதியின் இந்த நாளில் அவர் எழுதிய “மங்கியதோர் நிலவினிலே” பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.\nஎழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய “ஒரு மனிதனின் கதை” மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை “தியாகு” என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.\n“ஒரு மனிதனின் கதை” தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் – கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய “மங்கியதோர் நிலவினிலே” பாடல்.\nஇந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது இப்போது பயனை அளிக்கின்றது. இன்று இணையத்தில் காணக்கிடைக்காத இப்பாடலை என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.\nபாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையிலும், பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி போன்ற படங்களிலும் பாரதியின் ஒன்றிரண்டு பாடல்கள் பயன்பட்டன. சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும்.\n“மங்கியதோர் நிலவினிலே” பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.\nபாவை விளக்கு படத்தில் சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்\nயார் பாரதி – நெல்லை கண்ணன் பகிர்ந்த சிறப்பு மிகு உரை\n| Posted in Uncategorized\t| Tagged சிறப்புப்பதிவு, பிறஇசையமைப்பாளர்\n\"மனசுக்கேத்த மகராசா\"வில் இருந்து \"தேனிசைத்தென்றல்\" தேவா\n“மனசுக்கேத்த மகராசா” ராமராஜன் இயக்குநர் பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.\nஅப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது.\n“மனதோடு மனோ” ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.\nராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் “ஆறெங்கும் தானுறங்க” (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க” பாடலை மறக்க முடியுமா இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே “பாடலும் கூட.\nமனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராதே.\n“மனசுக்கேத்த மகராசா” படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர்\nதீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து “மண்ணுக்கேத்த மைந்தன்” திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற “சிந்தாமணிக்குயிலே” (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய “ஓடுகிற வண்டி ஓட”, “கண்ணில் ஆடும் நிலவே” (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். “மண்ணுக்கேத்த மைந்தன்” படத்தின் பாடல்கள் “வைகாசி பொறந்தாச்சு” படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை.\nராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.\nசினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) – தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்) அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் “மனசுக்கேத்த மகராசா” வில் தொடங்கி “வைகாசி பொறந்தாச்சு” தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஉணமையில் இந்தப் பதிவு எழுத முன்னர் மனசுக்கேத்த மகராசா படத்தில் இருந்து “முகமொரு நிலா” என்ற பாடலைப் பற்றித் தான் எழுதுவதாக இருந்தது. அந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.\nவழக்கமாக நடத்தும் ராஜா இசையில் கோரஸ் பாடல்கள் போட்டிக்காக இரு மாதங்களுக்கு முன்னர��� எடுத்து வைத்த பாட்டு “பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு”. ஆனால் ஒவ்வொரு வாரமும் வேறு பாடல்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது இந்தப் பாடல் ஒலித்துணுக்கு மட்டும் அமைதியாக இருந்தது. ஏனோ திடீரென்று நேற்றைய போட்டிக்காக இந்தப் பாடலைப் பகிர வேண்டும் என்று நினைத்துப் போட்டியிலும் பகிர்ந்து கொண்டேன்.\nசில மணி நேரங்கள் கழித்து பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் சிவாவின் ஃபேஸ்புக்கில் இன்று டிசெம்பர் 2 ஆம் திகதி பாவலர் வரதராஜனின் நினைவு தினம் என்று பகிர்ந்தபோது எனது எண்ண அலையின் ஒற்றுமையை நினைத்துக் கொண்டேன். இது போலவே ஏதாவது ஒரு பாடலை நினைக்கும் போது அதைப் பற்றி யாராவது பேசுவதோ அல்லது வானொலி வழியாக எதேச்சையாக அதே பாடல் அந்த நேரம் ஒலிபரப்பப்படும் அதிசயமும் நிகழ்வதுண்டு. இம்மாதிரி ஒத்த உணர்வு உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.\nஇசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் சகோதரர் கங்கை அமரனில் இருந்து இன்றைய தலைமுறை வரை ஏதோவொரு வகையில் சினிமாவோடு சம்பந்தப்பட்ட துறையில் இயங்குகிறார்கள். விதிவிலக்காக இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் இந்தத் துறையில் நேரடியாக இயங்காத குறையைப் பல வடிவங்களில் தீர்த்து அவரை நினைப்பூட்டுமாற் போலச் சில காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.\nஅவற்ற்றில் ஒன்று “பாவலர் கிரியேஷன்ஸ்” இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக இளையராஜாவின் இன்னொரு சகோதரர் மறைந்த ஆர்.டி பாஸ்கர் அவர்களே பெரும்பாலும் தயாரிப்பாளராக இயங்கிய படங்கள் வந்திருக்கின்றன.\nபாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் இன்னும் ஒரு படி சுவை கூடிய பாடல்கள் இருப்பது போலத் தோன்றும். குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nபாவலர் வரதராஜன் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். பிரச்சார மேடைகளே இசைஞானியின் ஊற்றுக் கண்ணாய் அமைந்தவை. பாவலர் வரதராசன் கவிதைகள் கவிதா வெளியீடாக வந்திருக்கிறது. அதைவிட இன்னொரு சுவாரஸ்யம் ஒன்றுள்ளது.\n“இதயக் கோவில்” திரைப்படத்தில் வெளிவந்த “வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்” என்ற பாடல் அவரின் கவிதை ஒன்றை அடியொற்றியே படத்துக்காகச் சிற்சில மாற்றங்களோடு திரைப்பாடல் ஆனது. இந்த மூலக் கவிதையை இளையராஜாவின் நூலொன்றில் (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது\nகேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பிடித்த “மண்ணில் இந்தக் காதலன்றி” பாடல் பாவலர் வரதராஜன் பெயரிலேயே வெளியானது. அந்தக் குறிப்பு எல்.பி ரெக்கார்ட்டிலும் பதிவாகியுள்ளது. ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் போது கங்கை அமரன் முன்னிலையில், இந்தப் பாடலை எழுதியது கங்கை அமரன் என்றும் பாவலர் வரதராஜன் அவர்களைப் பெருமைப்படுத்தவே அவர் பெயர் உபயோகிக்கப்பட்டது என்றும் சொன்னார்.\nபாவலர் வரதராஜனின் மகன்களில் எனக்கு பல்லாண்டுகளுக்கு முன்பே தன் இசையால் ஆட்கொண்ட இளையகங்கையைத் தான் முதலில் தெரியவந்தது. “ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” என்ற அற்புதமான பாடலை “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” படத்துக்காக இசையமைத்தவர். இளைய கங்கை குறித்துப் பிறிதொரு சமயம் தனிப்பதிவாகத் தரவுள்ளேன். இன்னொரு புதல்வர் பாவலர் சிவா இசைக்கலைஞராகவும், முக நூல் நட்பிலும் இருக்கிறார்.\nபாவலர் வரதராசன் அவர்களின் பாடல்கள் இன்னும் பல திரைப்படப் பாடல்களாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். குறிப்பாக அவரின் எழுச்சிக் கவிதைகள்.\n“எலே படிக்கிறதெல்லாம் பாட்டாயிருமாய்யா பாவலர் வரதராசன் பாட்டைக் கேட்டாக் காட்டுப் புள்ளைக்குக் கூடப் புத்தி வந்திரும்” என்ற பிரபலமான வசனம் “என் ராசாவின் மனசிலே” படத்துக்காக ராஜ்கிரண் குரலில் வந்தது ஞாபகமிருக்கும்.\n“சின்னப் பசங்க நாங்க” படத்தில் பாவலர் வரதராசன் மன்றம் என்ற ஒன்றை நாயகன் முரளி சக நண்பர்களோடு நடத்துவதுபோலக் காட்சி இருக்கும்.\nபாவலர் வரதராஜன் என்ற பெயரை 90 களில் வெளிவந்த கோஷ்டி கானங்களில் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பாக அமைவது தான் இந்த “பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு”\nஅடடா ஒரு பாட்டு என்னை எங்கே எல்லாம் கூட்டிக் கொண்டு போய் விட்டது 🙂 சரி மறக்காம இந்தப் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.\nபுகைப்படம் நன்றி : மாலை மலர்\nகமல் 60 குமுதம் சிறப்பு மலர் – என் பார்வையில்\nபள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ராஜாதி ராஜா வந்த நேரம் என்று நினைக்கிறேன். அதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களை ஒன்று திரட்டி அபூர்வமான புகைப்படங்கள், செய்திகளோடு ஒரு பெரிய புத்தகம் கிட்டியது. ஆசையாக அதைப் பள்ளி நண்பர்களுக்குக் காட்ட எடுத்துச் சென்றது தான் அது பின்னர் வீடு திரும்பவில்லை. யாரோ ஒரு நண்பன் அதைச் சுட்டுட்டான் என்ற வருத்தம் இன்றளவும் உண்டு 🙂\nவிகடன் தீபாவளி மலரில் இருந்து சிறப்பிதழ்கள் வரும்போது இயன்றவரை வாங்கிப் பத்திரப்படுத்திவிடுவேன். பின்னர் கட்டுரை எழுதும் போது சும்மா எறியாமல் ஆதாரங்களோடு துணை நிற்கும் என்பது முக்கிய காரணம். அந்த வகையில் குமுதம் சஞ்சிகை சமீபகாலமாக வெளியிட்டு வரும் சிறப்பு மலர் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு மலரை முன்னர் வாங்கிப் படித்த போது பெரும் ஏமாற்றமே கிட்டியது. கட்டுரைகளில் கருத்துச் செறிவை விட ஏகப்பட்ட பொன்னாடைகளும், மாலை மரியாதைகளும் குவிந்திருந்தன. நான் எதிர்பார்த்திருந்த அபூர்வமான தகவல் குறிப்புகள் கிட்டாது ஏமாற்றமளித்த மகர் அது.\nநடிகர் கமல்ஹாசனின் 60 வது பிறந்த நாள் சிறப்பு மலரை குமுதம் வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்ததும் பாதி நம்பிக்கையோடு தான் சிட்னிக் கடைகள்ல் அதைத் தேடினேன். அப்படி ஒரு வஸ்து இல்லை என்று எல்லா இடமும் கை விரித்தார்கள். கடைசி முயற்சியாக ஒரு கடைக்குத் தொலைபேசினேன்.\n“ஓம் புத்தகம் இருக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்” என்ற கடைக்காரரின் உறுதிமொழியை அடுத்து ஒரு மணி நேரப் பிரயாணத்தில் “கமல் 60 சிறப்பு மலர்” என் கையில் கிட்டியது. இரண்டு நாட்கள் என் காலை ரயில் பயணம் இந்த நூலை வாசிக்க அர்ப்பணமாயிற்று.\nபத்திரிகை உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட “மணா” அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வந்திருக்கும் இந்தச் சிறப்பு மலர் படித்து முடித்ததுமே கமல்ஹாசன் குறித்து ஒரு நிறைவான விவரணப்படம் பார்த்த திருப்தி தான் மனதில் எழுந்தது. அவ்வளவு சிறப்பாக ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக அமையாத தனித்துவமான அம்சங்களைக் கொண்ட கட்டுரைகளின் கோர்வையாக வெகு சிறப்பாக வந்திருக்கிறது இந்த மலர்.\nஇந்த மலரில் என்னுடைய வாசிப்பில் மதிப்புக்குரிய இரா.முருகன் சார் பகிர்ந்த “கமல்: மூன்று அழைப்புகள்” என்ற கட்டுரை எழுதிய உத்தி முதன்மையாகக் கவர்ந்தது. இரா.முருகன் சார், கமலோடு திருவனந்தபுரம் போய் நீல.பத்மநாபனைக் கண்டு பின்னர் அமரர் ரா.கி.ரங��கராஜனின் நினைவுகளோடு இறுதியில் கமலின் மூன்றாவது அழைப்பின் மூலம் கமல்ஹாசனின் தேடலை மிகவும் சிறப்பான உத்தியில் வடிவமைத்திருந்தார்.\n“நடிப்பின் வேறுபாட்டைக் கோடிட்டுக் காட்டியவர்” என்ற சுகுமாரனின் படைப்பே இந்த மலர் எவ்வளவு சுயாதீனமாக இயங்கியிருக்கிறது என்பதற்கான மிகச் சிறப்பான சான்று. கமலின் மலையாள சினிமா உலகத்தில் இருந்து இன்று வரை நடிப்பின் பரிமாணத்தை வெறும் புகழ் மாலையாக அல்லாமல் தர்க்க ரீதியாகவும் ஆங்காங்கே குட்டு வைத்தும் எழுதுகிறார் சுகுமாரன். இம்மாதிரிக் கட்டுரையை ஒரு சிறப்பு மலரில் எதிர்பார்க்க முடியாது. கட்டுரை இறுதில் சுகுமாரன் கேட்ட அந்தக் கேள்விக்கு கமல் தன் பாபநாசம் படம் மூலம் நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.\nசுகுமாரனின் எழுத்தை இதுகாறும் நான் வாசித்ததில்லை இப்போது இவரின் எழுத்தில் ஈர்ப்பு வருமளவுக்கு இந்த ஒரு கட்டுரையிலேயே ஆட்கொண்டு விட்டார்.\nடிஸ்கோ காலத்து இளைஞனில் இருந்து பரிணாமம் பெற்ற இந்திய இளைஞர் வாழ்வியலோடு ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதிய கட்டுரை வழியாக தென்னிந்தியச் சமூகத்தின் பிரதிபலிப்பாக கமல்ஹாசனை நிறுவி முடிக்கின்றார்.\nநடிகை கெளதமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, பாடகர் கார்த்திக், கன்னட ராஜ்குமார், ரமேஷ் அர்விந்த் போன்றோரின் பகிர்வுகளில் ஒரு சில தகவல் கிட்டினாலும் மாமூல் வாழ்த்து மடல்களாகவே மேலோங்கி நிற்கின்றன.\nஆச்சரியமாக எதிர்பார்த்திராத சிறப்புப் பகிர்வுகளாக ரமேஷ் கண்ணா, சார்லி போன்றோரிடமிருந்தும், கமலின் உடற்பயிற்சியாளர் ஜெய்குமாரிடமிருந்தும் வந்தவை சுவாரஸ்யம் மிக்கவையாக உள்ளன.\nஇயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் வழியாக வந்த செய்திகளில் கமலோடு இணைந்த காலகட்டத்து அனுபவ வெளிப்பாடுகளையே பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.\nநண்பர் ராசி அழகப்பன் அவர்கள் கமல்ஹாசனின் உதவி இயக்குனராகவும், கமலின் பிரத்தியோக சஞ்சிகை “மய்யம்” இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார் என்ற செய்தியை மட்டுமே அறிந்திருந்த எமக்கு அவரின் “மருதநாயகத்துக்குப் போட்ட விதை” என்ற கட்டுரை வழியாக “மய்யம்” காலத்தை அடக்கிய கட்டுரையும் சிறப்பானது.\nகமல் 60 என்ற செய்தித் துளிகளும் கமல்ஹாச��் குறித்த பல சுவையான செய்திகளைத் தாங்கி நிற்கின்றது.\nகமலின் பல்வேறு பரிமாணங்களையும் காட்டிய இந்தத் தொகுப்பில் அவரின் ஆரம்ப கால நண்பர் சந்தானபாரதி, இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் போன்றோருக்கும் இடம் ஒதுக்கியிருக்கலாம்.\nநடிகராகவும், நடனத்திலும் சிறப்பு மிகு கமல் பாடகராகவும் தன்னை நிரூபித்தவர். அதற்கும் இந்த மலரில் இடமில்லாதது ஓரவஞ்சனை. சிங்காரவேலன் பாடல் ஒலி நாடாவில் இளையராஜா கமலின் தனித்துவமான குரலைச் சிலாகித்திருப்பார். அதைப் போன்றதொரு கட்டுரை அமையவில்லை இங்கு.\nஎழுத்தாளர் வண்ண நிலவன்,தொ.பரமசிவம் போன்றோரின் பகிர்வுகளும் நிறைவானவை, கமலின் குணம்சத்தின் இன்னொரு சாட்சியங்கள்.\nவசூல் ராஜா பட அனுபவம் வழியாக இயக்குநர் சரண் கொடுத்த கட்டுரையும் நன்று.\nஎஸ்.பி.முத்துராமன், கிரேஸி மோகன் போன்றோர் கமலுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவர்கள். அவர்களின் கட்டுரைகள் எதிர்பார்த்தது போலவே.\nதாயம்மா, சுதந்திரமான கவிதை ஆகிய கமல் எழுதிய கவிதைகள் சிறப்புச் சேர்க்கின்றன.\nஓவியர் ஶ்ரீதரின் கட்டுரையோடு வித விதமான கமல் ஓவியங்கள் அட்டகாச இரட்டை விருந்து.\nநடிகர் சிவகுமார் பேஸ்புக்கில் எழுதுவது போல இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். சிகப்பு ரோஜாக்கள் அனுபவத்தோடு முடித்துக் கொண்டுவிட்டார்.\nமனோ பாலாவின் கட்டுரையைத் தாண்டி தான் நேசித்த பத்து கமல் பாத்திரங்களை வைத்து இயக்குநர் ஆர்.சி.சக்தி தந்த கட்டுரை கமல் ரசிகனின் நுட்பமான வெளிப்பாடாக அமைகின்றது. அந்தப் பத்துப் படங்களின் மீதான பார்வையில் கமல் மீதான இவரின் ஆழமான நேசிப்பு முலாம் பூசப்பட்டிருக்கிறது.\nஇன்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் கே.விஸ்வ நாத் போன்ற தவிர்க்க முடியாத ஆளுமைகளும் கமல் குறித்த இந்தப் பெட்டகத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்புச் சேர்ந்திருக்கும்.\nதேசாபிமானி என்ற மலையாள இதழுக்கு கமல் கொடுத்த பேட்டியை அச்சொட்டாகத் தமிழ் வடிவமாக்கிப் புண்ணியம் சேர்த்துவிட்டார்கள். மாமூல் கேள்விகளாக இல்லாது கமலின் ஆரம்ப கால வாழ்க்கை, மலையாள சினிமா உலகம் என்று விரியும் கேள்வி பதில்களில் மலையாள நடிகர் சத்யனுடனான ஆத்ம பந்தத்தைப் படிக்கும் போது கமலின் இடத்தில் இருந்தேன், நெகிழ்ந்தேன்.\n“எழுத்தாளன் அவனது படைப்புகளில் வாழ்வது போல ஒரு நடிகன் எல்லாத் தலைமுறையினரின் மனதில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்ல முடியாது” என்று தன் பேட்டி வழியாகச் சொன்ன இந்தக் கூற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றது இந்த “கமல் 60 சிறப்பு மலர்”.\nசினிமா ஊடகத்தில் சவாரி செய்து நிதமும் தேடிக்கொண்டே “தேடலும் பதித்தலும்” ஆக வாழும் ஒரு மகா கலைஞனுக்கான சாந்துப் பொட்டு இந்த மலர்.\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை – பாடல் பிறந்த கதை\nகடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியை ஓடவிட்டு கங்கை அமரன் அவர்களிடமிருந்து ஏதாவது சுவையான பாடல் பிறந்த கதை கிட்டும் என்ற நப்பாசையில் இருந்த எனக்கு ஒரு சுவாரஸ்மான தகவல் கிட்டியது.\nஅந்த வீடியோவின் தனிப்பாகத்தை மட்டும் பிரித்து இங்கே பகிர்கின்றேன்.\nபுத்தம் புதுக்காலை பாடல் எந்தச் சூழ் நிலையில் எழுதப்பட்டது, அந்த அழகான வரிகள் எப்படிக் கிடைத்தன என்பதை விளக்கிய கங்கை அமரன் அவர்கள் “மருதாணி’ படத்துக்காக உருவாக்கிய பாடல் பின்னர் அந்தப் படமே முடங்கிப் போனதால் வெறும் ஒலிப்பதிவோடு நின்று விட்டதாம்.\nபாடலைக் கேட்ட பாரதிராஜா “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்துக்காகப் பயன்படுத்த ஆசை கொண்டு கேட்டு வாங்கி நாயகி ராதாவை வைத்துப் பாடல் காட்சியையும் எடுத்தாராம். ஆனால் படத்தின் நீளம் கருதிப் பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.\nஇசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனமான “பாவலர் கிரியேஷன்ஸ்” தயாரித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக எடுக்கப்பட்ட “புத்தம் புதுக்காலை” பாடலின் படச்சுருள் இன்னமும் ஜெமினி ஸ்டூடியோவில் உறங்கிக் கொண்டிருக்கிறதாம். பாலவர் கிரியேஷன்ஸ் மனசு வைத்தால் அந்த அரிய பொக்கிஷப் பாடல் படமானதைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டும்.\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/03/blog-post_60.html", "date_download": "2020-07-02T20:08:36Z", "digest": "sha1:NVS4I6APSTMAY35F5GTHXJJCFQFA734I", "length": 89394, "nlines": 809, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை29/06/2020 - 06/07/ 2020 தமிழ் 11 முரசு 11 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஉலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்\nஉலகின் பல நாடுகளுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவல்\nகொவிட்-19: மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nபாலியல் வழக்கில் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி குற்றவாளி\nமலேசிய பிரதமர் மஹதிர் இராஜினாமா\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் சான்டர்ஸ் முன்னேற்றம்\nஉலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்\nசீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்\nபுதிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் உலகளாவிய தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க அரசுகள் தயாராகி வருகின்றன. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் முதல் முறை சீனாவுக்கு வெளியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.\nஅவுஸ்திரேலியா அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதோடு, இந்தத் தொற்றுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் அளவை தாய்லாந்து அதிகரித்துள்ளது. சர்வதேச சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பாக நியமித்துள்ளார்.\nகொவிட்–19 என உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் மனிதர்களிடம் தொற்றியதாக நம்பப்படுகிறது.\nஉலகளாவிய தொற்றுநோய் என்ற அடிப்படையில் தமது நாடு இந்த வைரஸுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் 32 பேருக்கு புதிக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மருத்துவனைகளில் போதுமான மருத்த��வ வசதிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் நிலையை விரைவில் ஏற்படுத்தும் என்ற சமிக்ஞைகளையே காட்டி வருகிறது” என்று கன்பர்ராவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் மொரிசன் தெரிவித்தார்.\n“இதற்கு ஏற்ப கொரோனா அவசரநிலை திட்டத்தை முன்னெடுக்க இன்று நாம் இணங்கியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டு, எண்ணெய் விலை குறைந்துள்ளது.\n3.6 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்து உலக சந்தை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக சரிவை எதிர்கொண்டது.\nகொரோனா வைரஸ் தற்போது 80,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றி இருப்பதோடு சுமார் 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து இன்றும் முழுமையான தெளிவு கிடைக்காதபோதும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா ஒரு மாதத்திற்கு மேலாக முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.\nஇந்த வைரஸ் மாறுபட்ட இடங்களுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரிய நாடுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. அண்மைய தினங்களில் இது ஒரு உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கும் ஆபத்து அதிகரித்திருக்கும் நிலையில் உசார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசீனாவுக்கு வெளியில் 3,246 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 51 பேர் உயிரிழந்திருப்பதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nடென்மார்க்கில் முதல் முறை வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடமே வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஈரானில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து எஸ்தோனிய நாட்டிலும் முதல் முறை கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.\nலத்தீன் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசிலில் வைரஸ் தொற்று சம்பவம் கடந்த புதன்கிழமை உறுதியானது. பாகிஸ்தான், ருமேனியா மற்றும் அல்ஜீரியா உட்பட மேலும் பல நாடுகளிலும் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில் நேற்று புதிதாக வைரஸ் தொற்றிய 433 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய தினத்தில் 406 வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.\nஎனினும் சீனாவில், இதுவரை இல்லாத வகையில் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.\nஅண்மை நிலவரப்படி வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து சீன பெருநிலத்தில் மாண்டோர் எண்ணிக்கை மொத்தம் 2,744 உயர்ந்துள்ளது.\nதென் கொரியாவில் புதிதாக 334 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு வெளியில் அதிகப்படியாக தென் கொரியாவில் மொத்தம் 1,595 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.\nதென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தென் கொரியாவுக்கான புதிய பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தென் கொரிய நகரான டெகுவுக்கு அருகில் நிலைகொண்டிருந்த 23 வயது வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதென் கொரிய இராணுவ வீரர்கள் பலருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அடுத்த அறிவித்தல் வரை அமெரிக்க மற்றும் தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபயணத் தடைகள், பயணங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வைரஸ் சர்வதேச விமானப் போக்குவரத்துகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசோல் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு இடையிலான விமானப் பயணத்தில் பணியாற்றும் விமான ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் உலக அளவில் துரிதமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nசீனாவுக்கு வெளியே உலகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் முதன் முறையாக அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஇதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொவிட்–19 வைரஸ் பரவியுள்ளது. அதை முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் நிலைமையைச் சமாளிக்க ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார்.\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்��ை 400 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று 25 வீதம் உயிர்ந்துள்ளது. இதுவரை இத்தாலியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மிலான் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.\nஇதனை ஒட்டி பல ஐரோப்பிய நாடுகளிலும் புதிதாக வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nமத்திய கிழக்கில் வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் ஈரான் நாட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்து 141 பேருக்கு தொற்று பதியாவிகியுள்ளது. எனினும் நகரங்களை தனிமைப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரான் அரசு புதன்கிழமை குறிப்பிட்டிருந்தது.\nவைரஸ் பாதிப்பின் மையமாக இருக்கும் குவாம் நகருக்கு செல்ல வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டபோதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஷியா முஸ்லிம்கள் வருகை தரும் அந்த நகரில் உள்ள மதத்தலம் மூடப்படவில்லை.\nஇதேவேளை ஜப்பானின் ஒசாக்கா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் அவ்வாறு பாதிக்கப்பட்ட முதல் நபர் அவராவர்.\nகடந்த மாதம் கடைசியில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சையில் குணமாகி இம்மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.\nஇந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்தப் பெண் தொண்டை அழற்சி, நெஞ்சு வலி ஆகியவற்றால் சிரமப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.\nஜப்பானில் இதுவரை 186 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவைரஸ் அச்சம் காரணமாக ஜப்பானில் தேசிய அளவில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\n“எல்லாவற்றையும் விட சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பையே அரசு கருத்தில்கொள்கிறது” என்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.\nஉலகின் பல நாடுகளுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவல்\nஈரான், இத்தாலி, தென் கொரியாவில் தீவிரம்\nபுதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்னும் உலகம் தயாராக வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் தென் கொரியாவில் வைரஸ் தொற்றிய சம்பவங்கள் 1,000 ஐ தாண்டி இருப்பதோடு ஈரானில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக இருக்கும் சீனாவில் அதன் பாதிப்பு குறைந்து வருகின்றபோதும் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இந்த வைரஸ் வேகமாக பர ஆரம்பித்துள்ளது.\nவைரஸை தடுக்கும் வகையில் பல நாடுகளிலும் நகரங்கள், சிறு நகரங்கள் வெளித் தொடர்பு இன்றி மூடப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் பதிவானதை அடுத்து கனேரிய தீவுகள் மற்றும் ஆஸ்திரியாவில் ஹோட்டல்கள் முடக்கப்பட்டுள்ளன.\nஈரானில் சுமார் 100 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றியிருக்கும் நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் சுகாதார பிரதி அமைச்சர் இராஜ் ஹரிரிச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உண்மையில் இன்னும் அதிகம் என்றும், ஈரான் வைரஸ் தொற்று நிலவரத்தை மூடிமறைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇதுபற்றி திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஹரிரிச்சி இந்தக் குச்சாட்டை மறுத்தார். எனினும் அந்த மாநாட்டில் தொன்றிய அவரது உடல் நிலை மோசமாக இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டியது நேரடி ஒளிபரப்பில் தெரிந்தது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பின் சீனாவுக்கான நிபுணரான ப்ரூஸ் அயில்வால்ட் பாராட்டி பேசினார்.\nஉலக சுகாதார அமைப்பின் தலைமையகமான ஜெனிவாவில் பேசிய அவர், ஏனைய நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு “தயார் நிலையில் இல்லை’ என்றார்.\n“பெரிய அளவில் கையாள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதனை விரைவாகச் செய்ய வேண்டும்” என்று அவர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த வைரஸினால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்திருப்பதோடு 78,000க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. எனினும் கடந்த புதன்கிழமை 52 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த மூன்று வாரங்களில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பாக இது இருந்ததோடு வைரஸின் மையப் பகுதியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.\nநோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையும் 406 ஆக குறைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதற்கான நம்பிக்கைக்குரிய சம்பிக்ஞையாக இது உள்ளது.\nசீனாவுக்கு வெளியில் 40 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதோடு 2,700 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஇந்த நோய்த் தொற்று தற்போது பல டஜன் நாடுகளுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலியில் வைரஸ் தொற்று தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் அதனை ஒட்டி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் முதல் முறை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇத்தாலியுடன் தொடர்புடையவர்களால் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவானதாக குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அறிவித்திருப்பதோடு ஆபிரிக்காவில் அல்ஜீரிய நாட்டிலும் முதல் முறை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடம் இருந்து லத்தீன் அமெரிக்காவில் முதல் முறையாக பிரேசிலில் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.\nஅண்மைய நாட்களில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறி இருக்கும் இத்தாலியில் 300க்கும் அதிகமாவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஎனினும் அண்டை நாடுகள் இத்தாலிக்கான எல்லையை மூடாமல் இருக்க தீர்மானித்தன.\nஐரோப்பா எங்கும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளபோதும் எல்லைகளை திறந்தே வைப்பதற்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி சுகாதார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கூடியபோது தீர்மானித்தனர்.\nஎனினும் இத்தாலியின் லோம்பர்டி பிராந்தியத்தில் 10 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சிசிலி தீவில் ஒரு பெண், குரோஷியாவில் ஒரு ஆண், ஆஸ்திரியாவில் தம்பதியர் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் லோம்பர்டியிலிருந்து வந்தவர்களென தெரியவந்துள்ளது.\nஅதேபோன்று லோம்பர்டியின் எல்லையை ஒட்டியுள்ள ஸ்விட்சர்லாந்திலும் 70 வயது முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் கேனேரி தீவில் மருத்துவர் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு, அதிலுள்ள 1000 பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இத்தாலிக்கு சென்று திரும்பி வந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nகொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி பதிவானது. பயணக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதோடு பல முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.\n“உலகளாவிய தொற்று நோய் ஆபத்து ஒன்றுக்கு தயாராகும்படி” உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா சுகாதார நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளன. இதில் வறிய நாடுகளில் ஆபத்து அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nதென் கொரியாவில் நேற்று புதிதாக 169 கொவிட்–19 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் அந்நாட்டில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக உயர்ந்துள்ளது. இது சீனாவுக்கு அடுத்து அதிக வைரஸ் தொற்று சம்பவங்களாகும் இந்த வைரஸினால் தென் கொரியாவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதில் தென் கொரியாவின் நான்காவது பெரிய நகரான டெகு நகரிலேயே இந்த வைரஸ் தொற்றில் 90 வீதமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்து அண்டை மாகாணமான வடக்கு கியோசன் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.\n2.5 மில்லியன் மக்கள் வசிக்கும் டெகு நகர வீதிகள் கடந்த ஒரு சில தினங்களாக வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும் முகக் கவசம் விற்கும் கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.\nமக்கள் கூடுதல் அவதான செலுத்த தென் கொரிய நிர்வாகம் கோரி இருப்பதோடு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 23 வயது சிப்பாய் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nதென் கொரிய தலைநகர் சோலில் இருந்து நான்ஜிங்கை அடைந்த விமானம் ஒன்றில் இருந்த மூன்று சீன நாட்டவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் அந்த விமானத்தில் இருந்த 94 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமத்திய கிழக்கில் இந்த வைரஸின் மையப் புள்ளியாக ஈரான் மாறியுள்ளது. கொவிட்–19 வைரஸ் நோயினால் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் மேலும் மூவர் உயிரிழந்தனர்.\nஇந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வாரம் தொடக்கம் ஈரான் கடுமையாக போராடி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க பல வளைகுடா நாடுகளும் ஈரானுடனான தொடர்புகளை துண்டிக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.\nபாகிஸ்தான், ஈரானுடனான ஒரே ஓர் எல்லையைத் தவிர மற்ற அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.\nகொவிட்-19: மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nஉலகெங்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் 80,000ஐ தாண்டியிருக்கும் நிலையில் அதனால் மோசமாக பாதிப்புற்றிருக்கும் நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.\nதென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை மேலும்் அதிகரித்து 977 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டுக்கு அவசியத் தேவையின்றி பயணம் மேற்கொள்வதற்கு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளும் அதனை கட்டுப்படுத்துவதற்கு போராடி வருகின்றன. வைரஸ் தொற்று அச்சத்தால் ஜப்பான் பங்குச் சந்தை நேற்று பெரும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் லண்டன் வர்த்தகமும் வீழ்ச்சி கண்டுள்ளன.\nஅமெரிக்காவின் டோவ் குறியீடு ஈராண்டு காணாத அளவு சரிந்துள்ளது. இழப்பு நேருமோ என்ற அச்சத்தால் பலர் பங்குகளை விற்கும் வேளையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது.\nஓர் அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 1,689 டொலருக்கு உயர்ந்துள்ளது. நிலையற்ற பொருளாதார சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாகத் தங்கத்தை வாங்குகின்றனர். இந்நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள வர்த்தக முடக்கம், மற்ற நாடுகளிலும் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறும் ஆபத்து இருக்கும் நிலையில் உலகம் அதற்கு மேலும் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த திங்கட்கிழமை அறிவுறுத்தியது. பல நாடுகளிலும் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இலகுவாக தொற்றும் சூழல் ஏற்பட்டிருப்பத��கவும் அது குறிப்பிட்டுள்ளது.\nஎன்றாலும் உலகளாவிய தொற்று நோயாக இதனை இப்போதைக்கு அடையாளப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது.\nகொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் சுவாசத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இந்த வைரஸினால் அதிகம் பாதிப்புற்ற நாடாக சீனா தொடர்ந்து நீடிக்கிறது. இந்த வைரஸ் தொற்றியவர்களில் 1 தொடக்கம் 2 வீதமானவர்களே உயிரிழப்பாக கூறப்படுகின்றபோதும் இதன் இறப்பு வீதம் இன்னும் அறியப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nகாட்டு விலங்குகளின் நுகர்வை தடை செய்திருக்கும் சீனா அவ்வாறான விலங்களை வேட்டையாடுவது, எடுத்துச்செல்வது மற்றும் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஹுபெய் மாகாணத் தலைநகர் வூஹானில் இருக்கும் காட்டு விலக்குகளை விற்கின்ற சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.\nகொரோனா வைரஸுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கையாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மக்கள் கொங்கிரஸ் ஆண்டு மாநாட்டையும் சீனா ஒத்திவைத்துள்ளது. சீனாவின் ஆளும் கம்யூனிச கட்சியின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் இந்த அமைப்பு 1978 தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் கூடி வந்தது.\nசீனாவில் கடந்த திங்கட்கிழமை புதிதாக 508 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறுக்கிழமை 409 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது. வூஹான் நகரிலேயே அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nசீனாவில் மேலும் 71 பேர் உயிரிழந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. 77,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்நாட்டில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஎந்த பக்க விளைவுகளும் இல்லாத நான்கு மருந்துகளுடன் வாய் வழியான மருந்தை மேம்படுத்துவதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக சீனா அரசினால் நடத்தப்படும் கிளோபல் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் மருத்துவ ரீதியான சோதனைகள் முன்னெடுக்கும் வரை மருந்துகளின் பாதுகாப்பு பற்றி உறுதி செய்ய முடியாதிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறான மருந்து ஒன்று புழக்கத்திற்கு வர பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹொங்கொங்கில் பாடசாலை விடுமுறை ஏப்ரல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கொரோனா வைரஸினால் தென் கொரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.\nஒரு கிறிஸ்தவ மதப் பிரிவினருக்கே வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கால் மில்லியன் மக்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை என்ற விபரத்தை சுகாதார நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.\nவைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் டெகு நகருக்கு ஜனாதிபதி மூன் ஜே இன் விஜயம் மேற்கொண்டுள்ளார். வைரஸை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் குறித்த பிராந்தியத்திற்கு அதிக வசதிகளை வழங்குவதற்கும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். எனினும் முகக் கவசங்களை கெட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஜப்பானிய அரசாங்கம், புதிய கொரோனா வைரஸை கையாள உதவும் புதிய கொள்கைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க தனிநபர்களும் வர்த்தகங்களும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.\nஜப்பானில் 850 க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு, இவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட டயமன்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலைச் சேர்ந்தவர்களாவர்.\nஇந்த கப்பல் பயணிகளில் நான்காவது ஒருவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஐரோப்பாவில் அதிக வைரஸ் தொற்று பதிவான நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு 231 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nலொம்பார்ட் மற்றும் வெனெடோ பிராந்தியங்கள் முடக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு 50,000 குடியிருப்பாளர்கள் சிறப்பு அனுமதி இன்றி வெளியேறுவதும் தடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியின் முன்னணி கால்பந்து லீக்கின் அடுத்த வாரத்தின் முக்கிய சில போட்டிகள் மூடிய அறையில் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த வைரஸினால் இத்தாலியில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.\nமறுபுறம் புதிய கொரோனா வைரஸினால் ஈரானில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்த���ள்ளது. ஈரானில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தலைநகர் டெஹ்ரானின் சுரங்க ரயில் சேவைகள் நாளாந்தம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.\nகொரோனா வைரஸுக்கு எதிரான தனிமைப்படுத்தல்கள், மருந்து ஆராய்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதியுதவி அளிப்பது என 2.5 பில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபாலியல் வழக்கில் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி குற்றவாளி\nபாலியல் வன்கொடுமை வழக்கில் ஹொலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பு பெண் உதவியாளரை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், 2013இல் நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனையாக அவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு விசாரணை ஐந்து நாட்கள் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஹார்வி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n‘மீ டூ’ புகார் முறையில் ஹார்வி வைன்ஸ்டைன் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகள் திரைத் துறையைச் சேர்ந்த சில பெண்களால் கடந்த 2017இல்் முன்வைக்கப்பட்டன. ஹார்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்குகளை தொடுத்த பெண்கள் தவிர்த்து மேலும் சிலரும் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nமலேசிய பிரதமர் மஹதிர் இராஜினாமா\nமலேசியாவில் புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் அந்நாட்டு பிரதமர் மஹதிர் மொஹமட் தனது இராஜினாமா அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.\nமஹதிர் வெளியிட்டிருக்கும் இரு வரி அறிவித்தலில், தனது இராஜினாமாவை நாட்டு மன்னருக்கு அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஆளும் பகதான் ஹரபான் கூட்டணியில் இருந்து மஹதிரின் ப்ரிபுனி பெர்சாது கட்சி விலகி இருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஅடுத்த பிரதமராக வாக்குறுதி அளிக்கப���பட்ட அன்வர் இப்ராஹிமை நீக்கிவிட்டு புதிய அரசொன்றை அமைப்பதற்கு மஹதிரின் கட்சி திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎனினும் கூட்டணி அரசுக்குள் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஊகிக்க முடியாத சூழல் நீடித்து வருகிறது.\nஒருவேளை நடப்பு அரசியல் குழப்பங்களை மனதிற்கொண்டு மலேசிய மாமன்னர் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nநீண்ட காலம் எதிரிகளாக இருந்து நண்பர்களான மலேசியாவின் முக்கிய அரசியல் தலைவர்களான 94 வயது மஹதிருக்கும் 72 வயது அன்வருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அன்வர் மற்றும் மஹதிர் கூட்டணி மலேசியாவில் ஆறு தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த பரிசான் தேசிய கூட்டணியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது.\nஎனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு பிரதமர் பதவியை தமக்கு வழங்குவதற்கான காலம் குறித்து இந்த இரு தலைவர்களுக்கும் இடையே அண்மைக்காலத்தில் முறுகல் வெடித்தது.\nஇதனால் இந்தக் கூட்டணியின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டு அண்மையில் நடைபெற்ற ஐந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது.\nமலேசிய அரசியலில் செல்வாக்கு மிக்கவரான மஹதிர் இதற்கு முன்னர் 1981 தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்துள்ளார். ஆரம்பத்தில் மஹதிருக்கு இரண்டாமவராக இருந்த அன்வர் இப்ராஹிமுடன் பொருளாதார பிரச்சினையை கையாள்வது தொடர்பில் ஏற்பட்ட முறுகலால் 1998 ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கப்பட்டார்.\nபின்னர் ஒருபாலுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அன்வர் இப்ராஹிம் சிறை வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் சான்டர்ஸ் முன்னேற்றம்\nவரும் நம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிர்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை பெறுவதில் பெர்னி சான்டர்ஸ் வலுவான முன்னிலையை பெற்றுள்ளார்.\nஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நவாடா உட்கட்சி வாக்கெடுப்பில் சான்டர்ஸ் பெரும் வெற்றி பெற்றிருப்பது ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. எனினும் ஜனநாயகக் கட்சி வ���ட்பாளர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் அதற்கு தொடர்ந்து நீண்ட போட்டி இடம்பெற்று வருகிறது.\nமுன்னதாக நடைபெற்ற இரு மாநில வாக்கெடுப்புகளில் முன்தங்கி இருந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன.\nநவாடாவில் 50 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் இடதுசாரி வெர்மொன்ட் செனட்டரான 78 வயது சான்டர்ஸ் 48 வீதமான வாக்குகளை வென்றுள்ளார். அதற்கு அடுத்து பைடன் 19 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.\nஇதில் 15 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்ற வேட்பாளர்களுக்கே பிரதிநிதிகள் வழங்கப்படுவதோடு, இந்தப் பிரதிநிதிகளே வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசனிக்கிழமை வாக்கெடுப்பிற்கு முன்னர் சான்டர்ஸ் 21 பிரதிநிதிகளை வென்றிருந்தபோதும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை பெறுவதற்கு தேவையான 1,990 பிரதிநிதிகளை கைப்பற்றுவதற்கு அவர் மேலும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நவாடாவில் பெறும் வெற்றி இந்த எண்ணிக்கையில் சிறிய அளவு முன்னேற்றம் காண்பதாக அமையும்.\nஇந்நிலையில் டெக்சாஸில் சனிக்கிழமை வெற்றி உரை நிகழ்த்திய சான்டர்ஸ், தனது பன்முக தலைமுறை, இனக் கூட்டணி தமக்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்ததோடு “எப்போதும் பொய்களை கூறிவரும் ஜனாதிபதி டிரம்ப் பற்றி அமெரிக்க மக்கள் களைப்பு மற்றும் வெறுப்படைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தெற்கு கரோலினா மாநில உட்கட்சி வாக்கெடுப்பு அனைவரும் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஎதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னரான நான்கு மாநில வாக்கெடுப்புகளில் மிகப் பெரியதாக இது உள்ளது.\nஅதேபோன்று ஆபிரிக்க – அமெரிக்க வாக்காளர்கள் அதிகம் உள்ள மாநிலமாகவும் இது உள்ளது.\nசிட்னி துர்க்கா கோவில் - 7ம் திருவிழா - வேட்டைத...\nசிட்னி துர்க்கா கோவில் - 6ம் திருவிழா\nசிட்னி துர்க்கா கோவில் - 4ம் திருவிழா\nசிட்னி துர்க்கா கோவில் - 3ம் திருவிழா\nசிட்னி துர்க்கா கோவில் - 2ம் திருவிழா\nசிட்னி துர்க்கா கோவில் - 1ம் திருவிழா\nசிட்னி துர்க்கா கோவில் - த்வஜாரோஹணம் கொடியேற்றம்...\nஇனிய கானங்கள் 2020 - நாட்டிய கலாநிதி கார்த��திக...\nமெல்பனில் அமரர் சிசு. நாகேந்திரன் ...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் ...\nஎழுத்தாளர் சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது ...\nஅருணகிரி தமிழருந்தி ஆன்மீகவழி நடப்போம் \nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 8 - ஐமு...\nமழைக்காற்று - தொடர்கதை - அங்கம் 25 --- முருகபூபதி\nசாலப்பரிந்து… - சிறுகதை - நாஞ்சில் நாடன்\nமதுரை தமிழ் சங்கத்தில் ஆசி கந்தராஜாவின் ‘கள்ளக்கணக...\nஅவுஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற பழைய நியூ சவுத் வ...\nஸ்வீட் சிக்ஸ்டி - விஜயபுரி வீரன் - சுந்தரதாஸ்\nதுர்க்காதேவி மாசி மக உற்சவம்\nசிட்னி துர்க்கா தேவி மாசி மக உற்சவம் 2020\nசர்வதேச மகளிர் தினம் 2020 28/03/2020\nதமிழ் சினிமா - திரௌபதி திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-07-02T20:12:50Z", "digest": "sha1:SVMBXO2BI3XSQEVB7WHCXYHP2LASEOMO", "length": 14295, "nlines": 104, "source_domain": "chennaionline.com", "title": "கே.ஜி.எப் -திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nTamil சினிமா திரை விமர்சனம்\nகோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள பீரியட் கேங்ஸ்டார் படமான இந்த ‘கே.ஜி.எப்’ (KGF – Kolar Gold Fields) எப்படி என்பதை பார்ப்போம்.\nசிறு வயதில் தாய், தந்தையை இழந்த ஹீரோ யாஷ், தனது அம்மாவின் வார்த்தைப்படி, அனைவரும் மதிக்கும் பெரிய பணக்காரராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்கிறார். அதற்காக இளம் வயதில் மும்பைக்கு செல்பவர், அங்கிருக்கும் தாதாவிடம் வேலைக்கு சேர்வதோடு, ராக்கி என்ற பெயரில் வளர்ந்து, பெரியவனான பிறகு மும்பையை கலக்கும் தாதாவாகிறார். பெர���ய பெரிய டான்களே பார்த்து பயப்படும் அளவுக்கு அதிரடி ஆளாக உயரும் யாஷுக்கு மும்பை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே லட்சியம்.\nஇதற்கிடையே, கோலார் தங்க வயலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ருத்ராவை போட்டு தள்ளிவிட்டு அந்த சாம்ராஜ்யத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரது பார்ட்னர்கள், ருத்ராவை கொலை செய்யும் பொருப்பை யாஷுக்கு கொடுக்கிறார்கள். அப்படி ருத்ராவை கொலை செய்துவிட்டால், மும்பை முழுவதையும் உனக்கு கொடுப்பதாகவும் அவர்கள் யாஷிடம் வாக்கு கொடுக்க, ருத்ராவை கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து பெங்களூர் வரும் யாஷ், ருத்ராவின் செல்வாக்கையும், அவனது சாம்ராஜ்யத்தையும் கண்டு வியப்படைவதோடு, அவனை அவனது சாம்ராஜ்ய கோட்டையான, கோலார் தங்க வயலுக்குள்ளேயே சென்று கொலை செய்ய முடிவு செய்கிறார்.\nஅரசுக்கே தெரியாமல், 2 ஆயிரம் மக்களை கொத்தடிமைகளாக வைத்து தங்க சுரங்கத்தை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கும் ருத்ராவின் கொடூரமான கோலார் தங்க வயலுக்குள் செல்பவர்கள் திரும்ப வர முடியாது. அந்த அளவுக்கு பெரும் பாதுகாப்பு கொண்ட பயங்கரமான அந்த இடத்தினுள் சென்று ருத்ராவையே கொலை செய்ய நினைக்கும் யாஷ், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் ‘கே.ஜி.எப் – பாகம் 1’ படத்தின் கதை.\nசாதாரண கேங்ஸ்டர் கதையாக தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் சரித்திர படத்தைப் போன்ற ஒரு பிரம்மாண்டத்தோடு ரசிகர்களை சீட் நுணிக்கு கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்திவிடுகிறது.\nகன்னட படம் என்றாலும், படம் பார்ப்பவர்களுக்கு அத்தகைய உணர்வை ஏற்படுத்தாமல் ஏதோ வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வை பற்றிய படத்தை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதோடு, படத்தின் மேக்கிங்கிலும் மிரட்டியிருக்கிறார்கள்.\nஹீரோ யாஷ், தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தனி மனிதனாக பலரை அடித்து துவம்சம் செய்வது ஓவராக இருந்தாலும், யாஷுக்கு அது பொருந்துவது தான் அவரது கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் கிடைத்த வெற்றி. ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷம் யாஷின் நடிப்பிலும் தெரிகிறது.\nவில்லன்களாக வருபவர்கள் தமிழ் ரசிகர்கள் பார்த்திராத முகங்களாக இருந்தாலும், பயங்கரமானவர்களாகவே இருக்கிறார்கள். ஹீரோயின் ஸ்ரீநிதிக்கு இந்த பாகத்தில் பெரிய வாய்ப்பு ஏதும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவர் முக்கிய இடம் பெறுவார் என்பது சில காட்சிகளில் தெரிகிறது.\nகோலார் தங்க வயல், எப்படி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும், அதை முதலில் எப்படி பயன்படுத்தியிருப்பார்கள், என்ற கற்பனையில் எழுதப்பட்ட இந்த கதைக்கு இயக்குநர் பிரஷாந்த் நீல் அமைக்கப்பட்ட திரைக்கதையும், காட்சிகளும் அதை அவர் கையாண்ட விதமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஇசையமைப்பாளர்கள் ரவி பாஸுரர், தனிஷ்க் பாக்ச்சி ஆகியோரது பின்னணி இசையும், புவன் கெளடாவின் ஒளிப்பதிவும் பிரமிக்க வைத்திருக்கிறது. கோலார் தங்க வயல் காட்சிகளும், அந்த செட்டும், செட் போலவே தெரியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஹீரோ யாஷ் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த குழுவும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருப்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.\nகோலார் தங்க வயலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ருத்ரனை, யாஷ் கொலை செய்வதோடு இப்படத்தினை முடித்திருக்கிறார்கள். அந்த தங்க வயலுக்காக காத்திருக்கும் பல தலைகளை யாஷ் எப்படி தவிடுபொடியாக்கிவிட்டு அந்த ராஜ்யத்தை கைப்பற்றுகிறார், என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்ல இருக்கிறார்கள், என்பதற்கான பொறியை இந்த பாகத்திலேயே சில இடத்தில் சொல்லியிருக்கிறார்கள்.\nகதாபாத்திரங்களும், காட்சிகளும் எப்படி ஆக்ரோஷமாக இருக்கிறதோ, அதுபோல படத்தின் வசனங்களும் ஆக்ரோஷமாக இருப்பதோடு, அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது. வசனம் எழுதிய கே.ஜி.ஆர்.அசோக்குக்கு சபாஷ் சொல்லலாம்.\nகதை 1981 ஆம் ஆண்டு நடப்பதால், அக்காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினின் உடை மற்றும் நடிகர்களின் லுக் போன்றவற்றோடு, மும்பை, பெங்களூர் என்று அனைத்து விஷயங்களையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார்கள்.\nசாதாரண கமர்ஷியல் கதையாக ஆரம்பித்து, அதை முடிக்கும் போது ஒரு சரித்திர நாயகனின் கதையாக ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு ஆயிரம் பொக்கே கொடுக்கலாம்.\nமொத்தத்தில், இந்த ‘கே.ஜி.எப் – பாகம் 1’ குட்டி பாகுபலியாக ரசிகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது.\n← மாரி 2- திரைப்பட விமர்சனம்\n‘தர்பார்’ படத்தை இணையத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘மெர்சல்’ படத்தால் கண்ணீர்விடும் மேஜிக் நிபுணர்\nவிலங்குகளுக்கு நீதி கேட்கும் அனுஷ்கா சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/24/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-02T18:36:33Z", "digest": "sha1:HBFYGRVNKXF2ND6M7GPEUGKEXIZESABK", "length": 10064, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மீண்டும் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள்! | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\nமீண்டும் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள்\nசிங்கப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் விளையாடியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.\nசிங்கப்பூர் இந்தியர் சங்கத் திடலில் முதன்முறையாக நடத்தப்பட்ட ‘ஐசாஸ் கிண்ண டி10’ போட்டியில் பங்கேற்பதற்காக அந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் இங்கு வருகை புரிந்தனர்.\nநான்காவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் மூன்றாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த கிரிக்கெட் போட்டிக்கு தெற்காசிய ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் நாடுகளைப் பிரதிநிதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் இங்கு விளையாடினர்.\nஇதில் டிராவிட், முகம்மது அசாருதீன், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட பல வீரர்களும் பங்கேற்றனர்.\nஉள்ளூர் வீரர்களுடன் இணைந்து பிரசித்திபெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் முதன்முறையாக விளையாடியது சுவாரஸ்யமாக இருந்தது. இது சிங்கப்பூர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.\nஇது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வினோத் ராய் கூறுகையில், உள்ளூர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருப்பது எங்களுக்கு உற்சாகம் தருகிறது.\nஎதிர்காலத்தில் இத்தகைய ஆட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.\nஇந்தவொரு பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா\nநாட்டாமை டீச்சரின் தற்போதைய நிலை தெரியுமா..\n2011 ஐ.சி.சி உலகக் கோப்பை இறுதி போட்டியில் எழுந்த சர்ச்சை: இன்று உபுல் தரங்கவிடம் வாக்குமூலம்\n500 அடி உயரத்திலிருந்து விழுந்த 16 வயது மலையேற்ற வீராங்கனை\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D27-11-2019/", "date_download": "2020-07-02T19:44:31Z", "digest": "sha1:KCHOX6UCBWKRHZ73TRISSMVVU4IUI6V7", "length": 30822, "nlines": 172, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன்(27.11.2019) | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்ற���ளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\n’ தினப்பலன் நவம்பர் 27 -ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல் வது நல்லது. பிற்பகலுக்குமேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nமனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொ��்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது\nஉற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது ���ல்லது.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய அவசியமும் ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nஇன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர���கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.\nதாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியஅனுகூலம் உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரி களால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப் படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஇன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் சில விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாகத் தேடிய பொருள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமுதல் மனைவியின் குழந்தைக்கு எமனாக மாறிய சித்தி பொலிஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை \nஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவால் வீதிக்கு வந்த யாழ் மாநகரசபை தலைவர் ஆர்னோல்ட்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/01062445/Near-Avur-Public-road-occupation-Conflict-between.vpf", "date_download": "2020-07-02T19:52:17Z", "digest": "sha1:XDKHCQOP7SXHEWIVXL5UGUSJHRPGY2JK", "length": 10621, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Avur Public road occupation Conflict between the two sides Five arrested || ஆவூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு; இருதரப்பினரிடையே மோதல் 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆவூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு; இருதரப்பினரிடையே மோதல் 5 பேர் கைது\nஆவூர் அருகே பொதுப்பாதையை ஆக்கிரமித்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஆவூர் அருகே உள்ள வடக்கு சோழியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 45). இவரது வீட்டின் அருகே குடியிருப்பவர் ராசு(50). இவர்களது வீட்டின் நடுவே பொதுப்பாதை செல்கிறது. இந்த பாதையை இருவரும் தனக்கு மட்டும்தான் சொந்தமானது என்று கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பால்ராஜூக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த முருகனும்(48), ராசுவிற்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த சரவணன்(35), சங்கிலி(37) ஆகியோரும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர்.\nஇதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருதரப்பினரும் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதோடு தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இருதரப்பையும் சேர்ந்த பால்ராஜ், முருகன், ராசு, சரவணன், சங்கிலி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்\n5. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-07-02T19:51:25Z", "digest": "sha1:VFBXHBFKD2U7NBYFQH7HBNGC7LZB3OHF", "length": 7253, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி 28 வயதில் மரணம்", "raw_content": "\nபிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி 28 வயதில் மரணம்\nபிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி 28 வயதில் மரணம்\nசுவீடனைச் சேர்ந்த 28 வயதான பிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி (Avicii) ஓமானின் மஸ்கட்டில் மரணமடைந்துள்ளார்.\nஅவரது இறப்பு குறித்து எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில், அவிச்சியின் பிரதிநிதி ஒருவர் அவரது மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்\nடிம் பெர்ஜ்லிங் என்னும் அவிச்சியின் மரணம் நம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்\nபித்தப்பை கோளாறு மற்றும் குடல்வால் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவிச்சி, கடந்த 2016 ஆம் ஆண்டு தான் உலக சுற்றுலா மேற்கொள்வதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.\nஉலகின் தலைசிறந்த Dj-வாகக் கருதப்படும் அவிச்சி Wake Me Up, Levels, Lonely Together with Rita Ora போன்ற பல படைப்புகளை இயற்றியுள்ளார்.\nஇந்நிலையில் அவிச்சியின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்கள் ��த்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன\nகொரோனா தொற்றால் 8 ஆவது மரணம் பதிவு: 72 வயதான ​பெண் உயிரிழப்பு\nகொரோனாவால் இந்தியாவில் மூன்றாவது மரணம் பதிவு\nகவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது இலங்கை\nகொரோனா: சீனாவிற்கு வௌியே இரண்டாவது மரணம் பதிவு\nகருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன\nகொரோனா தொற்றால் 8 ஆவது மரணம் பதிவு\nகொரோனாவால் இந்தியாவில் மூன்றாவது மரணம் பதிவு\nகொரோனா: சீனாவிற்கு வௌியே இரண்டாவது மரணம் பதிவு\nதுறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\nமிருசுவிலில் ஒருவர் மீது தாக்குதல்\nஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியில் சீன நிறுவனம்\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nமியன்மாரில் பாரிய மண்சரிவு; 113 பேர் உயிரிழப்பு\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Stolberg+Rheinl+de.php", "date_download": "2020-07-02T18:58:56Z", "digest": "sha1:ICKYXO6W62H7V3Y5LN7CZW753ROCUJDL", "length": 4401, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Stolberg Rheinl", "raw_content": "\nபகுதி குறியீடு Stolberg Rheinl\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Stolberg Rheinl\nஊர் அல்லது மண்டலம்: Stolberg Rheinl\nபகுதி குறியீடு Stolberg Rheinl\nமுன்னொட்டு 02402 என்பது Stolberg Rheinlக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Stolberg Rheinl என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Stolberg Rheinl உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2402 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Stolberg Rheinl உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2402-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2402-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/china-strongly-concerned-about-the-indias-action-says-foreign-ministry-spokesperson", "date_download": "2020-07-02T19:48:47Z", "digest": "sha1:GPWMY67C6XLPP4QCOF7HNVO4CJEU5PMZ", "length": 10599, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "'இந்தியாவின் இந்த நடவடிக்கை கவலையளிக்கிறது' ஆப்களின் தடைக்கு சீனாவின் ரியாக்ஷன்! | 'China strongly concerned about the India's action' says Foreign Ministry spokesperson", "raw_content": "\n`இந்தியாவின் இந்த நடவடிக்கை கவலையளிக்கிறது' - ஆப்களின் தடைக்கு சீனாவின் ரியாக்ஷன்\nதகவல் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி 59 சீன ஆப்களை தடைசெய்வதாக நேற்று இரவு அறிவித்தது இந்திய அரசு.\nலடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த இந்திய - சீன ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஏற்கெனவே கொரோனா மற்றும் பிற காரணங்களால் சீனா மீது கோபம் கொண்டுள்ள இந்தியர்களை இது இன்னும் சூடேற்றியது. சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற #BoycottChineseProducts ஹேஷ்டேக்கிற்கு இந்தியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சீனாவின் மிக முக்கிய பலமாகக் கருதப்படும் பொருளாதாரத்தில் கை வைப்பதன் மூலம் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்பதே இந்தியர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. இந்தச் சூழலால் தகவல் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி 59 சீன ஆப்களைத் தடைசெய்வதாக நேற்று இரவு அறிவித்தது இந்திய அரசு.\n\"தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்படி கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்கீழ் அவசரக் கால அடிப்படையில், தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இந்த 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன\" என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் டிக் டாக், ஷேர் இட் போன்ற பிரபல ஆப்கள் இடம்பெற்றிருந்தன. 130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆப்கள் தொடர்ந்து பயனர் தகவல்களை இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பிவருகின்றன என்றும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.\nடிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்\nஇந்த நடவடிக்கை குறித்து முதல்முறையாகச் சீன தரப்பிலிருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பேசியிருக்கிறார். \"இந்தியாவின் இந்த உத்தரவு என்பது சீனாவுக்குக் கவலையளிக்கிறது. வெளிநாடுகளில் இயங்கும்போது அந்நாட்டின் உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு இயங்கவே சீனா நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது சீன அரசு. சீனா உட்பட அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அடிப்படை சட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது\" என்று தெரிவித்திருக்கிறார் அவர்.\nஇப்படியான முடிவு இந்தியாவுக்கும் பலன் தராது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். உண்மை நிலவரம் என்ன என்பதை தற்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்\nஇன்று சீனாவின் பிரபல சமூக வலைதளங்களான Weibo மற்றும் WeChat-ல் இந்தியாவின் இந்த முடிவுதான் முக்கிய பேசுபொருளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-2/", "date_download": "2020-07-02T18:23:28Z", "digest": "sha1:EJP3AJFNNAWXQJHAOR6VKMGYQOSJTBB2", "length": 5232, "nlines": 78, "source_domain": "swisspungudutivu.com", "title": "மேலும் 8 பேருக்கு கொரோனா!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / மேலும் 8 பேருக்கு கொரோனா\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nThusyanthan June 9, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த 08 பேரும் குவைட்டில் இருந்து இலங்கை வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, நாட்டில் இதுவரை 1857 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி தற்போது வரை 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nNext கொழும்பு மாநகரில் பஸ் முன்னுரிமை ஒழுங்கை சட்டம் இன்று முதல் அமுலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paathukavalan.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-07-02T19:23:25Z", "digest": "sha1:QEI3NYUQJBAZNKWBYMSTH7EM2VX42XLH", "length": 7966, "nlines": 137, "source_domain": "www.paathukavalan.com", "title": "திருவருகைக்காலம் முதல் வாரம் நற்செய்தி வாசகம் – paathukavalan.com", "raw_content": "\nதிருவருகைக்காலம் முதல் வாரம் நற்செய்தி வாசகம்\nதிருவருகைக்காலம் முதல் வாரம் நற்செய்தி வாசகம்\nகிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.\nமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11\nஅக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்” என்றார்.\nஇயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.\nநூற்றுவர் தலைவர் மறுமொழியா���, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.\nஇதைக் கேட்டு, இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.\nகிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்றார்.\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\nடிசம்பர் 1 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்\nடிசம்பர் 3 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்\nஉண்மையான அமைதிக்குத் தேவையான இறையருள்\nநரகம் என்னும் சத்தியம் நரகம் ஆவதென்ன\nஜூலை 2 : நற்செய்தி வாசகம்\nமுதல் வாசக மறையுரை (ஜூலை 02)\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/12266/", "date_download": "2020-07-02T19:13:21Z", "digest": "sha1:MCL3L4WZTSUSICLPPHQC4XTNDTUHSWBZ", "length": 7183, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "மது அருந்திய கண்ணன் கார் ஒட்டி கொண்டு பள்ளத்தில் விழுந்தார் உயிர் போனது", "raw_content": "\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும�� மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nமக்களுக்கு நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை\nதண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு\nகொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nசாத்தங்குளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்…அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி\n2லட்சத்து 15 ஆயிரம் முக கவசம் இந்த மண்டலத்தில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது, கபசுர குடிநீர் வழங்கி வருகிறது.\nமது அருந்திய கண்ணன் கார் ஒட்டி கொண்டு பள்ளத்தில் விழுந்தார் உயிர் போனது\nசேலம் மாவட்டம்த்தில் , ஏற்காடு, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பிலிப்குமார் மகன் கண்ணன், (வயது 27) திருமணமாகத இவர், ஏற்காட்டில் வாடகை கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இன்று மாலை மது அருந்திய கண்ணன், ஏற்காடு பேருந்து நிலையம் பின்புறம் நின்று தனது அக்காவிற்கு செல்போனில் பேசியுள்ள தால்\nபின்னர் அங்கிருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.\nஒரு இளைஞனின் மது மயக்கமும், செல்போன் பேச்சும், நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழக்க காரணமாகிய செல் ஃபோன்,\nமது அருந்திய கண்ணன் கார் ஒட்டி கொண்டு பள்ளத்தில் விழுந்தார் உயிர் போனது\nசாலைகளில் நடுவே உள்ள வீதியில் சாலை போட அக்கிராம மக்கள் எதிர்ப்பு\nரயில் மோதி விபத்தில் பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/trump/", "date_download": "2020-07-02T18:35:51Z", "digest": "sha1:Y6ZPDK2UNUMZCTGC44P3LILN5QP36ME4", "length": 5751, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Trump – Chennaionline", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த அவசர நிலைக���கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர்\nவட கொரிய அதிபரை வியட்நாமில் சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக\n – டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த துருக்கி அதிபர் முடிவு\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/hindu-shaiva-devotiona-video-manikkavasagar-drama", "date_download": "2020-07-02T20:06:03Z", "digest": "sha1:MQ27CT73NOGPCAA4XGHBGZHKNCLCJBLD", "length": 114438, "nlines": 543, "source_domain": "shaivam.org", "title": "Life of Manikkavasagar on drama - மாணிக்கவாசகர் நாடகம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபதினோராம் திருமுறை இசை நிகழ்ச்சி - நேரலை\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-1 - பாண்டியன் முதலமைச்சர் தென்னவன் பிரமராயர்\n\"ஞான நாடகம் - 1\"\nபாடல்:- வான நாடரும் அறியொணாத நீ\nமறையி லீறுமுன் தொடரொணாத நீ\nஏனை நாடருந் தெரியொணாத நீ\nஎன்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா\nஉருகி நான் உனைப் பருக வைத்தவா\nநைய வையகத் துடைய விச்சையே\nஇடம்:- அரிமர்த்தன பாண்டிய மன்னன் அரசவை\nமகுடம்:- தென் திரு ஆலவாய் ஈசர் அடி போற்றி, திரு நீற்றின் அன்பு நெறி பாதுகாத்து செங்கோல் ஆட்சி புரியும் பாண்டிய மாமன்னர் அரிமர்த்தனபாண்டியர்-வாழ்க\nமன்னர்:- எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கனாத பெருமான் திருவருளினால் நம் நாடு பகைவர் பயம் இன்றியும் நம் மக்கள் அறவழியில் நின்று மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது.\n நம் இறைவர் சோமசுந்தர கடவுளே பாண்டிய மன்னனாகவும் உலகம் முழுமையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்சி புரிந்த நம் அன்னை அங்கயற்கண்ணியும் வீற்றிருந்து அருளிய இவ்விரத்தின சிம்மாசனத்தில் தாங்கள் வீற்றிருந்து மனு நீதி வழுவாது ஆட்சி புரிந்து நம் பா���்டிய நாட்டை காத்து வருகிறீர்கள். நம் நாடு மற்றும் தங்கள் பெருமை சொல்லற்கரியது.\nமன்னர்:- அமைச்சரே நாம் முற்பிறவியில் செய்த மிகப்பெரிய தவத்தின் பலனாகவே இன்று நாம் பாண்டிய நாட்டில் வாழ்கின்றோம். திரு ஆலவாய் உடையாரும், இளையனார் முருகப்பெருமானும், ஆதி மாதவ முனிவர் அகத்தியப்பெருமானும் நம் மதுரையம்பதியில் தமிழ்ச் சங்கத்தை அமைத்து, நம் பாண்டிய நாட்டை இடமாக கொண்டு இவ் உலகிற்கே தமிழ் அளித்தபடியால், நம் பாண்டிய நாட்டின் பெருமை சொல் மற்றும் நூல்களுக்கும் அப்பாற்பட்டு விளங்கும். இன்றும் சேர, சோழ நாட் டை சார்ந்தவர்கள் நம் நாட்டை தமிழ் நாடு என்றே அழைப்பது நம் பெருமையை சாற்றும்.\n தங்களுக்கு ஓர் நற்செய்தி. நம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட திருவாதவூரில் அந்தண குலத்தைச் சேர்ந்த சிவபாத்தியர் என்பவர் வேதம் மற்றும் சைவ ஆகமங்களை முழுமையாகக் கற்று 16 வயதிலேயே 64 கலை ஞானங்களையும் உடையவராகத் திகழ்கிறார்.\nமன்னர்:- மிக்க மகிழ்ச்சி 16 வயதிலேயே அனைத்து கலை ஞானங்களையும் உடையவராக இருக்கின்றாரா அவரை நான் உடனே பார்க்கவேண்டும். அமைச்சரே அவரை நான் உடனே பார்க்கவேண்டும். அமைச்சரே அவரை தக்க மரியாதையுடன் நம் அரசவைக்கு அழைத்து வாருங்கள்.\nஅமைச்சர்:- தங்கள் ஆணை மன்னா.\nமகுடம்:- பாண்டிய மாமன்னர் அரிமருத்தன பாண்டியர் வாழ்க\nபின் குரல்:- பாண்டிய மன்னன் திருவாதவூரரை வரவழைத்து மகிழ்ந்து தகுந்த சிறப்புகளைச் செய்தான். திருவாதவூராரின் மனுசாத்திர புலமையும், வேத ஆகம ஞானத்தையும் கண்ட மன்னன் முதலில் அவரை அமைச்சர்களுல் ஒருவராக நியமித்தான். பின்பு யாவர்க்கும் தலையாய் விளங்கும் முதலமைச்சராக ஆக்கினான்.\nஇடம்:- அரிமர்த்தன பாண்டிய மன்னன் அரசவை\nமகுடம்:- தென் திரு ஆலவாய் ஈசர் அடி போற்றி, திரு நீற்றின் அன்பு நெறி பாதுகாத்து செங்கோல் ஆட்சி புரியும் பாண்டிய மாமன்னர் அரிமருத்தன பா ண்டியர் வாழ்க\n தாங்கள் முதலமைச்சராக பதவி ஏற்றபின் நம் நாடு அனைத்து துறைகளிளும் சிறந்து விளங்குகின்றது. குறு நில மன்னர்கள் தவறாது வரி செலுத்துகின்றனர், நம் ஆட்சிக்குட்பட்ட பரப்பளவு அதிகரித்துள்ளது. நம் நாட்டிற்க்கு கண்ணும் கவசமுமாக தாங்கள் விளங்குகின்றீர்கள். அமைச்சர்கள்:- ஆம் மன்னா மிகவும் சரியாக சொன்னீர்கள். திருவாதவூரர்:- தமிழ் வளர்க்கும் வேந்தே எல்ல���ம் வல்ல சோமசுந்தரக்கடவுளின் திருவருளும், தங்களின் ஆணையுமே என்னை வழி நடத்துகிறது.\n தங்களை வணங்குகின்றேன், தங்களைக் காண குதிரைகளைப் பராமரிக்கும் சேவகர் வந்துள்ளார்.\nமன்னர்:- அவரை அழைத்து வாருங்கள்.\nகுதிரைச் சேவகர்:- பாண்டிய பேரரசே நின் புகழ் வாழ்க அரசே, நம்முடைய குதிரை லாயத்தில் பல குதிரைகள் இறந்துவிட்டன், எஞ்சியன யாவும் நோய் கொண்டனவாகவும், முதுமை உடையனாகவும் உள்ளன. நம்மிடம் நல்ல குதிரைகள் ஏதும் இல்லை. தாங்கள் இதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n நம்முடைய படைகளில் குதிரைப்படை முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதில் எந்த குறையும் வாராது பார்த்துகொள்ளவேண்டியது நம்முடைய தலையாய கடமை. உயர்ந்த ரக குதிரைகளை வாங்கி இதனை ஈடு செய்யவேண்டும்.\n நம்முடைய கருவூல அறையில் இருந்து தேவையான செல்வங்களை எடுத்துச் சென்று உயர்ந்த ரக குதிரைகளை வாங்கி வா ருங்கள். மிக முக்கியமான இந்த பணியைத் தங்களைத் தவிர வேறு யாராலும் சிறப்பாகச் செய்ய இயலாது.\nதிருவாதவூரர்:- தங்கள் உத்தரவு மன்னா இப்பொழுதே சென்று நம் நாட்டிற்க்குத் தேவையான உயர்ந்த ரக குதிரைகளை வாங்கி வருகிறேன்.\nமன்னர்:- மிக்க மகிழ்ச்சி சென்று வாருங்கள்.\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-1 - பாண்டியன் முதலமைச்சர் தென்னவன் பிரமராயர்\nபின் குரல்:- இறைவர் குரு வடிவினராய் ஒரு குருந்த மரத்தின் நிழலில் எழுந்தருளி இருக்க அவரைச் சுற்றி சிவ கண நாதர்கள் சீடர்களாக விளங்கின÷. அவ்வழி சென்றுகொண்டிருக்கும் திருவாதவூரர் திருவைந்தெழுத்தின் இனிய ஓசை கேட்டு ஈர்க்கப்படுகின்றார்.\nதிருவாதவூரர்:- குருந்த மர அடியில் அந்தண கோலத்தினராய் கையில் சின்முத்திரையுடன் விளங்கும் இக் குருபரனைக் காணும்போது, அம்பலத்தில் ஆடிய ஆனந்த வடிவமும், கல்லால் மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த வடிவமும் எனக்கு எளிதாகத் தோன்றுகின்றது போல் உள்ளதே\nபின் குரல்:- ஞான தேசிக வடிவினராய் இருக்கும் இறைவன் திருவுருவத்தைக் கண்டு திருவாதவூரர் உள்ளும் புறமும் உருக செய்வதறியாது சிரசின் மேல் கைகூப்பி நிற்கிறார். இறைவர் தம் செந்தாமரை போன்ற சேவடியை திருவாதவூரர் தலைமேற்ல் வைத்துத் திருவடி தீக்கை அளிக்கிறார். பின்னர் அவருக்கு சூக்கும பஞ்சாக்கரத்தை உபதேசித்தும் பாசக்க���்டை அறுக்கிறார். திருவாதவூரருக்குப் போக்கும் வரவும் இல்லாத பூரண வடிவமும், மெய்ம்மையான ஆனந்தமும் உண்டாயிற்று\n செந்தமிழ்ச் சொற்களாகிய மாணிக்கங்களை பதித்து, அன்பெனும் கயிற்றில் கோர்த்து மாலை சாத்தும் தொண்டனாகிய நீ இன்று முதல் மாணிக்கவாசகன் என்றே அழைக்கப்படுவாய்.\nமாணிக்கவாசகர்:- கருவுரும் ஆருயிர் உண்மை இது என்று காட்டவல்ல குருபரனே கோகழி ஆண்ட குருமணியே நாயிற்கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே, என் செல்வமே, சிவபரம்பொருளே தேவாணர் உடைய தனிபெருங்கருணைக்கு யான் இலன் ஒர் கைம்மாறு சிவ சிவ தேவாணர் உடைய தனிபெருங்கருணைக்கு யான் இலன் ஒர் கைம்மாறு சிவ சிவ\nபாடல்:- தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்\nஅந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்\nயாது நீ பெற்றதொன்று என்பால்\nசிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்\nஎந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்\nயானிதற் கிலன் ஓர்கைம் மாறே\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-2 - வாதவூரடிகளுக்கு உபதேசித்தது\nமாணிக்கவாசகர்:- சிவபெருமான் எனக்குச் செய்த கருணையை என்னென்பது யார் பெறுவார் இப்பேரருள் இக்காயத்தில் அடைப்புண்டு கிடந்த என்னை குருபரனார் திருவருள் வெள்ளத்தால் அந்தமிலாத அகண்டத்தோடு சேர்த்தனர். இத்துனை காலமாக இது என்னுடையது, இது என்னுடையது அல்ல என்றெல்லாம் மாய வலைப்பட்டு அல்லவா கிடந்தேன் இனி யான் ஆர் இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் உரிமை உடையவன். நம் ஒவ்வொருவரிடம் இருப்பதெல்லாம் அவன் கொடுத்து வைத்திருப்பதே. நம்மிடத்திலே முன்பே இருந்ததும் இல்லை. நிலையாக நம்மிடம் இருக்கப் போவதும் இல்லை. தனு கரண புவன போகங்கள் யாவும் அப்படியே இவற்றின் மீது ஆசையுற்று பொய் உரிமை கொண்டாடாது, இவற்றை இறைவனை நோக்கிய நம் பயணத்தில் நல்ல கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைய செயல் இவற்றின் மீது ஆசையுற்று பொய் உரிமை கொண்டாடாது, இவற்றை இறைவனை நோக்கிய நம் பயணத்தில் நல்ல கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைய செயல் எம் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைக்கவேண்டுமே எம் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைக்கவேண்டுமே குதிரை வாங்குவதற்காக கொண்டு வந்த செல்வம் நிறையவே இருக்கின்றது. இப்பூமி சிவன் உய்யக் கொ ள்கின்றவாறு ஆகையால் இச்செல்வத்தை குருபரனாய் ஆண்டுக���ண்டு அருளிய திருப்பெருந்துறை உறை சிவபெருமானுக்கும் அவருடைய வழிபாட்டிற்க்கும் கொ டுத்தலே சாலச் சிறந்தது, எந்தையே குதிரை வாங்குவதற்காக கொண்டு வந்த செல்வம் நிறையவே இருக்கின்றது. இப்பூமி சிவன் உய்யக் கொ ள்கின்றவாறு ஆகையால் இச்செல்வத்தை குருபரனாய் ஆண்டுகொண்டு அருளிய திருப்பெருந்துறை உறை சிவபெருமானுக்கும் அவருடைய வழிபாட்டிற்க்கும் கொ டுத்தலே சாலச் சிறந்தது, எந்தையே\nபின் குரல்:- தன்னிடமிருந்த செல்வத்தைக்கொண்டு குருந்தமர நிழலில் தமக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு நல்லதொரு ஆலயம் எழுப்பினார். இறைவனார் அருளியது போல் செந்தமிழ்ப் பாமாலைகள் திருப்பெருந்துறை உறையும் சிவனாருக்கு பாடல்களைப் பாடிக்கொண்டு தம்மிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் திருப்பணிகளுக்கும் அடியார் பெருமக்களுக்குமே செலவிட்டார்.\nமாணிக்கவாசகர்:- இதயப் பாசுரம் பாடுகிறார்.\nபாடல்:- இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து\nநின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்\nசென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்\nஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை\n பாண்டிய மன்னரிடமிருந்து ஒலை வந்துள்ளது, குதிரை வரும் செய்தியைப் பற்றி உடனடியாகத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்,\n ஞான தேசிகராய் விளங்கும் பரம்பொருளே பாண்டிய மன்னன் கொடுத்த பொருளை தேவாணர் ஆலயத் திருப்பணிக்கும் அடியார் பெருமக்களுக்கும் செலவிடும் சிந்தையை அளித்தீர், இனி பாண்டிய நாட்டிற்கு எவ்வாறு குதிரைகளை கொண்டு செல்வது, மன்னனுக்கு என்ன பதில் கூறுவது, விடையவனே பாண்டிய மன்னன் கொடுத்த பொருளை தேவாணர் ஆலயத் திருப்பணிக்கும் அடியார் பெருமக்களுக்கும் செலவிடும் சிந்தையை அளித்தீர், இனி பாண்டிய நாட்டிற்கு எவ்வாறு குதிரைகளை கொண்டு செல்வது, மன்னனுக்கு என்ன பதில் கூறுவது, விடையவனே\n பாண்டிய மன்னனுக்கு எத்தன்மையிலும் குதிரைகள் வந்து சேரும் என்று தெரிவித்து ஓலை எழுதி அனுப்புக, நாம் பாண்டிய மன்னன் மகிழுமாறு குதிரைகளை பின்னே கொண்டு வருகின்றோம். நீ முன்னே மதுரையை அடைந்து இருக்க.\n என்னே உனது தனிப்பெருங்கருணை, வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ\nபாடல்:- வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ\nவேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்\nவேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்\nவேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே\nஇடம்:- மதுரை, மாணிக்கவாசகர் இல்லம்.\nபின் குரல்:- இறைவர் அருள் ஆணையை ஏற்று மாணிக்கவாசகர் மதுரை வருகிறார். பாண்டிய மன்னனை சந்தித்து குதிரைகள் விரைவில் வந்து சேரும் என்றும், அக்குதிரைகளால் பாண்டியன் துரகபதி என்னும் சிறப்புப் பெயரைப் பெறுவான் என்றும் கூறினார். இதனைக்கேட்ட பாண்டிய மன்னன் திருவாதவூரரைப் பாராட்டி வெகுமதிகள் பல அளித்தான். மாணிக்கவாசகர் தனது திருமனைக்கு எழுந்தருள்கிறார். அவரது உறவினர்கள் அவரை இன்னும் திருவாதவூரராகவே பார்க்கின்றனர்.\nஉறவினர்-1 (பெரியவர்) :- திருவாதவூரரே அமைச்சர் பொருப்பினை ஏற்றால் அரசனுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல் வேண்டும் என்று அற நூல் வல்லுனர்கள் கூறுவார்கள், அது உமக்கு தெரியாததா\nஉறவினர்-2:- அரசியலும், அமைச்சியலும் தெரிந்த நீவீர் நடந்துகொண்ட விதம் பொருத்தம்தானோ நாங்கள் உமக்கு அறிவுரை கூறத் தக்கது யாது உள்ளது\nஉறவினர்-1 (பெரியவர்) :- மறு நாள் குதிரைகள் வருவதாக சொன்னீரே, நாளை குதிரைகள் வரவில்லை என்றால் யாது செய்வீர்\nஉறவினர்-2:- உம்மைச் சார்ந்துள்ள உறவினர்கள், நண்பர்கள், நல்லோர்கள் முதலானவர்களைக் காப்பது உமது கருத்து அல்லையோ\nமாணிக்கவாசகர்:- உறவினர்கள், நண்பர்கள், துன்பம், இன்பம், உடற்பற்று, பொருட்பற்று, சினம், பெருமை, சிறுமை, நல்வினை, தீவினை முதலானவை யாவும் திருப்பெருந்துறை உறை ஈசன் அருளால் விட்டொழிந்தேன். இனி எனக்குத் தாய், தந்தை, ஆசான் என யாவும் சிவபெருமானே, சிவனடியாரே உறவினர்கள், உருத்திராக்கமே ஆபரணம், பாண்டியன் என்னைத் தண்டித்தாலும், பரிசு அளித்தாலும் எனக்கு ஒன்றே. நான் சிவபெருமானை என்றும் மறவேன்.\nஉறவினர்கள்:- இவருக்கு என்ன ஆயிற்று ஏன் இப்படி பேசுகின்றார் பாண்டிய மன்னன் என்ன செய்யப் போகின்றார் என்று தெரியவில்லையே\nபாடல்:- உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்\nகற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்\nகுற்றாலத் தமர்ந்துறையும் கூத்தா உன் குரை கழற்கே\nகற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-3 - திருப்பெருந்துறை உறை கோயில் காட்டியது\nபின் குரல்:- குறித்த நாளில் குத��ரைகள் வரவில்லை, பாண்டிய மன்னன் திருவாதவூரரை அழைத்து விசாரித்தபோது, இன்னும் மூன்று தினங்களில் குதிரைகள் வந்துவிடும் என்றும், அவைகளை நிறுத்த பெரியதான லாயங்களும், தண்ணீர் குளங்களும் அமைக்குமாறு கேட்டுக்கொண்டார், மன்னனும் அவ்வாறே செய்தான். மூன்று நாட்கள் கழிந்தன, குதிரைகள் வரவில்லை.\n குதிரைகள் வந்துவிடும் என்று திருவாதவூரர் பலமுறை உறுதியளித்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.\nமன்னர்:- ஆமாம் அமைச்சரே, நாமும் பல நாட்கள் காத்திருந்து பார்த்துவிட்டோ ம், முதலில் ஒலை அனுப்பினார், பின் நேரில் வந்தும் உறுதி அளித்தார், ஒன்றும் நடக்கவில்லை. பின் மூன்று தினங்களில் வந்துவிடும் என்று கூறினார். அவருடைய உறுதிமொழிக்கு இணங்கி பெரிய லாயங்களும், தண்ணீர் குளங்களும் அமைக்க ப்பட்டுவிட்டன, இன்னும் குதிரைகளோ, அதைப்பற்றிய எந்த செய்தியும் வந்தவாறில்லை, என் பொறுமைக்கும் எல்லை உண்டு. காவலரே திருவாதவூரரை தண்டித்து சிறையில் அடையுங்கள். அமைச்சரே திருவாதவூரரை தண்டித்து சிறையில் அடையுங்கள். அமைச்சரே நம் கருவூலத்திலிருந்து எவ்வளவு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன என்று கணக்கிடுங்கள். நாம் அவற்றை திருவாதவூரரிட மிருந்து திரும்ப பெறவேண்டும்.\nபின் குரல்:- பாண்டிய மன்னன் ஆணைப்படி திருவாதவூரரை சிறையில் அடைத்தனர், சிறையில் திருவாதவூரருக்கு திரு ஆலவாய் கோயிலில் இறைவனாருக்கு வந்தனை செய்து ஏத்தும் ஒலி மற்றும் மங்கல வாத்திய ஒலிகள் கேட்கிறது\n முந்திய முதல் நடு இறுதியும் ஆனவனே தேவர்களின் தலைவனே சிறியேனுக்கு இரங்கிக் கருணை புரியாயோ ஊரார் உன்னை நகைத்தலை நினைக்கவில்லையோ ஊரார் உன்னை நகைத்தலை நினைக்கவில்லையோ உன் அடிமையின் துயரறிந்தும் வாராயோ உன் அடிமையின் துயரறிந்தும் வாராயோ தென் திரு ஆலவாயா தண்ணார் தமிழ் அளிக்கும் தன்பாண்டி நாட்டனே\nபின் குரல்:- மாணிக்கவாசகா஢ன் துயரத்தைப் போக்க திருவுள்ளம் கொண்ட கயிலை நாதன், நந்தி தேவர் முதலான கண நாதர்களை அழைத்து \"இன்று ஆவணி மூல நட்சத்திரம், பாண்டிய மன்னன் சினம் கொள்ளும் முன், நாம் அவனுக்கு஡஢ய குதிரைகளை சேர்த்தாக வேண்டும். நீங்கள் காட்டில் உள்ள நா஢களை பா஢களாக்கி முன் செல்லுங்கள், நாம் உங்கள் பின்னே குதிரை வீரனாகத் தோன்றி வருவோம்\" என்று அருளினார்.\nபாடல்:- நா஢யைக் குதிர��ப் பா஢யாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்\nபொ஢ய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்\nஅ஡஢ய பொருளே அவினாசி அப்பா பாண்டி வெள்ளமே\nதொ஢ய வா஢ய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே\nபின் குரல்:- குதிரைகள் வருகின்ற செய்தி கேட்டு பாண்டிய மன்னன் மகிழ்ந்து திருவாதவூரரை விடுதலை செய்து தகுந்த மரியாதையுடன் அழைத்து வர உத்தரவிடுகிறார்.\nபின் குரல்:- சோமசுந்தர கடவுள் வேதமாகிய குதிரை மீது வர, கண நாதர்கள் வீரர்களாக மற்ற குதிரைகளின் மீது வருகின்றனர்.\n மிகவும் அழகிய குதிரைகள், உங்களில் தலைமையாக உடையவர் யார்\n(* பாண்டிய மன்னன் குதிரைச் சேவகனாக வந்த இறைவரை வணங்குகிறான், பின் நாணுகிறான் )\n எங்களுடைய குதிரை ஏற்றத்தை காண்பாயாக.\nபின் குரல்:- அவையோர் மட்டுமின்றி, தேவர்களும் மயங்கும்படி ஐந்து கதியும்,பதினெட்டு சாரியும் மற்று முதலான வேறுபாடுகளும் தோன்ற தாம் அசையாதவராகி விளங்கி குதிரையை சற்றே அசைத்து காட்டினார். அவ்வாறே மற்ற வீரர்களும் செய்தனர்.\n பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கச்ந்துகம், புரவி என்கிற எட்டு வகையான குதிரைகளும் இங்கு உள்ளன. உன்னுடைய பொருட்களைக் கொண்டுவந்து உன் அமைச்சர் என்னிடம் நிரம்ப கொடுத்தமையால், விலை மதிக்க இயலாத இந்த குதிரைகள் உனக்கு கிடைத்தன. ஆயினும் இக்குதிரைகளை இன்று நீர் கயிறு மாற்றி உம்முடையதாக செய்து கொள்க. இதுவே குதிரை விற்கும் விதி.\n தங்களுடைய குதிரை ஏற்றத்தைக் கண்டு மிகவும் வியந்தேன். மிகவும் சிறப்பாக குதிரைகளின் இயல்பையும், சிறப்பையும் எடுத்துக் கூறினீர்கள். இப்பொழுதே கயிறு மாற்றி இக்குதிரைகளை பெற்றுக்கொள்கிறேன். இப்பட்டாடையை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.\n(இறைவர் அப்பட்டாடையை தன் சிரசில் சூடிக்கொள்கிறார், இறைவரும் கண நாதர்களும் மறைகின்றனர்)\n தங்களை சிறை செய்ததற்கு நான் வருந்துகிறேன். தங்களால்தான் நம் நாட்டிற்கு விலைமதிக்க முடியாத அரிய குதிரைகள் கிடைத்துள்ளன. இந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் முன் போல் அரசவைக்கும் வரவேண்டும்.\n எல்லாம் சோமசுந்தர கடவுளின் திருவருட் செயல், நான் ஏதும் செய்யவில்லை. எல்லா புகழும் செந்தமிழ் சொக்க நாதருக்கே\nபாடல்:- சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்\nகதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்���ிடித்துக்\nகுதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்\nமதுரையர் மன்னன் மறுபிறப்போடே மறித்திடுமே\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-4 - நரிகளைப் பரிகள் ஆக்கியது\nபின்குரல்ள் பாண்டிய மன்னன் அளித்த வெகுமதிப் பொருட்களைக் கொண்டு சென்ற மாணிக்கவாசகரை அவரது சுற்றத்தினர் சிறந்த முறையில் வரவேற்க, வாதவூரடிகள் சோமசுந்தரக் கடவுளை தியானித்தபடியே இருந்தார். அன்றிரவே இலாயத்தில் இருந்த குதிரைகள் அனைத்தும் திரு ஆலவாய் உறையும் அண்ணல் திருவிளையாடலால் முன் போல் நரிகளாக மாறின. அந்நா஢கள் மற்ற குதிரைகளையும் கடித்து இலாயத்தை தாண்டி மதுரை மாநகருக்குள் புகுந்து ஊளையிடத் துவங்கின. முத்தமிழ் ஒலியும், மங்கள ஒலிகளும் முழங்கும் மதுரையம்பதியில் நா஢களின் ஊளையினால் மக்கள் விழித்தெழுந்து அதிர்ச்சியடைந்தனர்.\nகாவலர்-1:- ஏ என்னப்பா இது எங்கு பார்த்தாலும் நா஢களாக இருக்கின்றது.\nகாவலர்-2:- இவை அனைத்தும் சற்று முன்பு வரை பா஢களாக இருந்தன, இப்பொழுது நா஢களாக மாறி இலாயத்தில் உள்ள குதிரைகளைக் கடித்து அட்டகாசம் செய்கின்றன. நாம் இதை மன்னனிடம் சொல்லவேண்டும்.\nகாவலர்-1:- இதனை அறிந்தால் பாண்டிய மன்னர் கடுங்கோபம் கொள்வார் என்ன நடக்கப்போகிறதோ\n தாங்கள் வாங்கிய குதிரைகள் அனைத்தும் நேற்று இரவு நரிகளாகி மாறி இலாயதிலுள்ள மற்ற குதிரைகளையும் கடித்து குதறிவிட்டுக் கா ட்டுக்குள் ஓடிவிட்டன.\nகாவலர்-1:- ஆம் அரசே, உண்மைதான், இந்த மாயச்செயலை எங்கள் கண்களால் நேரில் கண்டோ ம்.\nமன்னர்: சேனாதிபதி, இவர்கள் என்ன கூறூகிறார்கள்\n அந்நரிகள் நகருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள சேவல்களைப் பிடித்தும், பந்தல்களை அழித்தும், கரும்புகளை முறித்தும் நா சம் செய்திருக்கின்றன.\nமன்னர்:- என்ன மாயம் இது அந்த குதிரைச் சேவகன் அக்குதிரைகளின் சிறப்பியல்புகளை பலவாறு கூறினாரே அந்த குதிரைச் சேவகன் அக்குதிரைகளின் சிறப்பியல்புகளை பலவாறு கூறினாரே ஆனால் அவை அனைத்தும் ஊளையிடும் நரி களாக மாறி நம் நாட்டிற்கே தீங்கிழைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மிகப்பெரிய தவறு நடந்துவிட்டது. அரசாங்கத்திற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு த குந்த தண்டணை அளிக்கவேண்டும், வாதவூரர் எங்கே\nஅமைச்சர்:- அவர் அரசவைக்கு வரக்கூடிய நேரம்தான், இப்பொழுது வந்துவிட��வார்.\nமன்னர்:- வரட்டும், அவர் வந்தபின் பார்த்துக்கொள்ளலாம்.\nமன்னன்:- வாதவூரரே என்னுடைய பொருட்களைக் கொண்டு சென்று நல்ல முறையில் குதிரை வாங்கி வந்தீரோ அரசாங்கத்திற்கு நீர் செய்யும் பணி இதுதானே ஡\n அக்குதிரைகளிடம் ஏதேனும் குற்றம் உள்ளதா\nமன்னன்:- குற்றமா, அக்குதிரைகள் யாவும் இரவு நரிகளாகி மற்றக் குதிரைகளையும் கடித்து மக்களையும் அச்சுறுத்தி காட்டுக்குள் ஓடிவிட்டன. எனக்கு கண்ணும் கவசமுமாக முன்னே விளங்கி பின்னர் என் பொருட்களை கவர்ந்து கொள்ளவோ இவ்வாறு செய்தீர்\nமன்னன்:- செய்வதையும் செய்துவிட்டுப் பழியை என் சோமசுந்தரக் கடவுள் மீதா இடப்பார்க்கிறீர் காவலரே வாதவூரரை கைது செய்து சிறையில் அடையுங்கள்.\n(காவலர்கள் வாதவூர் அடிகளை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்) பாடல்:- கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ\nதேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதும்நீ\nவேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்\nதேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ\nபின் குரல்:- பாண்டிய மன்னனின் ஆணையின்படி காவலர்கள் வாதவூரரை சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி துன்புறுத்துகின்றனர்.\nகாவலர்-2:- நம் மன்னர் உங்களை எவ்வளவு நம்பினார், கருவூலத்திலிருந்து கொண்டு சென்ற பொருட்களை திரும்ப பெறும்வரை உங்களை இவ்வாறு தண்டிக்க சொல்லி பாண்டிய மன்னன் ஆணையிட்டுள்ளார்கள்.\n நீங்கள் உங்கள் கடமையைத்தான் செய்கின்றீர்கள், எல்லாம் ஈசன் செயல். கோகழி ஆண்ட குருமணியே பாண்டிய நாட்டை சிவ஧ லாகம் ஆக்கியவனே பாண்டிய நாட்டை சிவ஧ லாகம் ஆக்கியவனே\nபின் குரல்:- ஆலவாய் பெருமானுடைய திருவருளினால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருகி கடல் போல பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. நதிக்கரைகள் உந டந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்தன, மக்கள் வாழ் இடங்களிளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nகாவலர்-1:- ஏ என்னப்பா இது, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது வா ஓடிவிடலாம்.\nபிட்டுக்கு மண் சுமந்த படலம்\nஇடம்:- மதுரை மாநகர வீதி\nபறை அறிவிப்பவர்:- (பறை தட்டுகிறார்) மதுரை மாநகர மக்களுக்கு ஓர் அறிவிப்பு வானளாவி பெருகி வரும் வைகை ஆற்று வெள்ளம் நம் மதுரை மாநகருள் புகுந்து வருவதால் பாண்டிய மாமன்னனின் உத்தரவு படி தனித்தனியே குடிமக்களுடைய பெய��்கள் எழுதப்பட்டு ஒவ்வொருவரும் இவ்வளவு கரையை உயர்த்தி கட் டவேண்டும் என்று பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது வந்து தங்கள் கடமையை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது அரசு உத்தரவு.\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-5 - பரிகளை நரிகள் ஆக்கியது\nஇடம்:- மதுரை மாநகர வீதி (வந்திப்பாட்டி பிட்டு விற்கும் இடம்)\nஊரார்:- வந்திப்பாட்டி பிட்டு குடுங்க, ரொம்ப பசிக்கிறது.\nவந்தியம்மை:- ஏனப்பா, உனக்குத் தொ஢யாதா, நான் முதற்கண் சோமசுந்தரக் கடவுளக்குப் படைத்த பின்புதான் விற்பனையை தொடங்குவேன் என்று, சற்று பொறு. ஆலவாயப்பனே சொக்கா திருவமுது செய்தருள், என் குறை பொறுத்து இப்பிட்டினை ஏற்று அருள்\nஊரார்:- (பிட்டை வாங்கி சாப்பிடுகிறார்) ஆகா மிகவும் அருமை வந்திப்பாட்டி நீ பாண்டிய மன்னன் உத்தரவுப் படி கரை அடைக்கச் செல்லவில்லையா\nவந்தியம்மை:- இல்லையப்பா, என் முதுமையின் காரணத்தால் என்னால் அப்பணியை செய்ய இயலாது. கூலியாளும் கிடைக்கவில்லை, என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. சொக்கன் தான் எனக்குத் துணை.\nஊரார்:- நீ நாள்தோறும் வணங்கும் நம் ஆலவாய் அண்ணல் உனக்கு எப்படியாவது நிச்சயம் கை கொடுப்பார்.\nவந்தியம்மை:- ஆம் என் அப்பன் கைதர வல்ல கடவுள் அல்லவா ஆலவாயா, உன்னைத் தவிர எனக்கு வேறு யார் துணை. எனக்காக பணி செய்ய ஒரு கூலியாளும் இல்லையே நான் என் செய்வேன். அடியார்க்கு எளியனே ஆலவாயா, உன்னைத் தவிர எனக்கு வேறு யார் துணை. எனக்காக பணி செய்ய ஒரு கூலியாளும் இல்லையே நான் என் செய்வேன். அடியார்க்கு எளியனே\nபின் குரல்:- வந்தியம்மையின் வருத்தத்தை நீக்கும் பொருட்டு ஆலவாய் அண்ணலே கூலியாள் வேடத்தில் வருகிறார்.\nஇறைவர்:- கூலிக்காக வேலை கொடுப்பார் உண்டோ \nவந்தியம்மை:- தம்பி, இங்கு வருகிறாயா, எனக்குப் பதிலாக வைகைக் கரையை மண் கொண்டு அடைப்பாயா\nஇறைவர்:- ஓ அடைக்கிறேனே, அதற்கு என்ன கூலி தருவீர்கள்.\nவந்தியம்மை:- இப்பிட்டினை கூலியாக ஏற்றுக் கொள்ளப்பா.\n பிட்டா, எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது கொஞ்சம் பிட்டு கொடுங்கள், அதனை இனிது அருந்தி களைப்பு தீர்ந்தபின் கரையை அடைக்கச் செல்கிறேன். இந்த துணியிலேயே பிட்டைக் கொடு.\nஅம்மையே இந்தப் பிட்டு மிகவும் சுவையுடையதாய் இருக்கிறது. தாய் தந்தை இன்ச்றி தன்னந்தனியாய் வந்த என���்கு ஒரு தாயைப் போல் இருந்து என் பசியைப் போக்கினாய். நான் இப்போது வைகைக் கரைக்குச் செல்கிறேன்.\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-6 - வந்தியிடம் பிட்டமுது செய்தது\n நான் வந்தியம்மையின் கூலியாள், வந்தியம்மையின் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் நான் கரையை அடைக்கச் செல்கிறேன்.\nபின்குரல்:- கூலியாளாக வந்த சொக்கநாதப் பெருமான் கூடை நிரம்ப மண்ணை எடுத்துக் கொட்டியும், வெள்ளத்தில் கூடை விழுமாறு செய்தும், பின் அதனை கு தித்து எடுத்தும், மர நிழலில் படுத்து உறங்கியும், பணி செய்பவர்களோடு சேர்ந்து பாடி ஆடியும் காவலர்களைக் கண்டால் பணிவோடு இருப்பது போல் பாவனை செய்தும் திருவிளையாடல் பு஡஢கிறார்.\nஇறைவர்:- என்னப்பா, எப்போது பார்த்தாலும் வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள். இங்கு வாருங்கள் ஆடிப் பாடலாம்.\nஊரார்:- ஏப்பா, சும்மா இரு, காவலர்கள் கண்டால் தண்டிக்கப் போகிறார்கள். எங்களை வேலை செய்ய விடு.\nஇறைவர்:- ம்... எனக்கு ரொம்ப பசிக்கிறது, வந்தியம்மையிடம் சென்று பிட்டு சாப்பிட்டு வருகிறேன்.\nகாவலர்:- வந்தியம்மைக்கு கொடுக்கப்பட்ட கரைமட்டும் உயராது அப்படியே இருக்கின்றதே கூலியாள் எங்கே\nஇறைவர்:- ஏம்பா, பிட்டு சாப்பிட விடமாட்டீர்களா சாப்பிடாமல் எப்படி வேலை பார்ப்பது.\nகாவலர்:- ஏன் இன்னும் கரையை அடைக்கவில்லை.\nஇறைவர்:- என்னைச் சாப்பிட விட்டால்தானே நான் கரையை அடைக்கமுடியும்.\nகாவலர்:- நீ இன்று காலை முதல் பலமுறை பிட்டு சாப்பிட சென்று விட்டாய், கரையை அடைத்த பாடில்லை. அதுமட்டுமின்றி அடைக்கப்பட்ட கரைகளின் மீது ஏறி மிதித்து விளையாடுகிறாய். நீ யார் சித்தனா பித்தனா இல்லை வந்தியம்மையை ஏமாற்றி பிட்டு அருந்த வந்த எத்தனா அழகிய வடிவம் கொண்ட உன்னைக் கண்டால் கூலியாள் போலவும் தெரியவில்லை. உன்னைப் பற்றி பாண்டிய மன்னனிடம் அறிவிப்போம். மன்னர் வரக்கூடிய நேரம்தான் இது.\nமகுடம்:- பாண்டிய மாமன்னர் அரிமருத்தன பாண்டியர் வாழ்க\nமன்னர்:- கரையின் ஒருபகுதி உயரவே இல்லையே என்ன இது\n இவர்தான், இவர் தன் பணியும் செய்யாது, மற்றவரையும் பணிசெய்ய விடாது ஆடிப் பாடியும், குதித்து விளையாடியும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்.\nமன்னர்:- என்ன தைரியம், கடமையைச் செய்யாது விளையாடி விட்டு என் முன் எந்த அச்சமும் இன்றி நிற்கின்றாரே\n(மன்னர் தன�� கையிலுள்ள பிரம்பால் இறைவர் முதுகில் அடிக்கிறார்)\nபின்குரல் :- பாண்டிய மன்னன் தன் கையிலுள்ள பொற்பிரம்பால் கூலியாள் வேடத்திலிருந்த இறைவரை அடிக்க சோதி வடிவான இறைவன் தான் கொண்டு வந்த கூடையிலுள்ள மண்ணை அவ் உடைப்பில் கொட்டி மறைந்தருளினார். அக்கணத்திலேயே அரசன் அடித்த அடி அரசன் முதுகிலும் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர் கள் மீதும், தாய் வயிற்றிலுள்ள் குழந்தைகள் மீதும், மால், அயன் முதலான தேவர்கள் முதுகிலும் பட்டது. இறைவர் மண்ணைக் கொட்டிய இடம் மலை போன்று உயர்ந்து விளங்கியது\nமன்னன்: என்ன இது அதிசயம் அவர் மறைந்துவிட்டாரே அவரை அடித்த அடி என் மீது மட்டுமல்லாது, உங்கள் அனைவர் மீதிலும் விழுந்ததே வைகைக் கரையும் அடைபட்டுவிட்டதே வந்தவர் யாரோ சாதாரணமானவர் இல்லை. தவறு செய்துவிட்டேனோ ஆலவாயண்ணலே\n உன்னுடைய பொருட்கள் யாவும் தரும நீதியில் வந்தமையால் நமக்கும் நமது அடியவர்க்கும் வாதவூரன் உதவும்படி செய்தான். நரிகளைப் பரிகளாக்கி நாமே கொண்டு வந்து கொடுத்தோம். நம் அருளினாலேயே அவை மீண்டும் நா஢களாக மாறின. வாதவூரரின் துன்பத்தைப் போக்கும்படி வைகை ஆற்றில் வெள்ளத்தை உண்டாக்கினோம். வந்தியம்மைக்காக கூலியாளாக வந்து உன்னிடம் பிரம்படியும் கொண்டோ ம், நாமே மண்ணைக் கொட்டி வைகைக் கரையையும் சரிசெய்தோம். வந்தியம்மையின் துன்பத்தை நீக்கி சிவலோக வாழ்வும் அளித்தோம். அனைத்தையும் நாம் வாதவூரனின் பால் கொண்ட அன்பின் பொருட்டே செய்தோம். இவ்வடியவனின் பெருமையை நீ சிறிதும் தொ஢ந்து கொள்ளவில்லை. வாதவூரன் என்னிடம் மிகவும் அன்பு கொண்டவன். உனக்கு இம்மைப் பயனும் மறுமைப் பயனும் தேடிக்கொடுத்தவன், எம்மைத் தவிர வேறு எதையும் விரும்பாதவன். அவன் விருப்பப்படி செல்லுமாறு விடுத்து சைவ நன்னெறி காத்து நின்று செங்கோல் ஆட்சி புriவாயாக.\n பேதையேன் செய்பிழை பொறுத்தருளுங்கள். தென் பாண்டி நாட்டானே அடியேனுடைய குற்றத்தை நீக்கிய கோதிலா அமுதே அடியேனுடைய குற்றத்தை நீக்கிய கோதிலா அமுதே\n அவரைக் கண்டு வணங்கி என் பிழையை பொறுத்தருள வேண்டுவேன்.\n அவர் திருஆலவாய் கோயிலில் உள்ளார்.\nமன்னர்:- நாம் உடனே அங்கு செல்வோம்.\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-7 - பிட்டுக்கு மண் சுமந்தது\nபாடல்:- காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதா஢ய\nஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணா஢ய\nஆலமுண் டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவற்கு\nமூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே\n தங்கள் பெருமை அறியாது, நான் பல தீங்குகளை செய்து விட்டேன். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய ஈசனாரே தங்களுக்காக மண் சுமந்து பிரம்படி கொண்டார். சிவ சிவ நான் அறியாது செய்த தவற்றிற்காக மிகவும் வருந்துகிறேன்.\n வருத்தப்பட வேண்டாம். உங்கள் குல தெய்வமாக சோமசுந்தர கடவுள் விளங்குவதால், பொய்ம்மை நீங்கி நன்மை பெருகும் ஞானம் தங்களுக்கு கிடைத்துள்ளது. மனுநீதி வழியில் நின்று திருநீற்றின் அன்புநெறி பாதுகாத்து நல்லாட்சி பு஡஢வாயாக இறைவர் திருவுள்ளப்படி, அடியேன் பல தலங்களுக்கும் சென்று, எம் ஈசர் புகழை பாடுவேன்.\n தங்களால் நம் பாண்டி நாட்டிற்கே அளவிலா புகழும், பெருமையும் கிடைத்தது. சிவ\n( மாணிக்கவாசகர் \"பண் சுமந்த பாடல்\" பாடுகிறார் )\nபாடல்:- பண்சுமந்த பாடற் பா஢சு படைத்தருளும்\nபெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்\nவிண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்\nகண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை\nமண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு\nபுண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - ஆட்கொண்ட பிரான் - பகுதி-8 - தலயாத்திரை கிளம்பியது\nபுல்லறிவில் பல் சமயம் தட்டுளுப்புப் பட்டு நிற்க சித்தம் சிவமானவர்\nஓடும் கவந்தியுமே உறவென்றிட்டு உள் கசிந்து\nதேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து\nகூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்\nஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே\n இவர் யார் தெரியுமா உனக்கு\nதந்தை: இவர் பாண்டியப்பேரரசனின் முதன் மந்திரியாக இருந்தவர்.\n முத்து விளையும் செல்வச் சிறப்பு வாய்ந்த பாண்டிய நாட்டின் முதலமைச்சராக எத்துனை செல்வத்தில் இருந்தவர். இன்று ஓடும் கோவணமுமே உறவு தேடும் பொருள் சிவம் என்று இருக்கிறார் பார்த்தாயா\n எப்படியப்பா அத்தனை செல்வத்தையும் விட்டு இருக்க இவருக்கு மனம் வந்தது\nதந்தை: நல்ல கேள்வி தான் கேட்டாய். மகனே, செல்வம் எதற்கு வேண்டும்\nமகன்: இந்த உலகில் இன்பமான நல்வாழ்வு வாழ செல்வம் வேண்டியுள்ளது தந்தையே\nதந்தை: சரியாகத்தான் சொன்னாய். ஆனால் செல்வம் உடையவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றார்களா\nம்ம��ம்.... நம் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருப்பவர் செல்வமுடையவர் தான். ஆனால் அவருக்குத் தன் செல்வம் தம் காலமெல்லாமும், வாரிசுகளுக்கும் போதுமா என்று கவலை. நமக்கு இடது பக்க வீட்டில் செல்வத்தில் இன்னும் மேல் தான். ஆனால் அவருக்கு இன்னும் நம் வலது பக்கத்து வீட்டு செல்வந்தர் போல் பணம் இல்லையே என்று வயிற்றெரிச்சல்.\nநம் வலது பக்கத்து வீட்டில் இருப்பவர் பெரும் செல்வந்தர். ஆனால் அவருக்கோ பணம் ஈட்டி ஈட்டியே உடலெல்லாம் நோய். செல்வம் இருந்தும் அனுபவிக்க இயலவில்லை. ஆ மறந்துவிட்டேனே நம் தெருமுனை செல்வந்தர் இருக்கிறாரே, அப்பா எவ்வளவு செல்வம் அவருக்கு ஆனால், ..... எப்பொழுது பார்த்தாலும் எவரேனும் செல்வத்தைத் திருடி விடுவார்களோ என்ற அச்சம். யாரைப் பார்த்தலும் அவருக்கு சந்தேகம் தான். தன் மகனே தனக்கு ஊறு செய்து சொத்தை எல்லாம் கைப்பற்றிவிடுவான் என்று பயப்படுகிறார். பாவம், வியப்பாக இருக்கிறது. இந்த மனிதர்கள் எந்த இன்பத்திற்காக செல்வத்தை நாடுகிறார்களோ\n உன் உற்று நோக்கும் திறனை என்னென்பது. சிவபிரான் திருவருள். நன்றாகக் கேட்டாயப்பா செல்வம் என்பது இறைவன் நமக்குத் தந்த ஒரு கருவி அவ்வளவு தான். அதையே வாழ்க்கை என்று எண்ணி வாழ்வினை நாசம் செய்துகொண்டவர்கள் தான் நீ கூறிய எல்லோரும். சிவபெருமானின் பெருங்கருணையாலும், அடியேன் முன் செய்த சிறு தவத்தாலும், “சிவபிரானே மெய்யான செல்வம், அவர் நமக்கு எல்லா வகையிலும் இன்பம் தர ஓயாது நடனம் செய்து கொண்டிருக்கிறார்” என்ற பேருண்மையினை இப்போது பாடினாரே வாதவூரடிகள் அவர் போன்றோர் மூலம் தெளிந்ததனாலும், நாம் செல்வம் உடையவர்கள் என்றாலும் இறைவன் தரும் இன்பத்தில் மகிழ்ந்துள்ளோம். அது சரி மகனே செல்வம் என்பது இறைவன் நமக்குத் தந்த ஒரு கருவி அவ்வளவு தான். அதையே வாழ்க்கை என்று எண்ணி வாழ்வினை நாசம் செய்துகொண்டவர்கள் தான் நீ கூறிய எல்லோரும். சிவபெருமானின் பெருங்கருணையாலும், அடியேன் முன் செய்த சிறு தவத்தாலும், “சிவபிரானே மெய்யான செல்வம், அவர் நமக்கு எல்லா வகையிலும் இன்பம் தர ஓயாது நடனம் செய்து கொண்டிருக்கிறார்” என்ற பேருண்மையினை இப்போது பாடினாரே வாதவூரடிகள் அவர் போன்றோர் மூலம் தெளிந்ததனாலும், நாம் செல்வம் உடையவர்கள் என்றாலும் இறைவன் தரும் இன்பத்தில் மகிழ்ந்துள்ளோம். அது சரி மகனே நீ பார்த்தாயா வாதவூரடிகள் முகத்தில் இன்பம் தெரிந்ததா, துன்பம் தெரிந்ததா\nமகன்: ஆகா அதை என்ன என்று சொல்லுவேன் தந்தையே இத்தனை எளிய கோலத்தில் இருந்த அவரிடம் எந்த செல்வந்தரிடமும் இல்லாத இன்பத்தையும் ஒளியையும் கண்டேன். இன்னும் சொல்லப்போனால் தில்லைப் பெருங்கூத்தப் பிரானின் திருமுகத்தின் எதிரொளியை அவர் முகத்தில் கண்டேன். எப்படியப்பா அது\nதந்தை: அது தான் மகனே சிவனடியார்களின் சிறப்பு. உலகத்தவர்கள் பார்வையில் செல்வம், பதவி, சாதி, குலம், இனம், மொழி முதலியவற்றால் வெவ்வேறு நிலையில் காணப்பட்டாலும், உண்மை இன்பப் பொருளாகிய சிவம் சிவனடியார்களிடத்தில் நிறைந்து இருப்பதால் அவர்கள் என்ன குறையும் இல்லாதவர்கள். கேடும் ஆக்கமும் இல்லாத செல்வம் உடையவர்கள். அவர்களே வாழ்வின் பயனை அடைந்து வெற்றி காண்பவர்கள்.\n நானும் நல்ல சிவனடியாராக ஆக வேண்டும் தந்தையே என்னையும் அவ்வாறே வளருங்கள் தந்தையே\n நிச்சயமாக நீயும் நல்ல சிவனடியாராக ஆவாய் நம் சிவபெருமான் அன்பினால் வழிபட மிக எளியவர். நாம் சிறிதும் காலத்தை வீணாக்காது நடராசப் பெருமானை வணங்குவோம் வா\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-1 - மெய்யான செல்வம்\nமுனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி\nபெரிய புத்தன்: ம்ம்ம்ம். நம் இலங்கையில் புத்த மதம் அரசு செய்கிறது. இங்கு இன்னும் சாம்பலாண்டியைக் கும்பிட்டுக் கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தில்லை தான் பெருந்தலமாம். இத்தில்லை மூவாயிரவருடன் ஏழு நாள் வாதிட்டு வெற்றி பெற நாம் வந்துள்ளோம்.\nசின்னப் புத்தன்: ஆறு நாட்கள் ஆகி விட்டன தேரரே\nபெரிய புத்தன்: ஏன் சந்தேகம் சடையனின் அடிமைகளா வெல்வார்கள் “எல்லாம் சூனியம், எல்லாம் சூனியம்” என்ற நம் மாயாவாதம் தான் வெல்லும். நம் சாக்கிய முனியை நினைந்திருப்போம்.\nமுனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி\nஇடம்: தில்லை வாழந்தணர் உறங்குகிறார்கள்\n(கனவில் இறைவர்) தில்லை வாழந்தணர்களே இலங்கையிலிருந்து வந்துள்ள புத்தர் பெருங்கூட்டத்தைக் கண்டு மருளுதல் வேண்டா இலங்கையிலிருந்து வந்துள்ள புத்தர் பெருங்கூட்டத்தைக் கண்டு மருளுதல் வேண்டா நம் அன்பன் திருவாதவூரனை வா���ு செய்ய அழையுங்கள்.\nதில்லை வாழந்தணர்கள்: திருவருள் இறைவா\nஇடம் : மணிவாசகர் மடம்\n இலங்கையிலிருந்து பௌத்தர்கள் பெருங்கூட்டமாக வந்து வாதம் செய்ய வந்துள்ளனர். தாங்கள் தான் வாது செய்து சைவத்தை நிலை நிறுத்தவேண்டும்.\n சிவபெருமான் திருவடி நினைவிலேயே மூழ்கியுள்ளேன். என்னால் வாது செய்ய இயலாது. அருள்கூர்ந்து வற்புறுத்தாதீர்கள்.\nஇடம் : தில்லைத் திருக்கோயில்\nதில்லைவாழந்தணர் ஒருவர்: திருவாதவூரர் வாது செய்ய மறுத்துவிட்டாரே. நாம் இப்போது என்ன செய்வது\nதில்லை வாழந்தணர் மற்றொருவர்: நம் ஆடல்வல்லானைச் சரண் அடைந்து அவர் திருவருட் குறிப்பை வேண்டுவோம்\n முன்பு திருவாதவூரனை திருப்பெருந்துறையில் குருந்தடியில் ஆட்கொண்ட பொழுது, இன்னிசை வண்டமிழை மணி போல் பாடுங் காரணத்தாலும் யாம் அவனுக்குக் கொடுத்த தீட்சா நாமம் மாணிக்க வாசகன் என்பதாகும். இந்த மானிக்க வாசகன் என்ற பெயரைச் சொல்லி அழையுங்கள். வருவான்\nஇடம் : மணிவாசகர் மடம்\nதில்லை வாழந்தணர்: மாணிக்க வாசகரே தாங்களே புத்தரோடு வாது செய்து வென்று சைவம் நிலைநாட்டவேண்டும்.\n மாசில் மணியான இறைவன் இச்சிறு நாயேனுக்கு இட்ட பெயரல்லவா, அது இறைவா இது உனது கட்டளையாயின், “எது எமைப் பணிகொளும் ஆறு, அது கேட்பேன்” கண்டிப்பாக வாது செய்கிறேன். மேலான செல்வமாகிய திருநீற்றினை இகழும் தேரர்களைக் காணவும் வேண்டாம். அவர்களைக் காணா வண்ணம் திரைச்சீலையிட்டு வாது செய்யலாம். ஏதிலார் துண்ணென்ன மேல் விளங்கி ஏர் காட்டும் கோதிலா ஏறாம் கொடி உடைய சிவபெருமான் திருவருளே வெல்லும்” கண்டிப்பாக வாது செய்கிறேன். மேலான செல்வமாகிய திருநீற்றினை இகழும் தேரர்களைக் காணவும் வேண்டாம். அவர்களைக் காணா வண்ணம் திரைச்சீலையிட்டு வாது செய்யலாம். ஏதிலார் துண்ணென்ன மேல் விளங்கி ஏர் காட்டும் கோதிலா ஏறாம் கொடி உடைய சிவபெருமான் திருவருளே வெல்லும்\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-2 - மணிவாசகர் சாக்கியரோடு வாது செய்ய ஒப்புதல்\nஇடம் : வாது மண்டபம்\nபௌத்தரெல்லாம்: (சகிக்க முடியாதவர்களாய்) முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி முனி முனி மகாமுனி சாக்கியமுனி\nபெரிய புத்தன்: சாக்கிய மாமுனி காட்டிய பாதையில் நடக்கும் நாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை நிலை நாட்ட வந்துள்ளோம். இதோ சோழ மன்னர், ஈழ மன்னர், நடுநிலையாளர்கள் முன் வாதம் செய்வோம்.\n அன்பினால் இறைவன் பதத்தை இடையறாது அருச்சித்தலை விடுத்து மெய்யான சைவ நன்னெறிச் செல்லுவாருக்கு இடையூறு செய்ய வந்துள்ளாயே என்னே துயிலின் பரிசு சரி, ஆகம அளவை, அனுமான அளவை, காட்சி அளவை என்ற இம்மூன்றால் தத்தம் சமயத்தை நிலைநாட்டலாம்.\n அதெல்லாம் ஒத்துக் கொள்ள இயலாது\nமணிவாசகர்: இறைவனும் பெரியோர்களும் வகுத்து நமக்கு எளிதாக வைத்த பாதையின் பெருமை தெரிந்திருந்தால் தானே நீ அதனை ஏற்பாய் இவ்வுலகம் எல்லாம் படைத்து நம்மை எல்லாம் இன்ப நற்கரை ஏற்ற அருள் நடம் புரிந்திருக்கும் இறைவன் ஆடும் இத்தில்லையிலேயே கடவுள் இல்லை எல்லாம் சூனியம் என்ற மாயாவாதத்தால் மாய்ந்து போகின்றவர்கள் தானே நீங்கள் இவ்வுலகம் எல்லாம் படைத்து நம்மை எல்லாம் இன்ப நற்கரை ஏற்ற அருள் நடம் புரிந்திருக்கும் இறைவன் ஆடும் இத்தில்லையிலேயே கடவுள் இல்லை எல்லாம் சூனியம் என்ற மாயாவாதத்தால் மாய்ந்து போகின்றவர்கள் தானே நீங்கள் சரி, ஆகம அளவை மட்டுமல்ல, அனுமான அளவையும் கூட வேண்டா சரி, ஆகம அளவை மட்டுமல்ல, அனுமான அளவையும் கூட வேண்டா காட்சி அளவையாலேயே - அதாவது கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளாலேயே சமயத்தை நிலை நிறுத்தலாம்.\nபுத்தன் 1: ம்ம்ம்ம். உங்கள் இறைவன் பேசும் மறை எப்படிப்பட்டது தெரியுமா உடலெல்லாம் சாம்பல் பூசி, பாம்புகளைச் சுற்றவிட்டுக் கொண்டு சொல்லுவது. அறிவுள்ளவர்கள் அமுதம் உண்பார்கள் உம் பெருமான் நஞ்சினை உண்டானே, அவன் பைத்தியக்காரன் தானே\nபுத்தன் 2: இத்தில்லையிலே ஆடுகின்றானே சிற்றம்பலவன், அவன் இடது பாகத்தில் பெண்ணை வைத்திருக்கிறான். அவன் பித்தனல்ல, பெரும் பித்தன். ஏதோ யானை ஏறலாம், குதிரை ஏறலாம், தேரேறி வலம் வரலாம். எங்கிருந்தய்யா பிடித்தார், காளை மாட்டை\nபுத்தன் 1: உண்கின்ற உணவிற்காக வீடு வீடாகச் சென்று பிச்சை எடுப்பவனை, எப்படியய்யா இறைவன் என்று சொல்லுகிறீர்கள் அவனுக்குப் போய் யாரேனும் ஆட்படுவார்களா\n வாதில் உங்கள் சமயத்தின் பெருமைகளையும் தத்துவங்களையும் கூறி நிலை நாட்டுவதை விடுத்து எவ்விதமான கைம்மாறும் எதிர்பாராமல் நாம் செய்த பிழைத்தனகள் அத்தனையும் தாயிற் சிறந்த தயையால் பொறுத்து அந்தமில்லா ஆனந்தம் அருள ஓய்விலாது ஆடுகின்ற பெருமானையா இவ்வாறெல��லாம் கூறுகின்றீர்கள் சிவபெருமானை வாழ்த்தாத வாயே வீண்.\n நிந்தனையும் செய்யும் இவர்கள் வாயிலிருந்து இப்பொழுதே அகன்றிடு\n திருவாதவூரடிகள் நம் கண் முன்னே ஆனந்தக் கூத்தனின் பெருமையைக் காண வைத்தாரே இப்பர சமயத்தவர், வீண் வாதம் செய்வதிலே வல்லவரே தவிர, இவரால் இவ்வுலக வாழ்விற்கும் மறுமைக்கும் எந்தப் பயனும் இல்லை.\nமற்றொருவர்: ஒரு தஞ்சமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குபவர்கள் இந்தப் புத்தர்கள். இவர்கள் பின் போனால் நம்மையும் அறிவற்ற சடமாக்கி விடுவார்கள்.\n என்னே நான் காணும் காட்சி இலங்கையிலிருந்து வந்த புத்தர்கள் எல்லாம் ஊமைகள் ஆனார்கள். இதோ இவள் என் மகள். இவள் பிறவி ஊமை. திருவருள் வலிமையால் இவளைப் பேச வையுங்கள், பெருமானே, பேச வையுங்கள்\nமணிவாசகர்: (இறைவனை வணங்கி) மகளே இப்புத்தர்கள் இறைவனைக் கடுஞ் சொற்களால் நிந்தித்தனர். இவர்கள் கூறியவற்றிற்கு நீயே விடை கூறுவாய்\nபெண்: சாம்பல் பூசும் பிரான் வேதம் கூறலாமா என்றீர்களே, அறிவிலிகளே இறைவன் பட்டாடை பூண்டு அறிவின் பகட்டில் திரிபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் இயல்பாக இருக்கிறான். அப்படி இருப்பவனே இறைவனாக இருக்க முடியும்.\nநஞ்சினை உண்டானே எங்கள் பெருமான், நன்றியற்றவர்களே அவன் உண்ணவில்லையென்றால் இவ்வுலகமெல்லாம் தேவர்களேல்லாம் வெந்து சாம்பலாகி இருப்பார்கள்.\nபெண்ணை பாகத்தில் வைத்த தொன்மைத் தத்துவம் தான் அடைந்து கிடக்கும் உம் அறிவுக்குப் புலப்படுமா பெண் ஆண் அலியென்ற மூன்றிற்கும் அப்பாலாய் உள்ள பிரான் நம் பொருட்டல்லவோ சிவமும்சத்தியுமாய்த் தோற்றமளிக்கிறான். ஆண்மையும் பெண்மையும் இயைந்து இயங்காவிடில் இவ்வுலகம் தான் ஏது\nநமக்குத் தான் பிறர் மதிக்க வேண்டும், அதற்காக யானையும் தேரும் வேண்டும். வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு தன் அருளில் என்றும் அறம் வழுவுவதில்லை என உணர்த்தவே விடை ஊர்தி கொண்டுள்ளான், எம் உயிர்க்கினியான் தன் அடிவணங்குவோர்க்கு எல்லாம் தேவர் முதலிய பதவிகளை அளிக்கும் பிரான் உணவுக்கா பிச்சை எடுப்பான் தன் அருளில் என்றும் அறம் வழுவுவதில்லை என உணர்த்தவே விடை ஊர்தி கொண்டுள்ளான், எம் உயிர்க்கினியான் தன் அடிவணங்குவோர்க்கு எல்லாம் தேவர் முதலிய பதவிகளை அளிக்கும் பிரான் உணவுக்கா பிச்சை எடுப்பான் நம்மையெல்லாம் உய்விக்கவன்றோ நம் வீடு தோறும் வருகிறான். உம் மூடக் கண்களைத் திறந்து பாருங்கள். மறைகள் எங்கள் பெருமானை எம்பிரான் ஈசா என்று ஏத்தும்; திருமால், பிரமன் முதலாய தேவர் அவர்க்கு அடிமைத் தொண்டு செய்கின்றார்கள்.\nசிவ சிவ சிவ சிவ சிவ சிவ\n(பௌத்தர்கள் மணிவாசகர் காலில் விழுகின்றனர்)\nஅருகிருப்போர்: புத்தர்கள் தம் புல்லறிவின் சமயம் வீணென உணர்ந்து திருந்திவிட்டனர்.\nஈழ மன்னன்: சிவபெருமான் திருவருளே பெரிது பெரியீர் நீங்கள் என் கண்மணி போன்ற பெண்ணிற்கு மட்டும் பேச்சளிக்கவில்லை. சிவபெருமான் புகழ் வாழ்த்தாது வாழ் நாளை வீணே கழித்த எனக்கும் அவர்தம் புகழைப் பேசும் உண்மையான வாழ்வு கொடுத்துள்ளீர்கள். பேரருள் வெள்ளமே தம் ஈன நெறியை அறிந்து திருந்திய இவர்களையும் தாங்கள் நல்வழிப்படுத்த வேண்டும்\nமணிவாசகர்: எல்லாம் தில்லைக் கூத்தப்பிரான் அருள் ஒன்றினாலே ஆகும் நீங்களெல்லாம் பலர் கூறிய பகட்டு உரையினால் திசை மாறிச் சென்றாலும், இன்று சிவபெருமான் திருவருளை நாடியுள்ளீர்கள். சைவ நன்னெறிக்கு எல்லா உயிர்களும் வந்து அதன் மூலம் அந்தமிலா இன்பப் பெருவாழ்வு தருவது தானே சிவபெருமானின் சித்தம் நீங்களெல்லாம் பலர் கூறிய பகட்டு உரையினால் திசை மாறிச் சென்றாலும், இன்று சிவபெருமான் திருவருளை நாடியுள்ளீர்கள். சைவ நன்னெறிக்கு எல்லா உயிர்களும் வந்து அதன் மூலம் அந்தமிலா இன்பப் பெருவாழ்வு தருவது தானே சிவபெருமானின் சித்தம் அவ்வருளுக்கே அடியேனும் கருவியாக இருக்கிறேன். சைவ நன்னெறி உங்களை உய்விக்கும்.\n(பௌத்தர்கள் நீறு பெறுகின்றனர். பூசியபின் பேசவும் வல்லவராகின்றனர்)\n திருவாதவூரடிகளின் குருவருளை எப்படிப் போற்றுவது சிவனார் திருநாமம் உலகெங்கும் ஒலிக்கட்டும்\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-3 - மணிவாசகர் சாக்கியரை வாதில் வெல்லுதல்\nஇடம் : மணிவாசகம் மடம்\nதாரா அருளொன்றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்\nஆரா னின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ\nசீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா\nபேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே\n(முதிய வடிவில் சிவபெருமான் வருகிறார்)\nமுதியவர்: அப்பா மாணிக்க வாசகம் நாம் பாண்டிய நாட்டினோம். சிவபெருமான் மேல் நீ பாடிய பாடல்களை எல்லாம் ஏட்டில் எழுதிக் கொள்ள வேண்ட���ம் என்று எமக்கு வேட்கை. எமக்குக் கூறப்பா\nமணிவாசகர்: (வணங்கி) பெரியீர் தங்கள் தோற்றம் மனமுருகச் செய்கிறது. எம்பிரானைப் பாடித் தெருவுதோறும் அலறத்தானே விரும்பினேன். இதோ பாடுகின்றேன்.\nஉங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று\nஅங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்\nஎங்கள் பெருமான் உமக்கொன்றுரைப்போம் கேள்\nஎங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க\nஎங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க\nகங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க\nஇங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்\nஎங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்\n பாவை பாடிய உன் வாயால் கோவையும் பாடு\nமணிவாசகர்: ஆகா இது பேரருள் இதுவரை இறைவனை முன்னிலைப் படுத்தித் திருவருள் வழி நின்று பாடினேன். இப்பொழுது ஒரு தலைவனும் தலைவியும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் - இன்பத்திலும் துன்பத்திலும் - தில்லைக் கூத்தப் பெருமானின் திருவருளையே முன்னிறுத்தி வாழும் வாழ்க்கையை திருச்சிற்றம்பலக் கோவையாராகப் பாடுகின்றேன். இறை உணர்வோடு எப்பொழுதும் வாழும் உணர்வன்றோ முழுமையான வாழ்க்கை\nகாரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்\nசீரணி சிந்தாமணியணி தில்லைச் சிவனடிக்குத்\nதாரணி கொன்றையன் தக்கோர் நற்சங்க நிதி விதி சேர்\nஊரணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே\n தன்னந்தனியே இருக்கும் எனக்கு இது துணையாக இருக்கும்\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-4 - பாவையும் கோவையும் பாடுதல்\nஞானநாடகம் (மாணிக்கவாசகர்) - சிவமாக்கி ஆண்ட பிரான் - பகுதி-5 - சிவமானது\nஇடம் : தில்லைச் சிற்றம்பலம்\n(திருமுன் திறக்கும் தில்லை வாழந்தணர்கள் திருக்களிற்றுப் படியில் உள்ள ஓலை கண்டு அதிசயிக்கின்றனர்)\nஒருவர்: என்ன ஓலை இது அடைத்துள்ள திருச்சிற்றம்பலத்தில் எப்படி வந்தது\nமற்றொருவர்: ஓலைச்சுவடியின் மேல் “திருவாதவூரர் திருவாய் மலர்ந்தருள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் திருக்கையெழுத்து” என்றிருக்கிறதே\nஇன்னுமொருவர்: (பிரித்துப் படிக்கிறார்.) ஆகா அற்புதமான திருப்பாடல்கள் இவை சாதாரணமான பாடல்கள் அல்ல, புலவர்களால் பொருள் சொல்வதற்கு இவை கூறும் அனுபூதி ஞானம் நம்மால் அறிந்துகொள்ள இயலுமோ\nஒருவர்: நம் திருவாதவூரடிகளையே அழைத்���ு இதன் பொருளை அறிவோம். தில்லைவாணர் திருமுன்பு மணிவாசகப் பெருமானை அழைத்து வருவோம்\nஇடம் : தில்லைச் சிற்றம்பலம்\n(மணிவாசகரை வேத முழக்கத்துடன் அழைத்து வருகின்றார்கள்)\nதில்லை வாழந்தணர்: மாணிக்க வாசகப் பெருந்தகையே நாங்கள் எரியோம்பி என்றும் அகலாது வாழ்வாக வழுத்தும் தில்லைக் கூத்தப்பிரான் தங்கள் திருமொழியைத் தாமே கைப்பட எழுதி திருச்சிற்றம்பல முன்றில் வைத்துள்ளார் என்றால், உம் திருமொழியின் பெருமை தான் என்னே நாங்கள் எரியோம்பி என்றும் அகலாது வாழ்வாக வழுத்தும் தில்லைக் கூத்தப்பிரான் தங்கள் திருமொழியைத் தாமே கைப்பட எழுதி திருச்சிற்றம்பல முன்றில் வைத்துள்ளார் என்றால், உம் திருமொழியின் பெருமை தான் என்னே பெரியீர், இப்பாடல்களின் உள்ளார்ந்த பொருளினைத் தாங்கள் அருளவேண்டும்\nபெருமான் பேரானந்தத்துப் பிரியாதிருக்கப் பெற்றீர்காள்\nஅருமாலுற்றுப் பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே\nதிருமாமணி சேர் திருக்கதவம் திறந்த போதே சிவபுரத்துத்\nதிருமாலறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே\nமணிவாசகர்: இவரோடு கலக்கும் இது தான் பொருள்\n மணிவாசகப் பெருமான் கூத்தப்பெருமானோடு கலந்து விட்டாரே சிவ சிவ சிவ சிவ\nகண்களிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே\nகாரிகையார்கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே\nமண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே\nமாலறியா மலர்ப் பாதமிரண்டும் வணங்குதும் ஆகாதே\nபண் களி கூர்தரு பாடலோடாடல் பயின்றிடும் ஆகாதே\nபாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் பாடுதும் ஆகாதே\nவிண் களி கூர்தரு வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே\nமீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/thamimun-ansari-mla-asks-why-open-tasmac-shops-384614.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-02T20:09:23Z", "digest": "sha1:NJYC6QKNYSQAAI3YCXNE5WXF5FRRDWAV", "length": 17464, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வழிபாட்டுத் தலங்களை திறக்க மறுக்கும் அரசு.. டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்? -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ | thamimun ansari mla asks, why open Tasmac shops? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்க��ளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nகொரோனாவால் பொருளாதார பாதிப்பு.. கேரளாவில் பேருந்து கட்டணம் 25 சதவீதம் உயர்வு\nசாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்\nஇந்தியாவை வைரஸ் என்று விமர்சித்த நேபாள பிரதமர்.. ஆளுங்கட்சி வச்ச ஆப்பு.. பறிபோகும் பதவி\n\"அது\" வதந்தி.. எங்களுக்கு சம்பந்தமே இல்லை.. நாங்க அப்படிப்பட்டவர்கள் இல்லை.. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்\nசாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் நடக்கக் கூடாது.. மனிதனை மனிதனே அடிக்கக் கூடாது.. நீதிபதிகள்\nசாத்தான்குளம் விவகாரம்.. சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம்\nFinance ஜொலி ஜொலிக்கும் தங்கத்திற்கே இந்த நிலையா.. விலை இன்னும் அதிகரிக்கப் போகுதா.. என்ன காரணம்..\nMovies ஏசுவை லெஸ்பியனாக சித்தரிப்பதா மைக்கேல் ஜாக்சன் மகள் படத்துக்கு உலகளவில் வலுக்கிறது கண்டனம்\nSports அவ்ளோ காசு வேற யாரும் கொடுக்க மாட்டாங்க.. சீனாவுக்கு எதிரான மனநிலை.. தவிக்கும் பிசிசிஐ\nAutomobiles தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டும் சென்னை போலீஸ்காரர்... காரணம் தெரிஞ்சா இனி பைக்கை தொடவே மாட்டீங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTechnology சீன மொழியில் பதிவிடப்பட்ட மோடியின் Weibo கணக்கு நீக்கம்\nLifestyle உங்க வாய் பயங்கரமா நாறுதா இத வெச்சு தினமும் வாயை கொப்பளிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவழிபாட்டுத் தலங்களை திறக்க மறுக்கும் அரசு.. டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்\nநாகை: வழிபாட்டு தலங்களை திறக்க மறுக்கும் அரசு, டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது ஏன் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வினவியுள்ளார்.\nமேலும், டாஸ்மாக் கடைகளை திறப்பதன் மூலம் ஊரடங்கின் பயன் வீணாகி போய்விடுமோ என்ற ஐயம் எழுவதாக அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nகடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.\nஆனால் முக்கியமாக பின்பற்றப்ப��� வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில் அலைவதை பார்க்கும் போது இத்தனை நாள் பின்பற்றிய ஊரடங்கின் பயன் வீணாகி கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற சமூக கவலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஎந்தெந்த கடைகளை திறப்பது என்பதிலும், நேர வரையரையிலும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மே 7 முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் வேதனையளிக்கிறது. மதுப்பழக்கம் உள்ளவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மனமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.\nவழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு , சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்\nஇவையாவும் நிலைமையை மோசமடைய செய்து, முழு தமிழகத்தை சிவப்பு மண்டலமாக மாற்றவே துணை போகும். எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"சித்தாள்\" ஜெயா - \"கொத்தனார்\" செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\nபொண்ணும் 3 அடி.. அஜித் ரசிகரான மாப்பிள்ளையும் 3 அடி உயரம்தான்.. வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம்\nசாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.\nகுடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nகுளம் தொடர்பாக கோரிக்கை வைத்த பாஜகவினர்... நிறைவேற்றிக் கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ\nபூம்புகாரில் ஒரே நாளில் 50 காகங்கள் 3 நாய்கள் உயிரிழப்பு... காரணம் புரியாமல் மக்கள் தவிப்பு\nநாகை.. திருவள்ளூரில் இன்றைக்கு அதிகம்.. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nநாகை மலர் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா.. சிகிச்சை பெற்றவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nஅமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்\nகள்ளக்காதலியை பார்க்க காரில் பறந்து வந்த தொழிலதிபர்.. காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthamimun ansari tasmac தமிமுன் அன்சாரி டாஸ்மாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/05/blog-post_5.html", "date_download": "2020-07-02T17:48:42Z", "digest": "sha1:35FWHFNWEXLKRPC6YQ3YV6SG2UDWBASD", "length": 22587, "nlines": 68, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வரலாற்றுச் சான்றாக வெளிவந்துள்ள \"வெண்கட்டி\" - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வரலாற்றுச் சான்றாக வெளிவந்துள்ள \"வெண்கட்டி\"\nவரலாற்றுச் சான்றாக வெளிவந்துள்ள \"வெண்கட்டி\"\nஇலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டு ''வெண்கட்டி' என்னும் ஆண்டு மலரினை அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.\nஒரு வரலாற்று சான்றாக ஆண்டு மலரை வெளியிட்டுள்ளமை சிலாகித்து பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய காத்திரமான ஆண்டு மலரினை வெளியிட்ட இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஊவா மாகாண\nவெண்கட்டி இதழானது தன் வாழ்நாள் சாதனைகளை நினைவூட்டி ஓர் அழகிய அட்டைப்படத்தினை தாங்கியிருந்தது.\nஎன சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், இல்லை நான் வேறுவடிவில் உங்களுடன் இருக்கிறேன் என அட்டைப்படம் எங்களை அழைத்துச் செல்கிறது.\n'நாம் நேற்று கற்பித்ததைப்போலவே இன்றும் கற்பிப்போமானால் சிறார்களின் எதிர்காலத்தை திருடுபவர்களாகி விடுகிறோம்' என்ற ஜோன்டூயியின் கூற்றுக்கிணங்க எமக்கு புது வெளிச்சத்தை காட்ட வந்திருப்பது மனதிற்கு ஆறுதலை தருகிறது.\nவெண்கட்டியின் வெளிச்சத்தில் உள்ளே செல்லும்போது இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானத்தின் ஆசிச் செய்தி வெறுமனே வாழ்க வளர்க என சம்பிரதாயபூர்வமான ஒரு வாழ்த்துரையை வழங்கி விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அல்லாமல், நீண்ட பயணம் வெல்லட்டும் என மலையக ��க்களின் வாழ்வி யல் நீண்ட பயணத்தின் கொடுமைகளை நினைவுறுத்துவதுடன் அடையவேண்டிய தூரத்தின் எல்லையினையும் அந்த தூரத்தை அடைவதற்கான வழிகாட்டலையும் செய்வதாக அமைந்திருந்தது. மக்களின் சமூக விடுதலைக்கான ஒரேவழி முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகள் என வலியுறுத்தும் அவர், அந்த முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகளை எமது பண்பாட்டுக்கேற்ப வளர்த்தெடுக்க தவறிவிட்டதன் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nமேலும், இது குறித்து சுய விமர்சனம் செய்யவேண்டிய தேவையின் அவசியத்தையும் எமது சிந்தனை, செயற்பாடுகள், போராட்டங்கள் யாவும் வாழ்வதற்கான போராட்டங்களாக மட்டுமன்றி வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக அமையவேண்டும்' என்பதனையும் அவரது வரிகள் வலியுறுத்தி நிற்கின்றன. அந்தவகையில் எம்மக்களின் விடுதலைக்கான ஒரு புதிய பண்பாட்டினை உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த வாழ்த்துரை அமைந்துள்ளது.\nதலைவர் கூறுவதுபோல் ஒரு முற்போக்கு ஜனநாயக சக்திகளின்; ஒன்றிணைப்பால் இந்த கல்விச் சமூக சம்மேளனம் உருவானது என்பதன் அர்த்தத்தை இன்னும் ஆழமாக்குவதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணனின் கருத்து அமைந்துள்ளது. இதனை அவரது கூற்றுக்களினூடாகவே தருவது பொருந்தும்.\n'எமது வாழ்வு சிதைந்து விடுவதற்கான அனைத்து சாத்தியங்களும் மேலோங்கிய நிலையில் எமது வாழ்வின் மீட்டுருவாக்கத்திற்காக அசுர வேகத்துடன் செயற்பட வேண்டிய தேவை எம் முன் உள்ளது' எம்மக்களை மீட்டெடுப்பதற்கான ஓர் அவசரம் அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எம் மக்களில் வாழ்வியலை, முன்னேற்றத்தை சிதைக்க சில பண்டாரிப் படைகளின் அட்டகாசத்தை அறிவால் வெற்றி கொள்ள அழைக்கும் ஒரு குரல் வெளிப்படுகிறது.\nஎம் மக்கள் மீதான சமுதாய அக்கறையுடனான ஒரு பார்வையை பத்திராதிபர் எம்.எஸ். இங்கர்சாலின் உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது. 'தன்னலமற்று இந்த நாட்டுக்காக உழைத்த மக்கள் கல்வி வளர்ச்சியில் இவ்விதம் கொண்டுள்ள கரிசனை வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற அவலக்குரலாக இல்லாமல் தமது சமூக இருப்பை தாம் சார்ந்த சமூக பொறுப்புடன் வெளிப்படுத்த விளைவது இதழின் தனித்துவ அம்சம்.'\nவிழாவினையும், விழா மலரினையும் செவ்வனே முன்னின்று வழிநடத்திய ஊவாமாகாண இணைப்பாளரான எம்.ம��ன்ராஜ், 'தமக்கான கேந்திரங்களை இழந்துள்ள நிலையில் மீண்டுமொரு புனரமைப்புக்கான இதயம் நிறைந்த நம்பிக்கையுடன்' என தம் முயற்சிகளை முன்னெடுத்த அம்சம் பற்றிக் குறிப்பிடுகின்றார். 'சிகரங்கள் நிரம்பிய மலையகத்தில் அறிவு வேட்கைக்கு இந்நூல் விடியலை ஏற்படுத்த சற்று உறுதுணைப்புரியும்' என்ற நம்பிக்கையுடன் மலர் குழுத் தலைவர் மனோகரன் ஒரு நம்பிக்கை ஒளியை காட்டுகிறார்.\nஅவரது வார்த்தைகளில் குறிப்பிட்ட சிகரங்கள் என்ற சொல் வெறுமனே கல்லையும் மண்ணையும் குறிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இன்று கல்வித்துறையிலே பல சிகரங்கள் பல இடங்களில் நிமிர்ந்து உயர்ந்து நிற்பதையும் அந்த சிகரங்களின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள அலைவாங்கிக் கருவிகள் அம்மக்களை நோக்கி ஒரு விசேட அலை வீச்சை ஏற்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுவதாக அமைந்துள்ளது.\nவெண்கட்டி ஆண்டு மலரில் பெரும் சொத்துக்கள் நிறைந்த பெட்டகம் ஒன்று உள்ளே மறைந்திருப்பது தெரிகிறது. இம்மலரில் மொத்தமாக இருபத்து நான்கு கட்டு ரைகள், பதின்மூன்று கவிதைகள், ஆறு சிறுகதைகள், கனதியான தகவல்களை தாங்கி நிற்கின்றது. வசதி கருதி இவற்றை ஒவ்வொரு தொகுதியாக்கி பார்ப்பது இலகுவாக இருக்கும்.\nஇந்த மலரின் மணத்தில் புதிய ஒரு பாய்ச்சலை நூலின் சமர்ப்பணம் வழங்குகிறது. மலையக தோட்ட மக்களின் கல்விப்புரட்சியின் பொருட்டு தன்னை அர்ப்பணித்து உழைத்த பல சவால்களை எதிர்கொண்ட ஓர் ஆசிரிய பெருந்தகையான அமரர் எஸ்.திருச்செந்தூரனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதும் அவரின் ஆசிரியப் பணியின் உன்னதத்தை தாங்கி முதலாவது கட்டுரை அமைந்திருப்பதும் நல்ல சிந்தனையின் வெளிப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.\nஇம்மலர் தாங்கி வந்துள்ள இருபத்துநான்கு கட்டுரைகளுமே தனித்தனியாக குறக்கு வெட்டுப்பார்வையின் மூலம் நோக்கவேண்டியவை. அதற்கான தருணம் இதுவல்ல என்பதால் அவற்றை பற்றிய தகவல்களை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறேன்.\nஇக்கட்டுரைகளில் ஆறு கட்டுரைகள் கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை கொண்டவை. மலையக தமிழரின் வரலாறு சார்ந்த ஒரு கட்டுரை, மலையக மக்களின் பண்பாட்டு மாற்றுத் தளத்தின் அசைக்க முடியாத ஓர் ஆளுமை தலாத்துஓயா கே. கணேஸ் குறித்த ஓர் ஆவணப்பதிவாக லெனின் மதிவாணத்தின் கட்டுரை அமைந்திருக்கின்றது, பெண்ணியம் சார்ந்த பெண்களின் விடுதலைகுறித்த மிக முக்கிய ஒரு கருவூலமாக கோ. மீனாட்சியம்மாளின் 'ஸ்ரீகளுக்கு சம சுதந்திரம்' எனும் கட்டுரை அமைந்திருக்கின்றது. அத்தோடு இலக்கியம் சார்ந்த அருமையான நயம்பொருந்திய ஐந்து கட்டுரைகள் பொதுவான நாட்டு நடப்புகள், அபிவிருத்தி தொடர்பாக மூன்று கட்டுரைகள், மொழி மற்றும் கலாசார தகவல்களடங்கிய நான்கு கட்டுரைகள் என காத்திரமான ஒரு கட்டுரைத் தொகுப்பு அமைந்துள்ளது.\nசமூகத்தின் மானிட உணர்வுகளையும், விடுதலைக்கான வியூகங்களையும் கலைப்பூர்வமாக வெளிப்படுத்தும் படைப்புக்களில் சிறுகதைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. இம்மலரும் ஆறு சிறுகதைகளை தனக்குள்ளே கொண்டுள்ளது.\nஅவற்றுள் மனிதநேய எழுத்தாளரான நந்தினி சேவியரின் 'மனிதம்' என்ற சிறுகதை குறித்துக் காட்ட வேண்டியதொன்றாகும். சிறுகதைகளும், மண்வாசனை எழுத்தாளர்களான தமிழ்செல்வம் மாசிலாமணியின் 'ஊற்றுக்கான் தோட்டம்' இலங்கேஸ்வரனின் 'இவர் நம்ம சேர்', மலையக சிறுகதைப் பரப்பில் தனக்கென ஓர் இடத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்ட இளம் எழுத்தாளர் சிவனுமனோகரனின் 'வகுப்பறைக் காவியங்கள்' புதிய தலைமுறை பிரவேசத்தின் அடையாளமான எட்வர்ட்டின் 'பௌர்ணமியில் ஓர் அமாவாசை' ஆகிய சிறுகதைகள் அமைந்துள்ளன.\nதமிழ் இலக்கிய கலாசாரத்தின் ஆணிவேர் கவிதைகள். கூர்மிகு சொற்களால் நறுக்நறுக்கென்று குத்தி முனையை கிள்ளும் ஆற்றல் படைத்தவை. அவ்வாறான கவிதைகள் பதிமூன்று இந்த மலரின் மனத்தை மேலும் மெருகூட்டுகின்றன. லுணுகலை ஸ்ரீயின் 'ஒப்பனையில்லாக் காணி ஒரு சாணும் வேணாம்' மறைந்த அதிபர் ந.இளங்கோவின் 'இனியொரு விதி செய்வோம்', ஏ.எம்.ஜாதித்தின் 'சுற்றுலாக்காரனின் கவிதை', கி.குலசேகரனின் 'சாதிப்பேயை விரட்டுவோம்'.\nகவிஞர் அஸ்மினின் 'இங்கே கோழி இறைச்சி விற்கப்படும்', கவிஞர் அருண் வெங்கடேசின் 'நம்மை நாமே மாற்றுவோம்', துவாரகன்னின் 'இரண்டு' மேமன்கவியின் 'கொழும்பு நகரப் புறாக்கள்' கவிஞர் நீலா பாலனின் குறும்பாக்கள், ஆசுகவி அன்புடீன் வழிப்பொருள். மேலும் இவ்வாண்டு மலரின் படைப்புக்கள் ஒவ்வொன்றையும் ஆழமான குறுக்குப் பார்வை பார்க்க வேண்டிய ஒரு அவசியமும் உள்ளது. தமிழோவியனின் 'சத்தியம் நிச்ச யம் வெல்லும்' என்றும் மொழி வரதனின் 'ஓர் அன்பு வேண்டுகோள் ' இராதா மணாளனின் 'ஊருக்கு உப��ேசம் செய்யாதே' ஆகிய கவிதைகள் சுவாரஷ்யமான செய்தி களை எமக்கு தருகின்றன.\nமொத்தத்தில் வெண்கட்டி ஒரு நல்ல வெளிச்சத்தை காட்டும். தம் பணிக்கு ஒரு நல்ல அடையாளத்தை வழங்கியி ருக்கிறது. இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அரிய முயற்சியால் வெளிவந்துள்ள இந்த ஆண்டுமலர், மலையக தொழிலாளர் வர்க்கம் சார்ந்த சகலரும் வாசிக்கவேண்டிய நூல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று என்று குறிப்பிடும் அளவிற்கு ஓர் இடத்தைத் பிடித்துள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/11/blog-post_910.html", "date_download": "2020-07-02T18:05:50Z", "digest": "sha1:2U62Y6VKKNZRDEA32CIEOFRZU7XTLGAJ", "length": 19164, "nlines": 72, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நான் கோமாளியா?… விக்கிலீக்ஸ் சொல்வது என்ன?; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன?: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\n… விக்கிலீக்ஸ் சொல்வது என்ன; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்\n… விக்கிலீக்ஸ் சொல்வது என்ன; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்\nஎன்னை கோமாளியென சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், கடந்தகாலத்தில் நான் செய்த முக்கியமான விடயங்களின்போது, இவர்கள் எல்லாம் எங்கிருந்தனர்\nஇப்படி சூடாக கேள்வியெழுப்பி, முளைத்து மூன்று நாள் ஆவதற்குள் தன்னை விமர்சிக்கும் பேஸ்புக் போராளிகளை ஒரு பிடி பிடித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.\nஇன்று யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nஎன்னை சிலர் கோமாளியென்கிறார்கள். மர்மமாக நடப்பதாக கூறுகிறார்கள். நான் 15 தடவைகள் ஜெனீவா சென்று கோமாளியாட்டமா ஆடுகிறேன். எங்கள் சொந்த செலவில், கடன்பட்டு சென்று கோமாளியாட்டமா ஆடுகிறேன்\nஇலங்கைக்கு ஜெனீவாவில் 2 வருடங்கள் காலஅவகாசம் கொடுக்க 2 முறை சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகித்த வடக்கு மாகாணசபையில், காலநீடிப்பு வழங்கக்கூடாது என்ற தீர்மானத்தை கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றியவன் நான்.\nஅதில் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை கொண்டு வர முடியாதென சுமந்திரன் கூறி, அதை சீ.வீ.கே ஐயா எழுத்துமூலம் எனக்கு தந்தார்.\nநான் அதை கொண்டு வர முயல, “சிவாஜி கொஞ்சம் பொறுங்கள்“ என சம்பந்தன் ஐயா தடுத்தார். மாவையும் தடுத்தார். பொறுத்து முடியாத கட்டத்தில்தான்- இவர்கள் இனி தீர்மானத்தை கொண்டு வர மாட்டார்கள் என்ற கட்டத்தில்தான், பொறுமையிழந்து செங்கோலை தட்ட, அது விழுந்து உடைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் ஐயா என்னைக் கூப்பிட்டு கேட்டார், “சிவாஜி இது ஏன் நடக்கிறது\nநான் சொன்னேன், எனது உரிமை மீறப்படுகிறது. எமது மக்களிற்கு நடந்தது இனப்படுகொலை. அது குறித்து அவருக்கு விளக்கமளித்தபோது, தனக்கு ஒரு மாதம் அவகாசம் தருமாறும், தானே இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டு வருகிறேன் என்றார். நான் கொண்டு வருவதை விட, நீங்கள் கொண்டு வருவதுதான் அதிகம் கவனிக்கப்படுமென நான் அவரிடம் சொன்னேன்.\nஇப்படியெல்லாம் நடந்தபோது, என்னை கோமாளியென நீங்கள் ஏன் சொல்லவில்லை இவருக்கு மூளை குழம்பி கோமாளியாட்டம் ஆடுகிறார் என சொல்லவில்லை.\n2010இல் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோதும், பணம் பெற்றதாக சொன்னார்கள். தேர்தல் காலத்தில் அமெரிக்க தூதர் பற்றீசியா அனுப்பியிருந்த கேபிளில், அரசையும், எதிர்தரப்பையும் சாராமல் தேர்தலில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் தலைவர் சிவாஜிலிங்கம்தான். பிரபாகரனின் உறவினர், நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சர்வதேச விசாரணை கோருகிறார். பாதிக்கப்பட்ட மக்களிற்கு ந��தி, நஷ்டஈடு கிடைக்க வேண்டுமென கோருகிறார் என கூறியிருந்தார். 2010 நவம்பர் வெளியான விக்கிலீக்ஸ் செய்தியில் இது உள்ளது.\nஅந்த தகவல்களில், இரா.சம்பந்தன் சொல்கிறார்- சர்வதேச விசாரணை நல்ல விடயம். ஆனால் அதை நாடாளுமன்றத்திற்குள் நான் எழுப்பினால், என் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறியிருந்தார்.\nபத்மினி சிதம்பரத்தை யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோது, சர்வதேச விசாரணை தேவையில்லையென குறிப்பிடப்பட்டிருந்தது. மனோ கணேசனும் சர்வதேச விசாரணை தேவையில்லையென குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்சில் உள்ளது.\nமஹிந்த, கோட்டாபயவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப முயல்பவர்,எப்படி அவர்களிற்கு உதவுவார் என்பது அப்போது பலருக்கு தெரியவில்லை. ஆறேழு மாதங்களின் பின்னராவது சிலருக்கு புரிந்தது. இப்போதும் அதே விதமாக சொல்கிறார்கள்.\n2010 தேர்தலில் மஹிந்தவை ஆதரிப்பதில்லையென நான் கொண்டு வந்த தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் 18 எம்.பிக்களும் ஆதரித்தனர். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதில்லையென்ற எனது தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. சரத்திற்கு ஆதரவாக 10 வாக்கும், எதிராக 8 வாக்கும் கிடைத்தது. நான், சிறிகாந்தா, வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், கிசோர் வாக்களித்தனர்.\nஇது நடந்த மறுநாள், கூட்டமைப்பின் 22 எம்.பிக்களில், 13 பேரை உட்கார வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.\nஅன்று (ஜனவரி 7) காலையில்தான் தலைவர் பிரபாகரனின் தந்தையார் இறந்ததாக செய்தி வந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நான் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பினேன். தலைவர் பிரபாகரனின் சகோதரி கனடாவிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இப்பொழுது என்ன செய்யலாமென கேட்டார். நீங்கள் விரும்புவதை போல செய்யலாமென்றேன்.\nஅவர்களின் உடலை வேறிடங்களிற்கு அனுப்ப வேண்டாம், வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியை செய்வதுதான் சரி. நீங்கள் அதை செய்யுங்கள் என்றார்.\nஅப்போது, அரசாங்கம் உடலை தர மறுத்து, கொழும்பில் இறுதிக்கிரியை செய்ய வேண்டுமென்றது. ஜனாதிபதி வேட்பாளரான நான், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக சொன்ன பின்னர், ஒரு மணித்தியாலத்தின் பின் உடலை தந்தா��்கள்.\nஒவ்வொரு இடமாக உடலை கொண்டு செல்லக்கூடாது, வல்வெட்டித்துறையில் உடனடியாக உடலை தகனம் செய்ய வேண்டும், தலைவரின் தாயார் எனது பொறுப்பில் இருக்க வேண்டுமென இராணுவத்திற்கும் எனக்கும் ஒப்பதமிடப்பட்டது. அதை வீடியோ பதிவும் செய்தார்கள்.\nஅவரது உடலை கொண்டு செல்ல அமரர் ஊர்தியும், தாயாரை கொண்டு செல்ல அம்யூலன்சும் தருவதாக இராணுவம் சொன்னது. நான் மறுத்து வாடகைக்கு வாகனத்தை எடுத்தேன். சிங்கள பகுதியில் கலவரம் நடக்கும் என எம்மை பின்தொடர்ந்தார்கள்.\nதலைவர் பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூர் கூட்டிச்சென்று, மகளால் மலேசியாவிற்கு கூட்டிச்செல்லப்பட்டு, இந்தியாவிற்கு கொண்டு செல்ல, கருணாநிதியால் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் மலேசியா சென்று அழைத்து வந்தேனே.\nதிருமதி மதிவதனி பிரபாகரனின் தாயார், வந்தாறுமூலையில் தங்கியிருந்த வீட்டில் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, மதிவதனியின் சகோதரி லண்டனில் இருந்து தொலைபேசியில் எனக்கு தகவல் தந்தார். அங்கு சென்றபோது, கருணாவினால் சுட்டுக்கொல்லப்படும் ஆபத்திருந்தது. நான் மட்டக்களப்பு நகரத்திற்கு தப்பி வந்து, பின்னர் விக்ரமபாகு கருணாரத்னவுடன் அங்கு சென்றேன். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.\nஅந்த தேர்தல் நெருக்கடிக்குள்ளும் அவரை அழைத்து சென்று, மாலைதீவில் வைத்து உறவினர்களிடம் கையளித்தேன்.\nஇப்படி செய்தபோதெல்லாம் இவர் கோமாளி, துரோகியென ஏன் சொல்லவில்லை\nஅவரை வெளிநாட்டில் ஒப்படைத்து விட்டு திரும்பி வந்தபோது, கட்டுநாயக்காவில் விசாரணையாளர்கள் என்னை விசாரித்தார்கள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறதென கேட்டார்கள். நான் சாப்பிட்ட பில்களை காட்டி, என்னிடமிருந்த இரண்டு டொலர் பணத்தையும் காட்ட, விசாரணையை முடித்துக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள்.\nநான் இதையெல்லாம் செய்யதபோது, யாரும் நன்மை சொல்லவில்லை. அது எனக்கு பிரச்சனையில்லை“ என்றார்.\n… விக்கிலீக்ஸ் சொல்வது என்ன; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்\nசிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி த��க்குதல் திட்டம்: துப்பாக்கி மீட்பின் அதிர வைக்கும் பின்னணி\nஅதிகாலையில் திரும்பிய கணவன்… வீட்டிலிருந்து வெளியேறிய பேக்கரி உரிமையாளர்: மட்டக்களப்பில் மனைவியை கொன்ற கணவன்\nமாகாணசபைக்கு வந்த ஒரு சதமும் திரும்பி செல்லவில்லை; கூட்டமைப்பை போல நாம் செயற்பட மாட்டோம்: விக்னேஸ்வரன்\nதீவிர காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த திகில் என்ன இருந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/sunder-privacy-description-of-apple-company.php", "date_download": "2020-07-02T19:07:59Z", "digest": "sha1:7BH73ULXBH6OOU2WRLPZ3OZFNKSS3LQQ", "length": 16549, "nlines": 327, "source_domain": "www.seithisolai.com", "title": "ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் சுந்தர் பிச்சை..... தனியுரிமை விளக்கம்...!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் சுந்தர் பிச்சை….. தனியுரிமை விளக்கம்…\nஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் சுந்தர் பிச்சை….. தனியுரிமை விளக்கம்…\nகூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.\nதனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி இருந்தது அதில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்துள்ளது.\nதனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவாக கிடைக்க வேண்டும். கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் அனைத்தும் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும் என்றும், கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் சுந்தர் பிச்சை தெரிவிக்கையில், இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்று சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.\nபறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை விற்ற காவல் ஆய்வாளர் பணியிடைமாற்றம்…\nபுதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMTEyNw==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-:-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81,-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-02T20:00:25Z", "digest": "sha1:RMWTNLQUO7BWGKUWDMMEW2237I6EQ4NB", "length": 4616, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாங்குநேரி இடைத்தேர்தல் : நெல்லையில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநாங்குநேரி இடைத்தேர்தல் : நெல்லையில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு\nநெல்லை : நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 19 முதல் 21-ம் தேதிவரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா பாணிய��ல் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொது வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு\nகொரோனாவுக்கு ‘சங்கு ரெடி’: முக்கிய கட்டத்தை எட்டியது தடுப்பூசி\nமியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி\nநேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா\nசிறையில் கொரோனா பீதியில் சசிகலா\n3 மாதங்களுக்குப் பிறகு மபி.யில் சிவராஜ் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்: 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nஎத்தனை பேர் வேலை பறிபோகுமோ...அலெக்சா என் வங்கி கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு\nஇந்தியாவிடம் வாலாட்டிய சீனாவுக்கு எட்டுத்திக்கும் எதிர்ப்பு: அமெரிக்கா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் ஆவேசம்\nமியான்மரில் நடந்த சுரங்க விபத்தில் 125 பேர் பலி\nவெ.இண்டீஸ் அதிரடி எவர்டன் வீகெஸ் மரணம்\nடெல்லி பங்களாவை காலி செய்து விட்டு லக்னோவில் பாட்டி வீட்டில் குடியேற போகிறார் பிரியங்கா: 6 மாதங்களுக்கு முன்பே தயார்\nஎவர்டன் வீக்ஸ் மரணம்: சச்சின், கும்ளே இரங்கல் | ஜூலை 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2014/07/30.html", "date_download": "2020-07-02T18:15:22Z", "digest": "sha1:MAGW4VRO2OIFWBQPGWIH4U7UTTUPWHAA", "length": 39464, "nlines": 668, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு\nதஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.\nகும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த கட்டட வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை இயங்கி வந்தன. இதில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. தவிர, 18 குழந்தைகள் பலத்��க் காயமடைந்தன.\nஇதுதொடர்பாக கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவரது மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிசாமி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி. பழனிசாமி, ஆர். பாலாஜி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆர். நாராயணசாமி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜெ. ராதாகிருஷ்ணன், வி. பாலசுப்பிரமணியம் (மழலையர் பள்ளிகள்), கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. மாதவன், வட்டாட்சியர் எஸ். பரமசிவம், பொறியாளர் பி. ஜெயசந்திரன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியர்கள் பி. தேவி, ஆர். மகாலட்சுமி, டி. அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஆர். சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் கே. முருகன், தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குநர் ஏ. கண்ணன் ஆகிய 24 பேரை கைது செய்தனர்.\nஇவர்களில் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் பள்ளித் தலைமையாசிரியர் பிரபாகரன் அப்ரூவராக மாறினார். மேலும், இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.\nஇதுதொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ம் தேதி மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிசாமி, வட்டாட்சியர் எஸ். பரமசிவம், தொடக்கப் பள்ளி இயக்குநர் ஏ. கண்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nஆனால், வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் நிலவி வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கே. பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என ஆணையிட்டது.\nவிபத்து நிகழ்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் ��ாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2012, செப். 24-ம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இதில், அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். மதுசூதனன் வாதாடினார்.\nஇந்த வழக்கில் அப்ரூவர் ஆர் பிரபாகரன், விபத்தில் காயமடைந்த 18 குழந்தைகள், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள், முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர்கள் டி. வசுந்தராதேவி, வி.சி. ராமேஸ்வர முருகன், காவல் சரகத் துணைத் தலைவர் ஜான் நிக்கல்சன், உயிரிழந்த குழந்தைகளைப் பரிசோதனை செய்த 18 மருத்துவர்கள் என மொத்தம் 230 பேர் சாட்சியம் அளித்தனர். அரசுத் தரப்பு சாட்சியம் நிகழாண்டு மார்ச் 28-ம் தேதி முடிவடைந்தது.\nஇதைத்தொடர்ந்து, அரசுத் தரப்பில் கூறப்பட்ட சாட்சியங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டது. பின்னர், எதிர் தரப்பு வழக்குரைஞர்கள், அரசுத் தரப்பு வழக்குரைஞரின் வாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மே 5-ம் தேதி ஆணையிட்டது.\nஇந்த விசாரணை ஏறத்தாழ 22 மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் எதிர்தரப்பு வழக்குரைஞர்களின் வாதத்துடன் வியாழக்கிழமை முடிவடைந்தது.\nஇதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 30-ம் தேதிக்கு நீதிபதி எம்.என். முகமது அலி ஒத்திவைத்தார்.\nவிபத்து நிகழ்ந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Ja...\nஎங்கள் படை தயார்.... தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மா...\nபள்ளிக்கல்வி - முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத மாணவ ...\nநாளை 20.07.2014 -விஜய் டிவி-நீயா நானா\nவருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்பட...\nதமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை...\nசி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தாய்மொழி கட்டாயம...\nமாநில பொதுக்குழு-நாளை திருவண்��ாமலை நகரில்\nதங்கள் சொந்த பணத்தை செலவழிக்கும் அங்கன்வாடி பணியாள...\nஅங்கீகாரமும் இன்றி இயங்கும் பள்ளிகளை மூடும் வழக்கி...\nபள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்...\nபள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம...\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பி.எட்., ...\nமாணவர்கள் வராததால் 2 அரசுப்பள்ளிகள் மூடல்\n11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் ஆன் - லைன் மூலம் ஆகஸ்ட...\nபொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முதல்...\nபி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் த...\nஅகஇ - ஆங்கில வழி பள்ளிகளின் விபரம் மாவட்டங்களிலிரு...\nசட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெளி...\nகலை ,அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நி...\nநூலகங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரண...\nஎச்.ஐ.வி. பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடம்: ஐ.நா. தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கல்...இன்னும் 14 நாட்கள்தான்...\nஎம்.பி.பி.எஸ்.: ஜூலை 21-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் ...\nபுதிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் பணி ...\nபி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ண...\nஅரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி பாடப் பிரிவுகளில் புத...\nநடப்பு கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நி...\nபி.எட் சேர்க்கை : விளம்பர அறிவிப்பு\nஇவரைப் பார்த்தால் கண்ணகி போல தெரிகிறது... மதுரை ஆச...\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி\nஅரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் வி...\n''மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, ...\nதினமலர் நாளிதழ் வந்த செய்தியை சுட்டிகாட்டி தொடக்கப...\nவழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது...\nதொடக்கக் கல்வி - சென்னை மண்டல இரயில் கண்காட்சிக்கு...\nதமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: ப...\nமானியக் கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் எதிர்பார...\nவீரம் - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் ...\nTNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நி...\nஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்கு...\nஇனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை; சுய சான்...\nதாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல...\n13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி\n2015-16 ஆம் ஆண்டிற்க��ன எண்வகை பட்டியல் ஒப்படைத்தல்...\nஅரசின் ஆதரவோடு, அசுர வேகத்தில், தனியார் பள்ளிகள் வ...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணி...\n20.07.2014--ல் திருவண்ணாமலை- தமிழ்நாடு ஆசிரியர் கூ...\nகல்விக்கண் திறந்த வள்ளலை நன்றியுடன் நினைவு கூர்வோம்\nகாமராஜர் பற்றி நான் இயற்றிய பாடல் எனது குரலொலியில்...\nகல்விக்கண் திறந்த வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் அவர...\n2013-2014 TNTET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ச...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க ...\nதமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - ஆறாவது ஊழியக் கு...\n1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய க...\n10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறி...\nபள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர...\nகேரளத்தில் 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்கள் பணி நீக்கம்\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வ...\nஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெட...\nஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்\nதேர்ச்சி சதவீதம் அதிகரிக்க திருவண்ணாமலை சி.இ.ஓ., வ...\nஜூன் 2020 சம்பள தேதி என்ன- நீங்களே தெரிந்து கொள்ளலாம் - Direct Link\nதமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கருவூலத்திலும் சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது. எனவே இம்மாத சம்பளம் குறித்த நே...\nUGC அனுமதி கிடைக்காததால் 2018-2019ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை கல்வியியல்(B.Ed.,) படிப்பில் சேர்ந்த மாணாக்கர்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு\n2019-2020 ஆம் கல்வியாண்டில் கல்ந்தாய்வில் போது மாறுதல் ஆணை பெற்று ஈராசிரியர் பள்ளிகளில் விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை.உடன் விடுவித்து புதிய பணியிடத்தில் சேர உரிய உத்திரவுகள் பிறப்பிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nதங்களின் Basic Pay, DA, HRA, CCA, MA, PP ஊதிய விவரங்களை கீழ் கண்ட link click செய்து அறிந்து கொள்ளவும் . Click Here To Do...\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Two-popular-artist-joins-Vijay-Sethupathy-new-movie", "date_download": "2020-07-02T18:21:02Z", "digest": "sha1:OO3N3GHAOSD737VD2NGCGLMP7XAD33UU", "length": 11838, "nlines": 278, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "விஜய் சேதுபதி திரைபடத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவிஜய் சேதுபதி திரைபடத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்\nவிஜய் சேதுபதி திரைபடத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்\n\"விஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் \"விஜய் சேதுபதி\" நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார். சுந்தர பாண்டியன், ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.. இசையமைப்பாளர் \"D.இமான்\" இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.\nபடத்தொகுப்பு - பிரவீன் K.L\nசண்டை பயிற���சி - அனல் அரசு\nகலை இயக்குனர் - பிரபாகர்\nமேற்பார்வை - ரவிச்சந்திரன் , குமரன் .\nமக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.\n\"NGK \" படத்தில் நிறைய ‘டேக்’ வாங்கி நடித்தார் சூர்யா -...\nமுதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு...\nவனமகன்- சினிமா விமர்சனம், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ... அவரது, ஐம்பதாவது படமாக 'பிக்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/08/28-2015.html", "date_download": "2020-07-02T17:45:42Z", "digest": "sha1:EDCWYVIKLNWOPBTGJCOTAM2ZHG5CFOBI", "length": 11405, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "28-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்", "raw_content": "\nமதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள்..\nபிரசவவலி பெண்ணை 7 கி.மீ. சுமந்த இந்திய ராணுவ வீரர்கள் மனிதாபிமானம் நிறைந்த நமது ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டுவோம் http://pbs.twimg.com/media/CNXarMRUAAAMxJP.jpg\nசிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் - முதல்வருக்கு சரத்குமார் நன்றி #மணிமண்டபம் கட்டமுடியாதுன்னு சொன்னாலும் நீங்க நன்றிதான் சொல்லுவேள் #டிசைன்அப்டி\nஒரு கோடி ரூபாயை மக்கள் நலனுக்காக்காகக் கொடுத்து சாதனை படைத்துவிட்டார் ராகவா லாரன்ஸ். இவர் சாதனையைத் தான் டிரெண்ட் பண்ண்ணும் ட்விட்டர்\nவிகடனில் வெளியான என் ட்விட் ஒன்று உங்கள் பார்வைக்கு ..கூடுதல் மகிழ்ச்சி பெரியார் படத்தோடு வந்த முதல் ட்விட் என்பதில் http://pbs.twimg.com/media/CNY6G5VU8AUNmlP.jpg\n👉நல்ல குணம் மட்டும் இருந்தாலே போதும் அடுத்தவர்கள் மனதில் இடம்பிடித்து விடலாம் அழகினால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது..\n\"\"ஒரு தந்தை பத்து குழந்தைகளை காப்பாற்றுவார், ஆனால் பத்து குழந்தையும் ஒரு தந்தையைக் காப்பாற்றும் என்று உறுதியாக நம்ப முடியாது..\"\"\n28/8/15 அன்று மதுரை ராகவேந்திரா மருத்துவமனையில் நடைபெறும் இருதய அறுவை சிகிச்சைக்கு A+ve இரத்தம் 5யூனிட் தேவை தொடர்புக்கு Samadu 9443684892\n★ தமிழின் பிள்ளை ★ @MisterDinesh\nநண்பன் எவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையில திட்டினாலும் கோபம் வரமாட்டேங்குது. ஆனா சொந்தகாரன் ஒர��� வார்த்தை சொன்னாலும் பட்டுன்னு கோபம் வந்துருது..\nஒரேக்கல்லாலான சிற்பமே தாங்கும் தூணாய் கீரிடம், நகைகள்,ஆடை மடிப்புகளின் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் #திண்டுக்கல் http://pbs.twimg.com/media/CNa8PxIUsAA8b31.jpg\nஆண்களை வெட்கப்படவைக்க பெண்களின் கண்களால் மட்டுமே முடியும்\nநயன் தாரா திருமணம் என் தலைமையில் தான் - சிம்பு # சுப்ரமண்யம் சுவாமி டெக்னிக்படி தாலியை எடுத்துக்கொடுக்க்கும்போது டக்னு கட்டிடலாம்னு ஐடியாவா\nஎத்தன நல்லவங்க நமக்கு நண்பனா இருக்காங்கங்குறது முக்கியமில்ல நம்ம கூட பழகுற அத்தன நண்பனுக்கும் நாம நல்ல நண்பனா இருக்கமாங்குறது தான் முக்கியம்\nஉன்னை நீ எந்த இடத்தில், யாருக்காக மாற்றிக்கொள்கிறாயோ அவர்களால் அந்த இடத்திலிருந்து உனக்கான வலிகளும் காயங்களும் தொடங்குகிறது\nவழியில் கிடைத்த வெங்காயத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு பாராட்டுக்கள் மிகவும் உயர்ந்த மனிதா்\nநம்ம தாத்தா அப்பா அனுபவிக்காத இன்பம் துன்பத்தையா நாம அனுபவிச்சிட போறோம் இந்த வாழ்க்கையில #ரிஸ்கா_இருந்தாலும்_லைஃப்_ரொம்ப_ஜாலி_பாஸ் :))\nபுகைப்பட கவிதை: விழிகள் முடிந்தவரை உன் கண்களையும் மூடிவை... அணுஆயுதமென்று ஜ.நா அபகரிக்ககூடும்\nஇவ்வுலகத்தில் தன்னுடைய சுயசரிதையை இரண்டே வரிகளில் எழுதியவன் பாரதி மட்டுமே... \"பல வேடிக்கை மனிதரைப்போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ... \"பல வேடிக்கை மனிதரைப்போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\nஎன் இதயத்தில் நீ இருப்பதாலோ என்னவோ இதயம் தொட்டு வரும் புகையும் உன் முகம் காட்டுதடி உன்னை போலவே என் உயிரை வாங்குதடி..\nவிழுப்புரத்துல இருந்து சென்னை வந்து இறங்கும் போது எடுத்த போட்டோ போல http://pbs.twimg.com/media/CNbCGmXVAAEjpHg.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-02T19:06:46Z", "digest": "sha1:HVZMYZ5VZW734HAZH7BRSONCVZ2YFYFK", "length": 5986, "nlines": 110, "source_domain": "vivasayam.org", "title": "மரம் வளர்ப்பு……… | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin இயற்கை விவசாயம், தினம் ஒரு தகவல், மரங்கள்\nவிவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு புத்திரனுக்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம். ஆக, ஒரு மரம் நடுவது பத்தாயிரம் கிணறுகள் வெட்டுவதற்குச் சமம் என விருக்ஷ ஆயுர் வேதத்தில் சொல்லியிருக்கு.\nஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3)\nகரும்புக்கேற்ற ஊடுபயிர்: கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்புப் பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற...\nகோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3\nகோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின்...\nகடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி...\nவிவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம்\nநஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/2019/06/school-morning-prayer-activities_30.html", "date_download": "2020-07-02T19:13:27Z", "digest": "sha1:EPIBU45R7UTEJXTSLWFECLKWCFEJHUA6", "length": 30464, "nlines": 625, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் School Morning Prayer Activities 01.07.2019 - கல்விச்சுடர் கல்விச்சுடர்: School Morning Prayer Activities 01.07.2019 . -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க...\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ\n1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.\n2. டீ. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்\nவெற்றி யின் தூரம் ஒரு பொருட்டல்ல, நம் கால்கள் உறுதியுடன் நடக்கத் தயாரானால் பாதைகள் கண்முன் தோன்றும் .\nஜூலை 1- இன்று தேசிய மருத்துவர்கள் தினம் மற்றும் தேசிய தபால் ஊழியர்கள் தினம்.\n1. இந்தியா��ின் முதல் பெண் மருத்துவர் யார்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (புதுக்கோட்டை மாவட்டம்)\n2. உலகில் அதிக தபால் நிலையங்கள் உள்ள நாடு எது\nதினம் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டுவந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.\n“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா\n“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.\n“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்\n“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது\n“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.\nபணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…\nஎதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது\nசாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”\nகடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.\n“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன\n“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவுக்கு நடந்து கொள்.\nவாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…\nஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.\nஎல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்\nநாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…\nநம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…\nபணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.\nஇரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.\nஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே\nஅடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…\nநீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்\n-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…\nதேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்\n*தூய தமிழ் சொற்கள் அறிவோம்*\n* உபயோகம் - பயன் *உற்சாகம் - ஊக்கம்\n* கலாச்சாரம் - பண்பாடு\n*கஷ்டம் - தொல்லை, துன்பம்\n* தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.\n* தமிழ்மறவன் பட்டாம்பூச்சி இனத்தை தமிழக அரசு சின்னமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\n* ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரித்துள்ளது; இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n* உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை சென்றடையும் சவால் முயற்சியில் ஈடுபட்ட இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை அபர்ணா குமார் தனது சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.\n* பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* உலக கோப்பை கிரிக்கெட் :\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ���ாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஉங்களது ஊதியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nமாவட்டக்கல்வி அலுவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா ஆசிரியர்கள் அதிர்ச்சி\nகொரோனா பணிக்கு வர மறுத்தால் ஆசிரியர்கள் மீது 17B பாயும்... ஊக்க ஊதியம் நிறுத்தம் என மிரட்டல்\nசோதனை சாவடிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3 Shift பணி - பணி விவரம் -மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்\nதமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(02.07.2020)\nகொரோனாவிலிருந்து நோயாளிகள் தப்ப வழி என்ன சுகாதாரத் துறை ஆலோசனையை கொஞ்சம் கேளுங்க\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(30.06.2020)\nRTI -ACT தகவல் உரிமை சட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/13/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-02T17:56:54Z", "digest": "sha1:CDK65CW3AQJGEF2X4L2BGTPUBTJIDBGG", "length": 6223, "nlines": 70, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்: சி.வி.கே.சிவஞானம் | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்: சி.வி.கே.சிவஞானம்\nவடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்: சி.வி.கே.சிவஞானம்\nவடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் நடத்தும் முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர் என்று வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபையின் 118 அவது அமர்வு இன்று அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nPrevious Postமூன்று இடங்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்: சுமந்திரன் Next Postமுதியோர்கள் பராமரிக்கப்பட வேண்டும்: சீ.வி விக்னேஸ்வரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இர���.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/11/blog-post_11.html", "date_download": "2020-07-02T18:07:21Z", "digest": "sha1:PK6ZK53RACCYYVSZW6T5KZCHCWGW5ETY", "length": 11728, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "கணவரை தூக்கி எறிந்த நடிகைகள் ~ Theebam.com", "raw_content": "\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஇவர்கள் பிள்ளைகள் நிலை அந்தோ\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்...\nசின்னத்திரை நடிகைகள் நடிப்பு தவிர என்ன தொழில் செய்...\nதாயக தேசத்திலிருந்து ஒரு தொ[ல்]லைபேசி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08\nகடவுளுக்கு தானங்கள் என்பதைஏன் உண்டாக்கினார்கள்.\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் பலாலி போலாகுமா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:07\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:06\nஎவ்வகைச் சிரிப்பு சுகவாழ்வுக்கு மருந்து\n சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05\nஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இறு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-02T20:06:02Z", "digest": "sha1:Y7ZSJVUXRELETHUZIQSEPNIOF6CXA2L3", "length": 5666, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி\nசென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்தார். அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது. அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nபடம் பற்றி திரு.எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் கூறும்போது ”யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க தான் இவ்விழாவை மாணவர்கள் மத்தியில் நடத்தினோம் ” என்றார்.\nஅவ்விழாவில் டிராபிக் ராமசாமியாக நடிக்கும் திரு.S.A.சந்திரசேகரன், அம்பிகா, லிவிங்ஸ்டன், புலி பட தயாரிப்பாளர் P.T.செல்வகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் விக்கி அவர்களும் கலந்து கொண்டனர்.\nகேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/07/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T18:29:58Z", "digest": "sha1:5CLQP5VMSQY644JN4NTGMQSD5UZXKXTA", "length": 8248, "nlines": 189, "source_domain": "hemgan.blog", "title": "சிவமரம் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபரம சிவன் போல் தெரிந்தது\nகண்ணில் படா தண்டத்தின் பிரிவில்\nஉருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்\nபறவைகள் காலி செய்துவிட்டுப் போன\nசுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்\n← தேவபூமி * நகரத்துப் பசுக்கள் →\nதிண்டுக்கல் தனபாலன் July 14, 2013 at 10:28 am\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nகொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை - தேவ்தத் பட்டநாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://novushub.com/2019/08/page/3/", "date_download": "2020-07-02T18:32:23Z", "digest": "sha1:ONDK4DAEIYM4SWPMKEH6KVOTAKM66PU7", "length": 4509, "nlines": 28, "source_domain": "novushub.com", "title": "August 2019 - Page 3 of 3 - Novus Hub", "raw_content": "\nஅழகா இல்லையே என்ற கவலையா உங்களை ஆச்சரியப்படுத்தும் ஆய்வு முடிவுகள்\nஅழகா இல்லையே என கவலைப்பட்டு கொண்டிருக்கும் நபர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.\nஜேர்மனி நாட்டின் ஜெனா பல்கலைகழகத்தை சேர்ந்த மனநல ஆய்வாளர்கள் ஹோல்ஜர் வீஸ், கரோலின் ஆல்ட்மேன் மற்றும் ஸ்டெபான் ஸ்க்வெய்ன்பெர்ஜர் ஆகியோர் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.\nஇதில் அழகான ��ுகங்களை கொண்டவர்களை விட அழகற்ற முகங்களை கொண்டவர்களே அதிகளவில் நினைவில் இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதி பேர் வசீகர முகத்துடனும், மீதமுள்ள பாதி பேர் வசீகரம் குறைந்த முகத்துடனும் இருந்தனர்.\nஎனினும், அனைவரும் தாங்கள் தனித்துவமான தோற்றத்தை கொண்டவர்கள் என்று கருதினர்.அழகான நபர்களைவிட அழகற்ற முகம் கொண்டவர்களின் புகைப்படங்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டன.\nஎனினும், ஏஞ்சலினா ஜோலீ போன்ற தனித்தன்மை வாய்ந்த முக அமைப்பை கொண்டவர்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மேலும் உணர்வு ரீதியிலான பாதிப்பு காரணமாக, அழகான முகத்தை கொண்டவர்களை நினைவில் வைப்பதற்கு கடினமாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.\nஇதற்கு ஆதாரமாக விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் பயன்படுத்திய ஈ.ஈ.ஜி பதிவுகள் அதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇதில் மூளையின் மின் செயல்பாடுகள் அதற்கேற்ப செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எஸ்செக்ஸ் பல்கலைகழத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்பின் ஆராய்ச்சியாளரான கண்டி நைஸ் கூறுகையில், நல்ல தோற்றம் கொண்டவர்கள் தங்கள் அழகினால் ஆதாயம் பெறுகின்றனர்.\nமுக வசீகரம் ஆனது ஒருவரது தொழிலில் அவரது கவுரவம் குறித்த தீர்மானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-02T19:49:32Z", "digest": "sha1:V52XO4WZPMEALJP2L7MRTHIIPMESCZU5", "length": 20716, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவபுரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவபுரிமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nசிவபுரி மாவட்டம் (Shivpuri District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் சிவபுரி ஆகும். சிவபுரி மாவட்டம் குவாலியர் கோட்டத்தில், புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.\nசிவபுரி மாவட்டத்தின் வடக்கில் குவாலியர் மாவட்டம், வடகிழக்கில் ததியா மாவட்டம்,கிழக்கில் ஜான்சி மாவட்டம், (உத்���ரப் பிரதேசம்), தென்கிழக்கில் லலித்பூர் மாவட்டம் (உத்தரப் பிரதேசம்), தெற்கில் அசோக்நகர் மாவட்டம், தென்மேற்கில் குணா மாவட்டம், மேற்கில் பரான் மாவட்டம், [ (இராஜஸ்தான்), வடமேற்கில் சியோப்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.\nசிவபுரி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக போஹ்ரி, சிவபுரி, நார்வார், கரேரா, கோலாரஸ், பதர்வாஸ், பிச்சோர் மற்றும் கன்னியாதானம் என எட்டு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nவறண்ட வானிலை கொண்ட சிவபுரி மாவட்டத்தை 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய் இந்தியாவின் 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. அதனால் இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[1]\nஆக்ரா - மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 3 மற்றும் லக்னோ, கான்பூர், லலித்பூர் வழியாக சிவபுரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 25 சிவபுரியின் தரைவழி போக்குவரத்திற்கு உதவுகிறது.\nசிவபுரி தொடருந்து நிலையம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இருப்புப்பாதை வழியாக இணைக்கிறது.[2]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,726,050 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 82.88% மக்களும்; நகரப்புறங்களில் 17.12% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 22.76% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 919,795 ஆண்களும் மற்றும் 806,255 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 877 பெண்கள் வீதம் உள்ளனர். 10,066 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 171 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 62.55% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.56% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.79% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 285,770 ஆக உள்ளது. [3]\nமொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 18.6% மற்றும் பட்டியல் பழங்குடி மக்கள் 13.2% உள்ளனர்\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,648,749 (95.52 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 51,200 (2.97 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,117 (0.06 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொ���ை 7,151 (0.41 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 12,171 (0.71 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 3,421 (0.20 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 72 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,169 (0.13 %) ஆகவும் உள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்\nசியோப்பூர் மாவட்டம் குவாலியர் மாவட்டம் ததியா மாவட்டம்\nபரான் மாவட்டம், இராச்சசுத்தான் ஜான்சி மாவட்டம், உத்தரப் பிரதேசம்\nகுணா மாவட்டம் அசோக்நகர் மாவட்டம் லலித்பூர் மாவட்டம் உத்தரப் பிரதேசம்\nசாஞ்சி தூபி எண் 2\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-mamata-banerjee-goes-to-road-explain-on-self-ditancing-380967.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T19:37:32Z", "digest": "sha1:H6MAWV3YFW2SUSFA23SQNBZGX6HOVZTE", "length": 18797, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் ஒரே முதல்வர்.. நேரடியாக சாலைக்கே வந்த மமதா.. கொரோனா நேரத்திலும் துணிச்சல் - வீடியோ! | Coronavirus: Mamata Banerjee goes to road explain on self-distancing - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஒரே முதல்வர்.. நேரடியாக சாலைக்கே வந்த மமதா.. கொரோனா நேரத்திலும் துணிச்சல் - வீடியோ\nடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி சாலையில் இறங்கி மக்களுக்கு விளக்கம் அளித்தார்.\nஇந்தியாவில் ஒரே முதல்வர்.. நேரடியாக சாலைக்கே வந்தே மமதா.. கொரோனா நேரத்திலும் துணிச்சல் - வீடியோ\nகொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 2 நாட்கள் ஆகிறது. நாடு முழுக்க மக்கள் தீவிரமாக ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.\nஊரடங்கு என்பது மக்களுக்கு மட்டுமில்லை. அரசியல் தலைவர்களுக்கும்தான். இந்த கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுக்க மக்களை போலவே அரசியல் தலைவர்களும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர்கள் மட்டும், வெளியே செல்கிறார்கள். பிரதமர் மோடி கூட வீடியோ கான்பிரன்சிங் மூலம்தான் ஆலோசனைகளை செய்கிறார்.\nதமிழகத்திலும் இதேபோல் சட்டமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மட்டுமே ஆலோசனைகளை செய்கிறார். மற்ற அமைச்சர்களும் வெளியே செல்வதை தவிர்க்க தொடங்கி உள்���னர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் வெளியே சென்று ஆலோசனைகளை செய்கிறார். கொரோனா தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி சாலையில் இறங்கி மக்களுக்கு விளக்கம் அளித்தார். இன்று கொல்கத்தாவிற்கு சென்ற அவர், போலீஸ் துணையுடன் சாலையில் இறங்கி நடந்தார். அங்கு மார்க்கெட்டில் காய்கறி விற்றுக்கொண்டு இருந்தவர்களுடன் உரையாடினார். யாரையும் தொடாமல் அவர் உரையாடினார்.\nசாலையில் மார்க்கெட்டில் மக்கள் எப்படி நடமாட வேண்டும். மக்கள் எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும் என்று வங்க மொழியில் விளக்கினார். இதற்காக அவர் சாலையில் வட்டம் போட்டு காட்டினார். மக்கள் இவ்வளவு இடைவெளி விட்டுத்தான் நிற்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொட கூடாது என்று கையில் கல் ஒன்றை வைத்து தரையில் வட்டம் போட்டு மக்களிடம் விளக்கினார். அவரின் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nசீனா கிளப்பும் பீதி.. ரஷ்ய அதிபர் புடினுக்கு போனை போட்ட பிரதமர் மோடி.. என்ன பேசினார்கள்.. பரபரப்பு\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது\nஆபரேஷன் அந்தமான்.. இந்தியாவிடம் ஜப்பான் சொன்ன \"அந்த\" திட்டம்.. இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு செக்\nஸ்மார்ட் பாம்.. ரேடாரில் சிக்காது.. இஸ்ரேலிடம் ஸ்பைஸ்-2000 குண்டுகளை வாங்கும் இந்தியா.. பரபர பிளான்\nபாருங்க.. இதற்கு பெயர்தான் டிஜிட்டல் ஸ்ட்ரைக்.. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அதிரடி பேச்சு\nநரி சிரிச்சிடுச்சிடோய்.. அப்போ கொரோனா எல்லாம் இனி காணாமப் போய்டும்.. இதென்னடா புதுக்கதையா இருக்கு\nஎல்லையில் பதற்றம்: லடாக்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை ஆய்வு\nசெல்போன் ஆப் தடை மட்டுமல்ல, அடுத்தடுத்து அதிரடி.. சீனாவுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடிக்கும் இந்தியா\nசீன எல்லையில் மாஸ் திட்டம்.. பாங்காங் ஏரிக்கு அதிவேக இடைமறிப்பு படகுகள் அனுப்பும் இந்தியா\nடேட்டாக்களை வைத்து சீனாவின் பகீர் முயற்சி.. சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னணி\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nசசிகலா புஷ்பாவின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-corona-death-positive-cases-recoveries-june-23-update.html", "date_download": "2020-07-02T18:34:05Z", "digest": "sha1:X4ZDKEGUUOPKIGWHNDSC6R6NUN6AVLUP", "length": 7630, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu corona death positive cases recoveries june 23 update | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800-ஐ கடந்தது.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி.. ஒரே நாளில் 2516 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\n'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி\nஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்\n.. அதனால\".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு\n'கொரோனா மனிதர்கள் மூலம் மட்டும் தான் பரவுமா'... 'பலரின் கேள்விக்குக் கிடைத்த விடை'... இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதிருமண ஊர்வலத்தின் போது வந்த ஒரு ‘போன்கால்’.. பாதியில் நிறுத்தப்பட்ட ‘கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\nகொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'\n\"யாருக்காச்சும் கொரோனா பரவியிருந்தா மன்னிச்சிடுங்க\".. வைரலான பிரபல டென்னிஸ் வீரரின் உருக்கமான இன்ஸ்டாகிராம் போஸ்ட்\n\"37 ஆயிரம் கோடி இழப்பா\".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா\".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா'.. புலம்பும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்\nதிருச்சியில் திடீரென்று வேகமெடுத்த கொரோனா.. மதுரையில் இன்று மட்டும் 157 பேர் பாதிப்பு.. மதுரையில் இன்று மட்டும் 157 பேர் பாதிப்பு.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n\"ஒரே நாளில் 37 பேர் பலி\".. இன்று 'தமிழகத்தி���்' கொரோனா பாதித்தவர்கள் 'முழு விபரம்\".. இன்று 'தமிழகத்தில்' கொரோனா பாதித்தவர்கள் 'முழு விபரம்\n இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'\n'1 கோடி' பேரு வேலை பார்த்துட்டு இருந்தோம்... ஏற்கனவே '20 லட்சம்' பேருக்கு வேலை போச்சு... இன்னும் 30 லட்சம் பேருக்கு 'இந்த' நெலமை வரலாம்\n\"பூமி தாங்காது டா... விட்ருங்க டா\".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை\".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை.. அதிர்ச்சியில் உறைந்த விலங்கின ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/29061459/Actor-became-dry-fish-dealer-due-to-corona.vpf", "date_download": "2020-07-02T19:31:08Z", "digest": "sha1:ROZYF7TAZX3SMCG62IRY5USY6OI65ADL", "length": 8668, "nlines": 107, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor became dry fish dealer due to corona || கொரோனாவால் கருவாடு வியாபாரியான நடிகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவால் கருவாடு வியாபாரியான நடிகர்\nகொரோனா ஊரடங்கால் நடிகர் ஒருவர் கருவாடு வியாபாரியாக மாறி இருக்கிறார்.\nகொரோனா ஊரடங்கினால் பட உலகம் 3 மாதங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டி உதவி வருகிறது. திரையுலகினர் பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் புகைப்படம் வெளியானது. தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ள டைரக்டர் ஆனந்த் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார்.\nதற்போது இன்னொரு நடிகர் மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார். அவரது பெயர் ரோஹன் பட்னேகர். இவர் பிரபல மராத்தி நடிகர் ஆவார். சில படங்களுக்கு கதை திரைக்கதையும் எழுதி இருக்கிறார். பாபாசாகேப் அம்பேத்கர் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து மேலும் பிரபலமானவர்.\nரோஹன் பட்னேகர் கருவாடு விற்கும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகிறது. அவர் கூறும்போது, “இப்போதைக்கு பட பிடிப்புகள் தொடங்கும் என்ற நம்பிக்கை இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டது. தற்கொலை உணர்வும் வந்தது. குடும்பத்தினர் எனது வருமானத்தில் வாழ்ந்ததால் வேறு வழியில்லாமல் கருவாடு வியாபா���ம் செய்கிறேன், வயிற்று பசிக்கு நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று தெரியாது” என்றார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/panankatatan7523.html", "date_download": "2020-07-02T19:08:29Z", "digest": "sha1:CVYL67TOSQUOGQJQDC2G4GUPLLH6GFXB", "length": 24859, "nlines": 109, "source_domain": "www.pathivu.com", "title": "கொலைகாரன்மீது பயமேற்படுவது எந்த வகையில் தவறாகும் - பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / கொலைகாரன்மீது பயமேற்படுவது எந்த வகையில் தவறாகும் - பனங்காட்டான்\nகொலைகாரன்மீது பயமேற்படுவது எந்த வகையில் தவறாகும் - பனங்காட்டான்\nகோதபாய ராஜபக்ச மீதிருக்கும பயமே அவர் மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்ய காரணமென அவரது அண்ணனான மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது முற்றிலும் உண்மையென\nஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கொலைகாரனைக் கண்டால் யாருக்குத்தான் பயம் ஏற்படாது\nஇலங்கையின் ஒன்பது மாகாண சபைகளில் ஏழின் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டது. இவற்றுக்கான தேர்தல்கள் எப்போது என்பது தேர்தல் ஆணையகத்துக்கே இன்னமும் தெரியவில்லை.\nபழைய முறையிலா அல்லது புதிய முறையிலா இத்தேர்தல் என்னும் வாதத்தில் மைத்திரி தரப்பும் ரணில் தரப்பும் இழுபடுகின்றன.\nஇலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு சட்டப்படி இன்னமும் ஒன்பது மாதங்கள் உள்ளன. மைத்திரிபால சிறிசேன நினைத்தால் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் எந்தவேளையிலும் இது நடைபெறலாம்.\nதமது பதவிக்காலம் அடுத்தாண்டு நடுப்பகுதிவரை இருக்கலாமோ என்ற நப்பாசையில் அவர் அல்லாடிக் கொண்டிருப்பதால், இது பற்றிய முடிவு எப்போது எடுக்கப்படுமென தெரியாது.\nநாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு முற்பகுதியில் நடைபெறலாமென சகல அரசியல் கட்சிகளும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றன.\nஇப்போதுள்ள அரசியல் குழப்ப நிலையில் ஜனாதிபதிக்கான தேர்தலே முதலில் நடைபெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.\nபெண்களின் குழாயடிச் சண்டையைப் போன்று, எந்தெந்தக் கட்சியிலிருந்து யார் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற ஆருடம் இப்போது அங்குமிங்கும் தலைவிரித்தாடுகிறது.\nரணில் விக்கிரமசிங்கவின் சூட்சுமத்தால் உருவாக்கப்பட்ட பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டம் மகிந்த ராஜபக்சவையும் அவர்களது புத்திரர்களையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிடாது தடுத்துவிட்டது.\nஇரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியாது என்ற திருத்தம், மகிந்தவை போட்டியிலிருந்து விலக்கி விட்டது. வேட்பாளர்களுக்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்டதால் மகிந்தவின் புதல்வர்கள் எவரும் இப்போது போட்டியிட முடியாது விலக்கப்பட்டுள்ளனர்.\nஇரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாதென்னும் புது விதி, இலங்கை மற்றும் அமெரிக்க பிரஜாவுரிமைகளைக் கொண்ட கோதபாய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது.\nகோதபாய இத்தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதால் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅப்படியானதொரு நிலைமை உருவாகி கோதபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரானால் மொத்தம் மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் களத்தில் இறங்குவர். (வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழர் தரப்பில் போட்டியிட வேண்டுமென ஒரு குரல் எங்கோவிருந்து எழுப்பப்பட்டுள்ளது).\nஇரண்டாம் தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார். (வடமாகாண ஆளுனராக சுரேன் ராகவனை நியமித்து காய்களை நகர்த்துவது இதில் ஒன்று).\nஇம்முறை பொது வேட்பாளர் கிடையாது என்ற அறிவிப்புடன், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவாரென்று அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்து பரப்புரைகளையும் ஆரம்பித்துவிட்டனர்.\nகோதபாய தமது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துவிட்டு இத்தேர்தலில் குதிப்பாரானால், போட்டி முத்தரப்பாக அமையும்.\nமைத்திரியும் கோதபாயவும் இலங்கை சுதந்திரக் கட்சியினதும் அதன் தோழமையான இடது சாரிக் கட்சிகளதும் வாக்குகளை இரண்டாகப் பிளவுபடுத்தினால் ரணிலின் வெற்றி இலகுவாகி விடுமென்பது ஐக்கிய தேசிய கட்சியினரின் கணிப்பு.\nரணிலுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கும் நிலையில், ரணிலே அடுத்த ஜனாதிபதியென ஐக்கிய தேசிய கட்சியினர் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.\nஇப்படியானதொரு ரணிலுக்கு சாதகமான நிலை ஏற்படாது தடுக்க இரண்டு செயற்பாடுகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமுதலாவது - கோதபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொலை சம்பந்தப்பட்ட வழக்கு. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி பல சந்தேகங்கள் உண்டு.\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு இந்த வழக்குகளில் ஆழமாக உள்ளது என்று சில ஊடகங்கள் வாயிலாக கோதபாய தெரிவித்துள்ளார். நாய் எங்கு அடிபட்டாலும் காலைத் தூக்கியவாறு ஊளையிடுவது போன்ற கதையிது.\nஅடுத்தது - ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்கத் தூண்டிவிடும் நடவடிக்கை. சஜித்தின் நேர்த்தியான அரசியல் பணிகளை வியந்து பாராட்டி வரும் ஜனாதிபதி மைத்திரி அவரை வேட்பாளராக்க தூண்டிக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.\nஇந்த சதித்திட்டத்தின் எதிரொலியாக ரணிலின் கையாளான ரவி கருணநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் சாதிப் பெயர்களைக் கூறி பொது அரங்குகளில் மோத ஆரம்பித்துள்ளனர்.\nகோதபாய போட்டியிடுவது மைத்திரிக்குப் பாதகமாகவும், சஜித் போட்டியிடுவது ரணிலுக்குப் பாதகமாகவும் அமையுமென்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nகோதபாயவும் சஜித்தும் ஏதாவதொரு வகையில் களத்திலிருந்து வெளியேற்றப்படுவார்களானால் மைத்திரியும் ரணிலும் எதிரும் புதிருமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடும்.\nகடந்த வருடம் 51 நாட்கள் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிழந்தும் அலரி மாளிகையில் குடிகொண்டிருந்தபோதே மைத்திரியை எதிர்த்துக் களமிறங்கும் முடிவு எடுக்கப்பட்டதென்பது உலகறிந்த ஒன்று.\nஇந்தப் பின்னணியில், அமெரிக்க வழக்கையும் பார்க்க வேண்டும்.\n2009 ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கோதபாய ராஜபக்ச மீது கடந்த மாத முற்பகுதியில் அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்குதல் செய்தார்.\nஇக்கொலையில் கோதபாயவுக்கு இருந்த சம்பந்தம் பற்றி பொதுமேடைகளிலும் நாடாளுமன்றிலும் அவ்வப்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.\nலசந்தவின் மகளும் கோதபாயவை இக்கொலையில் சம்பந்தப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த கோதபாய, லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தம்மைச் சந்தித்தால் கொலைக்குற்றவாளி யார் என்பதை தம்மால் தெரிவிக்க முடியுமென்று தெரிவித்திருந்தார்.\nஇவர் தெரிவித்திருந்தது உண்மையென்றால், அமெரிக்காவில் தாக்கலாகியுள்ள வழக்கு அதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியிருப்பதாக கருத இடமுண்டு.\nஇவ்வழக்கு விசாரணைக்கு நேரடியாகத் தோன்றும்போது அல்லது தமது சட்டத்தரணியினூடாக லசந்தவின் கொலையாளி யார் என்பதை கோதபாய தெரிவிக்க வேண்டும். இதனையே லசந்தவின் மகளும் எதிர்பார்ப்பார்.\nஇதனைவிட்டு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தம்மைத் தடுக்கவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழரும் ஐக்கிய தேசியக் கட்சியும் இருப்பதாகவும் புலம்புவதில் அர்த்தமில்லை.\nஇவ்வழக்குத் தொடர்பாக மற்றொரு கருத்தை மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.\nகோதபாய மீதிருக்கும் பயமே அவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய காரணமென்பது இவரது கருத்து. ஒருவகையில் இதனை சரியாகவே கொள்ளவும் இடமுண்டு.\nமுள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் காhணமல் போகவும், விசாரணகைகுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் காணாமலாக்கப்படவும் காரணமாக இருந்தவர்கள் மீது எவ்வாறு பயமில்லாது போகும்\nமகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அத்தனை கொலைகளுக்கும் கோதபாயவே பொறுப்புக் கூற வேண்டியவர் என்பதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை. இதற்கான உயிருள்ள ஒரு சாட்சியாக யுத்தகால இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இருப்பதையும் மறந்துவிடக்கூடாது.\nகோதபாய மீதான அமெரிக்க நீதிமன்ற வழக்கு இலங்கை நீதித்துறை வழங்கத் தவறிய நியாயத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக எதிர்காலங்களில் மேலும் பல கொலைகளுக்கான நீதிக் கதவு திறக்கப்படலாம்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/baby-names/gemine-38388.html", "date_download": "2020-07-02T18:50:24Z", "digest": "sha1:XSESGMID7MGCKJKXO5DUN32RT2SCCAVW", "length": 9485, "nlines": 201, "source_domain": "www.valaitamil.com", "title": "Gemine, Gemini Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து G\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\n\"வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்\" - தொடர் உரையாடல் - 1\nதற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம். நிறைவு விழா சிறப்புரை Dr.K.Vijayakarthikeyan IAS\nநாட்டு மாடும் தற்சார்பு பொருளாதாரமும்-திரு.சீமான் தங்கராசு,தொழுவம்-புலிக்குலம் ஆராய்ச்சி மையம்\nபுதிய கிராமப்புற சிறுதொழில் வாய்ப்புகளும், தேவையான உத்திகளும்\nகிராமப்புற சுற்றுலா(Rural Tourism) வளர்ச்சியும் பொருளாதாரமும்-திரு.ஸ்டீவ் போர்ஜியா,திருமதி.சித்ரா\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-02T18:15:08Z", "digest": "sha1:FPD3JXAZYKIOWJPL3EXKDOL7B5WM73KV", "length": 5478, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "மனித நேய கண்ணிவெடி – GTN", "raw_content": "\nTag - மனித நேய கண்ணிவெடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரி மரதன் ஒட்டம்…\nமனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும்...\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா July 2, 2020\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் July 2, 2020\nசுவருக்கு வர்ணம் பூசிய மணிவண்ணன் July 2, 2020\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரிவு உபசார நிகழ்வு July 2, 2020\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடற்கரை July 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-02T19:03:50Z", "digest": "sha1:2IMK4T6GWOYAU6P5JNKA4AJNEWOPEGGA", "length": 5791, "nlines": 75, "source_domain": "swisspungudutivu.com", "title": "கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் \nகொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் \nThusyanthan April 24, 2020\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், செய்திகள்\nகொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஇந்த நிலையில் கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார் யார் என்பது குறித்து ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 36 புள்ளிகளுடன் மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர் 2 வது இடத்திலும், 35 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 3 வது இடத்திலும் உள்ளனர்.\nஅதே சமயம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்தார். அதே போல் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகளுடன் 9 வது இடமும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10 வது இடமும் கிடைத்தது.\nPrevious தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை\nNext ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள் – அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-02T17:51:49Z", "digest": "sha1:KOXYFONMFJ7XVPKRLKAGNDYVZMWZ2AOV", "length": 5417, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "சகுனம் பார்ப்பது |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nபூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா\nபூனையை யாரும் விரோதிப்பதில்லை அன்பும் பாசமும் அதிகம் காட்டுவதுமுண்டு. ஆனால் அதன் சகுனத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளனர் . பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வழி செல்ல வேண்டாம் என்று ஒரு நம்பிக்கை இன்றும் ......[Read More…]\nMarch,8,13, —\t—\tகெட்ட சகுனம், சகுனம் பார்த்தல், சகுனம் பார்ப்பது, சகுனம் பொருள், நல்ல சகுனம், பாம்பு குறுக்கே சென்றால், பாம்பு குறுக்கே வந்தால், பூனை குறுக்கே, பூனை குறுக்கே சென்றால், பூனை சகுணம்\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீ��்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paathukavalan.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-07-02T17:50:37Z", "digest": "sha1:WH4GADWR33JYXHTESQMXAYAF4O4FKIHX", "length": 13662, "nlines": 144, "source_domain": "www.paathukavalan.com", "title": "டிசம்பர் 4 : நற்செய்தி வாசகம் – paathukavalan.com", "raw_content": "\nடிசம்பர் 4 : நற்செய்தி வாசகம்\nடிசம்பர் 4 : நற்செய்தி வாசகம்\nஇயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்.\n+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37\nஅக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.\nஅவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.\nஇயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.\nஅதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்\nஇயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.\nதரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.\nஒரு நகரில் பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் ஏராளமான செல்வம் இருந்த��ு; ஆனால், அவனிடம் தன்னிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுக்கும் மனம்தான் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்டவன் தன்னிடம் இருந்த செல்வத்தை மேலும் பெருக்க நினைத்தான். அதனால் அவன் தனக்குத் தெரிந்த ஒரு கணிதவியலாரை அழைத்து, அவரிடம் பணத்தைப் பெருக்குவதற்கான ஆலோசனை கேட்டான். அவரும் இரண்டொரு நாளில் நல்லதோர் ஆலோசனை சொல்வதாகச் சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றார்.\nஇரண்டு நாள்கள் கழித்து, கணிதவியலார் நல்லதோர் ஆலோசனையோடு செல்வந்தனைப் பார்க்க வந்தார். அவர் செல்வந்தனிடம் வந்த நேரம், செல்வந்தன் அவசர அவசரமாக வெளிநாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் அவர், பணத்தைப் பெருக்க தன்னிடம் நல்லதோர் ஆலோசனை இருக்கிறது என்று சொன்னபோது, அவன், “அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை… நான் உன்னிடம் பணத்தைத் தந்துவிட்டுப் போகிறேன், நீ உனக்குத் தோன்றிய யோசனைபடியே பணத்தைப் பத்திரப்படுத்தி வை… வெளிநாட்டுப் பயணம் முடிந்ததும், நான் உன்னிடம் பணத்தை வாங்கிக் கொள்கிறேன்” என்றான். கணிதவியலாரும் செல்வந்தன் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டுப் பணத்தைப் பெருக்கத் தொடங்கினார்.\nஓராண்டு கழித்து வெளிநாட்டிற்குச் சென்ற செல்வந்தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தான். வந்ததும் கணிதவியலாரை அழைத்து, “பணத்தைப் பெருக்கச் சொல்லி என்னிடமிருந்த பணத்தையெல்லாம் உன்னிடம் ஒப்படைத்தேனே… என்னவாயிற்று… என்றார். “நீங்கள் கொடுத்த பணத்தையெல்லாம் ஒன்றுமில்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டேன் என்றார். “நீங்கள் கொடுத்த பணத்தையெல்லாம் ஒன்றுமில்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டேன்” என்றார் கணிதவியலார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வந்தன், “என்ன நான் கொடுத்த பணத்தை ஒன்றுமில்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தாயா….” என்றார் கணிதவியலார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வந்தன், “என்ன நான் கொடுத்த பணத்தை ஒன்றுமில்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தாயா…. நான் உன்னிடம் பணத்தைப் பெருக்கத்தானே சொன்னேன்… நீ ஏன் இப்படிச் செய்தாய்… நான் உன்னிடம் பணத்தைப் பெருக்கத்தானே சொன்னேன்… நீ ஏன் இப்படிச் செய்தாய்…” என்று செல்வந்தன் கணிதவியலாரைப் பிடித்து வீட்டுச் சிறையிலடைத்தான்.\nதிருமறைக் கலாமன்றத்தின் 55வது ஆண்டு தினமும், மன்றத்தின் இயக்குநர் அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளாரின் பிறந்த தினம்\nபாகுபடுத்தப்படுவது, ஒரு சமுதாயப் பாவம்\nஉண்மையான அமைதிக்குத் தேவையான இறையருள்\nநரகம் என்னும் சத்தியம் நரகம் ஆவதென்ன\nஜூலை 2 : நற்செய்தி வாசகம்\nமுதல் வாசக மறையுரை (ஜூலை 02)\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/07/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2020-07-02T20:06:09Z", "digest": "sha1:DBI7NYFR6GIYXTWZHWDZAJSHNL77FDEP", "length": 50577, "nlines": 212, "source_domain": "www.tamilhindu.com", "title": "எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2\n‘தோட்டத்தில் பாதி கிணறு’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப படிக்கும் எவரும், அதிலுள்ள விலையில்லாத் திட்டங்களுக்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைக் காண முடியும்.\nஉளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் மரத்தடி வகுப்பு\nதவிர, பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் இதேபோன்ற இலவசத் திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவ மாணவிகளின் விலையில்லாத் திட்டங்களுக்கு திசை திருப்பப்படுகிறது; சமூகநலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருமணத் திட்டத்திற்கு பயனாகிறது.\nஇது தவறு என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொரு துறையிலும் கவர்ச்சி அரசியலைத் தாண்டிச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பல பணிகள் உள்ளன. அதற்கான நிதி போதிய அளவுக்குக் கிடைக்காததால் அத்துறைகளின் வளர்ச்சியை எட்ட முடிவதில��லை.\nஉதாரணமாக, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான கட்டட வசதியும் ஆசிரியர் பணியிட உருவாக்கமும் அரசின் முக்கியமான கடமை. ஆனால், அதற்குரிய நிதி பெரும்பாலும் கல்வித்துறைக்கு வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக, பல அரசுப் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களிடம் உயர்ந்த தரத்துடன் கல்வி கற்பித்தலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்\nஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்துக்கு சமூகநலத்துறையின் நிதி செலவிடப்படுவது ஏற்கத் தக்கதே. ஆனால், ஆதரவற்றோர் நலம், முதியோர் நலம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டுமே. அதற்கான நிதி அத்துறைக்கு கிடைப்பதில்லை. இதற்கு, முன்யோசனையின்றி தடாலடியாக அறிவிக்கப்பட்டும் கவர்ச்சி அரசியல் திட்டங்களே காரணம்.\nமத்திய அரசிடம் நிதிக்கு கெஞ்சல்:\nமத்திய அரசிடம் நிதி கோரிக்கை\nஇதன் காரணமாகவே மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கும் கூட மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனுவை அளித்தார். அதில் தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு, ரூ. 3.54 லட்சம் கோடி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.\nஅவர் அளித்த கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதி வரம்பில் வருபவை. உதாரணமாக, கீழ்க்கண்ட சில கோரிக்கைகள் கவனத்திற்குரியவை:\nதமிழக காவல் துறையை நவீனப்படுத்த, ரூ. 10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்; தமிழகத்தில், அத்திக்கடவு- அவிநாசி வெள்ளநீர் கால்வாய் இணைப்புக்கு, ரூ. 1,862 கோடி வேண்டும் (கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டம் குறித்து அரசுகள் வாக்குறுதி அளித்து வந்துள்ளன) ; பெண்ணையாறு- பாலாறு இணைப்புக்கு, ரூ. 500 கோடி; காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக்கு, ரூ. 5,166 கோடி; தமிழகத்தில் உள்ள, 32 ஆயிரம் கட்டுமரங்களை மோட்டார் படகுகளாக மாற்ற, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 9 கோடி; ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தேவையான, உள்கட்டமைப்பு வசதிகள�� மேற்கொள்ள, ரூ. 420 கோடி; மீன்பிடித் துறைமுகங்களை ஆழப்படுத்த, ரூ. 1,520 கோடி ரூபாய் தேவை. எனவே, ஆண்டுக்கு,ரூ. 10 கோடியாவது ஒதுக்க வேண்டும். காவிரி கால்வாய்களை நவீனப்படுத்த, ரூ. 11,421 கோடி வழங்க வேண்டும்.\nஇவ்வாறாக, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களின் பட்டியலைப் படித்தாலே மலைப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமானது. இவ்வாறு வழங்கப்படும் நிதி மாநில அரசின் இலவசத் திட்டங்களுக்கு அளிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதைத் தான் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று சொல்கிறார்களோ\nமத்திய அரசுக்கு மாநில அரசு வழங்கும் வரவினங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், மத்திய நிதிநிலையே வலுவாக இல்லாத நிலையில், அனைத்து மாநிலங்களும் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்கும்போது மத்திய அரசால் என்ன செய்ய முடியும்\nமுந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது ‘தமிழகத்தின் தேவைகளை மன்மோகன் அரசு புறக்கணிக்கிறது; மாநில அரசு கோரும் நிதியில் மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டிவந்தார். அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கண்டித்திருக்கிறார். அவர்தான் இப்போது நாட்டின் பிரதமர். ‘அனைத்து மாநிலங்களும் சம உரிமையுடன் நடத்தப்படும்’ என்ற அவரது அறிவிப்பு அனுபவப்பூர்வமானது.\nஅதேசமயம், மத்திய அரசால் பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு கோரிக்கை மனுவை சமர்ப்பிப்பதால் யாருக்கு லாபம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு இலவச (விலையில்லா) திட்டங்களில் செலவழிக்கப்படும் நிதி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டாலே தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைமை வராதே தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு இலவச (விலையில்லா) திட்டங்களில் செலவழிக்கப்படும் நிதி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டாலே தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைமை வராதே வரவுக்கேற்ற செலவு தானே நிம்மதியான பொருளாதாரச் சூழலை அளிக்கும்\nவிலையில்லாத் திட்டங்கள் ஏழை, எளியவருக்கானவை; அவற்றின் பயனாளிகளைக் கட்டுப்படுத்த வருமான வரம்பு கண்டிப்பாக அவசியம். அவ்வாறில்லாமல், வாக்களிக்கும் அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் சென்றுசேர வேண்டும் என்று எண்ணுவது தேர்தல் அரசியலுக்கு உதவுமே ஒழிய, ஏழை மக்களுக்கு நலம் சேர்க்காது.\nஅதிமுகவின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இப்போதே 2 ஆண்டுகள் கழிந்துவிட்டன. மீதமுள்ள காலத்தில் அரசின் நலத்திட்டங்கள், உண்மையாகவே தேவைப்படும் கடையருக்குச் சென்றுசேர வேண்டும். அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் என்ற கோஷம் அதற்கு உதவாது. தவிர, மாநில அரசின் நிதிச்சுமையை அதிகரித்து, பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தொடரவே வழிவகுக்கும்.\nபோதையில் வீழ்ந்துகிடப்பது தமிழகம் மட்டும் தானா\nதமிழக அரசின் விலையில்லாத் திட்டங்கள் பல மாநிலங்களாலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகின்றன. இத்திட்டங்களை அப்படியே நகலாக்கம் செய்ய பல மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. இலவச மடிக்கணினித் திட்டம் உத்தரப் பிரதேசத்திலும், மிதிவண்டித் திட்டம் பிகாரிலும் பின்பற்றப்படுகின்றன. அம்மா உணவகத்தை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களே ஆய்வு செய்கின்றன. இவை பெருமைக்குரியவையே. ஆனால், இத்திட்டங்கள் எந்தக் கட்டுமானத்தின் மீது எழுப்பப்படுகின்றன என்ற கேள்வியும் அத்தியாவசியமானது.\nதமிழகத்தின் பெரும்பாலான விலையில்லாத் திட்டங்களுக்கு நிதி வழங்குவது, தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) அளிக்கும் மது விற்பனை வருவாயே என்ற தகவல் எளிதாகக் கடந்துபோகக் கூடியதல்ல. இந்த நிதி போதாமல் தான் மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்கிறது.\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. அப்போது அதன் முதலீட்டுத் தொகை ரூ. 15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 21,500 கோடி. 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மடங்கு வளர்ச்சி. நாட்டில் வேறெந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது. ஆனால் இது நிதர்சனத்தில் ‘வளர்ச்சி’ தானா\nமது விற்பனையை தனியார் மூலம் (ஏலமுறையில்) நடத்திவந்த அரசு 2003 -04 இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2,828 கோடி. 2012- 13-இல் இது ரூ. 21,500 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2010- 2013) மட்டும் ரூ. 55,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.\nடாஸ்மாக் வருவாய்- ஒரு புள்ளிவிவரம்\nஅண்மையில் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், “டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ. 23,401 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் விற்பனை வரியாக ரூ. 17,533 கோடியும், கலால் வரியாக ரூ. 5,868 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 26,295 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ. 19,812 கோடி விற்பனை வரியும், ரூ. 6,483 கோடி கலால் வரியும் கிடைக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.\nஅதாவது, 2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது.\nஇதைத் தான் “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” என்று ஆவேசத்துடன் கேட்பார் மகாகவி பாரதி. இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில் தான் தங்களுக்கு விலையில்லாத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன என்ற உண்மையை சாமானிய தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்களா\nஎனவே தான் பல்வேறு சமூகநல இயக்கங்களின் தொடர் போராட்டத்தையும் மீறி தமிழகத்தில் மதுவிற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. தனது அரசியல் வெற்றிக்காக இலவசங்களை வழங்கும் கவர்ச்சி அரசியலைக் கட்டவிழ்த்துவிடும் தமிழக திராவிட அரசியல்வாதிகள் (இவ்விஷயத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வேறு வேறல்ல), தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாவது பற்றி ஏன் அச்சம் கொள்வதில்லை\nதமிழகத்தின் எந்தத் தெருவிலும் வீழ்ந்து கிடப்பது போதை ஆசாமிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலமும் தான் என்பதை ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உணர மறுக்கிறார்\n1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்டம் (பி.ஏ.பி.), பவானிசாகர், அமராவதி உள்ளிட்ட அணைக்கட்டுகளும், துவக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் (என்.எல்.சி.), திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை போன்ற பெருந்தொழில் நிறுவனங்களும் தான் இன்றும் தமிழகத்தை வாழவைக்கின்றன.\nஅவரும் இலவசம் வழங்கினார்- ஏழை மாணவர்கள் வயிறார உண்டால் தான் கல்வி செழிக்கும் என்றுணர்ந்து இலவச மதிய உணவுத் திட்டத்தை அவர்தான் கொண்டுவந்தார். அதன்மூலமாக கல்வியை அனைவருக்கும் கொண்டுசேர்த்தார். அத்திட்டம் தான் பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக மாறியது. தற்போது அதில் முட்டை, கலவை சாதங்கள் வழங்கல் என்று திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. காமராஜரின் இலவசம் கவர்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. தற்போதைய திட்டங்களை அவ்வாறு ஒப்பிட முடியுமா\nஇன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் எதிர்காலத்தில் எவ்வாறு நினைவுகூரப்படப் போகிறது போதையில் தமிழகம் தள்ளாடக் காரணமான ஆட்சியாகவா போதையில் தமிழகம் தள்ளாடக் காரணமான ஆட்சியாகவா விலையில்லாத் திட்டங்களுக்காக தங்களை அறியாமலேயே அடகு வைத்த பரிதாபமான மக்களிடம் ‘விலையில்லாக் கையூட்டு அளித்து’ செல்வாக்குப் பெற்ற ஆட்சியாகவா\nதற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் காட்சி, எங்கும் அம்மா, எதிலும் அம்மா என்பதாகவே இருக்கிறது. இதன் உடனடி அரசியல் சாதகங்கள் புலப்படுவது போலவே, எதிர்கால வீழ்ச்சியின் தடயங்களும் தென்படுகின்றன. அவ்வாறு தமிழகம் வீழுமானால், அதற்கும் அம்மாவின் இணையற்ற ஆட்சியே காரணமாக இருக்கும்.\nஎனினும், இலவசங்களை வாரி இறைக்கும் விலையில்லாத் திட்டங்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் மட்டுமே அமலாகிவரும் சில பிரத்யேகத் திட்டங்களும் கவனத்திற்குரியவை. ‘அம்மா’வை கடுமையாக விமர்சிக்கும்போது, இத்திட்டங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஉதாரணமாக, தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்கள், விற்பனையாகும் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அண்மையில் துவக்கப்பட��ட அம்மா மருந்தகம், ‘அம்மா முகாம்’ எனப்படும் மக்களைத் தேடி வருவாய்த்துறை முகாம்கள் போன்றவை மாநிலம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரவலாக நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளன. அவை குறித்து அடுத்த பகுதியில் காணலாம்.\nTags: அமராவதி அணை, அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா முகாம், என்.எல்.எசி., எம்.ஜி.ராமசந்திரன், கவர்ச்சி அரசியல், காமராஜர், ஜெயலலிதா, டாஸ்மாக், திருச்சி பெல், நரேந்திர மோடி, பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்டம், பவானிசாகர், பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, மகாகவி பாரதி, மதிய உணவுத் திட்டம், மதுவின் தீமை\n6 மறுமொழிகள் எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2\nஉங்கள் பதிப்பு அருமையான ஒரு விளக்கம். தமிழக முதல்வரை எதிர்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது போல் அல்லவா இருக்கிறது. இருந்தாலும் எதிப்பு அதிகம் காட்டாமல் நாசுக்காக சொல்லிய விதம் என்னை அதிகமாக யோசிக வைத்துவிட்டது.\nதமிழன் என்ற திமிர் யுடன் மதுரை வீரன் அழகன்.\n//முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது ‘தமிழகத்தின் தேவைகளை மன்மோகன் அரசு புறக்கணிக்கிறது; மாநில அரசு கோரும் நிதியில் மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டிவந்தார். அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கண்டித்திருக்கிறார். அவர்தான் இப்போது நாட்டின் பிரதமர். ‘அனைத்து மாநிலங்களும் சம உரிமையுடன் நடத்தப்படும்’ என்ற அவரது அறிவிப்பு அனுபவப்பூர்வமானது.\n//இவ்வாறாக, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களின் பட்டியலைப் படித்தாலே மலைப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமானது. இவ்வாறு வழங்கப்படும் நிதி மாநில அரசின் இலவசத் திட்டங்களுக்கு அளிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதைத் தான் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று சொல்கிறார்களோ\nமனிதர்கள் திருந்த வேண்டும். புகைப்பது தவறு. சீட்டாடி சூதாடுவது தவறு. கொலை செய்வது தவறு. மதுவை ஒழித்தால்தான் குடிக்கமாட்டார்கள் என்று நினைப்பது தவறு. மதுவை ஒலித்தால் கள்ள சாராயம் பெருகும். காவல் துறைய��ன் வருமானம் பெருகும். மது ரகசியமாக விற்கப்படும். அதை எப்படி ஒழிப்பது..\nஒழிப்பது என்றால் மொத்தமாக அதன் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். மது சிகரெட், போன்ற அனைத்து உற்பத்தியும் தடை செய்தால் சரக்கு வெளியே வராது. பாண் பராக் பற்றி பாருங்கள். தடை செய்தார்கள். அனைத்து கடைகளிலும் ரகசியமாக அதிக விலை கொடுத்து பெற வசதி உள்ளது. இதை ஒழிக்க ஐப்படையில் யோசிக்க வேண்டும். நேர்மையான வாழ்வு தாய் தந்தை பக்தி குடும்ப பாசம் இவை மலரும் கலாசாரம் வர வேண்டும். அதற்கு பாட திட்டங்கள் திருத்தப்பட வேண்டும். முக்கியமாக மிக முக்கியமாக சினிமாவில் தொலைகாட்சிகளில் மது புகை பாலியல் வன்முறை காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். இதற்கு மொத்தமாக போராடுவதுதான் உண்மையான அணுகுமுறை. மதுக்கடையை மூட்டி விடுங்கள் என்று திரும்ப திரும்ப கூறுவதால் ஒரு பயனும் இல்லை. தீவினைகள் அனைத்தும் இன்று திரைகள் மூலம் தான் பறப்படுகின்றன. இந்த தயாரைப்பாலர்களை கோடி கோடி கோடி யாக சம்பாதிக்க விட்டி வேடிக்கை பார்ப்பீர்கள். தமிழக அரசை மட்டும் மதுவினால் வரும் பணம் வேண்டாம் என்று உபதேசம் செய்வீர்களா. மனசாட்சியுடன் பாருங்கள். தவறுகள் எங்கே ஊக்குவிக்கப்படுகிறது என்று.\n1971-ம் ஆண்டு கருணாநிதியால் தமிழகத்தில் மதுவிலக்கு நீக்கப்பட்டது. ஆடுத்து வந்த அரசுகள் மதுவிலக்கை மீண்டும் கொணர இயலவில்லை.\nஅதிமுக அரசை குறை கூறிப் பயனில்லை.\n// முக்கியமாக மிக முக்கியமாக சினிமாவில் தொலைகாட்சிகளில் மது புகை பாலியல் வன்முறை காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். இதற்கு மொத்தமாக போராடுவதுதான் உண்மையான அணுகுமுறை. மதுக்கடையை மூட்டி விடுங்கள் என்று திரும்ப திரும்ப கூறுவதால் ஒரு பயனும் இல்லை. தீவினைகள் அனைத்தும் இன்று திரைகள் மூலம் தான் பறப்படுகின்றன. இந்த தயாரைப்பாலர்களை கோடி கோடி கோடி யாக சம்பாதிக்க விட்டி வேடிக்கை பார்ப்பீர்கள். //\nநானும் திரைப்படத்தை குறை கூறுவதை பழமைப்பார்வை என்றுதான் நினைத்திருந்தேன். சமீபத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு தகப்பன் தன் மாப்பிள்ளையிடம், தன் மகள் அவருக்கு பீர் வாங்கிக்கொடுப்பதுண்டா என்றும், தன்னிடம் ஏதும் காரியமாகவேண்டுமென்றல் பீர் வாங்கிக்கொடுத்தே சாதித்துக்கொள்வாள் என்றும் வெகு சீரியஸாக கேட்பார். தொடர்ந்து வரும் ஒரு சீனில் மனைவியும் கணவனுக்கு பீர் வாங்கிக்கொடுப்பார்.\nதமிழ் சினிமா கலாச்சாரரீதியில் எந்தளவு ”முன்னேறி”யுள்ளது என்று எண்ணியபோது சற்று திகைப்பாய்த்தான் இருந்தது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nவேண்டாம் இவருக்கு குரு பூஜை\nகார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ\nதெய்வத் திருமகள் – திரைப்பார்வை\nஎழுமின் விழிமின் – 15\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி\nஎழுமின் விழிமின் – 2\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nதாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இர���க்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nசத்தியராசு த.: சிறப்பான பதிவு.…\nஜி.நடராஜ குருக்கள்.: வேதங்களி்ல் உருவமற்ற அருவ இறைவழிபாடான யாக யக்ஞங்களே பிரதானம்…\nRaj: கிறிஸ்துவை பற்றி கிறிஸ்தவ மக்களை பற்றி தவறாக பார்பனிய தந்திர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/07/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-02T19:44:01Z", "digest": "sha1:YEFUI7W34QRATAAVZ4QI7FGSHYK7AGCA", "length": 11635, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "பித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா? சூப்பர் டிப்ஸ் | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\nபித்த வெடிப்பு பாதங்களின் அழகை கெடுக்கின்றதா\nபாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைப்படுகின்றது. இது பாதங்களின் அழகையே கெடுத்து விடுகின்றது.\nபாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.\nசில பெண்கள் இதற்காக பணத்தையும்,நேரத்தையும் செலவழித்து சலூன்களுக்கு செல்லது தான் வழக்கமாக கொண்டு உள்ளனர்.\nமேலும் இதனை தவிர்த்து வீட்டில் இருக்கும் சமையலை பொருட்களை கொண்டே இதை சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.\nவிளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட்போல் செய்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித���த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.\nவேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.\nபப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.\nமருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.\nவேப்ப எண்ணெய்யில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் செய்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம். இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்க போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.\nகுளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\nவிமானத்தில் பறந்து வந்த வெளிநாட்டு பெண்.. இறுதியில் என்ன ஆனது தெரியுமா\nமனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த கணவன்… அதன் பின் அவருக்கு நேர்ந்த கதி\nமுகத்தை அழகுடன் வைத்து கொள்ள வேண்டுமா\nகண் சுருக்கங்கள் உங்கள் அழகை பாதிக்கின்றதா\nபொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994690/amp", "date_download": "2020-07-02T19:04:31Z", "digest": "sha1:KZLPXPP2X4ALZZ4FYW3VEMBXH3AKPS4I", "length": 12784, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு | Dinakaran", "raw_content": "\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 234 தொகுதியிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவக்கூடிய மையங்கள் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் கொரோனா வைரஸ் முககவசம், கிருமி நாசினி திரவம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் அமைப்பை கடந்த ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கணினி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் நேற்று மாலை கணினி பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவக்கூடிய மையங்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 234 தொகுதிகளிலும் அமைக்கப்படும். கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் மூலம் ஏராளமான மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும். சமூகத்தில் நலிந்த பிரிவினர்கள் இந்த பயிற்சி மையத்தின் மூலம் பலன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் முக கவசம், கைகளை சுத்தமாக வைத்திருக்க உதவும் கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே. சேகர்பாபு, ரங்கநாதன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nகல்யாண பரிசாக கிரிமிநாசினி திரவம்\nகொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற திமுகவைச் சேர்ந்த இல்லத் திருமண விழாவில் நேற்று கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி திரவ��்தை கல்யாண பரிசாக வழங்கினார். இதில் திமுக மூத்த நிர்வாகி துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மண��� நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/travel", "date_download": "2020-07-02T19:06:39Z", "digest": "sha1:7YH733JZ3I73TGFOK6LWJM6U75Y5ELGG", "length": 10517, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n1000 ஆண்டுகளாக மிதக்கும் அழகிய நகரம் வெனிஸ்\nபிரமிக்க வைக்கும் வால்பாறையைப் பற்றி தெரியுமா\nமக்களே இந்த மர்மம் நிறைந்த தீவுக்கு சென்றால் மரணம் நிச்சயமாம்\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக திகழும் அறுகம்பை\nஎதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க கட்டிய அழகிய கோட்டை வரலாற்றில் இடம் பிடித்தது எப்படி\nமெரினாவுக்கு போனால் இதை மிஸ் பண்ணிடாதீங்க\nஇந்தியாவின் சுற்றுலா சொர்க்கம் என்றழைக்கப்படும் அழகிய லடாக்கின் சிறப்பம்சங்கள்\nநீருக்கு நடுவின் ஓர் விகாரை சுற்றுலாப்பயணிகளை பிரமிக்க வைக்கும் தலைநகரின் அழகு\nவிடுமுறையில் ஊருக்குப் போக தயாராகி விட்டீர்களா\nஅனைத்தும் தங்கத்தால் ஆன ஹோட்டல்: வியட்நாமில் அசத்தல்\nமனதை மயக்கும் குட்டி சுவிட்சர்லாந்துக்கு ஓர் பயணம்\nதேங்காய்ச் சிரட்டை, எலுமிச்சை, முட்டை வெள்ளைக்கரு கொண்டு கட்டப்பட்ட அரண்மனை\nஐரோப்பிய நாட்டின் அழகை எடுத்து கூறும் மனதை மயக்கும் புகைப்படங்கள் \nஇந்தியாவின் அருவி ஹொகேனக்கல் பற்றி தெரியுமா\nஇந்த கோவிலின் கண்ணாடி பிம்பத்தை வணங்கினால் பண மழை கொட்டுமாம்\nகின்னஸ் சாதனை படைத்த பசு: சுற்றுலாத் தளமாக மாறிய கிராமம்\nபெர்முடா முக்கோணம் தெரியும்: தங்க முக்கோணம் பற்றி தெரியுமா\nஇங்கு சென்றால் உயிருக்கே உத்தரவாதம் இல்லையாம்\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்\nஇலங்கையின் பல அதிசய இயற்கை வளங்களை கொண்ட சிங்ஹராஜவனம்\nஇலங்கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்டவர்களின் பட்டியல்\nநம்பிக்கை இல்லாமல் சென்றால் இறந்துவிடுவார்கள்: கைலாச மலையைப் பற்றிய அரிய தகவல்கள்\nகுளிரிலும் வியர்க்கும் சிலை: எங்குள்ளது தெரியுமா\nஇலங்கையில் வியக்கத்தகு சுற்றுலா தளங்கள்\nதமிழகத்தின் செம்மண் கிராமங்கள் பற்றி தெரியுமா\nவிடை கிடைக்காத மர்மம் “கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து”\nஎழில் கொஞ்சும் புளியஞ்சோலை மலை\nதிருமலை நாயக்கர் மஹால் பற்றிய வரலாற்று தகவல்கள்\nஇலங்கையில் சிறப்பு வாய்ந்த இந்த இடங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/61272/", "date_download": "2020-07-02T18:34:27Z", "digest": "sha1:TW5OLXQGS3MNSIPTL36LKC46TYG7O4VU", "length": 12891, "nlines": 212, "source_domain": "tamilbeauty.tips", "title": "எப்படி கொடுக்கலாம்? குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ? - Tamil Beauty Tips", "raw_content": "\n குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் \n குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் \nபிறந்து புதிதாக உலகிற்கு வரும் உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சற்று வித்யாசமானவர்களாக இருக்கிறோம். அந்த வகையில் பிறந்து படிப்படியாக மட்டுமே வளர்ச்சியை காணும் மனித குழந்தைகளுக்கு முதல் உணவான பாலை குடிப்பதற்கும் தாய் தான்கற்றுத் தர வேண்டியுள்ளது. பிறந்த குழந்தையின் உரிமையாக இருக்கக் கூடியது தாய்ப்பாலைபுகட்டும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாயின் கவனக்குறைவு குழந்தையின் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தை விளைவிக்க கூடும்.\nகொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு குழந்தை தனக்கு பசிக்கிறது என்பதை பிறருக்கு உணர்த்தும் வகையில் சைகைகளின் மூலமோ அல்லதுஅரைகுறை வார்த்தைகளின் மூலமோ உணர்த்தி விடும். ஆனால் தாயின் வயிற்றில் நீண்ட நேரம் தூக்கத்தில் இருந்தபடி வளர்ந்த குழந்தை பிறந்தவுடன் தனது பசியை எவ்வாறு உணர்த்தும். இத்தகைய சூழலில் குழந்தை அழுதால் பால் கொடுக்கலாம் என அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.\nபொதுவாக குழந்தை பிறந்த 1மணி நேரத்திற்குள் தாயிடம் சுரக்கும் மஞ்சள் நிறம் கலந்த முதல் பாலைகட்டாயம் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைக்குஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முதல் 12 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில குழந்தைகளுக்கு 3லிருந்து 4 முறை பால் அருந்தினாலே போதுமானதாக இர��க்கும். வலுகட்டாயமாக குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது. குழந்தையின் பசியைஅறிந்து பால் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இந்த நேரம், இத்தனை முறை, இந்த அளவு என வரைமுறைகளை கொண்டு பட்டியலிட்டு குழந்தைக்கு பாலுட்டிட கூடாது.\nபால் கொடும் முறையில் கவனம் செலுத்த வேண்டிய அடுத்த விஷயம் எந்த நிலையில் இருந்து குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பது தான். சில தாய்மார்கள் பால் கொடுக்க ஏதுவாக இருக்கிறது என எண்ணிய அல்லது தனக்கு சிறுது நேரம், ஒய்வு தேவை என கருதி படுத்த நிலையில் குழந்தைக்கு பால் கொடுப்பதுண்டு. அவ்வாறு படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது குழந்தையும், தாயும் உறங்க கூடும்.\nஇதனால் எதிர்பாராத விதமாக தாய்ப்பால் குழந்தையின் மூச்சு குழாய்க்குள் இறங்கி குழந்தையின் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்ப்படுத்தக் கூடும். அதோடு படுத்துக்கொண்டு பால் குடிப்பதால் குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியும் ஏற்படும். ஆகையால் எப்போதும் அமர்ந்த நிலையில் மட்டுமே குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்தில் குழந்தை தூங்குவதாக உணர்ந்தால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி படுக்க வைக்க வேண்டும்.\nகுழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்ய வேண்டும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியால், நன்றாக துடைத்துவிட வேண்டும். அதோடு மிகுந்த வாசனை கொண்ட சோப்புகளை பயன்படுத்து மார்பகங்களை சுத்தம் செய்யக் கூடாது.\nஇதோ எளிய நிவாரணம்..சிறுநீரக கற்களை தவிடு பொடியாக்கும் அடி வாழைமரத்தின் சாறு..\nகட்டாயம் இதை படியுங்கள்…டெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவில் இருந்து தப்பிக்க ஆயுர்வேதத்தில் மருந்துண்டு..\nஉணவு உண்ட உடனேயே கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்\n இளம் பெண்கள் கவனத்திற்கு,. இரவில் உறங்கும் போது இதை மறவாதீர்…\nதிபெத்திய மக்களின் வெள்ளையான மற்றும் வலிமையான பற்களின் ரகசியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Chilaw+lk.php", "date_download": "2020-07-02T19:30:30Z", "digest": "sha1:MAZPC5NRM2IQCN3V6RM3PQPRDT755772", "length": 4295, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Chilaw", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Chilaw\nமுன்னொட்டு 32 என்பது Chilawக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Chilaw என்பது இலங்கை அமைந்துள்ளது. நீங்கள் இலங்கை வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இலங்கை நாட்டின் குறியீடு என்பது +94 (0094) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Chilaw உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +94 32 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Chilaw உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +94 32-க்கு மாற்றாக, நீங்கள் 0094 32-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/morning-news-7/", "date_download": "2020-07-02T18:46:40Z", "digest": "sha1:IKCCYFV724C46PKNSVKIXYIPTZ2N67L5", "length": 26686, "nlines": 209, "source_domain": "www.patrikai.com", "title": "காலை செய்திகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக துணைப் பொதுச்செயலர் சற்குண பாண்டியன் காலமானார்\nரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 70 பேர் கொண்ட 7 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை\nஒலிம்பிக் டென்னிஸ் : அரையிறுதிக்கு சானியா- போபண்ணா ஜோடி தகுதி\nலாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக் கான் தடுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்\nஅடுத்தடுத்து குவியும் புகார்கள்… வெளிநாடு சென்றுவிட்டார் சசிகலா புஷ்பா\nபுவனேஷ்வர் குமார் அபார பந்து வீச்சு: மே.இ.தீவுகள் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்\nஒலிம்பிக் ஹாக்கி.. சமனில் முடிந்த இந்தியா – கனடா ஆட்டம் \nரியோ ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் போராடி தோல்வி.\nஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்.. ககன் நரங், செயின் சிங் ஏமாற்றம்\nசுந்தரா டிராவல்ஸ்’ ராதாவிடமிருந்து கணவரை மீட்டுத் தாருங்கள்’… அதிமுக பிரமுகரின் மனைவி கதறல்மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கும் பணி… மேலும் அவகாசம் வழங்கி சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nபேட்மிண்டனில் அடுத்த ‘ஷாக்’… ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா மீண்டும் தோல்வி\n18 வயதானவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்த கூடாது- ஹைகோர்ட்\nவானொலியில் தமிழ் செய்திகளை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர்.. டோணி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\nநீதிபதிகள் நியமனங்களில் அலட்சியம் ஏன் மத்திய அரசு மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்\nதமிழகத்தில் 7 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம் – டிஜிபி உத்தரவு\nசட்டமன்றத்தில் 110 விதியின் நடைமுறையை சின்னாபின்னமாக்கிவிட்டார் ஜெ., : ஸ்டாலின் புகார்\nகல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டாரா… விஜயகாந்த், பிரேமலதா மீது சி.எம் செல்லில் பெற்றோர் மனு\nகபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்\nகாணாமல் போன குழந்தைகள் வழக்கு: 4 மாதத்துக்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nமணப்பாறை அருகே ஆம்னி பேருந்து- வேன் மோதி பயங்கர விபத்து- பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nஇந்திய எல்லைகளில் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தலாம்… பாக். எச்சரிக்கை\nஇந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியல்… முதலிடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nகுஜராத் மாநிலத்தில் நாகப்பாம்புடன் செல்பி எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nமிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு டிவியில் தோன்றப் போகும் ரஜினி.. ஆக. 15ல்.. விஜய் டிவியில்\nசமூக வலைதளங்கள் கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்கள்\nதமிழ்த் திரையுலகினரை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப் பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி\nஎன்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்\nமுல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு: ஆக. 26-இல் மீண்டும் ஆய்வு நடத்த முடிவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.23,752-க்கு விற்பனை\nநடிகர் சிவாஜி கணேசனின் சிலையை இடமாற்றம் செய்வது என்பது அரசினுடைய விருப்பமில்லை என்றும், நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாகவே அப்படிச் செய்ய வேண்டியது உள்ளது – முதல்வர் ஜெயலலிதா விளக்கம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.பாண்டி (முதுகுளத்தூர்) கோரிக்கை\nஆடி கார் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்தது ஜாமீன்\nவங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் அங்கம்தான்: பிரதமர் மோடி\nபுதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை கல்வியாளர்கள் ஆழமாக ஆராய வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்\nசெம்மரக் கடத்தல் வழக்கு: 32 தமிழகத் தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு\n100 மீ., பட்டர்பிளை நீச்சல் பிரிவில் வெள்ளி வென்றார் பெல்ப்ஸ்\nநாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஎம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு: சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.\nசோனியாவுக்கு கிருமித் தொற்று: மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க ஆலோசனை\nஅடுத்த ஆண்டு முதல் ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது\nஇரோம் ஷர்மிளா ஆம் ஆத்மியில் இணைந்து போட்டியிட்டால் முதல்வர் வேட்பாளராக நிறுத்த தயாராக உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது\nகாஷ்மீர் மாநில கிராமப்புறங்களில், வரும் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் தினத்தை கொண்டாட பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது\nஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்புக்கு ரூ.120 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை\nதாம்பரத்தில் இருந்து சென்றபோது மாயம்: விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதா மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nஅடுத்த ஆண்டு முதல் ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொது பட்ஜெட்டுன் சேர்த்து ரயில்வே உள்ளிட்ட போக்குவரத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடும் கொண்டு வரப்பட உள்ளது.\nமத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கீட்டின்படி நடப்பு பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபா 110.84j சதவீதமும், ராஜ்யசபா 99.54 சதவீதமும் செயல்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. லோக்சபாவில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன. ராஜ்யசபா, ஜிஎஸ்டி உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட லோக்பால், லோக்ஆயுக்தா போன்ற மசோதாக்கள் அரைமணி நேரத்திற்குள்ளாகவே நிறைவேற்றப் பட்டன. சிறு சிறு சலசலப்புக்கள் இருந்த போதிலும் இருஅவைகளும் சிறப்பாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தமாக கூட்டத்தொடர் நடைபெற்ற 20 நாட்களில் பெரும்பாலான நாட்கள் இரு அவைகளும் கூடுதல் நேரம் பணியாற்றி உள்ளன. 2004ம் ஆண்டிற்கு பிறகு தற்போதைய கூட்டத் தொடரிலேயே கேள்விநேரம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் 98 கேள்விகளுக்கும், ராஜ்யசபாவில் 84 கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளன.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டு இன்றளவும் போக்குவரத்துக்கு மிகவும் துணை புரிந்து வருகிறது.\nஇது போன்று, மத்திய அரசு வைர நாற்கர ரயில்பாதை திட்டத்தின் மூலம் அனைத்து பெருநகரங்கள் மற்றும் வளர்ச்சி மையங்களை இணைக்கும�� வகையில், டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களை மையமாக வைத்து ரயில் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களை தீட்டி உள்ளது. டில்லி-மும்பை, மும்பை- சென்னை, சென்னை- கொல்கத்தா, கொல்கத்தா-டில்லி, டில்லி-சென்னை, மும்பை- கொல்கத்தா ஆகிய 6 ரயில் பாதைகளில் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இப்போது இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, டில்லி-மும்பை, டில்லி-சென்னை, மும்பை- சென்னை ஆகிய ரயில் பாதைகளில் அதிவேக ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது\nகாலை செய்திகள் காலை செய்திகள் காலை செய்திகள்\nPrevious ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா கால் இறுதிக்கு முன்னேற்றம்\nNext 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல்: சிங்கப்பூர் ஜோசப் ஸ்கூலிங் முதலிடம்\nசென்னையில் இன்று 2027 பேர் பாதிப்பு 35 பேர் உயிரிழப்பு… மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர்…\nசேலம் மாவட்டத்தில் இன்று 50க்கும் மேற்படோருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1000ஐ கடந்தது\nசேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது….\nபுதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது\nபுதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ…\nதாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் முதல் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்தா அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை : தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், 500 படுக்கை வசதிகள்…\nபிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர்… விஜயபாஸ்கர்\nசென்னை: கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/press-meet/", "date_download": "2020-07-02T17:50:52Z", "digest": "sha1:2JPVCXEJVQXYYAW373VVVRH3L5ML7OAM", "length": 9836, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "press meet Archives - TopTamilNews", "raw_content": "\nதமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அவசர பத்திரிகையாளர் சந்திப்பு..\nபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவர்கள்,ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் மாதம்...\nகோட்சே வெறும் துப்பாக்கி தான்..‘காப்பான்’ மேடையில் சூர்யா அதிரடி\nகேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, 'கோட்சே காந்தியை சுட்ட...\n அது எப்படி ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை- டிடிவி தினகரன்\nஎங்கள் முகவர்கள் கூடவா எங்களுக்கு ஒட்டு போடவில்லை. ஒரு ஓட்டு கூட வராமல் போனது எப்படி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். எங்கள் முகவர்கள் கூடவா எங்களுக்கு ஒட்டு...\nஜட்டியோடு உட்கார வைத்தார்கள்; செய்தியாளர்களிடம் கதறிய பவர் ஸ்டார் சீனிவாசன்\nஊட்டியில் கடத்தல்காரர்கள் தன்னை ஜட்டியோடு உட்கார வைத்து கொடுமைப் படுத்தியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை: ஊட்டியில் கடத்தல்காரர்கள் தன்னை ஜட்டியோடு உட்கார வைத்து கொடுமைப் படுத்தியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நடிகர்...\n‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்துவோம்’ – ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். மத்திய...\nசூது, சூழ்ச்சி, கள்ளம் இல்லாதவர் வைகோ: சந்திப்புக்குப் பின் திருமாவளவன் பேட்டி\nவைகோ கள்ளம் கபடமற்ற, வெளிப்படையாகப் பேசக்கூடிய நல்ல மனிதர் என திருமாவளவன் புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை: வைகோ கள்ளம் கபடமற்ற, வெளிப்படையாகப் பேசக்கூடிய நல்ல மனிதர் என திருமாவளவன் புகழாரம் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனுக்கும்...\nபுதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதி\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார்,...\nநாம் அனைவருமே வாழ தகுதியற்றவர்கள்…. புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை குறித்து நடிகை வரலட்சுமி ஆவேசம்\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார்,...\nசுற்றுலாதான் போகக் கூடாது வரலாற்று சின்னங்களை பார்க்க செல்லலாம்- மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பொதுமுடக்கம் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆதாவது மார்ச் 17 ஆம் தேதி 3,400...\nகண்கள் சிவந்து நீர் வழிந்தால் என்ன செய்யலாம்\nபருவநிலை மாற்றங்களின்போது உடல் உபாதைகள் வருவது வாடிக்கை. பகலில் வெயில் இரவில் மழை என வெப்பமும், குளிர்ச்சியும் மாறி மாறி வந்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. வழக்கமான உணவைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aleemislam.blogspot.com/2010/07/blog-post_4754.html", "date_download": "2020-07-02T20:06:10Z", "digest": "sha1:M2Z46FMG5BNYVJXD52JXZEVWVZX4FX5V", "length": 19493, "nlines": 257, "source_domain": "aleemislam.blogspot.com", "title": "Islamic Articles: படைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்", "raw_content": "\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nபல துறைகளில் வ��யக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டு தான் இருக்கிறான். இந்த வாழ்வு நெறி தேட­ல் சிலருக்கு இஸ்லாமிய மார்க்க போதனைகள் கிடைக்கப் பெற்று அதனைத் தன்னுடைய வாழ்வு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர்.\nஇவ்வாறு புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணங்களைப் பார்க்கும் போது, பரம்பரை முஸ்லிம்களாகிய நமக்கு அப்பொழுது தான் இஸ்லாத்தின் அருமையும் பெருமையும் புரிகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணங்கள் நமக்குப் பல படிப்பினைகளைத் தருகின்றன.\nசொகுசாக வாழ பொருளாதாரத்தைத் தேடி வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகருக்கு வருகை தரும் பலர் தங்களுடைய மறுமை வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளும் விதமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.\nஅவர்களில் சிலரின் கருத்துக்களையும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ தூண்டுகோலாக இருந்தது எது என்பதையும் துபை அரசாங்கத்தின் மூலமாக நடத்தப்படும் இஸ்லாமிய விவகார மற்றும் நற்செயல்கள் துறையின் www.dicd.ae என்ற வலைப்பக்கத்தில் வெளயிடப்பட்டுள்ளது. அவற்றில் கம்யூனிச நாடான சீனாவைச் சோந்த பெண்கள் இருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணம் மெய்சி­ர்க்க வைக்கிறது.\n''நான் மத நம்பிக்கையில்லாமல் சீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது சீனாவில் ஒரு பகுதியில் பொழிந்து, மறு பகுதியில் பொழியாத இந்த வானத்தி­ருந்து பொழியும் மழையைப் படைத்தவன் யார் என எப்பொழுதுமே நான் வியந்து கொண்டிருந்தேன். ஆச்சரியத்தக்க மற்றும் நம்ப முடியாத படைப்புகளைப் படைத்தவன் யார் என எப்பொழுதுமே நான் வியந்து கொண்டிருந்தேன். ஆச்சரியத்தக்க மற்றும் நம்ப முடியாத படைப்புகளைப் படைத்தவன் யார் இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கிறது இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கிறது மற்றும் பல கேள்விகள் (எனக்கு) பதிலளிக்கப்படாமல் இருந்தன.\nபிறகு நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் வணங்குவதற்காக ஒரு கடவுளின் அவசியத்தையும் தேவைகளுக்கு அந்தக் கடவுளை பிரார்த்திக்க வேண்டியதையும் யோசிக்க ஆரம்பித்தேன். படைத்தவனை அறியாமல் அவனை வழிபடாமல் மற்றும் அவனிடம் பிரார்த்திக்காமல் வாழ்க்��ை அர்த்தமற்றதாகி விடுகிறது'' என்கிறார், மோனா என்கிற சகோதரி. ஈமான் என்கிற மற்றொரு சகோதரி இதே கருத்தை ஆமோதிக்கிறார்.\nஇதைத் தானே வல்ல ரஹ்மான் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்.\n''உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்'' எனக் கேட்பீராக\nவானத்தை வலிமை மிக்கதாகப் படைத்தோம். நாம் பரவலான ஆற்றலுடையோராவோம். பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள். நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம். எனவே அல்லாஹ்வை நோக்கி விரையுங்கள் நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன். (அல்குர்ஆன் 51:47 50)\nஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது) எனவே அறிவுரை கூறுவீராக (முஹம்மதே) நீர் அறிவுரை கூறுபவரே\nநீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா அல்லது நாம் இறக்கினோமா நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா\n''உங்களை வீணாகப் படைத்துள்ளோம்'' என்றும் ''நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள்'' என்றும் நினைத்து விட்டீர்களா\nவல்ல ரஹ்மானின் படைப்புகளை பார்த்து அதைப் பற்றிச் சிந்தித்து ஈமான் கொள்ள வேண்டும் என வல்ல அல்லாஹ் திருமறையின் பல இடங்களில் குறிப்பிடுகிறான். அவனுடைய படைப்புகளைப் பற்றியும் சிந்திப்பதற்காகத் திருமறையில் பல இடங்களில் விளக்குகிறான். இவ்வாறு அவனுடைய படைப்புகளை உன்னிப்பாகக் கவனித்து ஈமான் கொண்ட இரு சகோதரிகளின் மன மாற்றத்தில் நமக்குப் பல படிப்பினைகள் உள்ளன.\nஅவற்றில் முக்கியமானது, ஏதோ வல்ல அல்லாஹ்வின் கருணையால் நமக்கு வம்சா வழியாக இஸ்லாம் எனும் அருட்கொடை கிடைத்து விட்டது என்று இருந்து விடாமல் நம்முடைய நம்பிக்கைகளில் இக்லாஸை (தூய்மையை) கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் அந்த நம்பிக்கை மறுமையில் பயன் தரும்.\n''மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய ���ண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 99)\nஇரண்டாவதாக எப்படி இச்சகோதரிகள் இறைவனின் படைப்புகளைக் கொண்டு வல்ல ரஹ்மானின் ஆற்றலை உணர்ந்தார்களோ அதைப் போலவே நாமும் இறைவனின் படைப்புகளை ஈமான் கொள்ளாத மற்ற சகோதர சகோதரிகளுக்கு எடுத்துரைத்து அவர்களுக்கு சத்தியத்தைப் புரிய வைக்க வேண்டும்.\nவல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அவன் காட்டித் தந்த வழியில் வாழ அருள் செய்வானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) Islamic Articles\nஇட ஒதுக்கீடு தீ இந்தியா முழுவதும் பரவுவது நிச்சயம்\n“ இருளிலிருந்து ஒளி” க்கு முஸ்லிம்களையே முதலில் மீ...\nபிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா\nசினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா\nசலபிக் கொள்கை என்றால் என்ன \nகாட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன \nஈஸா நபி ஹஜ் செய்தார்களா\nஇஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா\nஇமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா\nஃபஜ்ரு நேரம் வருமுன் ஃபஜ்ரு தொழுதல்\nஅநியாயம் செய்யாதீர்கள் பாதிக்கப் பட்டவனின் பிரார்த...\nசிந்தனையற்ற சில கிருத்தவர்களுக்கு ஓர் பகிரங்க அழைப...\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nமார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம்\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nதாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு‏\nஏன் இட ஒதுக்கீடு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/bhagat-singh", "date_download": "2020-07-02T17:58:20Z", "digest": "sha1:L5CN7CZW23R5NHNHSWI7HV2BMFM6ZOE2", "length": 16616, "nlines": 185, "source_domain": "onetune.in", "title": "பகத்சிங் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • சுதந்திர போராட்ட வீரர்கள்\nபகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார்.\nஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: செப்டம்பர் 27, 1907\nஇடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா\nபணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nஇறப்பு: மார்ச் 23, 1931\n‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.\nபகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.\nவிடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு\nதன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழ��யாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.\n1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.\nசென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.\nஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/special-people-defend-day-camp/", "date_download": "2020-07-02T18:32:48Z", "digest": "sha1:PAQIA6PDIJS7OYOMAQVWKA4FDH3PV5HW", "length": 5102, "nlines": 48, "source_domain": "thoothukudibazaar.com", "title": "கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் |", "raw_content": "\nகோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டத்திலும் மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த வகையில் வருகிற 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, தூத்துக்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.\nமேலும், ஒவ்வொரு மாதத்திலும் தாலுகா வாரியாக உதவி கலெக்டர் தலைமையிலும், ஒவ்வொரு குறுவட்ட வாரியாக தாசில்தார் தலைமையிலும் அந்்தந்த வட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.\nஎனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_02_28_archive.html", "date_download": "2020-07-02T19:57:31Z", "digest": "sha1:FUWOWSHFISHIST5WOSDIG32QLH6K5K5M", "length": 78220, "nlines": 1851, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 02/28/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் \"உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nஇதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.\n`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nLabels: தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு புத்தகம் \"மூச்சு ரகசியங்களும் பயிற்சிகளும்\"\nLabels: தினம் ஒரு புத்தகம்\nபிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது\nபிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படுகிறது\n\"இராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்ட தினம்தான் அது.\n\"ஒளி ஒரு பொருளின் வழியே செல்லும்போது சிதறும் ஒளி அலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றமே' இராமன் விளைவு ஆகும்.\nஇக் கண்டுபிடிப்புபெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் போன்ற துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇராமன், 1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில்\nசந்திரசேகர ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.\nஇவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1904-ஆம் ஆண்டு கலை இளநிலைப் பட்டம் பெற்றார்.\n1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nமுதன்முதலில் இந்��ிய அரசு நிதித் துறையில் துறை கணக்காயராக பணியில் சேர்ந்தார்.\nபணியில் இருக்கும்போதே கொல்கத்தா அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வந்தார்.\n1917-ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார்.\nபின்னர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்து நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.\nபின்னர் இராமன் ஆய்வுக்கழகத்தை நிறுவியதுடன் அதன் இயக்குநராகவும் பணியாற்றினார்.\n1926-ஆம் ஆண்டு இந்திய இயற்பியல் ஆய்விதழ், அறிவியல் இதழ் போன்றவற்றைத் தொடங்கி சேவை செய்தார்.\nஇவருக்கு ஆங்கிலேய அரசு, 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கியது.\nமேலும் 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு,\n1954-இல் வழங்கப்பட்ட பாரதரத்னா விருது,\n1957-இல் வழங்கப்பட்ட லெனின் அமைதிப் பரிசு போன்றவை\nசர்.சி.வி.இராமனைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.\nஇது அவருக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும்.\nபடிக்கும் மாணவர்கள் தெளிவான அறிவியல் சிந்தனையோடு புதிய புதியகண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க சரவல்.சி.வி.இராமனின் உழைப்பை நினைவில் கொள்ள வேண்டும்\nரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித்தர நிறுவனம் முடிவு\nநொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘ரிங்கிங்பெல்ஸ்’ நிறுவனம், உலகிலேயே மிக குறைந்த விலைக்கு அதாவது ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்யவும் அழைப்பு விடுத்திருந்தது.\nஇதைத்தொடர்ந்து ‘ப்ரீடம் 251’ என்று பெயரிடப்பட்ட அந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்க நாடு முழுவதும் மக்களிடையே பேரார்வம் ஏற்பட்டது. அந்த நிறுவனம் அறிவித்திருந்த இணையதள முகவரியில் போனுக்காக பதிவு செய்ய ஏராளமானோர் முயன்றனர். இதனால் இணையதளமே முடங்கியது. பின்னர் ஒரு நாள் இடைவெளிக்குப்பின் அந்த நிறுவனத்தின் இணையதளம் சீரானது.\nஉடனே லட்சக்கணக்கானவர்கள் ஸ்மார்ட் போனுக்காக பதிவு செய்தனர். அவர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விவரம் அடங்கிய ‘லிங்க்’ 48 மணி நேரத்தில், அவர்கள் வழங்கியிருந்த ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பாக யாருக்கும் இதுவரை தகவல் வரவில்லை.\nஇந்த நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் எனவும், போன் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தினால் போதும் (கேஷ் ஆன் டெலிவரி) எனவும் ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா ஒரு செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்குவதற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியிருந்தனர். அவர்களது பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\n23.08.2010 முன்பே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.08.2010 பின்பு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் Tet எழததேவையில்லை TRB விளக்கம்\nபிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்.\nபிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தகடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nபரீட்சைக்கு தயார்தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வுகள் மார்ச் 4–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 15–ந் தேதி தொடங்கிஏப்ரல் 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது.பிளஸ்–2 தேர்வுகள் நெருங்கி விட்டதால் மாணவ–மாணவிகள் பாடங்களை படித்து பரீட்சைக்கு தயாராகிஇருப்பீர்கள். இப்போது கடைசி கட்டமாக, படித்த பாடங்களை நினைவு படுத்தி பார்க்கும் திருப்புதல் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள்.பதற்றம் வேண்டாம்மாணவர்களே நீங்கள், எல்லா பாடங்களையும் நன்றாக படித்து இருந்தாலும், அவற்றை நினைவில் கொண்டு வந்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய முறையில் தெளிவாக பதில் எழுதுங்கள்.நீங்கள் எழுதும் அந்த பதில் ���ான் பதில்கள் தான் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க போகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ–மாணவிகளுக்கு தேர்வு பயம் நீக்க கலந்தாய்வு கொடுக்கப்பட்டுள்ளது..\n* பரீட்சையை நினைத்து பதற்றமோ, பயமோ கொள்ளாதீர்கள்.\n* பரீட்சை எழுதும் முன், தேர்வு எழுதும் அறைக்கு செல்லும் முன் அதாவது வீட்டிலேயே படித்த பாடங்களை ஒருமுறை திருப்பிப் பாருங்கள்.\n* குறிப்பிட்ட நேரம் படித்து விட்டு, இரவில் நன்றாக தூங்குங்கள்.நம்பிக்கை\n* உடலுக்கும், மூளைக்கும் போதிய ஓய்வு கொடுத்தால் தான் மறுநாள் பொழுது உற்சாகமாக இருக்கும்.\n* நம்மால் நன்றாக விடை எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்வுக்கூடத்துக்கு செல்லுங்கள்.\n* கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கேள்வித்தாளை வாங்கியதும் நிதானமாக படித்துப் பாருங்கள்.\n* 10 நிமிடம் கழித்து விடைத்தாள்கள் வழங்கப்படும்.\n* தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். தெரியாத கேள்விகளுக்கு பின்னர் சிந்தித்து விடை எழுதுங்கள்.* பெரிய விடைகள் எழுதும் போது போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் பக்கத்தை நிரப்புவதற்காக சுற்றிவளைத்து கதை அளக்காதீர்கள். அது உங்கள் மனநிலையை விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு காட்டிக் கொடுப்பதோடு, அவரை எரிச்சல் கொள்ளச் செய்யவும் வாய்ப்பு உள்ளது.காப்பி அடிக்கக்கூடாது* எந்த காரணத்தைக்கொண்டும் தேர்வில் ‘காப்பி’ அடிக்காதீர்கள். அருகில் இருக்கும் மாணவர்கள் உங்கள் விடைகளை பார்த்து ‘காப்பி’ அடிக்கவும் அனுமதிக்காதீர்கள். காப்பி அடிக்கும் போது பிடிபட்டால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும். 2 வருடத்திற்கு தண்டனை உண்டு. தொடர்ந்து பல முறை தேர்வு எழுத முடியாமல் போய்விடும்.எனவே மாணவ–மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறுங்கள்.இவ்வாறு ச.கண்ணப்பன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nபிளஸ்–2 தேர்வு குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:–மாணவிகள் அதிகம்பிளஸ்–2 தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த வருடமும் மாணவிகள்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்–2 தேர்வுக்கு 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சிறைவாசிகள் 97 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் புழல் சிறையில் எழுத இருக்கிறார்கள். இந்த வருடம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழில் எழுதுகிறார்கள்.தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன்அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்வு நேரங்களில் துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக 2 வருடம் வழங்கப்படும்.அங்கீகாரம் ரத்துஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது அவர்களைஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம் முயற்சி செய்தால்அந்த பள்ளிக்கூட தேர்வு மையத்தை ரத்து செய்தும் அந்த பள்ளியில் அங்கீகாரத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ரத்து செய்வார்கள்.\nஇவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா15 வகை தண்டனை அறிவிப்பு\nஇந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:\n1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வ���ளியேற்றப்படுவர்.\n2. துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம்செய்யப்படும்; ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டுபருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.\n3. ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனேவெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தைஎழுத முடியாது.\n4.மாணவர் முழுவதுமாக காப்பியடித்தது தெரிந்து,தவறு நிரூபிக்கப்பட்டால், அனைத்து தேர்வுகளையும் எழுத முடியாது. அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் ரத்துசெய்யப்படும்.\n5. அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர் காப்பியடித்து, அது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது.\n6.விடைத்தாளை எடுத்து சென்றாலோ, கிழித்து விட்டாலோ,அந்த தேர்வு முழுவதையும் எழுத முடியாது.\n7.ஆள்மாறாட்டம் செய்து நிரூபிக்கப்பட்டால்,நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது.\n8.தன்னை தேர்ச்சி பெற செய்யும்படி, தேர்வு தாளிலோ, கடிதம் மூலமோ தேர்வுத்துறை அலுவலகத்துக்கோ, அல்லது தேர்வுத்துறை அதிகாரிகளுக்கோ கடிதம் எழுதினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.\n9. தேர்வுத்துறை அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவரை காப்பியடிக்க விடாமல் தடுத்து, அவர்களை தேர்வு மையத்துக்கு வெளியே அனுப்பிய பின், தேர்வு மையத்திற்கு வெளியே, அதிகாரிகள், ஆசிரியர்களை மாணவர் மிரட்டி,திட்டினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.\n10.மாணவர் வினாத்தாளை வெளியே, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.\n11. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் தர மறுத்தால், அந்த பருவத்தின் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும்.\n12.விடைத்தாள் திருத்தத்தில், காப்பியடித்தது தெரிய வந்தால், அந்த மாணவர் இரண்டு பருவ தேர்வுகளை எழ���த முடியாது.\n13.விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள்தேர்வு எழுததடை.\n14.விடைத்தாளில் பெயர், 'இனிஷியல்', அல்லது ரகசிய குறியீடு இட்டால், தேர்வு முடிவுகள் ரத்தாகும்.\n15.வினாத்தாளில் விடை குறிப்பிட்டு பிற மாணவருக்கு கொடுத்தால், கொடுத்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.\nபறக்கும் படைக்கு ஆள் பற்றாக்குறை\nபொதுத் தேர்வின் போது, கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை அமைக்க, ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதனால், பல மாவட்டங்களில், பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூடஅனுபவம் இல்லாத ஆசிரியர்களை, பறக்கும் படையில் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 2,420 தேர்வு மையங்களுக்கும், நிலையான கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படை என, இரண்டு வகை கண்காணிப்பு படைகள் அமைக்கப்படுகின்றன.நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்றுசோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன.ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வுகண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆ���ால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.\nஆசிரியர்கள்அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.இதை தடுக்க,நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என,உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள்கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள்சரிபார்க்கப்படும். 10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம்.ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு\nமாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள��� நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது:\nமாணவியரிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை பரிசளித்து, கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும். பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவக் கூடிய வகையில், மொபைல் போன்களில் அலாரம் பட்டன் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.\nஏதாவது பிரச்னை ஏற்படும்போது, இந்த பட்டனை பெண்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அலாரம் அடிக்கும். உடனடியாக போலீசார் உதவிக்கு வர முடியும். இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை நடந்து வருகிறது.குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்கொள்வது குறித்து பெண்களுக்கும், மாணவியருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு மேனகா கூறினார்.\nகே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்\nதமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன.\nஇப்பள்ளிகளில், முதல் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், பிப்., 18ல் துவங்கியது. 'ஆன்லைனில்' பதிவு செய்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பு சேர, ௨௦௦௯ ஏப்., 1க்கு, பின், ௨௦௧௧ ஏப்., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை, மார்ச், 10க்குள் அளிக்க வேண்டும். மார்ச், 18ல் மாணவர்களை தேர்வு செய்ததற்கானமுடிவுகள் அறிவிக்கப்படும்.மாணவர்களை சேர்க்க, ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஒரு பெண் குழந்தை என்றால் அதற்கான மாஜிஸ்திரேட் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.\n​இன்று குரூப் 4 தேர்வு : 820 இடத்திற்கு 10,20,666 பேர் தேர்வு எழுதுகின்றனர்.\nகாலியாக உள்ள 820 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காகடிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வு 244 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி என்பதாலும், நேர்முகத் தேர்வின்றி, எழுத்துத் தேர்வின் மூலம் மட்டுமே பணியிடங்கள் நிரப��பப்படும் என்பதாலும் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.\nTRB:மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு.\nTRB RECRUITMENT NOTIFICATION 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள SENIOR LECTURER, LECTURER, JUNIOR LECTURER பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் \"உலர்ந்த தி...\nதினம் ஒரு புத்தகம் \"மூச்சு ரகசியங்களும் பயிற்சிகளும்\"\nபிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப் படு...\nரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திரு...\n23.08.2010 முன்பே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.0...\nபிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுத...\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா15 வகை தண்டனை அறிவிப்பு\nசமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு\nகே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்\n​இன்று குரூப் 4 தேர்வு : 820 இடத்திற்கு 10,20,666...\nTRB:மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/52-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88?s=106b3aaafd6ef0ae47526706b597be28", "date_download": "2020-07-02T19:10:20Z", "digest": "sha1:3PKWI7MZIQ64NZ4VMJQOGP5TZUKDRZOF", "length": 11787, "nlines": 402, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலக்கியச்சோலை", "raw_content": "\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )\nSticky: அனுபவ குறள் - புத்தகம்\nஹரி பொட்டர் 7 விமர்சனம்\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nகேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா கவிதைக் காவியத்திற்கு அமுதம் புக் ஷாப் வழங்கிய விமர்சனம்\nகேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா நூல் விமர்சனம்\nதமிழ் நாட்டு பறவைகளின் பெயர்கள்..\nநினைவில் நின்ற கதைகள் - 4. ஒரு பிரமுகர்\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nகுறள் + குறள் = வெண்பா\nதமிழ், தமிழர், தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய சிறந்த நூல்கள் எவை\nஇலவச இணைய மின் நூலகங்கள்\nபாரதியின் கவிதைகளில் மிகவும் பிடித்தது...\nநான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/cyclone-affected-delta-recue-plan/", "date_download": "2020-07-02T18:10:47Z", "digest": "sha1:GCCVQ7IYI374YX3HQTLHGK7VHTLDE3ZI", "length": 7176, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி! – அரசு ஆலோசனை – Chennaionline", "raw_content": "\nபுயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி\nகஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:\nகஜா புயலானது தலைமுறை காணாத அளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. இயற்கை இடர்பாடு காலங்களில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மனச்சாட்சிப்படி பணியாற்றுவதை சகித்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசியல் செய்கிறது.\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோ���னைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும். பசுமை வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது வேறு. கஜா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது வேறு. இது போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு நிதி அளிக்கும் முன்னரே தமிழக அரசு வேண்டிய நிதியை அளித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nமுன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார்.\n← லிபியாவில் இருந்து தாமாகவே வெளியேறிய சட்டவிரோத குடியேறிகள்\nதமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் – அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை →\nபாசனத்திற்காக பெரியார் அணை திறப்பு – முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T18:22:29Z", "digest": "sha1:2D7WL3DAM6HDEQBOGSAZ6LH6FWDHJ4GS", "length": 13381, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு ஒலிம்பிக் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் தீச்சுடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஒலிம்பிக் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய ஒலிம்பிக் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் பட்டயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் சின்னங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற இடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் மரபுவிழாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரனாய் குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிம்பிக் விளையாட்டரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-02T20:27:00Z", "digest": "sha1:D46OVFYQN5HB2IRSDPJOJNO3XO2352U3", "length": 5739, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெய்வமகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமுதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் இது.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T20:29:13Z", "digest": "sha1:PYJ3AU3J7INTRHFTCQEHGVAPPWMMCHPJ", "length": 5723, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கைத் திரைப்படத்துறையினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கைத் திரைப்பட இயக்குனர்கள்‎ (10 பக்.)\n► இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► இலங்கைப் பாடகிகள்‎ (1 பக்.)\n► இலங்கைத் திரைப்பட நடிகர்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► இலங்கைத் திரைப்பட நடிகைகள்‎ (1 பகு, 7 பக்.)\n\"இலங்கைத் திரைப்படத்துறையினர்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாகத் திரைப்படத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2019, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-02T19:05:32Z", "digest": "sha1:QDT36XFW57Y7U6SYQUBDARUFQS3QDBXP", "length": 7462, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:மொழிபெயர்ப்புக் கையேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கில விக்கியி���் இருந்து மொழி பெயர்க்கையில் கவனிக்க தக்க சில விடயங்கள்[தொகு]\nஎவ்வழியிலேனும் தமிழ்வழிக்கு பெயர்த்தல் வேண்டும்[தொகு]\nசீனமொழியின் அமைப்பின் காரணமாக வேற்றுமொழியிலிருந்து அவ்வளவு எளிதில் மொழிபெயர்க்க முடியாது. அப்படி இருந்தும் பலவழிகளில் தமக்கேற்றவாறு தம்மொழிக்கேற்றவாறு சொற்களைமாற்றியே பயன்படுத்துகிறார்கள்: http://www.quora.com/What-are-or-would-be-the-long-term-consequences-of-Modern-Chinese-being-unable-to-coin-new-characters-or-syllables-for-new-concepts/answer/Andr%C3%A9-M%C3%BCller-1\nதமிழின் அடிச்சொற்பரம்பல் மிகவும் பெரியது. சொற்களை அடுக்கி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கமுடியும். அவ்வாறிருக்க, நாம் வேற்றுமொழிச்சொற்களை உள்ளவாறே பயன்படுத்தவேண்டிய தேவையெதுவுமில்லை. படி: பயனர்:செல்வா -- சுந்தர் \\பேச்சு 04:34, 30 ஆகத்து 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2014, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/controversy-erupts-over-whisky-bottles-image-on-mha-facebook-page-386810.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-02T19:29:52Z", "digest": "sha1:P5INXTIFD4ZGKE6VHXKQJFWPZ74JBSMW", "length": 16873, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்துறை அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை சிக்கலில் மாட்டிவிட்ட ' சைடிஸ் வித் ' விஸ்கி' போட்டோ | Controversy erupts over Whisky Bottles Image on MHA Facebook page - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்துறை அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை சிக்கலில் மாட்டிவிட்ட ' சைடிஸ் வித் ' விஸ்கி' போட்டோ\nடெல்லி: உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சைடிஸ்களுடன் விஸ்கில் பாட்டில் இருக்கும் படம் பதிவு செய்யப்பட்டதால் சர்ச்சையாகி இருக்கிறது.\nஉள்துறை அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை 2.79 லட்சம் பேர் ஃபாலோ அப் செய்து வருகின்றனர். இந்த பக்கத்தில் இன்று காலையில் மேற்கு வங்கத்தில் ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் மீட்பு பணிகள் தொடர்பான படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன.\nஇப்படங்களுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட படம்தான் சர்ச்சைக்கு காரணம். இரு விஸ்கி பாட்டில்கள், சைடிஸ்களுடன் இருக்கும் ஒரு படமும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.\nஇது சுமார் 15 நிமிடங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தது. இதனையடுத்து வழக்கம் போல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இத்தகைய படங்களைப் பொறுப்பில்லாமல் பதிவேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.\nஅதேநேரத்தில் ரிலாக்ஸாக இருக்கத்தான் இந்த படம் போட்டிருக்காங்க என நெட்டிசன்கள் குசும்பு பதிவுகளையும் போட்டு தள்ளிவிட்டனர். பின்னர் காலையில் 9.32 மணிக்கு இந்த படம் நீக்கப்பட்டது.\nஆஹா.. சென்னையில் செம்ம மாற்றம்.. வேகமாக குறையும் கன்டெய்���்மென்ட் ஜோன்கள்.. லிஸ்டை பாருங்க\nஅதற்குள் இது சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், புதியதாக பணிக்கு சேர்ந்தவர்தான் இந்த படங்களை தவறுதலாக அப்லோடு செய்துவிட்டார்.\nஅவர்தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். 15 நிமிடத்திலேயே அந்த படத்தை நீக்கியும் விட்டோம் என கூறியுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nதீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nடெல்லி அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள்.. பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு\n1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி\nதேசிய நெடுஞ்சாலைப் பணிகளில்.. சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.. கட்கரி\nசீனாவின் அதே யுக்தி.. இந்தியா கொடுத்த நச் பதிலடி.. பிற நாடுகளும் அணி சேர வாய்ப்பு.. இனிதான் ஆட்டம்\nடெல்லியில் 10000 படுக்கைகள் ரெடி.. கொரோனாவும் வேகமா குறையுதாம்.. சொல்கிறார் கெஜ்ரிவால்.. \nஸ்கிரீன் ஷாட், பாஸ்வேர்டு முதல் அனைத்தையும் கறந்துவிடும்.. கூகுள் குரோம் எக்ஸ்டன்சன்கள்.. கவனம்\n2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக்\nஆயுதம் தேவையில்லை.. நிராயுதபாணியாவே வெளுப்பார்கள்.. சீன எல்லையில் இந்தியாவின் கட்டக் பிரிவு வீரர்கள்\nவிற்பனைக்கு வரும் பதஞ்சலி மருந்து.. 7 நாட்களில் கொரோனாவுக்கு 100% தீர்வு.. அடம் பிடிக்கும் ராம்தேவ்\nலடாக்கில் பாக் துருப்புகள்.. பயங்கரவாதிகளுடன் கூட்டு.. இந்தியாவை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhome ministry facebook whisky உள்துறை அமைச்சகம் ஃபேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/pia-bajpai-tonsures-head-for-her-next-tamil-movie-117083100035_1.html", "date_download": "2020-07-02T19:07:21Z", "digest": "sha1:XI5NUUY2AFLYGLQYTUOEBTDPI3KWBPV2", "length": 10375, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல நடிகைக்கு மொட்டை போட்ட பெண் இயக்குனர் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல நடிகைக்கு மொட்டை போட்ட பெண் இயக்குனர்\nகோ, ஏகன், கோவா உள்பட பல தமிழ் படங்களிலும் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாராகி வரும் 'அபியும் அவனும்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nபிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தமிழில் ஹீரோவாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரபல நடிகையும், தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் மகளுமான விஜயலட்சுமி இயக்கியுள்ளார்.\nஇந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக பியா பாஜ்பாயை மொட்டை அடிக்கும்படி இயக்குனர் விஜயலட்சுமி கேட்டுக்கொள்ள, எந்தவித தயக்கமும் இல்லாமல் பியா மொட்டை அடித்து கொண்டாராம். இந்த படம் பியாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்ளாடை இல்லாமல் திறந்த மனது. அஜித் நாயகியின் அட்டகாசம்\n'மெர்சல்' சென்னை ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா\nசென்னையில் புதிய சாதனை படைத்தது 'விவேகம்' வசூல்\nஅஜித், விஜய்யை அடுத்து அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்ற விக்ரம்\nதெலுங்கு சினிமாவை அதிர விட்ட நயன்தாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/56170/", "date_download": "2020-07-02T19:01:07Z", "digest": "sha1:Q77NMUPPVJCXLMQFEK4RQ7C4KVZNCJCI", "length": 11837, "nlines": 227, "source_domain": "tamilbeauty.tips", "title": "கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகை!... - Tamil Beauty Tips", "raw_content": "\nகோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகை\nகோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகை\nசரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.\nகோடைகாலத்தில் பெண்கள் அணியக்கூடிய ஆடைகள்\nகோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி.\nஅதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும்.\nஉடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.\nஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும்.\nசரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா\nகோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.\nபெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.\nஅதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.\nஇப்போதெல்லாம் லூசான பேண்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்\nவெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.\nசேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான��� வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.\nகோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.\nகையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.\nஓட்டம் எப்படி வெயிட்டைக் குறைக்கிறது தெரியுமா\nகுதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்\nஉயரமான பாதணிகள் அணிந்து அழகாய் காட்சி அழிக்கும் பெண்களுக்கு…. இத படிங்க\nபைக் ஓட்டினா… பயிற்சி செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128333/", "date_download": "2020-07-02T19:17:38Z", "digest": "sha1:GVK44ENST32QLCOBVJ4STH546YFHK7RP", "length": 27582, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெயில், நகைப்பு – கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கடிதம் வெயில், நகைப்பு – கடிதம்\nவெயில், நகைப்பு – கடிதம்\nவெய்யிலின் கவிதைகள் குறித்த உங்களில் பேச்சில் ஒருபகுதி, சமகால உலகின் கடுஞ்சித்திரம் ஒன்றை ஈவிரக்கமின்றி முன்வைத்தது. ”நமக்கு நம்முடைய பிரச்சினைகள், நம்மைச் சார்ந்தவர்களுடைய பிரச்சினைகள் மட்டுமே பெரிதாகத் தோன்றுகின்றன” எனும் வாக்கியத்தில் புலப்பட்டிருந்த அக்கடுஞ்சித்திரத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை; அதேநேரம், மறுக்கவும் இயலவில்லை.\nநேற்று ஒரு முதியவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக்கொண்டிருந்தார். அருகில் நான் இருந்தேன். நினைத்திருந்தால் அவரை அரசு மருத்துவமனைக்கே கொண்டு விட்டிருக்க முடியும். யோசிக்கவும் செய்தேன். ஆனால், வழியை மட்டுமே பலநிமிடங்கள் அவரிடம் விளக்கிச் சொன்னேன். நீங்கள் பகிர்ந்து கொண்ட கடுஞ்சித்திரத்தை மனம் நினைவுக்குக் கொண்டு வந்தது.\nசில நண்பர்களிடம் என் தனிப்பட்ட துயரங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் அவற்றைக் காது கொடுத்து கூட கேட்பதாக இல்லை. நான் குமுறும்போது வெறுமனே அமர்ந்திருக்கின்றனர். பலநாட்கள், பலமாதங்களுக்குப் பின்பே என்னால் அதை உணர முடிந்தது. அவர்களின் பிரச்சினைகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் நான் இயல்பாகச் சென்றிருக்கிறேன். அறவுணர்ச்சி குன்றிவிட்டுப் போகட்டும். நட்புணர்ச்சிக்கான குறைந்தபட்ச மறுவினை கூடச் சாத்தியப்படாதா சமீபத்தில் மகாசிவன் இயக்கிய தோழர் வெங்கடேசன் படம் பார்த்தேன். அதில் கையறுநிலையில் இருக்கும்போது காண வராத நண்பனிடம் கதைநாயகன் கெஞ்சுவான்.”ஓய்.. எனக்கு உதவி செய்ய வேண்டாம்.. சும்மா வந்துட்டாவது போ.. ஆறுதலா இருக்கும்” என்று கதைநாயகன் சொல்வதைக் கடுஞ்சித்திரத்தின் மீதான ஆற்றாமையாகவே பார்க்கிறேன்.\n”பிறரின் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது” எனும் வரிகளில் கடுஞ்சித்திரத்தின் கோரைப்பற்கள் விழிகளை வெளிறச் செய்தன. மரணத்தறுவாயில் கரங்கள் நடுங்க, புதிர்நிறைந்திருந்த என் அப்பாவின் அகத்துயரத்தைக் கிஞ்சித்தும் எனக்கு நகர்த்தி இருக்கவில்லை, நான். இத்தனைக்கும் அவர் சிறுவயதில் இருந்து என்னை எவ்விதத்திலும் துன்புறுத்தியது இல்லை; கடுஞ்சொல் பேசியதில்லை. கல்வி முதற்கொண்டு என் விஷயங்களில் அவர் தலையிட்டதே இல்லை. அம்மா என்னை ஏதாவது பேசினால் கூட “யார் வாழ்க்கையையும் நாம் தீர்மானித்து விட முடியாது” என்று சொல்லி விடுவார். என் குருதிச்சொந்தமான அவரின் இறுதிக்கணத்தில் கண்களில் நீர் வடிந்தாலும்… அவரின் நோய்க்காலங்களில் அவரின் துயரத்தை என் துயரமாகப் பாவிக்கத் திராணியற்றவனாக இருந்து விட்டதைக் கடுஞ்சித்திரம் அப்பட்டமாக்கி இருக்கிறது.\nபருந்தால் துரத்தப்படும் புறா சிபியை நோக்கி வருகிறது. சிபி அதைக் காப்பாற்ற பருந்திடம் தன் தசையைத் தருவதாகச் சொல்கிறார். ஆனால், பருந்தின் நிபந்தனையளவு அதைக் கொடுக்க முடிவதில்லை. பருந்து சிபியிடம் பிரபஞ்ச அறத்தை விளக்குகிறது. மானுடமையச் சமூகத்தில் இருந்து பிரபஞ்சத்தை நிறுவ நினைத்த சிபி விழித்துக் கொள்கிறார். இங்கு சிபியிடம் முந்தி நின்றது மானுட அகங்காரம் என்றாலும் அதன் அடிப்படை இணக்கமானதாக இருந்தது அல்லது திகிலூட்டக் கூடியதாய் இல்லை. ”ஒரு பிரச்சினை நமக்குத் தெரிய வேண்டுமென்றால் அது நம்மை நேரடியாக்ப் பாதிக்கக் கூடிய பிரச்சினையாக இருக்க வேண்டும்” எனும் கடுஞ்சித்திரத்தில் புலப்படும் மானுட அகங்காரம் அகம்நடுஙக் வைக்கிறது.\nதுவக்க காலத்தில் விலங்குகளுடன் போரிட்டு நம்மைத் தற்காத்துக் கொண்டோம். பின், சிறு குழுக்களாக நமக்குள் போரிட்டுக் கொண்டோம். குலங்களாக அடையாளப்படுத்திக் கொண்டு நாம் செய்த போர்கள், அரசுருவாக்கத்தில் இன்னும் கூர்மையாகின. திரும்பிய திசை எல்லாம் குருதியின் தீற்றல்; உலுக்கும் கூக்குரல்கள். கதறக்கதற குழந்தைகளின் சாவுகள். பங்கப்படுத்தப்பட்ட பெண்களின் கதறல்கள். அரசதிகாரத்தைக் கைப்பற்ற ஈவிரக்கமற்ற சூதுகள். கடுஞ்சித்திரத்தின் வேர் மெல்ல மெல்லத்தான் கால்கொண்டிருக்க வேண்டும்.\nநவீன காலத்தில் மனிதர்களுக்கிடையேயான போர் மனிதனுக்குள்ளான சஞ்சலமாக உருவெடுத்திருக்கிறது. போரின் கயமைகள் அகத்தில் குவிந்து தனிமனிதனை அல்லாட வைக்கின்றன. அறவுணர்ச்சிக்கும், யதார்த்தத்துக்கும் இடைநின்று கலங்கி அழுகிறான். அழுகையை நவீனமனம் அங்கீகரித்து ஒப்புக்கொள்ளுமா என்ன சுயசஞ்சலத்தை நாசூக்காய் சுயபகடியாய்க் கடக்க முயல்கிறான். கடுஞ்சித்திரத்தின் மென்புன்னகை வெளிச்சத்தில், தனிமனிதனின் அழுகை தன்னை மறைத்துக் கொள்கிறது.\nகந்தபுராணத்தின் மூலகர்த்தா சூரபன்மன். காஷ்யப முனிவர்க்கும், மாயைக்கும் மகனாகப் பிறந்தவன். அவனின் சகோதரர்கள் இருவர். தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன். மூவரையும் அழைத்து அறத்தைப் போதிப்பார் காஷ்யபர். “உலகில் அறத்தை விடச் சிறந்தது இல்லை. ஆக, எச்சூழலிலும் அறத்துக்கு முரணாக நடந்து கொள்ளாதீர்” என்பதே காஷ்யபரின் அறிவுரை. மாயையோ அதிகாரச்சுகத்தை அவர்களுக்கு போதிப்பாள். யாராலும் வெல்ல முடியாத வரத்தைச் சிவபெருமானிடம் பெற்று, அனைத்து லோகங்களையும் ஆட்சி செய்வதே பிறப்பின் ப்யன் என்பதாக மாயை பாடம் எடுப்பாள். எப்போதுமே மாயையே நம்மை மயக்குவது. அவ்வகையில், தன் தாயின் யோசனைப்படி சிவனிடம் வரம்பெறும் சூரபன்மனும் அவன் தம்பிகளும் அகங்காரமாய்ச் செயல்படுவர்; அனைத்து லோகங்களையும் அதகளப்படுத்துவர். இறுதியில், முருகப்பெருமானின் வேல்பட்டு அகங்காரம் கிழிந்து அவனின் சேவலும், மயிலுமாக உருமாறுவான்.\nமுருகப்பெருமானுக்கு வேல் தந்தவள் சக்தி. அதனால்தான் அவ்வேலுக்கு சக்திவேல் என்று பெயர். மாயையும், சக்தியும் பெண்களே. மாயை மயக்கத்தை அளிக்க, சக்தி தெளிவை அளிக்கிறாள். மாயையும், சக்தியும் உடற்தோற்றங்கள் அல்ல; மனக்குறிகள். ஒரு உடலில் உறையும் இருவகை மனக்குறிகள். இரண்டுமே ஒரு உடலில் இருந்தே தீரும். எதனோடு அதிகம் உறவு கொள்கிறோம் என்பதே நம்மைத் தீர்மானிப்பது.\nசூரபன்மன் இருவரால் ஆனவன். சூரன் மற்றும் பதுமன். அவ்விருவரே சேவலும், மயிலுமாகிறார்கள். இரண்டுமே முருகனின் வாகனங்கள். ஞானவடிவான அவன் அறத்தின் குறியீடு. அகங்காரத்தை உணர்ந்த்துமே அறத்தின் வாகன்ங்களாகி விடுகிறான் சூரன். கடுஞ்சித்திரம் மாயையின் மயக்கமாகவே படுகிறது. சக்தியின் வேலுக்கு முன் கடுஞ்சித்திரம் கலங்காமல் தப்பிவிட முடியாது. என் முன்னோடிகளின் வழி சக்தியின் வேலை தெளிவாகவே அறிந்திருக்கிறேன். சக்தியின் வேல் முன்பு மாயை நிச்சயம் இருப்பாள்; புலன் அடங்கி இருப்பாள்.\nசிறுவயதில் இருந்து அறத்தை வலியுறுத்திய முன்னோடிகளே எனக்கு வாய்த்தனர். அதற்காக அறத்தையே முழுக்க கடைபிடித்தவனல்ல நான். அறம்பிறழ்ந்த தருணங்களும் என் வாழ்வில் நிறைய இருக்கின்றன. மனிதர்களை கருப்பாக அல்லது வெள்ளையாக மட்டுமே மதிப்பிடும் பேராபத்தைத் தெளிந்தே இருக்கிறேன். எனினும், அதிகப்படியான கருமையை என்னால் ஏற்க முடிந்ததில்லை. அதற்கு, என்னைப் பாதித்த முன்னோடிகளே காரணம். இங்கு, அவர்களின் பாதங்களில் பாசாங்கற்று விழுகிறேன்.\nமுந்தைய கட்டுரைமேலாண்மை, மேலோட்டமான வம்புகள்\nஅடுத்த கட்டுரையா தேவி- கடிதங்கள்-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16\nகம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் பு���்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/133184/", "date_download": "2020-07-02T19:47:58Z", "digest": "sha1:OU4WKJT6VM6KEVXI4DC6ZL3ETBJXAJW3", "length": 25601, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "வசையே அவர்களின் உரிமைப்போர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கேள்வி பதில் வசையே அவர்களின் உரிமைப்போர்\n‘அவதூறு’, ‘அவமதிப்பு’ விஷயமாக ஒரு செய்தி. வேடிக்கையானது, ஆனால் இது பதிவாகவேண்டும். நீங்கள் பிரசுரித்த ஒரு கடிதத்தில் செயப்பிரகாசத்தைப் பற்றி அவருடைய இயக்கத்தோழர்கள் அச்சில் வெளியிட்ட ஒரு கருத்தை ஒட்டி ஒரு வரி இருந்தது. அதை அவதூறு அவமதிப்பு என்று குதித்து கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆள்சேர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்கள். இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அறிக்கை வெளியிட்டன. அந்த அறிக்கை ஒன்றில் கவிஞர் சமயவேலும் ஆதரவு கையெழுத்து போட்டிருந்தார்.\nஆனால் பா.செயப்பிரகாசம் வழக்கு தொடுத்தது ஒரு வீண்வேலை என்று சமயவேல் கருத்து தெரிவித்தார். அவ்வளவுதான், தோழர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். சமயவேல் சாதிவெறியன், களவாணி, போலிவேடதாரி, அயோக்கியன். ஊழல்செய்தவர் என்று இரண்டுநாட்களாக வசை கொட்டிக்கொண்டிருக்கிறது.\nஇது அவமதிப்பு என்று அந்த கையெழுத்திட்ட நூறுபேரில் எவருக்குமே தோன்றவில்���ை. தமிழில் ஒரு முன்னோடிக்கவிஞனைப்பற்றிய இந்தவசைகளை பொதுவெளியிலே கொட்ட எந்த தயக்கமும் இல்லை. ஒருவர்கூட அப்படியெல்லாம் ஒரு கவிஞனை வசைபாடலாமா என்று கேட்கவில்லை.\nஇதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பா.செயப்பிரகாசம் ஒரு இடதுசாரிக்கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே கூட்டம். ஒருவருக்காக அத்தனைபேரும் கிளம்புவார்கள். மற்றபடி அவர்களுக்கு எந்த ஒரு பொதுநலக் கொள்கையோ திட்டமோ கிடையாது.\nஇடதுசாரிக்கும்பல் எழுத்தாளர்களை கீழ்த்தரமாக வசைபாடும், அவதூறுசெய்யும். அதெல்லாம் கொள்கைச்செயல்பாடு, அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என உண்மையிலேயே நம்புகிறார்கள். ஆனால் அவர்களை பற்றி மிகச்சாதாரணமான ஒரு சந்தேகம் பதிவானால்கூட மொத்தக் காக்காய்க் கூட்டமும் கூடி கூச்சலிடும். அதற்கு எழுத்தாளர்களும் போய் சேர்ந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் முற்போக்கு முத்திரை கிடைக்காது. பரிதாபம்.\nஎழுத்தாளர்கள் அனைவருக்குமே ஒரு எச்சரிக்கை இது. அவர்கள் தங்கள் சொந்த காழ்ப்புகளுக்காக இந்தக் கும்பலை வளர்த்துவிட்டால் என்றைக்கிருந்தாலும் அவர்களுக்குத்தான் ஆபத்து. எழுத்தாளர்களுக்கு கௌரவமோ அடையாளமோ ஒன்றுமே கிடையாது என்று நம்பும் கட்சியரசியல் கூட்டம் இது.\nசில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கூப்பிட்டார். நீங்கள் சொல்லும் கட்சியரசியல்கும்பலில் ஒருவர். எழுத்தாளர் அல்ல, வாசகரும் அல்ல, ஆனால் இலக்கிய உலகில் முப்பதாண்டுகளாக இருக்கிறார். கருத்துக்கள் சொல்வார், வசைபாடமாட்டார் ஆனால் வசைபாடிகளுடன் இருப்பார். ஏனென்றால் அதுதான் அவருக்கு அடையாளம். தனியாக அடையாளமில்லை. கும்பல்தான் அவருக்கு அடையாளம்.\n“நீங்க அப்டி வெளியிட்டிருக்கக் கூடாது, அது அவமதிப்பில்ல. நான் தன்மையா சொல்றேன்” என்றார்.\n“சரி தோழர், ஒரு அஞ்சுவருஷமா யமுனா ராஜேந்திரன்னு ஒருத்தர் என்னை மிகமிகக்கேவலமா திட்டி அவதூறுபண்ணிட்டே இருக்கார். பச்சை கெட்டவார்த்தையா எழுதுறார். அப்டி சாக்கடை வார்த்தையாலே ஒவ்வொருநாளும் எழுதுற ஒரு நாலஞ்சு ஆத்மாக்கள் இருக்கு. நீங்க எதாவது கருத்து தெரிவிச்சிருக்கீங்களா\n“அவனுங்க அப்டித்தான், நான் என்ன சொல்றது\n“சரி, இப்ப எங்கிட்ட பேசுறீங்க. நான் தாக்கப்பட்டப்ப கேலிசெய்து கும்மாளமிட்டு கெட்டவார்த்தையாலே வசைபாடினாங்க���ே அது நாகரீகமில்லைன்னு சொல்லியிருக்கீங்களா\n“சரி, இதுவரை எழுத்தாளர்களை இந்தக்கும்பல் அவமானப்படுத்தினப்ப ஏதாவது எதிர்வினை ஆற்றியிருக்கீங்களா சும்மாவாவது கூப்பிட்டு வேண்டாம்னு சொல்லியிருக்கீங்களா சும்மாவாவது கூப்பிட்டு வேண்டாம்னு சொல்லியிருக்கீங்களா\nஅவர் “அவங்கள்லாம் சோஷியல் ஆக்டிவிஸ்டுங்க” என்றார்.\n இந்த வசைபாட்டுக்கு அப்பாலே அவனுங்க என்ன செஞ்சிருக்காங்க. ஒண்ணும் எழுதலை. சரி,வேண்டாம், அந்தமட்டுக்கும்போச்சு. அவனுக வசைபாடுற எழுத்தாளர்களை வாசிச்சாவது பாத்திருக்கானுங்களா. ஒண்ணும் எழுதலை. சரி,வேண்டாம், அந்தமட்டுக்கும்போச்சு. அவனுக வசைபாடுற எழுத்தாளர்களை வாசிச்சாவது பாத்திருக்கானுங்களா\n“மெய்யாகவே கேட்கிறேன். இந்தக் கும்பலாலே யாருக்கு என்ன நன்மை\nஇது ஒரு போலிக்கும்பல். கூட்டமாக அடையாளத்திற்கு அலைபவர்கள். எதையும் எழுதவோ வாசிக்கவோ சிந்திக்கவோ துப்பில்லாத மொண்ணைகள். ஆனால் கூட்டமாக இருப்பதனாலேயே ஒரு பெரிய ஆற்றலை திரட்டி வைத்திருக்கிறார்கள். வசைபாடும் மிரட்டும் அதிகாரம். இப்போது நீதிமன்ற மிரட்டலையும் கையில் எடுத்திருக்கிறார்கள்.\nதமிழின் முன்னோடியான கவிஞனை இவர்கள் சாக்கடை மொழியில் அவதூறு செய்யலாம். எவரும் வாய் திறக்கமாட்டார்கள். சமயவேலே இவர்களை ஒன்றும் சொல்லமாட்டார். முகத்திலேயே உமிழப்பட்டாலும் துடைத்துக்கொண்டு பவ்யமாகச் சிரிக்கவேண்டும். ஏனென்றால் இங்கே எழுத்தாளன் தன்னந்தனியன்.\nஆனால் இந்த ஆற்றலை எல்லாம் இவர்கள் எழுத்தாளர்களிடம் மட்டும்தான் காட்டுவார்கள். ஏனென்றால் அவன் எளியவன், தனித்தவன். இவர்கள் எழுத்தாளர் எவரையாவது சங்கி என்று முத்திரை குத்தி அவன்மேல் வசைபாடி நமைச்சலை அடக்கிக்கொள்வார்கள். உண்மையிலேயே ஒரு பாரதிய ஜனதா ஆள் மேல் இதையெல்லாம் செய்வார்களா பெண்டு நிமிர்ந்துவிடும் என்று தெரியும்.\nஇந்தக் கும்பல் எழுத்தாளர்கள் அல்ல, வாசகர்கள் அல்ல. இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் கருத்துச் செயல்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லை. பெரும்பாலானவர்கள் வெறும் என்ஜிஓ பிழைப்புவாதிகள் அல்லது கட்சிக்காரர்கள். ஒரு கண்டன அறிக்கை, ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட வசையும் அவதூறும் இல்லாமல் கௌரவமான மொழியில் எழுத அங்கே ஆள் கிடையாது.\nஇவர்களுடன் இணைந்தால் முற்போக்கு முத்திரை கிடைக்கும் என்று நினைக்கும் எழுத்தாளன், இவர்களால் சக எழுத்தாளன் கீழ்மைப்படுத்தப்படும்போது கண்டும் காணாமலும் இருப்பவன், எத்தனை கீழ்மை மிக்கவன். அவனை எண்ணித்தான் வருந்துகிறேன்.\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஅடுத்த கட்டுரைகதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]\nதமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்\nசங்கரர் உரை கடிதங்கள் 4\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3NzkzMQ==/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%82%AC500,000-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!!", "date_download": "2020-07-02T19:43:19Z", "digest": "sha1:I2ILLSNKEA5Z66ELIVNR6XIIF4J5SAWR", "length": 6456, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஏலத்தில் €500,000 களுக்கு விற்பனை செய்யப்பட்ட சிம்மாசனம்!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nஏலத்தில் €500,000 களுக்கு விற்பனை செய்யப்பட்ட சிம்மாசனம்\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஏல விற்பனை ஒன்றில் சிம்மாசனம் ஒன்று எதிர்பாரா விதமாக மிக அதிகூடிய விலைக்கு விற்பனையாகியுள்ளது.\nநேற்று ஏப்ரல் 7 ஆம் திகதி, Fontainebleau (Seine-et-Marne) இல் இடம்பெற்ற இந்த ஏல விற்பனையில், பேரரசு காலத்தைச் சேர்ந்த இந்த சிம்மாசனம் €500,000 களுக்கு விற்பனையாகியுள்ளது. முன்னதாக இதற்கு எதிர்பார்க்கப்பட்ட விலை €60,000 களில் இருந்து €80,000 வரையான விலை மாத்திரமே.\nகடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்த சிம்மாசனம் San Francisco Museum of Fine Arts அருங்காட்சியகத்தில் இருந்துள்ளது. இந்த சிம்மாசனம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிற்பனைக்கு முன்னதாக, செல்வந்தரான Bruno Ledoux, இந்த சிம்மானத்தின் <<உண்மைத் தன்மை>> குறித்து தலைமையகத்தில் கேள்வி எழுப்பினார். இது சிம்மாசனத்தின் நகலாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nசீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொது வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு\nகொரோனாவுக்கு ‘சங்கு ரெடி’: முக்கிய கட்டத்தை எட்டியது தடுப்பூசி\nமியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி\nநேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா\n3 மாதங்களுக்குப் பிறகு மபி.யில் சிவராஜ் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்: 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nஎத்தனை பேர் வேலை பறிபோகுமோ...அலெக்சா என் வங்கி கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு\nஇந்தியாவிடம் வாலாட்டிய சீனாவுக்கு எட்டுத்திக்கும் எதிர்ப்பு: அமெரிக்கா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் ஆவேசம்\nமியான்மரில் நடந்த சுரங்க விபத்தில் 125 பேர் பலி\nராஜ்நாத் லடாக் பயணம் திடீர் ரத்து\nதங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிவு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி\nதண்டையார்பேட்டை மண்டலம் முன்மாதிரியாக மாறியது எப்படி\nகுவியுது ரூ8 லட்சம் கோடி கடன் பாக்கி வீடு, வாகன க��ன் தவணையை வசூலிக்க தாளிக்கப் போறாங்க: மண்டையை பிய்த்துக்கொண்டு அதிகாரிகள் தவிப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nவிசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/02/blog-post.html", "date_download": "2020-07-02T18:44:18Z", "digest": "sha1:UV5CTTKVXBJLXAYLGOFXPMA7434RCBV4", "length": 27011, "nlines": 266, "source_domain": "www.ttamil.com", "title": "எங்கே இருக்கிறோம்? எப்படி போகிறோம்? ~ Theebam.com", "raw_content": "\nபக்கத்துத் தெருவில் இருக்கும் காய்கறி கடைக்குப் போக வேண்டும் என்று நினைத்ததுமே, நம் கால்கள் அந்தக் கடையை நோக்கி நடைபோடுகிறதே. இது கால்களுக்கு எப்படித் தெரியும் வண்டி மாடுகள் சந்தையில் இருந்து அவை வளர்க்கப்படும் வீட்டுக்குச் செல்கின்றனவே, அது எப்படி\n‘பழக்கப்பட்ட இடம்’ என்று சொல்வோம். ஆனால் அந்த ‘பழக்கப்பட்ட’ என்பது உண்மையில் எப்படிச் சாத்தியமாகிறது நினைவாற்றல் மூலம்தான் என்போம். அந்த நினைவாற்றலை, நம் மூளை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைத்தான் விஞ்ஞானிகள் ஜான் ஓ கீஃப், மே பிரிட் மோசர், எட்வர்ட் மோசர் ஆகிய மூவரும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஅந்தக் கண்டுபிடிப்புக்காக, 2014-ம் ஆண்டுக்கான மருத்துவம்/உடலியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்க நரம்பியல் வல்லுநர் ஜான் ஓ கீஃப், லண்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். மே பிரிட் மோசர் - எட்வர்ட் மோசர் தம்பதி நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.\nமூளைக்குள் பொதிந்திருக்கும் மர்மங்கள் ஏராளம். அவற்றில் சில முடிச்சுகளை அவிழ்த்திருப்பதுதான், உலகின் மிகப் பெரிய அங்கீகாரத்தை இவர்களுக்குத் தேடித் தந்திருக்கிறது.\nஓர் இடத்தை நம் மூளை எப்படி உள்வாங்கிக் கொள்கிறது, அதற்கேற்ப எப்படி நம்மை வழிநடத்துகிறது என்ற ஆராய்ச்சியில் இவர்கள் புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்கள். இதன் மூலம் மூளையின் இடமறிதல், புலன்உணர்வு சார்ந்த ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் காணமுடியும்.\nஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் உதவியால் நமக்கு முன் பின் தெரியாத ஊருக்கும் வழி கண்டுபிடித்துச் செல்கிறோம். ஆனால், நம் மூளைக்குள்ளேயே இப்படியொரு ஜி.பி.எஸ். தொழில்நுட்பச் செயல்பாடு இருக்கிறதாம். அதைப் பயன்படுத்தித்தான் நாம் குடியிருக்கிற இடத்தையும் மற்ற இடங்களையும் சரியாகக் கண்டுபிடித்துச் செல்கிறோம். விலங்குகளின் மூளையும் இதன்படியே, அவற்றின் வாழ்விடங்களையும் வழித்தடங்களையும் உணர்கிறது.\nஇந்தச் செயல்பாடு மூளையின் எந்தப் பகுதியில், எப்படி நடக்கிறது என்பதை இந்த மூன்று ஆராய்ச்சியாளர்களும் திட்டவட்டமாகக் கண்டறிந்து இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆராய்ச்சியை ஒரு எலியின் துணையுடன் நிரூபித்திருக்கிறார்கள்.\n1971-ம் ஆண்டு ஜான் ஓ கீஃப், எலியை வைத்துப் பரிசோதனை நடத்தினார். அதற்குக் காரணம் எலிகள் சிறந்த வழிகண்டறிதல் நிபுணர்களாக இருப்பதுதான். அத்துடன் மனித மூளையும் எலிகளின் மூளையும் பல வகைகளில் ஒத்ததாக இருக்கின்றன.\nஹிப்போகேம்பஸ் என்னும் கடல்குதிரை வடிவிலான பகுதிதான் மூளையின் நினைவாற்றல் மையம். எலி ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் செல்லும்போது, அதனுடைய மூளையின் சில குறிப்பிட்ட செல்கள் அப்பகுதியில் தூண்டப்படுவதை அவர் கண்டறிந்தார்.\nஇடத்தை அடையாளம் கண்டறியும் அந்தச் செல்கள் (Place cells) எலியின் வசிப்பிடம், அதைச் சுற்றியுள்ள இடத்தைக் குறித்த ஒரு வரைபடத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கின்றன. எலியின் உடம்பில் சென்சார்களைப் பொருத்தி, இடத்தை உணர்த்தும் அந்தக் குறிப்பிட்ட செல்களின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆராய்ந்தார்.\nஜானின் ஆய்வுக்குப் பத்தாண்டுகள் கழித்து மோசர் தம்பதியும், இதுபோன்றதொரு ஆய்வு முடிவைக் கண்டறிந்தார்கள். மூளையில் ஹிப்போகேம்பஸ் பகுதிக்கு அருகில் உள்ள எண்டோரீனல் கார்டெக்ஸ் பகுதியில் சீரான இடைவெளியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கிரிட் செல்களை (Grid cells) இவர்கள் கண்டறிந்தார்கள்.\nகுறிப்பிட்ட பகுதிகளை எலி கடக்கும்போதெல்லாம், அந்தக் கிரிட் செல்கள் சமிக்ஞைகளை வெளியிட்டன. அவை சைனீஸ் செக்கர்ஸ் போர்ட் அல்லது தேன்கூட்டின் அறுகோண வடிவத்தையொத்த வரைபடத்தை உருவாக்கின. மற்றச் செல்கள் இந்த அறுகோண வரைபடத்தின் ஓரங்களையும், அதற்கேற்ப எலியின் தலை அமைந்துள்ள கோணத்தையும் குறித்துக் கொண்டன.\nகடைசியாக இந்தக் கிரிட் செல்கள் ஹிப்போகேம்பஸில் இருக்கும் இடம் கண்ட��ியும் செல்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களைக் கடத்துகின்றன. மூளையின் நரம்புச் செல்களுக்குள் உருவாகும் விரிவான வரைபடம் மற்றும் செய்தி கடத்தல் மூலம்தான், ஓர் உயிரினம் தான் எங்கே இருக்கிறோம் என்பதை உணர உதவுகிறது.\nஉடலுக்குள் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் மனித மூளையில் இருக்கும் இடம் கண்டறியும் செல்கள் 2003-ம் ஆண்டும் கிரிட் செல்கள் 2013-ம் ஆண்டும் கண்டறியப்பட்டன.\nஇடத்தைக் கண்டறிவது மட்டுமல்ல, உலகில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை உணர்த்துவதும் இந்த செல்களின் வேலைதான். ஹிப்போகேம்பஸ், எண்டோரீனல் கார்டெக்ஸ் இரண்டுக்கும் நினைவாற்றுடலும் நெருங்கிய தொடர்பு உண்டு.\nஓர் உணவகத்தில் மிக அருமையான உணவைச் சாப்பிட்டால் அடுத்த முறை அங்கே போகும்போது, எந்த டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டோம் என்பதையும்கூட நினைவில் வைத்திருப்போம். அதெல்லாமே, மேற்கண்ட விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மூளைச் செயல்பாடுகளின் வழியேதான் சாத்தியப்படுகிறது.\nஅதற்கு உதவுவதும் மேற்கண்ட செல்களே. அல்சைமர் நோயால் முதலில் பாதிப்புக்குள்ளாகும் செல்கள் இவைதான். அதனால்தான் அல்சைமர் நோய் பாதித்தவர்களுக்கு நினைவு மங்கிப்போகிறது.\nஆரம்பத்தில் அல்சைமர் நோயால் மூளையின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்பதைச் சரியாக வரையறுக்க முடியாமல் இருந்தது. இப்போது இந்த ஆராய்ச்சியாளர்களின் வெற்றி, அல்சைமர் நோய் குறித்த ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.\nநார்வேயின் மே பிரிட் மோசர்-எட்வர்ட் மோசர் தம்பதி, கூட்டாக நோபல் பரிசு வென்ற நான்காவது தம்பதி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். இவர்களைத் தாண்டி ஒரு தம்பதி தனித் தனியாக நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.\nமே பிரிட் மோசர்-எட்வர்ட் மோசர் தம்பதிக்கு முன்னதாக மேரி கியூரியும் அவருடைய கணவர் பியரி கியூரியும் இயற்பியலுக்காக 1903-ம் ஆண்டும், ஐரீன் ஜோலியட் கியூரி (மேரி-பியரி கியூரி தம்பதியின் மகள்) அவருடைய கணவர் ஃபிரெட்ரிக் ஜோலியட் கியூரியும் வேதியியலுக்காக 1935-ம் ஆண்டும், கார்ல் ஃபெர்டிணான்ட் கோரியும் அவருடைய மனைவி கெர்ட்டி தெரெசாவும் மருத்துவத்துக்காக 1947-ம் ஆண்டும் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.\nஇந்த நான்கு தம்பதிகளைத் தாண்டி, குன்னார் மைர்டால் பொருளாதாரத்துக்காக 1974-ம் ஆண்ட��ம், அவருடைய மனைவி ஆல்வா மைர்டால் அமைதிக்காக 1982-ம் ஆண்டும் தனித்தனியாக நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.\n🜼 : படித்ததில் பிடித்தவர் : கயல்விழி,பரந்தாமன்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா கஞ்சி\n\"இருபது இருபது ஒரு பெண்ணாகி\"\nஅப்பாவுக்கு-எத்தனை சுமைகள் ,எத்தனை வலிகள் [short f...\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு\nகவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவ...\nஒரு \"கில்கமெஷ்\" பாடல்: கவி\nஒரு அப்பாவின் தியாகங்கள் - short film\nஎந்தநாடு போனாலும் தமிழன் ஊர் [குருநகர்] போலாகுமா\nசத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவை\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \n\"என்றும் உன் நினைவில் வாழும்\"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய கு...\nகனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............\nஇரவில் உணவினை எப்படி உண்ணலாம்\n\"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்\"\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n(உ)வைன்[wine] குடித்தால் இதயத்துக்கு நல்லதா\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இறு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுட��் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/57-girls-covid-19-positive-and-7-girls-pregnant-at-uttar-pradesh-shelter-home", "date_download": "2020-07-02T19:23:27Z", "digest": "sha1:AP4IKWJIRWDHH7ESWIGWHL4ANP5AWHJS", "length": 26893, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "57 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்... 7 பேர் கர்ப்பம் - உ.பி குழந்தைகள் நலக் காப்பகத்தில் நிகழ்ந்த அவலம்! | 57 girls covid-19 positive and 7 girls pregnant at Uttar Pradesh shelter home", "raw_content": "\n57 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்... 7 பேர் கர்ப்பம் - உ.பி குழந்தைகள் நலக் காப்பகத்தில் நிகழ்ந்த அவலம்\nஉத்தரப்பிரதேசத்தில், மாநில அரசால் நடத்தப்படும் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்குக் கொரோனா தொற்று இருப்பதும், ஏழு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும் கண்டறியப்பட்டிருப்பது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு கான்பூரில் அரசால் நடத்தப்படும் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமிகளுக்கு, சமீபத்தில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், அதிர்ச்சிக்குரிய வகையில் பல முடிவுகள் தெரியவந்தன. ஏழு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும், ஒரு சிறுமிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதும், இன்னொரு சிறுமிக்கு மஞ்சள் காமாலை இருப்பதும், 57 சிறுமிகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமாக இருந்துகொண்டிருக்கும் நிலையில், பல மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இன்னும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அதிகாரிகளுடனும் மருத்துவ நிபுணர்களுடனும் தீவிரமாக ஆலோசனைகள் நடத்திவருகின்றன. இந்த நிலையில், உ.பி-யில் அரசால் நடத்தப்படுகிற, சிறுமிகள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒரு காப்பகம் இந்தளவுக்கு அலட்சியமாக இருந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா உறுதிசெய்யப்பட்ட சிறுமிகள் அனைவருக்கும் கான்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சர்ச்சைக்குரிய அந்தக் காப்பகம் மூடி சீல்வைக்கப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சிறுமிகளுக்குப் பல நாள்களாக கொரோனா தொற்று இருந்துள்ளது. கொரோனா அறிகுறிகளை வைத்து உடனடியாக அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகவும் தாமதமாகவே மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவமானது, உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசால், அரசு நிதியுதவியுடனும், தனியாரால் நடத்தப்படுகிற பெண்கள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், இளம் குற்றவாளிகளுக்கான இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களின் நிலை குறித்து பெரும் கவலை ஏற்படுத்துத்துகிறது. அங்கிருக்கும் சூழல் குறித்து ஏராளமான கேள்விகளும் எழுகின்றன.\nகான்பூர் காப்பகம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உ.பி மாநில அரசின் தலைமைச்செயலாளருக்கும் மாநிலக் காவல்துறை தலைவருக்கும் நோட்டீஸ்களை ஆணையம் அனுப்பியுள்ளது. ``இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்துள்ளது. ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மையானால், பாதிக்கப்பட்ட சிறுமிகளைப் பாதுகாப்பதற்கு அரசு ஊழியர்கள் தவிறிவிட்டனர் என்று கருதுவதற்குப் போதுமான அடிப்படை இருக்கிறது. மேலும் அரசின் பாதுகாப்பில் இருக்கும்போது அந்தச் சிறுமிகளின் வாழ்க்கை, சுதந்திரம், கண்ணியம் ஆகிய உரிமைகளைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் உடல் நிலை குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சை ஆகியவை குறித்தும் ஆணையத்துக்கு அறிக்கை அறிக்க வேண்டும்” என்று தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய நோட்டீஸில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.\nஇந்தப் பிரச்னை தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் இது தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உ.பி மாநில காவல்துறை தலைவருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலாளரும் டி.ஜி.பி-யும் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஆணையம் கூறியுள்ளது. இதுதவிர, கான்பூர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய விவரங்களை கான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரப் பிரதேச மாநிலப் பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவர் சுஷ்மா சிங் கேட்டுள்ளார்.\nஅரசின் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுமிகளைக்கூட ஒரு அரசால் பாதுகாக்க முடியவில்லையா என்பது போன்ற கேள்விகளைப் பல்வேறு தரப்பினரும் எழுப்புகிறார்கள். உ.பி. காப்பகத்தின் அவலங்கள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாலும், மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாலும், எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவிப்பதாலும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், சில விளக்கங்களை அதிகாரிகள் அளித்துள்ளனர். ``காப்பகத்துக்கு வந்தபோதே ஏழு சிறுமிகள் கர்ப்பமாக இருந்தனர். அவர்களில் ஐந்து சிறுமிகள் ஆக்ரா, இடா, ஃபிரோஸாபாத், கான்பூர் ஆகிய குழந்தைகள் நல கமிட்டிகளின் அறிவுறுத்தலின் பேரில் காப்பகங்களுக்கு அழைத்துவரப்பட்டனர்” என்று கான்பூர் மாவட்ட ஆட்சியர் தேவ் ராம் திவாரி கூறியுள்ளார்.\nஉ.பி-யில் உள்ள பெண்கள் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறார் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் குறித்து அவசர அவசரமாக மாநில அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இத்தகைய காப்பகங்களில் கொரோனா பரவல் இருக்கிறா என்பதைச் சோதிப்பதற���கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் எடுக்குமாறு உ.பி தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபெண்கள் காப்பகங்கள், குழந்தைகள் காப்பகங்களில் ஊழியர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதிப்பதற்கு தெர்மா மீட்டர்கள் இருக்க வேண்டும், சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களைக் காப்பகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. அங்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும். காப்பகத்தில் தங்கியுள்ளவர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கைக்குட்டைகளை வழங்க வேண்டும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளைக் கறாராகப் பின்பற்றுமாறு சமூகநலத்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா, உ.பி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். ``அரசுக் காப்பகத்திலேயே இத்தகைய மனிதத்தன்மையற்ற செயல்கள் நிகழ்கின்றன” என்று கவலை தெரிவித்துள்ள அகிலேஷ்யாதவ்,. சில ஆண்டுகளுக்கு முன்பு முஸாபர்பூரில் ஒரு காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமைகள் இழைக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். இதுபோன்ற கொடுமைகள் விசாரணை என்ற பெயரில் அப்படியே அமுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nபீகார் மாநிலம் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்ட காப்பகத்தில் 30 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை 2018-ம் ஆண்டு வெளிச்சத்து வந்தது. அது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முஸாபர்பூர் காப்பகத்தில் 40 சிறுமிகளும் பெண்களும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 30 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாக செய்திகள் வெளியாகின. ஒரு பெண் அடித்துக்கொல்லப்பட்டு, அந்தக் காப்பகத்துக்கு உள்ளேயே புதைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் காப்பகத்தில் பணியாற்றிய 11 ஊழியர்களால் அவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானது தெரியவந்தது.\nதமிழகத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அரசு மற்றும் தனியார்க் காப்பகங்களில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற கொடுமைகள் பல முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், பொள்ளாச்சியில் மாணவியர் விடுதி ஒன்றில் இரண்டு சிறுமிகள் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்றிருந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் கொலைகளைப் பட்டியலிட்டு, ``ஜெயலலிதா ஆட்சியில் பெண்களைப் போற்றிடும் லட்சணமா இது’ என்று கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nபோலி இ-பாஸ்: 5 பேர் கைது\nஅந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடுமையான நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்டார். உயர் அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்திய ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்ததுடன், விடுதிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.\nஇந்தக் கொரோனா காலத்தில் உ.பி-யைப் போலவே தமிழகத்திலும் சிறுவர் காப்பகத்தில் அலட்சியம் நடந்துள்ளது. ராயபுரத்தில் தமிழக அரசின் சமூகப்பாதுகாப்பு இயக்குநரகத்தால் நடத்தப்படும் இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஆரம்பத்திலிருந்தே அதிகமான கொரோனா தாக்கம் கொண்ட மண்டலமாக ராயபுரம் இருந்துவரும் நிலையில், சிறுவர் இல்லத்தை மிகவும் கவனமாகப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், அங்கு அலட்சியம் காட்டியதால் 43 சிறுவர்கள் உட்பட 50 பேருக்கு அந்தக் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/7426/in-the-united-states-the-number-of-victims-killed-by-corona-crossed-1-28-lakh", "date_download": "2020-07-02T20:17:56Z", "digest": "sha1:QNJSDIQGAT6IRKORKY5LOJAR345P4ULL", "length": 7683, "nlines": 74, "source_domain": "eastfm.ca", "title": "அமெரிக்காவில் கொரோனாவால் பல���யானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை கடந்தது", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nமர்ம நோயால் மரணத்தை சந்திக்கும் போட்ஸ்வானா யானைகள்\nபொதுஜன பெரமுன தனித்து நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும்: முன்னாள் எம்.பி., சானக வகும்பர உறுதி\nஎம்.சிசி. உடன்படிக்கையில் அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்தை கேட்கும் இலங்கை ஜனாதிபதி\nபரீட்சைகள் நடைபெறும் தினம் குறித்து அடுத்த வாரம் அறிவிப்பு\nதபால் திணைக்களத்திடம் இலங்கை பொதுத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகள் ஒப்படைப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை கடந்தது\nஅதிகரிக்கும் பலி எண்ணிக்கை... அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தைக் கடந்துள்ளது. இது மக்கள் மத்தியில் வெகுவாக பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஇதில் அதிகளவு பாதிப்பை சந்தித்த நாடு என்றால் அது அமெரிக்காதான். இங்கு கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சுமார் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது அங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.81 லட்சத்தைத் தாண்டியது.\nமேலும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 11.06 லட்சத்தைக் கடந்துள்ளது.\nதப்பியோடும் கொரோனா நோயாளிகள்; போலி முகவரி கொடுப்பதால்...\nகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்...\nபரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா...\nடூயட், கவர்ச்சின்னு பாதையை மாத்திக்க நடிகை முடிவு...\nகாதலருக்கு விலையுயர்ந்த சொகுசு கார் பரிசளித்த பெரிய...\nபழைய காதல�� வம்பு நடிகருடன் புதுப்பிக்க முயற்சிக்கும்...\nபிரபல இயக்குனரை விமர்சித்த நடிகரை திட்டி தீர்க்கும்...\nகாதலன் கொடுத்த ஆலோசனை... மீண்டும் சமூக வலைதளத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9126", "date_download": "2020-07-02T19:40:31Z", "digest": "sha1:36YCUXJZRGIPG7332AVT4XKC4TACJX2C", "length": 127103, "nlines": 794, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 3 ஜுலை 2020 | துல்ஹஜ் 337, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:03 உதயம் 17:01\nமறைவு 18:40 மறைவு 04:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9126\nபுதன், செப்டம்பர் 12, 2012\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 4239 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (64) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் இன்றிரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமானார். அவருக்கு வயது 65.\nஅன்னார், மர்ஹூம் ஹாஜி பிரபு செ.யி.செய்யித் அஹ்மத் நெய்னா அவர்களின் மகனும்,\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் கவுரவ தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் அவர்களின் மருமகனும்,\nஹாஜி பிரபு எஸ்.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கார், ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஹம்மத் ஃபாரூக் ஆகியோரின் சகோதரரும்,\nஹாஜி எம்.கே.செய்யித் அஹ்மத் கபீர் ரிஃபாய், ஹாஃபிழ் பிரபு எம்.கே.முஹம்மத் பாதுல் அஸ்ஹப் குத்புத்தீன், பிரபு எம்.கே.செய்யித் இஸ்மாஈல் ஜமாலுத்தீன் ஆகியோரின் தந்தையும்,\nஹாஜி பிரபு எஸ்.எம்.எஸ்.செய���யித் இஸ்மாஈல் அவர்களின் மைத்துனரும்,\nஹாஜி எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத், ஹாஜி எம்.பி.ஏ.அஹ்மத் நெய்னா, ஹாஜி எம்.பி.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கார், ஹாஜி எம்.பி.ஏ.காஜா முஹ்யித்தீன், ஹாஜி எம்.பி.ஏ.முஹம்மத் ஸலீம், ஹாஜி எம்.பி.ஏ.அப்துல் நாஸர் ஆகியோரின் மச்சானும்,\nபிரபு ஆர்.முஸ்தஃபா கமால், பிரபு பி.க்யூ.முஹம்மத் முஸ்தஃபா, பிரபு பி.க்யூ.மாஹிர் மவ்லானா ஆகியோரின் தந்தை வழி பாட்டனாரும்,\nஹாஜி ஏ.என்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி ஏ.என்.செய்யித் அஹ்மத் நெய்னா, ஹாஜி ஏ.என்.செய்யித் ஐதுரூஸ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.\n[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 14:43/14.09.2012]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.\nசிலோன் பேன்சி காழி ,\nஜித்தா . சவுதி அரேபியா.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nகோபம் இருக்கும் இடத்தில் தான் நல்ல குணம் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் முஸ்தபா காக்கா அவர்கள்.\nஅனைவர்களிடம் அன்புடன் குலசம் விசாரிக்கும் பண்பு, யார் சுகமீனமாக இருந்தாலும் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்து ஆறுதல் சொல்லும் குணம்...\nவல்ல ரஹ்மான் இவர்களின் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து, சுவனபதியை அருள்வானாக.\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக, கூடுதலாக அவர்களின் கூட்டாளி ஊண்டி கிதுறு அப்பா அவர்களுக்கும்.\nசாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎல்லோருடன் பழக மிகவும் இனிமையனவர். வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எங்களது சலாதினை தெரிவித்து கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்..\nS .A . முஹம்மது முஹியதீன்\nகுடாக் S .M .B . புஹாரி\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜியூன்\nமுஸ்தபா மாமா என்று ஜெய்பூர் வாழ் காயலர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜி முஸ்தபா கமால் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.\nநான் ஜெய்ப்பூரில் வியாபாரம் செய்த நாட்களில் முஸ்தபா மாமா அவர்களுடன் நடந்த நிகழ்வுகளை, அவர்களின் பேச்சு திறமை, வியாபார நுணுக்கங்களை, பன்மொழி திறமை ஆகியவற்றை எண்ணி பார்கிறேன். கண்கள் குளமாகின்றது.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜியூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதி தந்தருல்வனாகவும் என்று துஆ செய்கிறேன்.மர்ஹூம் அவர்கள் இந்த வருடம் புனித ஹஜ் கடமை செய்ய நாடி இருந்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை நல்குவானாக ஆமீன்.\nமுஸ்தபா மாமா அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் சகோதரர்கள், மனைவி, மகன்கள் தம்பி ரிபாய், குதுப்தீன் & குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள் வானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. நல்ல மனிதரை இழந்தோம்...\nஅல்ஹாஜ் முஸ்தஃபா மாமா அவர்களது திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஹஜ் செய்வதற்கு பூரணமாக தயாரான நிலையில் வல்ல ரஹ்மான் அன்னாரை தன் புறத்தில் அழைத்துக்கொண்டு விட்டான்.\nஅன்னார் அருமையான குணநலன்களும், இர்க்க குணமும் பரந்த சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் . அல்லாஹ் அவர்களை கருணையை கொண்டு பொருந்திக் கொள்வானாக.. அவர்களை இழந்து தவிக்கும் எனதருமை மைத்துனர் ரிஃபாயி, ஹாஃபிழ் குத்புதீன், ஜமால் ஆகியோருக்கும் ஏனைய குடும்பத்தினருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் தந்தருள்வானாக.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னரின் அன்பு குடும்பத்தாருக்கும், ஜெய்ப்பூர் காவா சங்கத்தினருக்கும் அபுதாபி அய்மான் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை பதிவு செய்கிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ் )\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nகோபம் இருக்கும் இடத்தில் தான் நல்ல குணம் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் முஸ்தபா காக்கா அவர்கள்.\nஅனைவர்களிடம் அன்புடன் குலசம் விசாரிக்கும் பண்பு, யார் சுகமீனமாக இருந்தாலும் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்து ஆறுதல் சொல்லும் குணம்...\nவல்ல ரஹ்மான் இவர்களின் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து, சுவனபதியை அருள்வானாக.\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக, கூடுதலாக அவர்களின் கூட்டாளி ஊண்டி கிதுறு அப்பா அவர்களுக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்��� அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்\nமர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன் .\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பட்டார்களுக்கு அலலாஹ் சுபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n17. Re:...இன்னாஹ் லில்லாஹி வொ இன்னா இலைஹி ராஜிவூன்\nநண்பனின் வாப்பாவின் மறைவு செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நானும் நண்பன் ரிபாயும் பள்ளி விடுமுறையில் கொல்கட்டா சென்றிருந்த பொழுது அவர்களின் மகனை எந்த விதத்தில் கவனித்தார்களோ அதே விதத்தில் அங்கிருந்த ஒரு மாதமும் தன் மகனை போன்றே என்னையும் கவனித்து உபசரித்தார்கள். அந்த நல்ல பண்பை இப்பொழுதும் மறக்கமுடியவில்லை.\nஎல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபூரை வெளிச்சமாகவும் விஷாலமாகவும் ஆக்கி சொர்க்க பூஞ்சோலையில் தரிபடுத்திடுவானாக ஆமீன். அத்துடன் நண்பன் ரிபாய் அவனது தாய் அவனது தம்பிமார்கள் உட்பட ரிபாயின் குடும்பத்தார்கள் அனைவருக்கம் இந்த பேரிழப்பை தாங்க கூடிய சக்தியே வல்ல நாயன் அளிதிடுவானாக ஆமீன் வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nஅதிர்ச்சியான செய்தி. நல்ல பண்புள்ளவர் எல்லா நேரமும் எல்லா சகோதரருடனும் நல்ல சிரித்த முகத்துடன் பாசத்துடன் பழகியவர் எங்கள் ஜெய்ப்பூரில் எங்களுக்கு நம் காயல் வாசிகள் மற்றுமன்றி அந்த ஊர்வாசிகள் அனைவருக்கும் பல வகையிலும் எந்த நேரத்திலும் உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் .நம் காயல்வாசிகளுக்க இவர்களின் இழப்பு மிகப்பெரிய அதிர்ச்சி .நம் ஜக்வா வின் தலைமை பொறுப்பிலிருந்து எங்களுக்கு நல்ல பல ஆலோசானைகளை வழங்கிவந்தார்கள்.\nஎன்ன செய்வது அ��்லாஹ் எங்களுக்கும் அவர்களை பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் சபரன் ஜமீல் நல்ல பொறுமை யை தருவானாக மேலும் அவர்களின் குற்றம் குறை களை மன்னித்து அவர்களின் கப்ரை ஒளிமயமாக ஆக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஹஜ் செல்ல இருந்த இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களை தன வசம் எடுத்துக்கொண்டான்\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதவியை தந்தறிவானகவும் ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் ரிபாய் KAKA குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளில்லாஹி வ இன்ன இலைஹி ராய்ச்சிஊன். யா... அல்லாஹ் அன்னாரின் பாவ பிழை பொருத்து சுவனபதி நல்ஹிடு வாயாஹா ஆமீன். குடும்பத்தினர்கள்& உறவினர்கள் யாவருக்கும் என் சலாம் ( அஸ்ஸலாமு அழைக்கும் ) அல்லாவுக்காக சபூர் செய்யவும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபூரை வெளிச்சமாகவும் விஷாலமாகவும் ஆக்கி சொர்க்க பூஞ்சோலையில் தரிபடுத்திடுவானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎல்லாம் வல்ல ரஹ்மான் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபூரை வெளிச்சமாகவும் விஷாலமாகவும் ஆக்கி சொர்க்க பூஞ்சோலையில் தரிபடுத்திடுவானாக ஆமீன்இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nநல்ல ஒரு நண்பனை இழந்து விட்டேன். அவரின் குடும���பத்தில் உள்ள அனைவருக்கும் பொறுமையை கொடுப்பானாக.\nஹஜ் செல்ல இருந்த இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களை தன வசம் எடுத்துக்கொண்டான். அதிர்ச்சியான செய்தி. நல்ல பண்புள்ளவர் எல்லா நேரமும் எல்லா சகோதரருடனும் நல்ல சிரித்த முகத்துடன் பாசத்துடன் பழகியவர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன லிள்ளஹி வ இன்ன இலஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன-லிலஹி-வா-இன்ன இலிஹி-ராஜி-உன் . அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களுடைய மண்ணறையை ஒளிவு பிரகாசமாக்கி ,கபுரில் அவர்களது கேள்வி கணக்குகளை இலேய்சாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபுரன் ஜமீலா என்று சொல்லக்கூடிய அழகிய பொறுமையை கொடுப்பானாககுடும்பத்தார் அனைவர்களுக்கும் சபுரன் ஜமீலா என்று சொல்லக்கூடிய அழகிய பொறுமையை கொடுப்பானாக ஹஜ் செல்ல இருந்த இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களை தனது வசம் எடுத்துக்கொண்டான்.அதற்குரிய கூலியை அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு குறைவில்லாமல் கொடுப்பானாக .அமீன் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n26. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மர்ஹூம் அவர்களின் பாவங்கள்,குற்றங்கள், குறைகள் இவைகளை மன்னித்து ,அன்னாரின் கப்ரை விசாலாமாக,சுவன பூங்காவாக,ஆக்கி அருள எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருல்புரிவானாக அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் .வஸ்ஸலாம் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஜெய்ப்பூர் ஜக்வாவின் தலைவரும் சிறந்த சமூக சேவையாளரும், மக்களுக்கு செய்யும் தொண்டினை நற்பேராக கருதி செய்து வந்த வரும். பல மொழிகளை அறிந்த பாசமிகு பண்பாளரும், எல்லோரிடமும் அன்பாக பழகி மாமா, என���று அழைக்கப்பட்டவருமான அல்ஹாஜ் S.A முஸ்தபா கமால் அவர்கள் நேற்று இரவு வஃபாத் ஆன செய்தி கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன்.. அவர்களும் அவர்களின் துணைவியாரும் இந்த வருடம் ஹஜ் செய்ய நாடியிருந்தார்கள். விமானம் புறப்படும் தேதியும் வந்து விட்ட சமயத்தில் அவர்களின் திடீர் மரணம் அனைவரையும் பெரும் கவலையில் ஆழ்த்தி விட்டது..\nஇந்த ரமளானில் அவர்களுடன் ஜெய்ப்பூரில் மிகவும் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல ஆலோசனைகளை தந்து கொண்டிருந்தார்கள்.\nரமளானில் நமதூரைச் சேர்ந்த ஒரு சகோதரர் சுகவீனம் அடைந்தவுடன் முஸ்தபா மாமா அவர்களுக்கு தகவல் தந்ததும் சற்றும் சிரமம் பாராமல் அந்த நோயாளியை நலம் விசாரித்து அவரை மருத்துவரிடம் உடனே அழைத்துச் சென்று பரிசோதித்து மருத்துவம் செய்து அன்றே அந்த நபர் ஊருக்கு போக எல்லா ஏற்பாடுகளையும் செய்துக் கொடுத்ததை நாங்கள் அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட நல்ல தூய உள்ளத்துக்கு சொந்தக்காரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவர்களின் நண்பர்களுக்கும், அவர்களுடன் பழகியவர்களுக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை கடைப்பிடிக்க அருள் செய்வானாக\nமேலும் மர்ஹீம் அவர்களின் பிழைகளைப் பொருத்து அவர்களது மண்ணறையை விசாலப்படுத்தி புனிதமிகு ஜன்னத்துல் பிஃர்தவுஸில் நுழையச் செய்வானாக\nமுஹம்மது கல்ஜி ஆலிம் பாஃஸி\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.\nமர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்\nM .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கரு��்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n30. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன். அன்னாரின் அன்பு குடும்பத்தாருக்கும், ஜெய்ப்பூர் காவா சங்கத்தினருக்கும் துபாய் காயல் நல மன்ற்ம் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை பதிவு செய்கிறது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n31. எனது ஆசானின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.\nஎனது ஆசானின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n32. இன்னாளில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்\nஇன்னாளில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் .வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த இழப்பு என்பது ஈடு கட்ட செய்ய முடியாத ஓன்று இப்போது எனது அன்பு சகோதரர் ஹாபிழ் குதுபுதீன் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளை கூறுவதை விட மேலான ஒரு ஆதர உ இருக்க முடியாது .\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.\n2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.\n2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\n2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும�� போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.\n2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.\nஇன்ன-லிலஹி-வா-இன்ன இலிஹி-ராஜி-உன் . அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களுடைய மண்ணறையை ஒளிவு பிரகாசமாக்கி ,கபுரில் அவர்களது கேள்வி கணக்குகளை இலேய்சாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் சபுரன் ஜமீலா என்று சொல்லக்கூடிய அழகிய பொறுமையை கொடுப்பானாக ஹஜ் செல்ல இருந்த இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களை தனது வசம் எடுத்துக்கொண்டான்.அதற்குரிய கூலியை அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு குறைவில்லாமல் கொடுப்பானாக .அமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கு அவர்களை இழந்து தவிக்கும் எனதருமை உடன் பிரவ காக்கா, ரிஃபாயி, என்னுடைய இளைமை பருவ நண்பர் ஹாஃபிழ் குத்புதீன், ஜமால் ஆகியோருக்கும் ஏனைய குடும்பத்தினருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் தந்தருள்வானாக\nபெங்களூர் ரில் இருந்து உன் அருமை பாலிய நண்பன் , கே.கே.எஸ் முஹம்மத் ஸாலிஹ் மற்றும் குடும்பத்தார் ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் மீளா துய��த்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.\nசூப்பர் இப்ராகிம்.எஸ். எச். + குடும்பத்தினர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n37. Re:...இன்னாஹ் லில்லாஹி வொ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாளில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்\nமர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன் .\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பட்டார்களுக்கு அலலாஹ் சுபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n38. சபரன் ஜமீல் நல்ல பொறுமை யை தருவானாக\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊ\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎல்லோருடன் பழக மிகவும் இனிமையனவர். வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை மன்னித்து, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எங்களது சலாதினை தெரிவித்து கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக, அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு சப்ருன் ஜமீல் என்ற பொறுமையை கொடுத்து அருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகண்ணியத்திற்குரிய மர்ஹூம் பெருந்தகை அவர்களோடு எனக்கு நல்ல அறிமுகம் ஏற்பட்டது - ஜெய்ப்பூர் காயல் நல மன்றத் தலைவர் என்ற அடிப்படையில்தான்\nகண்டிப்பும், கனிவும் ஒருசேரப் பெற்றவர்...\nஓய்வெடுக்க ஆயத்தமான வயதிலும் உழைக்கும் ஆர்வத்தை சிறிதும் குறைத்துக்கொள்ளாதவர்...\nபொருளீட்டச் சென்ற இடத்தில், பிறந்த மண்ணுக்காக ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்ற துடிப்போடு வாழ்ந்தவர்... அதற்காகவே ஜக்வா மன்றத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்...\nஅன்னாரின் மறைவு அவர்கள் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நகர்நலம் நாடும் அனைவருக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பே என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.\nகருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் பொருத்தருளி, அவர்களது நற்கருமங்களை - குறிப்பாக இவ்வாண்டு அவர்கள் தம் குடும்பத்தாருடன் ஹஜ் செய்ய நாடியதை - ஹஜ் செய்ததாகவே நன்மைக் கணக்கில் எழுதி அனைத்தையும் ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவியார், தம்பி ஹாஃபிழ் குத்புத்தீன் உள்ளிட்ட அவர்களின் அன்பு மக்கள், உற்றார் - உறவினர் மற்றும் ஜக்வா மன்றத்தின் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த ஸலாமைத் தெரிவித்துக்கொள்கிறேன்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்... வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.\nஉங்களின் துயரத்தில் பங்கேற்போரில் ஒருவனாக,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அழைக்கும் என் பாசத்துக்குரிய மாமாவின் வபாத் அறிந்து துயரம் அடைந்தேன் நல்ல மனிதர் அல்லாஹ் அவர்களின் பிழையை பொறுத்து சுவனபதியில் உயர்ந்த இடத்தில் நுழையசெய்வநாக அமீன் அல்லாஹ் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n44. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரி��் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\n மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.\nஅவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன். அல்லாஹும்மக்பிர் லஹு வார்ஹம்ஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nமாமாவின் மரண செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். அவர்களுக்காக துஆ செய்கிறேன். அவர்களின் பிறருக்கு உதவும் தன்மையை நினைத்து பார்க்கிறேன். ஜெய்ப்பூர் வாழ் காயல் மக்களுக்கு அவர்களின் மறைவு மிகவும் பேரிழப்பு. அவர்களுக்கு இறைவன் மேலான சுவனபதியை வழங்குவானாக. அவர்களின் குடும்பத்தார்களுக்கு இறைவன் அழகான பொறுமையினை வழங்குவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n49. Re:...இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nமுஸ்தபா மாமா என்று ஜெய்பூர் வாழ் காயலர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜி முஸ்தபா கமால் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.\nநான் ஜெய்ப்பூரில் வியாபாரம் செய்த நாட்களிலும் நான் 2002ஹஜ் சென்ற சமயத்தில் மதீனா முனவரவில் சந்திப்பு அதன்பிறகு அபுதாபியில் முஸ்தபா மாமா,மனைவி..ரிபாய் காக்கா உடன் சந்திப்பு....நாங்கள் கொள்கையில் வித்தியாசம் இருந்தாலும் முஸ்தபா மாமா அவர்கள் எல்லோரையையும் ஒரே மாதரிதான் பார்ப்பார்கள் முஸ்தபா மாமா அவர்களுடன் நடந்த நிகழ்வுகளை, அவர்களின் பேச்சு திறமை, வியாபார நுணுக்கங்களை, பன்மொழி திறமை ஆகியவற்றை எண்ணி பார்கிறேன். கண்கள் குளமாகின்றது.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜியூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கபுரில் விசாலத்தையும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதி தந்தருல்வனாகவும் என்று துஆ செய்கிறேன்.மர்ஹூம் அவர்கள் இந்த வருடம் புனித ஹஜ் கடமை செய்ய நாடி இருந்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை நல்குவானாக ஆமீன்.\nமுஸ்தபா மாமா அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் சகோதரர்கள், மனைவி, மகன்கள் ரிபாய் காக்கா, குதுப்தீன்,ஜமால் & குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள் வானாகவும். ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியில் அவர்களை நுழையச் செய்வானாக...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n\"மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை\" என்று சொல்வார்கள்.\nமுஸ்தபா கமால் அவர்களின் வாழ்வும் அப்படிதான் போல் தெரிகிறது. எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இணைய தளங்களில் குவியும் இதய அஞ்சலிகளை பார்த்தால், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.\nஉங்களில் ஒருவர் மறைந்து விட்டால் அவரை ஊரெல்லாம் நல்லவர் என்று புகழ்ந்து பாராட்டினால் அவர் உண்மையிலேயே நல்லவர்தான். மர்ஹூம் அவர்களின் சமுதாய சேவைகள் போற்றதகுந்தவை. தொழிலில் அவர் காட்டிய கறாரும் கனிவும் பொதுவாழ்வில் அவர் காட்டிய அக்கறையும் பொறுப்பும் அவர்களை ஓர் நல்ல இதயம்படைத்தவராக இனம் காட்டுகிறது.\nஅவர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கையில் அவர்கள் மறைவு நமக்கெல்லாம் அதிர்ச்சியை தந்தாலும் அவர்கள் ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு தன்னை ஆளாக்கி கொண்டு இறைவனிடம் சேர்ந்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை சுவன பூங்காவாக ஆக்கிவைத்து அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.\nஏற்ற மிகு மருமகனை இழந்து நிற்கும் கண்ணியத்துக்குரிய பெரியவர் பாதுல் அஸ்ஹாப் ஹாஜி அவர்களுக்கும் பாச மிக்க தந்தையை இழந்து நிற்கும் மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.\nவ இதா அசாபத்ஹும் முசீபதுன் காலூ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். உலாயிக்க அலைஹிம் சலவாத்தும் மின் ரப்பிஹிம் வ ரஹ்மா........\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிஊன்.\nஜெய்பூர் வாழ் காயலர்களுக்கு இவர்களின் மறைவு பெரும் இழப்பான செய்தியாகும்.\nநான் ஜெய்ப்பூரில் இருந்த நாட்களில் அவர்களுடன் நன்றாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பலப் பிரச்சனைகளை மிக சாதுர்யமாக கையாண்டுள்ளார்கள்.\nஜெய்பூர் வாழ் காயலர்களின் மருத்துவம், வீட்டுக்காரர்களின் வாடகை பிரச்னை, வியாபாரம், கொடுக்கல் வாங்கல், அரசு அலுவலகம் இன்னும் காவல்துறை வரையுள்ள அனைத்து பிரச்சனைகளிலும் காயலர்கள் அணுகும் ஒரே மனிதர் முஸ்தபா காக்கா தான். இரவு பகல் பார்க்காது பிரச்னை முடியும் வரை அவர்களுக்கு வந்தது போல் நின்று பார்ப்பார்கள்.\nஅவர்களுக்கிருந்த பன்மொழிப் புலமையாலும், அனைவரையும் கவரும் ஆற்றலாலும் எப்பேர் பட்ட காரியமானாலும் அதை மிக எளிதாக சாதிக்கக் கூடிய திறன் பெற்றவர்கள்.\nநீடூரைச் சேர்ந்த ஒரு சகோதரும், தப்லீக் ஜமாத்தில் வந்த ஒரு நபரும் ஜெய்ப்பூரில் மரணமடைந்த நேரங்களில் அவர்கள் செய்த உதவி காயலர்களுக்கு மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவர் நம் சகோதரரே என எண்ணத்துடன் உதவினார்கள்.\nஒரு ஒப்பற்ற மனிதரை இழந்துள்ளோம். அல்லாஹுத்தாலா அவர்களின் பிழைகளைப் பொருத்தருள்வானாக. மேலான சுவனத்தை அளிப்பானாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தினற்கு சபுரைக் கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக.\nநண்பனின் குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை தந்தருள்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்கள��� காண இங்கு சொடுக்கவும்]\n54. Re:...இன்னலிள்ளஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்\nஇறைவன் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை அருள்வானாக.. ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n\"'' இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன'''\nமிகுந்த அதிர்ச்சியான இந்த செய்தியை கேள்வி பட்டு நான் கடும் மன வேதனைக்குள் ஆனேன்.காரணம் நான் ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்களுடன் பல வருடங்களாக ஒன்றாக ரொம்பவும் பக்கத்தில் இருந்து.நெருக்கமாக பழகி வந்தேன்.ஆதலால் என்னால் அதிர்ச்சியான இந்த செய்தியை தாங்கி கொள்ளவே முடிய வில்லை.இடிபோல் என் நெஜ்ஜை தாக்கியது.என்னால் இதுவரை ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்கள் காலமானார் என்கிற செய்தியை முழுமையாக மனது ஏற்று கொள்ள தயங்குகிறது.\nதாராளமான மனதையும் / நல்ல குணநலன்களும் / இரக்க குணம் +நல்ல உள்ளதோடு பரந்தமனப்பான்மை சேவை செய்ய கூடிய உள்ளம் கொண்டவர்கள் .\nமர்ஹும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் தன் மர்ஹும் வாப்பா அவர்களை போன்று ( 1998 முதல் இன்று நாள் வரை ) ஒரே பாச மன பான்மையுடன் பழகி வரும் என் அருமை தம்பி ஹாஜி பிரபு .ரிபாய் அவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு & என் அருமை தம்பி ஹாஜி .பிரபு ரிபாய் அவர்களுக்கும் பொறுமையையும் / நிதானத்தையும் கொடுத்து அருள்வானகவும் ஆமீன்.\nஅல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nநான் ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்களுடன் 1983 முதல் இருதி நாள் வரை ஒன்றாக மிகவும் நெருக்கமாகவே பழகி பேசி வந்ததால் என்னால் ஜீரணிக்க முடியவே இல்லை.\nஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் மாமா அவர்களின் ஹஜ்ஜ் வருகைக்காக காத்து இருந்த. எங்களுக்கு இப்படி ஒரு இடியா.\nஎன் மீதும் / என் குடும்பத்தார்கள் மீதும் அதிகமான பாசமும் / அக்கறையும் கொண்டவர். இவர்களை போன்று இயற்கையான நல்ல மனிதர்களை பார்ப்பது ரொம்பவும் அரிது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n56. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ......\nஅன்பும் நற்பண்பும் கலகலப்பான சுபாவமும் கொண்ட ���ுஸ்தபா மச்சான் அவர்களின் மறைவு மிகவும் பெரிய இழப்பாகும். என் பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பரிசுகள் தருவார்கள் மேலும் பார்க்கும் நேரங்களில் எல்லாம் அன்புடன் விசாரிப்பார்கள். அன்னாரின் பிழைகளை வல்ல அல்லாஹ் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்ப்பானாகவும் ஆமீன்.\nமேலும் அன்னாரின் மனைவி ,மகன்கள் ரிபாய், குத்புத்தீன், ஜமால் ஆகியோருக்கும் அல்லாஹ் பொறுமையினை தருவானாக ஆமீன்.\nதம்மாம், சவூதி அரேபியா 00966507866703\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக, அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு சப்ருன் ஜமீல் என்ற பொறுமையை கொடுத்து அருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ,முஸ்தஃபா கமால் அவர்கள் காலமான செய்தி கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தோம்.\nஅன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் - உறவினர், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) நிர்வாகிகள் - உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் தக்வாவின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு மர்ஹூம் அவர்களின் மக்பிரதிர்காக துஆ செய்கிறோம்.\nஅல்லாஹுத் தாலா அன்னாரின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனத்தை கொடுப்பானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n59. இதுவும் அவர் செய்த நற்கருமத்திற்கான ஓர் சான்றுதான்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன், மர்ஹூமின் பிழைகளைப் பொறுத்து வல்ல நாயன் மேலான சொர்க்கபதியை கொடுத்தருள்வானாக\nமர்ஹூம் அவர்களைப் பார்த்திருக்கின்றேன் ஆனால் பழக்கமில்லை இருப்பினும் இணயதளத்தில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் ஆறுதல் கூற தம் நேரத்தை ஒதுக்கியிருக்கின்றார்கள் என்பதிலிருந்து மர்ஹூம் அவர்கள் எப்படி வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது.\nபிறக்கும் போது கைகளை இறுக்கி உலகிற்கு வரும் மனிதன் இறக்கும்போது கைகளை விரித்து வெறும்ன�� செல்கின்றான். அவன் செய்த நற்கருமங்களும் நன்மைகளும் மட்டுமே அவன் மறைந்த பின்னும் மக்களால் பேசப்படும்.\nமர்ஹூம் அப்படிப்பட்ட நல்லவராக வாழ்ந்து சென்றிருப்பது என்னையும் அவர்களுக்காக கருத்தெழுத தூண்டியுள்ளது. இதுவும் அவர் செய்த நற்கருமத்திற்கான ஓர் சான்றுதான். அல்லாஹ் அவரைப் பொருந்தியருள்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n60. முஸ்தபா மாமாவுக்கு நிகர் அவர்களே \nமுஸ்தபா மாமா அவர்களின் வபாத் செய்தி கேட்டவுடனே மிகவும் அதிர்ச்சியானேன் இது கனவா அல்லது நனவா என்று>>>> அவர்கள் இந்த உலகை விட்டு பிறிந்து விட்டார்கள் என்று என்னால் இன்னும் கூட முழுமையாக நம்ப முடியவில்லை...\nஇந்த புனித மிகு ரமளான் மாதத்தின் பெருநாளைக் கொண்டாட மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் சென்றேன் அங்கு மாமாவை பார்த்தவுடன் அவர்கள் எனக்கு முந்தி ஸலாம் சொல்லி மருமகனே சுகமா என்று விசாரித்து விட்டவுடன் எனது வேளை சம்பந்தமான விஷயங்கள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகளையும் சொல்லுக்கொண்டு இருக்கையில் அவர்கள் மருமகனே சுகமா என்று விசாரித்து விட்டவுடன் எனது வேளை சம்பந்தமான விஷயங்கள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகளையும் சொல்லுக்கொண்டு இருக்கையில் அவர்கள் மருமகனே கவலைப் படாதே எல்லாம் நன்மைக்கே அல்லாஹ் இதைவிட வேற நல்ல வழியைக் காட்டுவான்... என்று எனக்கு தெரியம் கொடுத்தார்கள்.\nஅப்படிப்பட்ட நல்ல தூய உள்ளம் படைத்த அந்த மனிதரை ஜக்வாவும் மாமாவின் குடும்பமும் நமதூர் மக்களும் இழந்து நிற்கிறோம்.\nவல்ல அல்லாஹ் மாமாவின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர்களின் தூய சேவை மனப்பானமையை கபூல் செய்து அவர்களின் கேள்வி கணக்கை இலேசாக்கி அவர்களின் மண்ணரையை சுவனத்தின் பூஞ்சோலையாக மாற்றுவானக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக.\nஅருமை நண்பன் ரிபாய் குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை தந்தருள்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்க��ும்]\nஇன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.\nஅன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் (அஸ்ஸலாமு அலைக்கும்) சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n64. அனைவருக்கும் நன்றி - ஜஸாக்குமுல்லாஹு கைரா\nஅன்பார்ந்த காயலர் நன்னெஞ்சங்கள் அனைவருக்கும் மர்ஹூம் பிரபு முஸ்தஃபா கமால் ஹாஜி அவர்களது மக்கள் உள்ளிட்ட குடும்பத்தாரின் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...\nவல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி, எங்களன்புத் தந்தையார் நம் யாவரை விட்டும் பிரிந்து, அழியப்போகும் இவ்வுலகை விட்டு - நிரந்தர உலகை நோக்கி சென்றுவிட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்லோனின் கட்டளைக்கிணங்க, தாங்க முடியாத இந்த இழப்பைப் பொருந்திக்கொள்ள நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம்...\nஎங்களன்புத் தந்தையின் மறைவையொட்டி, இணையதளங்களின் வாயிலாகவும், தொலைபேசி - மின்னஞ்சல் வாயிலாகவும் - அவர்களின் மஃபிரத்திற்காக பிரார்த்தனை செய்து, நாங்கள் மனம் நொந்து போயுள்ள இந்நேரத்தில் எங்கள் நெஞ்சங்களை வருடும் வகையில் ஆறுதலான வாக்கியங்களையும் தெரிவித்த அனைத்து நல்ல நெஞ்சங்களுக்கும் கருணையுள்ள அல்லாஹ் எல்லா நற்கூலிகளையும் வழங்கியருள்வானாக என்று இந்நேரத்தில் உளமார பிரார்த்திக்கிறோம்.\nஎங்கள் பாசத்திற்குரிய தந்தையவர்கள், தங்கள் வாழ்நாளில் தங்களில் யாருக்கேனும் அறிந்தோ - அறியாமலோ, தங்களின் சொல்லாலோ - செயலாலோ மனதைக் காயப்படுத்தியிருப்பின் அவர்கள் சார்பில் அவர்களின் மக்களாகிய நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் யாவரும், அல்லாஹ்வுக்காக - அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக மனம் பொருத்தருள அன்புடன் வேண்டுகிறோம்.\nஅத்துடன், எங்கள் அன்புத் தந்தையவர்கள், தங்கள் வாழ்நாளில் தங்களில் யாருக்குனும் பணமோ - பொருளோ தர வேண்டியிருந்தால், அவர்களின் மக்களாகிய நாங்கள் அதற்குப் பொறுப்பேற்க ஆயத்தமாக உள்ளோம். அதுபோல, எங்கள் தந்தைக்கு தங்களில் யாரேனும் பணமோ - பொருளோ கொடுக்க வேண்டியிருந்தாலும் அதற்காகவும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.\nசம்பந்தப்பட்டவர்கள் இதன் கீழுள்ள எங்கள் தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nநிறைவாக, எங்கள் தந்தை ஜெய்ப்பூரில் காலமானவுடன், அங்கு அவர்களை குளிப்பாட்டி - கஸஃப் மாற்றி, அனைத்து கிரியைகளையும் எங்கள் குடும்பத்தார் போல முன்னின்று பொறுப்பேற்று செய்த ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் அனைத்து நிர்வாகிகள் - உறுப்பினர்கள் மற்றும் இதர காயலர்கள், குறிப்பாக, எங்கள் தந்தையின் மேல் பற்றும் பாசமும் கொண்டு, அவர்கள் காலமான நேரத்திலிருந்து, அவர்களது ஜனாஸா அங்கிருந்து அனுப்பப்படும் வரை நமதூர் மக்களுடன் இணைந்து கடமையாற்றிய ஜெய்ப்பூர் ஜமாஅத்தைச் சேர்ந்த பூர்விக குடிமக்களாகிய எங்கள் அன்புச் சகோதரர்கள் யாவருக்கும் எங்கள் உள்ளங்குளிர மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்குமுல்லாஹு கைரா...\nஜெய்ப்பூரிலிருக்கும், எங்கள் அன்பிற்குரிய சகோதரர் பிலால் அவர்கள் இத்தகவலை, அங்குள்ள நமதூர் மக்கள் யாவருக்கும் தெரிவிப்பதுடன், குறிப்பாக ஜெய்ப்பூர் ஜமாஅத்தைச் சேர்ந்த பூர்விக குடிமக்களுக்கும் எங்களது இந்த நன்றியறிவித்தலை பொறுப்பேற்று தெரிவித்து உதவுமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.\nகருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களது பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில், நபிமார்கள் - ஷுஹதாக்கள் - ஸித்தீக்கீன்கள் - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.\nபி��பு எம்.கே.செய்யித் அஹ்மத் கபீர் ரிஃபாய்\nஹாஃபிழ் பிரபு எம்.கே.முஹம்மத் பாதுல் அஸ்ஹப் குத்புத்தீன்\n[தொடர்பு எண்: +91 9840945442 - இந்தியா;\nபிரபு எம்.கே.செய்யித் இஸ்மாஈல் ஜமாலுத்தீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட யுனைட்டெட் சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில், ஹார்ட் ராக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 14) நிலவரம்\nபேருந்து நிலைய வளாகத்திலுள்ள வேன் - கார் ஓட்டுநர் சங்க அலுவலகம் தீக்கிரை\nடீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு\nஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு பெங்களூரு கா.ந.மன்றம் இரங்கல்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு சிங்கை கா.ந.மன்றம் இரங்கல்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு கத்தர் கா.ந.மன்றம் இரங்கல்\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 13) நிலவரம்\nKCGC - இன் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது செப்டம்பர் 23 அன்று ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிவிப்பு செப்டம்பர் 23 அன்று ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிவிப்பு\nகூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை: ஆறுமுகனேரி - காயல்பட்டினம் பகுதியில் 2ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 12) நிலவரம்\nஎழுத்து மேடை: மலிவாகிப் போன மனித உயிர்கள் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nதமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் 13 உறுப்பினர்கள் பட்டியல் முடிவானது\nஹஜ் 1433: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் கே.எம்.டி. மருத்துவமனையில் ஹஜ் பயணியருக்கான தடுப்பூசி முகாம் 100 பேர் பங்கேற்பு\nஇனி இந்த மாதிரில்லாம் பண்ணக்கூடாது, ஆமா... (\nமாவட்ட திட்டக்குழு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்\nகாயல்பட்டினத்தில் 10,983 மின் இணைப்புகள் உள்ளன\nஅனுப்பியது 13, வந்தது 10.5\nகாயல்பட்டணம்.காம் இணையதள ப��்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4/", "date_download": "2020-07-02T18:41:42Z", "digest": "sha1:AJDYRQGWJRFMDSWC7Z5JLK465WXISG7N", "length": 7659, "nlines": 119, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "பாரதியின் மரணச் சான்றிதழ் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nரா அ பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியில் இந்தச் சான்றிதழ் இடம்பெற்றிருக்கிறது. ஒருமுறை ஒப்புநோக்கவும்.\nஇந்தச் சான்றிதழ் 1921ல் வழங்கப்பட்டிருக்கிறது. சான்றிதழ் வரிசை எண் 6 பார்க்கவும். Date of Registration அதாவது மரணம் பதிவான தினம் – செப்டம்பர் 21, 1921. பாரதி மரணத்துககு 9 நாள் கழித்து பதிவு செய்திருக்கிறார்கள்.\nபாரதி இறந்தது செப்டம்பர் 11 என்று சொல்கிறோம். அந்த நாளைத்தான் நினைவுநாளாக அனுசரிக்கிறோம். ஆனால், பாரதி இறந்த நேரம் இரவு சுமார் 1.30. ஆகையினால், நம்முடைய நடைமுறை வழக்கப்படி அது இன்னமும் செப்டம்பர் 11ஆகவே கருதப்படுகிறது. ஆனால் அலுவலக (ஆங்கிலேயே) முறைப்படி, இரவு 12 மணியைத் தாண்டினால் அது மறுதினமாக ஆகிறது. எனவே, மரணச் சான்றிதழில் பாரதி இறந்த தினம் செப்டம்பர் 12 என்று குறிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post: சீதாலட்சுமி நினைவலைகள்\nNext Post: ஓலைச் சுவடி தேடல் பணிகள் 1\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோய��ல்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10109", "date_download": "2020-07-02T19:11:25Z", "digest": "sha1:TB633SJMRR5LHYM4ZD3522HF3WWFCS2T", "length": 11733, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர்\n- சீதா துரைராஜ் | ஜூன் 2015 |\nநவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர் கஞ்சாறு. தேன் ஒழுகிப் பழச்சாறுடன் சேர்ந்து ஆறாக ஓடும் ஊர் என்பது மருவி கஞ்சனூர் ஆயிற்று. கம்சபுரம் என்ற பெயரும் உண்டு. இறைவன் அக்னீஸ்வரர். இறைவி கற்பக நாயகி. தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம். தலவிருட்சம்: பலாசமரம்.\nபிரம்மா ஒருமுறை இறைவன், இறைவியின் திருமணக்கோலம் காணவிரும்பித் தவமிருக்க, இத்தலத்தில் இறைவன் அவ்வாறே காட்சியருளினார். இதை மற்றவரும் காணவேண்டும் என பிரம்மா விரும்ப அதன்படி இந்த ஆலயம் அமைக்கப்பெற்றது. எல்லாத் தலங்களிலும் இறைவனை வேண்டி இறைவி தவமிருந��து இறைவனை மணந்ததாக வரலாறு இருக்கும். ஆனால் இத்தலத்தில் இறைவனே வந்து தேவியை மணந்ததாக வரலாறு. இத்தலத்திற்கு சுக்கிரன், சந்திரன், பராசரர், கம்சன், அக்னி, ஏயர்கோன் கலிக்காமநாயனார், சுரைக்காய்ச்சித்தர் உள்ளிட்ட பலர் வந்து தரிசித்து அருள் பெற்றுள்ளனர்.\nஒருசமயம் அந்தகாசுரன் தலைமையில் தேவர்கள், அசுரர்கள் போரிட, மாண்ட அசுரர்கள் யாவரையும் அசுர குரு பார்க்கவர் சஞ்சீவினி மந்திரம்மூலம் இறந்தோரை உயிர்பெறச் செய்தார். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சினங்கொண்ட சிவன், பார்க்கவனை அழைத்துவரச் செய்து அக்னிப் பிழம்பாக மாற்றி விழுங்கிவிட்டார். இறைவனுள்ளுள் ஒடுங்கிய பார்க்கவர் அங்கேயே அவரைத் தொழுது பல ஆண்டுக்காலம் தவம்செய்தார். இறைவன் மனமிரங்கி அவரை வெளிவரச் செய்தார். அவரது வெண்ணிறம் கருதி பார்க்கவர், 'சுக்கிரன்' என்று பெயர்பெற்றார். வெள்ளி, சுக்ராச்சாரியார் எனப் பலபெயர்கள் அவருக்குண்டு.\nமகாபலி, வாமனராக வந்த மாலுக்கு தானங்கொடுக்க முன்வந்தபோது சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக உருவெடுத்து கிண்டியின் வாயிலை அடைத்து தானம் முழுமைபெறாமல் தடுத்தார். வாமனர் தர்ப்பையால் அடைப்பைக் குத்தவே, சுக்கிரனின் ஒரு கண் போயிற்று. பின்னர் காசி சென்ற சுக்கிரன் ஈசனை வேண்டித் தவம்செய்து கிரகபதவி பெற்றார்.\nஇத்தலத்தில் சுக்கிரனுக்கென்று தனிச்சன்னிதி இல்லை. மூலவரான சிவனே சுக்கிரனை வயிற்றினுள் அடக்கியவராகக் காட்சிதருகிறார். அதனால் சுக்ரதோஷ வழிபாடு அனைத்தும் ஸ்ரீ அக்னீஸ்வரருக்கே நடைபெறுகிறது. சுக்கிரனின் நிறம் வெண்மை. மொச்சைப்பயிறு, அன்னம், வெண்தாமரை மலர், தேங்காய், பழம், வெள்ளாடை சாற்றி அக்னீஸ்வரரை இங்கு வழிபடுவர்.\nகோயிலமைப்பு: அம்மன் சன்னிதி நுழைவாயில் முன்பக்கம் இடப்புறம் விநாயகரும் வலப்புறம் காசி விஸ்வநாதர், விசாலாட்சியும் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை காட்சியளிக்கின்றனர். தலமரமாகிய பலாசம் அருகேயுள்ளது. இறைவன் சன்னிதி முன்மண்டபத்தில் மேற்குச்சுவர் பக்கம் நடராஜர், நவக்கிரக சன்னிதி, சனிபகவான் சன்னிதி ஆகியன அமைந்துள்ளன. மேற்குப்பக்கம் மானக்கஞ்சனார், கலிக்காமர், சுரைக்காய்ச்சித்தர் ஆகியோரை தரிசித்து வடக்குப்பக்கம் சூரியன், ச���ி, சுக்கிரலிங்கம், கம்சலிங்கம், நால்வர் நந்தியை வழிபட்டு கோபுர வாயிலுக்கு வந்தால் வழிபாடு பூர்த்தியாகிறது.\nகொடிமரம் பக்கமுள்ள நந்திபற்றி ஒரு சுவையான கதை கூறப்படுகிறது. அந்தணர் ஒருவர் புல்கட்டைக் கைதவறி கன்றின்மீது போட அது இறந்தது. அதனால் பசுவைக்கொன்ற தோஷம் அந்த அந்தணரைப் பீடித்ததாகக் கருதி மற்ற அந்தணர்கள் அவரை விலக்கிவைத்தனர். அவர் இத்தலத்திற்கு வந்து ஹரதத்தன் என்பரிடம் முறையிட, அவர் அந்தணரை பிரம்மதீர்த்தத்தில் நீராடி, ஒரு கைப்பிடிப்புல்லை நந்திதேவரிடம் வைத்து இறைவனை வேண்டிவரும்படிக் கூற, அந்தணர் அவ்வாறே செய்தார். என்ன ஆச்சரியம், கல்நந்தி அவர் வைக்கும் புல்லைத் தின்றுவிட்டதாம் அதனால் இங்கு நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை என்று கூறப்படுகிறது.\nஇக்கோயிலில் மாசி மாதத்தில் மாசிமகப் பெருவிழா, ஏகதினவிழா, தைமாதத்தில் ஹரதத்தன் காட்சிபெற்ற விழா போன்றவை நடைபெறுகின்றன. இத்தலம் மதுரை திருஞானசம்பந்த ஆதீனத்தின் பராமரிப்பில் இயங்கிவருகிறது. தினசரி மூன்றுகால பூஜையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. சுக்ர தோஷ நிவர்த்தித்தலமான இது, வளமாக வாழ விரும்புவோர் அவசியம் வழிபடவேண்டிய தலமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-02T18:30:46Z", "digest": "sha1:MDTYE5JVYZBJQAPVFFSRGT7BWZ4ZIP2M", "length": 14095, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "யோகி ஆதித்ய நாத் |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nயோகிக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல்\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது கோரக் பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உளவுப் பிரிவு, காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத் துறை தகவல்களின்படி, பத்திரிகையாளர் என்ற போர்வையில் ......[Read More…]\nFebruary,13,20, —\t—\tகோரக்பூர், யோகி ஆதித்ய நாத்\nயோகி மருந்து வேலை செய்யுது….\nஉத்திர பிரதேச முதல்வர் உ.பியின் வீரத் துறவி யோகி ஆதித்யநாத் அவர்களின் அதிரடிக்கு பணிந்தனர் கலவரக்காரர்கள். CAA எதிர்ப்பு ஆர்பாட்ட வன்முறையால் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்த நிலையில் வன்முறையாளர்கள் யார் யார்\nDecember,28,19, —\t—\tயோகி, யோகி ஆதித்ய நாத்\nஅயோத்தி நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படும்\nஅயோத்தி நிலம்தொடர்பான வழக்கில், நிரந்தரமான தீர்வு விரைவில் ஏற்படும் என, எதிர் பார்க்கிறேன். இந்த வழக்கை, விரைந்து விசாரித்து, தீர்ப்பளிக்கவேண்டும். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படவேண்டும் என, நாட்டு மக்கள் விரும்புகின்றனர்,'' ......[Read More…]\nSeptember,28,18, —\t—\tஅயோத்தி, யோகி ஆதித்ய நாத்\nகுட்டி தீபாவளி என்னும் பெயரில் அயோத்யாவில் 3 நாள் யோகி ஆதித்ய நாத் “லூட்டி” அடித்திருக்கிறார். “ரேப்” புகழ் ராம்ரஹீம் சிங் கடந்த செப்டம்பரில் ம்சரயு நதிக்கரையில் ஒரு லட்சத்து 50,000/- அகல் தீபம் ......[Read More…]\nOctober,23,17, —\t—\tஎஸ் ஆர் சேகர், யோகி ஆதித்ய நாத்\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் யோகி ஆதித்ய நாத் போட்டி\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் அந்தமாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர்கள் கேசவ்பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா ஆகியோர் போட்டியிட உள்ளனர். பாஜக புதன் கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தத்தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் மேலும் ......[Read More…]\nAugust,30,17, —\t—\tயோகி ஆதித்ய நாத்\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரை\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரையை குறித்து நான் அலசி ஆராய்ந்த‌ வகையில் கீழ்கண்ட‌வற்றை தெளிவ ு படுத்த விரும்புகிறேன். என்கெபலிடீஸ் என்றால் என்ன என்கெபலிடீஸ் மிகக் கொடுமையான குழந்தைகள் மற்றும் வயோதிகர்களை பெரிதும் ......[Read More…]\nAugust,14,17, —\t—\tயோகி ஆதித்ய நாத்\nஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவு\nஉ.பி.,யில், நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றும் ஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவுசெய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நீர்ப்பாசன துறையில்,ஊழல் ......[Read More…]\nJuly,27,17, —\t—\tஊழல் இன்ஜினியர், யோகி ஆதித்ய நாத்\nஉத்தரபிரதேசத்தில் உயர்கிறது மருத்துவர்களின் ஒய்வு வயது\nஉத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்துவருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதுமுதல், மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக��கைகளை செயல்படுத்திவருகிறார். இந்த நிலையில் மேலும், ஒருஅதிரடி நடவடிக்கையாக மாநிலத்தில் மருத்துவ ......[Read More…]\nMay,9,17, —\t—\tயோகி ஆதித்ய நாத்\nஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்\n''நாட்டில், ஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்; நாட்டின் முன்னேற்றம், தேசபக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசினார். உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். ......[Read More…]\nMay,2,17, —\t—\tயோகி ஆதித்ய நாத்\nஅரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் நீக்கம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் நீக்கப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ......[Read More…]\nApril,27,17, —\t—\tயோகி ஆதித்ய நாத்\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி ...\nயோகி மருந்து வேலை செய்யுது….\nஅயோத்தி நிரந்தர தீர்வு விரைவில் ஏற்பட� ...\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலி� ...\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் � ...\nஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனு� ...\nஉத்தரபிரதேசத்தில் உயர்கிறது மருத்துவ� ...\nஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக� ...\nஅரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் � ...\nஉத்தரப்பிரதேச போலீஸ் காரர்களின் கையி� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/05/30", "date_download": "2020-07-02T18:19:32Z", "digest": "sha1:G7VGKOFTGFYTEONHIUULXLBF3DB3DU7H", "length": 35806, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "30 May 2020 – Athirady News ;", "raw_content": "\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nவெட்டுக்கிளிகள் விமானத்திற்குள் கூட நுழையும்\nதொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்துவரப்பட்ட அன்னாரின் பூதலுடல் அஞ்சலிக்காக…\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\n நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் கூட்டுதான் திரிபலா. இவற்றின் உலர்ந்த காய்களை பொடியாக்கினால் அது திரிபலா பொடி. இதை சூரணமாக்கியும் சாப்பிடலாம். திரிபலா அற்புதமான மருந்து என்று…\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nகொரோனா பரவலை அடுத்து நடமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. குறித்த மாணவர்களின் புதிய…\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் இன்று ( 30) வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…\nபுவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சிசெய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும்…\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி செலுத்தினார். கடந்த (26)ம் திகதி காலஞ்சென்ற அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு இன்று(30) மாலை ஆறுமணியளவில��� வைத்திய கலாநிதி சிவமோகன் மற்றும் அவரது…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது வைத்திய கலாநிதி சிவமோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் வடக்கு மாகானத்திற்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பிண்ணனியை உடையவர் என்றும் செய்தி வெளியாகியுள்ள நிலையில்…\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா விளக்கம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ் வருடம் இன்றுவரையான 5 மாதங்களில் 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது” என்று யாழ்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு \nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். தமிழ் தேசியக்…\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட…\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல் வழமைக்கு\nநெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையான படகுச் சேவைகள் நாளைமறுதினம் (ஜூன் 1) திங்கட்கிழமை முதல் வழமைபோல இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அறிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு -…\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு டிஸ்மிஸ்\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகர காவல்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந��த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி கலைஞர் வாசகர் வட்டம்…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர் குடித்து செம அட்டகாசம்\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்த 103 வயது அமெரிக்க மூதாட்டி ஒருவர், அந்த மகிழ்ச்சியை குளுகுளு பீர் குடித்து கொண்டாடியிருக்கிறார். உலகமே இன்று கொரோனா வைரஸ் எனும் ராட்சசனின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சீனாவில்…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை ஏற்படுவதாக குற்றச்சாட்டு\nவன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் தமிழரசுக் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுவதாக கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடு பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ள இந்த தேர்தலை தமிழர்…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்தை…\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…\nவிசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞர் மரணம் – அமெரிக்கா போலீஸ்காரர் கைது..\nஅமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் உள்ள சாலையில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு உணவகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த…\nமீண்டும் நிர்வாண யோகா.. லாக்டவுன் தளர்வு.. வெளியே சுதந்திரமாக திரியும் பிரபல டிவி நடிகை\nபிரபல டிவி நடிகை லாக்டவுன் தளர்வு காரணமாக வெளியே வந்து மீண்டும் நிர்வாண யோகா செய்யும் போட்டோவை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். 9எக்ஸ் தொலைக்காட்சியில் கடந்த 2007ம் ஆண்டு ஒளிபரப்பான கியா தில் மெயின் ஹை தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக…\nசேலையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் நடிகை.. பாலிவுட் பார்க்காத அழகி என…\nபிரபல பிக்பாஸ் நடிகை சேலையில் செம செக்ஸியாக ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் படு பயங்கரமாக ஜொள்ளு விட்டு வருகின்றனர். பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். ரஜினியின் காலா, அஜித்தின்…\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது – மந்திரி பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்..\nஇந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.…\nவுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்- விஞ்ஞானிகள் கருத்தால் புதிய குழப்பம்..\nகண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள விலங்குகள் சந்தையில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவத்தொடங்கியதும்…\nபுதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14 ஆம் திகதி…\nகொரோனா வைரஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் 8 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்- புதிய ஆய்வில்…\nகொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளையெல்லாம் கதி கலங்க வைத்து வருகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி இந்த தொற்று நோய் உலகமெங்கும் சுமார் 200 நாடுகளில் 57 லட்சத்து 16 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளது. இந்த வைரஸ் தாக்கி…\nசெஞ்சிலுவை சங்க அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள்\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கட்டார் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள வறிய மக்களுக்கான…\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான சுகாதார கலந்துரையாடல்\nகொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான சுகாதார முன்னேற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சனிக்கிழமை(30) முற்பகல் ஆரம்பமானது. குறித்த…\nஇந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்..\nகொரோனாபரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை சிறப்பு…\nசவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது..\nசீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு…\nதுணைவேந்தர் தெரிவு மதிப்பீட்டுக் குழுவுக்கான பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் தெரிவு\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மதிப்பீட்டுக் குழுவுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக மூதவைப் பிரதிநிதிகள் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று 29 ஆம் திகதி இடம்பெற்ற…\nதாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1715 ஆக உயர்வு..\nஇந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசைப்…\nவெளிநாட்டு பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க கடற்படை நடவடிக்கை\nவெளிநாட்டு விமானங்கள் மூலம் மத்தளை விமான நிலையத்திற்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகளை காலி துறை முகத்தில் நங்கூரமிட்டுள்ள அவர்களின் நாடுகளுக்குரிய கப்பல்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு காலி…\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30.05.2020) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொழும்பில் இருந்து…\nமறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழில் அஞ்சலி.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் , அமைச��சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு அருகாமையில்…\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது..\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…\nஇராணுவ ஆட்சியை அரசு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வி.மணிவண்ணன் காட்டம்\nதமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம்…\n10 நாளில் தப்பிய நோவாக் ஜோகோவிக்.. கொரோனா வைரஸ் நெகட்டிவ்..…\nசுமந்திரனின் அரசியல் ஊடுருவல் தொடர்பானது…\nயாழ். வீடு ஒன்றின் மீது மர்ம கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குல்\nஎளிமையாக இடம்பெற்ற சிவத்தமிழ்ச்செல்வியின் பன்னிரண்டாவது ஆண்டு…\nபரப்புரை அரங்கு – தர்மலிங்கம் சித்தார்த்தன் – தமிழ்…\nஇராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு…\nமன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி \nவிவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் –…\nஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை…\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா…\nபொலிஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற முதலை – தேடும் பணி தீவிரம்\nகொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக…\nபாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசி வழங்கிய மணிவண்ணன்\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(03) மின்சாரம்…\nஉடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்று அங்கஜனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/one-million-plus-views-for-toto-promo-video-song-from-gv-prakashs-watchman/", "date_download": "2020-07-02T17:47:54Z", "digest": "sha1:HCTSE2XTXU3LSGOHWTHGXHOJPEVKECWN", "length": 14805, "nlines": 142, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "ONE MILLION PLUS VIEWS FOR “TOTO” PROMO VIDEO SONG FROM GV PRAKASH’S WATCHMAN - Kollywood Today", "raw_content": "\nமில்லியன் பார்வைகளை கடந்த ‘ஜிவி பிரகாஷின்’ ப்ரோமோ பாடல்\nஜி.வி.பிரகாஷ் தனித்துவமான இசையுடன் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்குவதில் எப்போதும் ஒரு முன்னோடியாக விளங்குகிறார். குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், அவர் எல்லா இசை வகைகளிலும் சூப்பர் ஹிட் பாடல்களை அதிகம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். இயற்கையாகவே, வெற்றி நடைபோடும் இசையமைப்பாளர் மற்றும் கதைகளின் நாயகனாக நடிக்கும் நடிகர் என இரட்டை அவதாரங்களும் அவருக்கு இடைவிடாத பாராட்டுக்களை குவித்து வருகின்றது.\nஇந்த லீக்கில் சமீபத்தில் சேர்ந்திருப்பது வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல். இது குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜிபி பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது. இது வெறுமனே யூடியூப் பார்வைகளை மற்றும் பெற்றிருக்காமல், பட ரிலீஸின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.\nஇது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இந்த வெற்றி எங்கள் கணிப்புக்கு அப்பாற்பட்டது. படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து, விளம்பர வீடியோவை உருவாகியுள்ள இயக்குனர் விஜய்யின் படைப்பு சாராம்சத்தை தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட பாடலின் வெற்றி மட்டுமல்ல, பார்வையாளர்கள் இந்த ட்ரெண்டை ஏற்றுக் கொண்டு வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.\nமேலும் அவர் கூறும்போது, “அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளும், சஞ்சனா கல்மன்ஜேவுடன் இணைந்து அவர் பாடிய விதமும் பாடலை இன்னும் சிறப்பாக்கி இருப்பதாக நான் கூறுவேன். அருண்ராஜாவின் குரல் ஏற்கனவே ஒரு பிராண்ட் ஆகியிருக்கிறது, இது பாடலுக்கு ஒரு பெரிய மைலேஜ் சேர்த்தது என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ருவல் டவுசான் வரிண்டனியின் அற்புதமான நடனம் பாடலுக்க��� மகுடம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது. உண்மையில், சாயீஷா சைகல் போன்ற நாட்டின் மிகவும் திறமையான ஒரு நடனக் கலைஞருடன் இணைந்து நடனமாடியது மிகவும் சவாலான தருணமாக இருந்தது” என்றார்.\nடபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்த படத்தை தயாரிக்கிறார். அவரது படங்களின் வரிசையானது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தாராளமாக உருவாக்கியுள்ள நிலையில், இப்போது ‘வாட்ச்மேன்’ படமும் சினிமா ரசிகர்களின் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nபிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன்...\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/04/blog-post_5.html?showComment=1365180854664", "date_download": "2020-07-02T18:49:52Z", "digest": "sha1:MD2DKJKZIDTUPV6RJ5F4KP6LY747ANWL", "length": 19957, "nlines": 342, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சேட்டை - திரை விமர்சனம்", "raw_content": "\nசேட்டை - திரை விமர்சனம்\nஹிந்தி டெல்லி பெல்லி தமிழ்க் கலாச்சாரத்துடன் சேட்டையாகி இருக்கிறது. கண்ணன் சார் ரீமேக்க விட்டு வெளியே வாங்க.. ஹிந்தியில் படத்தை பார்த்தவர்கள் அந்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்போவது உறுதி.. காரணம் அந்தப் படம் புகழ் பெற காரணமாயிருந்த சில முக்க்க்க்கிய காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கென நீக்கியது தான்.. இருந்தாலும் குடும்பத்துடன் சென்றால் மூட்டைப் பூச்சி இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெளிய வேண்டி இருக்கும்..\nசரி, கதைக்கு வருவோம்.. 'ஒல்லி பெல்லி' இலியானாவின் பெயரில் தெருவோரக் கடையில் அசுத்தமான சூழலில் விற்கப்படும் சிக்கன் லெக் பீஸை வாங்கி உண்ணும் \"காமெடி சூப்பர் ஸ்டார்\" (அப்படிதான் டைட்டில்ல போடுறாங்க) சந்தானத்தின் பெல்லியில் நடக்கும் சேட்டைகளால் எப்படி சந்தானம், ஆர்யா மற்றும் பிரேம்ஜி ஒரு கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கரு.. ஹீரோ ஆர்யாவுக்கு கூட இன்ட்ரோ சாங்கோ, அதிரடி அறிமுகமோ இல்லை.. ஆனால் சந்தானத்திற்கு எல்லாம் உண்டு. படத்தின் பெரும்பகுதி அவரைச் சுற்றியே நடக்கிறது. ஆர்யா ரொமேன்சிற்கும், ஹீரோ வேல்யுவிற்க்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்..\nஆர்யாவின் கேர்ள் பிரண்டாக ஹன்சிகா.. ஆர்யாவை ஒரு தலையாய் காதலிக்கவும், கடைசி காட்சிக்காகவும் அஞ்சலி.. போன படத்தில் குண்டா குஷ்பு மாதிரி இருந்த ஹன்சிகா சிக்குன்னு ஸ்லிம்ரன் மாதிரி ஆகிவிட்டார்.. நாசர் அதிகம் பேசாமல் அரங்கை அதிர வைக்கிறார்.. அதுவும் வைரக்கற்கள் என நினைத்து ஒரு டப்பாவை திறக்க, அதில் சந்தானத்தின் \"ஸ்பெஷல் சேம்பிள்\" இருப்பது கண்டு பொருமும் போது கலகல..\nசிறிது நேரம் வந்தாலும் ஹவுஸ் ஓனர் ஆலி (தெலுங்கு காமெடியன்), ஷாயாஜி ஷிண்டே மற்றும் சித்ரா லட்சுமணன் (அவர் பேர மங்கூஸ் மண்டயன்னே மாத்தீட்டாங்க).. ஒவ்வொருவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும் காமெடி என்றாலும் ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்ட தவறவில்லை.. அதிலும் சந்தானம் படம் நெடுக \"மூக்கின் மேல்\" விரல் வைக்க வைக்கிறார்..\nதமனின் இசையில் இரண்டு பாடல்கள், பரவாயில்லை.. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.. பிரேம்ஜிக்கு சோலோ சாங் எல்லாம் தேவையா.. (அதுக்கு சந்தானத்திற்கு கொடுத்திருக்கலாம்).. சந்தானம் கனவு காணும் முதல் பாடலுக்கு நீது சந்திரா நடனமாடியுள்ளார்.. மொத்தத்தில் கவலைகளை மறந்து சிரித்துவிட்டு வரலாம்.. சேட்டை - செம்ம ரகளை..\nபயணித்தவர் : aavee , நேரம் : 5:09 PM\nகில்மா படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சே..அது நாளைக்கா.\nஎன்னங்க மார்க் ரொம்ப நிறைய கொடுத்திருக்கீங்க.....\nதிண்டுக்கல் தனபாலன் April 5, 2013 at 5:48 PM\nகோவை நேரம்- மச்சி ஏதோ, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்னாலான சேவை..\nஅதென்ன \"KILL MA\" படம்.. ஆக்க்ஷன் படமா\nஎன் ரேட்டிங்கில ஐம்பது தான் பாஸ்மார்க்.. இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..\nதனபாலன்- அந்த ஒரு இம்சை மட்டும் தான் தாங்க முடியல.. மத்தபடி படம் நல்லா இருக்கு..\n//மூட்டைப் பூச்சி இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெளிய வேண்டி இருக்கும்..// ஹா ஹா ஹா\n// \"காமெடி சூப்பர் ஸ்டார்\"// அட ஆண்டவா இது உனக்கே அடுக்குமா\nஆனாலும் இந்தப் படத்த தியேட்டர்ல பொய் பாக்குற ஐடியால இல்ல சார்..\nஉங்கள விட ரொம்ப போடி பையன் நானு , என்ன சார்ன்னு லா கூப்டாதீங்க... சீனுன்னு கூப்டுங்க போதும் டாட் :-)\nஅப்பட��யே ஆகட்டும் சீனு.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\n//அதென்ன \"KILL MA\" படம்.. ஆக்க்ஷன் படமா\nஇந்தப் படம் தியேட்டர்ல பாக்கற உத்தேசம் எனக்கு இல்ல. அந்த பிரேம்ஜி மூஞ்சைப் பாத்தாலே எனக்குப் பிடிக்காது (கரப்பான்பூச்சி மண்டையன்). டிவில போடுறப்ப பாத்துக்கறேன்... அதுசரி... எப்படிய்யா இப்படி உடனே படத்தப் பாத்துட்டு சுடச்சுட விமர்சனம் எழுத முடியுது மேல... ஐ மீன் மே மாசத்தல கோவை வர்றப்ப ட்யூஷன் எடுத்துக்க உத்தேசம்\nஆமா ஸார்.. பிரேம்ஜி வர்ற காட்சி எல்லாம் மொக்கைதான்.. கோவைக்கு வர்றீங்களா, வாங்க வாங்க..\nஅப்ப நாளைக்கு ரகளை தான்..\nஎங்க கோவைலையா இல்லே பொள்ளாச்சில யா\nகோவைல தான்... இனி பொள்ளாச்சி பக்கம் போக ரொம்ப நாள் ஆகும்.. ;-)\nகொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத தமிழ்ப்படங்களில் இதுவும் ஒன்று...\nஎன்ன நண்பா இப்படி சொல்லீட்டீங்க தமிழ் சினிமால லாஜிக் பாக்கறீங்களா தமிழ் சினிமால லாஜிக் பாக்கறீங்களா இந்த படத்துல குறைவான லாஜிக் மீறல்களே உள்ளது.. :-)\n@கோவை ஆவி: அண்ணாச்சி படம் பார்த்தேன், வயிறு குலுங்க மட்டும் அல்ல கொஞ்சம் கலக்கியும் விட்டது:-)\nசந்தானத்தின் பெயர் நடு பக்க நக்கி. பெயர்களை எங்கே கண்டுபிடிகிறார்கள் என்று தெரியவில்லை :-)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nபாட்ஷா - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nவித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவ���ு\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/vijay-sethupathi-sanga-thamizhan-clashes-with-vijays-bigil-movie/", "date_download": "2020-07-02T18:40:36Z", "digest": "sha1:QMEFCPLVIATNG7WOSBF5KJNMXISACCDL", "length": 4385, "nlines": 112, "source_domain": "livecinemanews.com", "title": "விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi sanga thamizhan clashes with Vijay's bigil movie ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nin தமிழ் சினிமா செய்திகள்\nVijay vs Vijay Sethupathi: நடிகர் விஜயின் பிகில் படத்துடன் நேரடியாக மோதுவதாக விஜயசேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.\nகமலா என்று புதிய பாடல் ஒன்றை வெளியிட்ட படக்குழு சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.\nஏற்கனவே தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் விஜய்சேதுபதி படக்குழுவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநீர்வீழ்ச்சியில் கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய நடிகை ஐஸ்வர்யா மேனன்\n‘பெல் பாட்டம்’ படத்தின் மூலமாக அக்ஷய் குமாருடன் இணையும் வாணிகபூர்\nஇத்தனை கோடிக்கு விலைபோன சூரரைப் போற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995176/amp", "date_download": "2020-07-02T19:03:55Z", "digest": "sha1:SITXZR3KP6AAMVK2QSVWU6PWGYYCU2HY", "length": 15084, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசென்னை, மார்ச் 20: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு (திமுக) ேபசியதாவது: துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் 4,446 மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லூரியில் கடந்த மாத��் நாடாளுமன்ற உறுப்பினரோடு ஆய்விற்கு சென்றபோது, அங்கே ஒரு நூலகத்திற்கு கூடுதலாக கட்டிடமும், நூலகத்திற்கு அறைகலன்களும், விலங்கியல் துறைக்கு தனியாக ஒரு கட்டிடமும், அதேபோல், வேதியியல், உயிர் வேதியியல் துறை பிளாக் முழுவதுமாக செப்பனிட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஏனென்றால் இந்த கல்லூரியில் ஆண்டுக்காண்டு விண்ணப்பங்கள் அதிகரிப்பதால் 10 சதவீதம், 15 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு கூடுதலாக மாணவர் சேர்க்கை வருகின்ற போது, அதற்கேற்றார்போல் கட்டிடங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களும் அதிகரிக்கப்பட வேண்டும்.\nஇந்த கல்லூரியை பொறுத்தளவில் மொத்த பணியிடங்கள் 172, அதில் விரிவுரையாளர்கள் 23 பேர். ஏற்கனவே, இந்த கல்லூரியில் 20 காலி பணி இடங்கள் இருக்கிறது. அதையும் சேர்த்து, தற்போது இந்த 4 ஆண்டுகளாக கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்ககை ஒதுக்கீடு செய்ததையும் சேர்த்து, கூடுதலாக ஆசிரியர்களையும், கூடுதலாக கல்லூரி கட்டிடங்களையும் கட்ட வேண்டும்.mஉயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்: பாரதி மகளிர் கல்லூரியை பொறுத்தவரை ஷிப்ட் 1ல் 3,809 மாணவிகள் படித்து கொண்டிருக்கிறார்கள். ஷிப்ட் 2ல் 637 மாணவிகள் படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆசிரிய பெருமக்கள் எல்லாம் நியமனம் செய்யப்பட்டு தரமான கல்வி கற்று தரப்பட்டு கொண்டிருக்கிறது.\nபி.கே.சேகர்பாபு: இந்த கல்லூரியில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகள்தான் அதிக அளவில் படிக்கிறார்கள். சாலையோரங்களிலே வசிக்கின்ற, குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் கூட இந்த கல்லூரியிலே படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி பிரகாசம் சாலையிலே அமைந்திருக்கிறது. கல்லூரியின் முதல் கட்டிடமும், இரண்டாவது கட்டிடமும் இருக்கின்ற இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் கூட கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அங்கு நடைமேம்பாலம் ஒன்று அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.\nஉடனடியாக அந்த நடைமேம்பாலத்தை கட்டினால், விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் இந்த கல்லூரிகளுக்கு தேவையான கட்டிடங்களை கட்ட, ஒதுக்கப்படுகின்ற நிதியில் 30 சதவீதமாவது இந்த கல்லூரிக்கு பயன்படுத்த வேண்டும். அமைச்சர் கே.பி.அன்பழகன்: மாணவிகளுடைய சேர்க்கை கூடுதலாக வந்து கொண்டிருக்கின்ற காரணத்தால் அந்த கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. கடந்த உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளார். அந்த நிதியில் இருந்து வரும் கல்வியாண்டிற்குள் அந்த 10 வகுப்பறைகளை அரசு கண்டிப்பாக கட்டித்தரும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\n���ள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/blog/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-tamarind-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-07-02T18:04:23Z", "digest": "sha1:FWGRQQTQSJNC5ZICBT3NZ2CRTQNCPJTG", "length": 9661, "nlines": 66, "source_domain": "nativespecial.com", "title": "புளி (Tamarind) |தமிழர் உணவின் அறிவியல்-4 - Native Special International", "raw_content": "\nபுளி (Tamarind) |தமிழர் உணவின் அறிவியல்-4\nஅமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” தொடர\nமுந்தைய பகுதிகளில் பார்த்த இனிப்பு, உப்பு என அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த பின், உணவைச் சமைத்தல், சுவைப் படுத்துதல், பதப்படுத்துதல் என உணவின் அடுத்த படி நிலைகளை நோக்கி நகர்ந்தது தமிழ்ச் சமூகம். வேகவைத்து உட்கொண்டு வந்த நிலையைத் தாண்டிச் செல்ல தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் ஊன்றுகோலாக இருந்தது புளியின் பயன்பாடு. இன்றும் பல நாடுகளின் உணவு முறை வேகவைத்தல் எனும் இடத்தைத் தாண்டி நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉணவுச் செரிமானத்தில் பெரும் பங்காற்றுவது வயிற்றில் உள்ள ஹைட்றோ க்ளோரிக் அமிலம். அமிலத் தன்மை செரித்தலுக்குச் செரிவூட்டுகிறது. என்பதை உணர்ந்து அமிலத்தன்மை மிக்க புளியினை உணவில் பயன்படுத்தத் துவங்கியது தமிழ்ச் சமூகம். மேலும் புளியின் அமிலத்தன்மை உணவுப் பொருட்களில் புரதம் போன்ற சத்துக்களை மூடி இருக்கும் நார்ச் சத்தினை உடைத்து உணவினை இளக்கி உடல் சீரணித்துக் கொள்ளும் நிலைக்கு உணவினை மாற்றிவிடும். எளிமையாகச் சொன்னாள் ஒரு மரக்கட்டையைப் பஞ்சு போன்று இளக்குகிறது. இத்தகைய புளியின் பயன்பாடு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே நமது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. புளிக் குழம்பு தான் உலகின் மிகப் பழமையான சமையல் முறை என்பதும் புளி ரசம் நமது உண்ணும் முறையில் ஒரு பகுதியாக செரித்தல் பொருட்டு இடம் பெற்று வருவதும் இதற்கான ஆணித்தரமான நிரூபனம்.\nஇது மட்டும் இன்றி புளிக்கு மற்றொரு குணமும் உண்டு, இதில் உள்ள சைலோ க்ளூக்கன் ஓட்டும் தன்மையற்ற செல்லுலோஸ் மீது படரும் திறன் கொண்டது. எனவே சோற்றுப் பருக்கையில் எளிதில் படர்ந்து ஒட்டிக் கொள்வதால் இதனை உடைத்து பாக்டீரியாக்களால் பருக்கைகளை அணுக இயலாது. இதனால் புளிச் சோறு நீண்ட நாள் கெடுவதில்லை. இதுவே நீண்ட பயணங்களுக்கு கட்டுச் சோறாக புளிச்சோற்றினை எடுத்துச் செல்லும் வழக்கத்தின் காரணம். புளிப்பிற்கு பயன்படுத்தப் படும் தக்காளி, எலுமிச்சை ஆகிய பழங்களை விட புளியில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பது குறிப்பிடத் தக்கது.\nபுளியியைப் போன்றே மாங்காயும் புளிப்பிற்காக பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை காரணமாக மாங்காய் அதிகம் விளையும் காலங்களில் புளி விளைச்சல் இருக்காது, அதே போல் புளி விளைச்சல் காலங்களில் மாங்காய் விளைச்சல் இருக்காது. எனவே புளிக்கு மாற்றாக மாங்காய் நமது சமையல் பயன்பாட்டில் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. உணவில் புளிப்பின் சேர்க்கையின் தேவையை உணர்ந்து அதற்கான தட்டுப்பாட்டினைக் களையும் பொருட்டு நமது நிலப் பரப்பிற்கு ஏற்ப புளிப்புத் தன்மை நிரம்பிய இரு பொருட்களை அவற்றின் விளைச்சலுக்கு ஏற்ப ஒன்றுக்கு ஒன்று மாற்றாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளார்கள். இடர் மேலாண்மை (Risk Management) எனும் கருத்தாக்கத்தின் துவக்கம் இதுவெனக் கருதலாம். இத்தகைய அறிவிற்கான அடிப்படை அனுபவமா, அறிவியலா எனும் கேள்விக்கான விடை எதுவாக இருப்பினும், சீரிய சிந்தனைத் திறனும், சமூக அமைப்பும் கொண்ட ஒரு இனக் குழுவினாலேதான் இத்தகையதொரு விடயத்தை வழக்கப் படுத்த முடியும் என்பது உறுதி.\nஅடுத்த பகுத்தியில் உலகின் வரை படத்தை நிர்ணயித்த மிளகைப் பற்றிக் காணலாம்.\nநம்ம ஊர் திண்பண்டங்கள் தற்ப��ழுது nativespecial.com இணைய தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்\n“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.\nஎதிர்ப்பு சக்தி மிகுந்த போகரின் பாரம்பரிய மலை வாழை பஞ்சாமிர்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T18:14:17Z", "digest": "sha1:HU2YTNOOI3OW7GAS5Z46B5Z43RWNI44Q", "length": 10993, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார் - விக்கிசெய்தி", "raw_content": "போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்\nசனி, டிசம்பர் 26, 2009\nஇத்தாலியில் இருந்து ஏனைய செய்திகள்\n28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\n19 ஏப்ரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\n4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\n14 மார்ச் 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n11 மார்ச் 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\nபோப்பாண்டவர் 16ம் ஆசீர்வாதப்பர் நள்ளிரவு நத்தார் உரை நிகழ்த்த வந்தபோது மன நலம் பாதித்த பெண் ஒருவர் தடுப்புகளைத் தாண்டி வந்து அவரை தள்ளி விட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இ‌தி‌ல் ‌‌நிலை தடுமா‌றி ‌விழு‌ந்த போ‌ப் ஆ‌ண்டவ‌ர் சுகா‌க‌ரி‌த்து‌க் கொ‌ண்டு எ‌ழு‌ந்து ‌பிரா‌த்தனை‌யி‌ல் ஈடுப‌ட்டா‌ர்.\nபார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரே தடுப்புகளைத் தாண்டி வந்து போப்பாண்டவர் மீது மோதி தள்ளி விட்டதாகவும் . இதனால் நிலை குலைந்த போப்பாண்டவர் தடுமாறி விழுந்தாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் சிரோ பெனிடிட்டினி தெரிவித்தார்.\nபுனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதினார். அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார்.\nஇதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப் ஆண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது.\nஆனா‌ல் அவருட‌ன் வ‌ந்த ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த பா‌தி‌ரியா‌ரு‌க்கு கா‌லி‌ல் எலு‌ம்பு மு‌றிவு ஏ‌ற்ப‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.\nபாப்பரசர் புனித 16ம் பெனடிக் மீது தாக்குதல் நடத்திய பெண் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டை உடையவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 25 வயதான குறித்த பெண் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டுக்களை உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும், குறித்த பெண் சித்த சுயாதீனமற்றவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெண் பாப்பரசர் மீது நடத்திய தாக்குதலினால் பாரிய பாதுப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.\nஇந்தத் தாக்குதலின் காரணமாக பாப்பரசர் சற்று சோர்வடைந்த போதிலும், நத்தார் ஆராதனைகளுக்கு இடையூறு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகிறிஸ்மஸ் கொண்டாட்டம் கோலாகலம் சென்ற் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பரபரப்பு, தினகரன், டிசம்பர் 26, 2009\nபாப்பரசர் மீது தாக்குதல் நடத்திய பெண் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டை உடையவர், கூல்சுவிஸ், டிசம்பர் 26, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110649/", "date_download": "2020-07-02T19:41:26Z", "digest": "sha1:W4UND3VPK4LW4HKB2PMDB3LIULMKW2VF", "length": 25240, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுபான்மையினர் மலர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது சிறுபான்மையினர் மலர்கள்\nதினமணி ஈகைப் பெருநாள் மலர் 2018 வாங்கினேன். தோப்பில் முஹம்மது மீரானின் கதை இருந்தது. ”சொர்க்க நீரூற்று” எங்கோ படித்த நினைவு வேறு. ஒருவேளை மீள்பிரசுரம் செய்தார்களோ என்னமோ தெரியவில்லை. அது மட்டுமே கிடைத்த ஒரே திருப்தி. ஒரு ஒப்பீட்டுக்காக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நாளிதழ், வார, மாத இதழ்கள் வெளியிட்டிருந்த தீபாவளி, பொங்கல் மலரை ஒரு பார்வை பார்த்தேன். பெரியதொரு வேறுபாட்டை உணர்கிறேன். இதை வேறெவரும் கவனித்தார்களா என்பது தெரியவில்லை. தினமணியின் ரம்ஜான் மலருக்கு இலக்கிய அளவீடுகளில் எந்த இடமென்று பிறகு விவாதிப்போம். ஆனால் சிறுபான்மை மக்களை மென்மேலும் தனிமைப்பட காரணமான பலரின் கட்டுரையை “தினமணி” வெளியிடுவதில் கைக்கொள்ளும் திறனறி என்பதென்ன\nஇந்த மலர் ஐம்பது ரூபாய் வாசககருக்கு தினமணி அளிக்கும் நுகர்வுப் பயன் என்ன வாசககருக்கு தினமணி அளிக்கும் நுகர்வுப் பயன் என்ன வைகோ, பெ.மணியரசன், ஈரோடு தமிழன்பன் என பலரும் தம் பங்குக்கு குறை வைக்காமல் சொதப்பி உள்ளனர். பொதுப் பத்திரிகைகள் ஒன்றுகூட இராம.கோபாலன் அல்லது அவரைப் போன்ற வலதுசாரிகள் எவரின் படைப்புகளை தீபாவளி, பொங்கலில் வெளியிட்டதில்லை. கலப்பு மணம் புரிந்த தம்பதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் எதிர்கொண்ட “திருப்திபடுத்தும்” தன்மை கொண்டதைப் போன்ற வகைமையில் பா.ஜ.கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் நாராயணன் திருப்பதி என்பவர் ‘ “மதம்” பிடிக்காத மதங்கள்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார்.\n“இலக்கியத் துறையில் மாற்றங்கள்” என சென்னை பாரதிய வித்யா பவனில் தாங்கள் பேச வந்த சந்தர்ப்பத்தில் கேட்க நினைத்தேன். ஒட்டுமொத்தமாக சிறுபான்மை எழுத்துக்கள் என கடந்த அரை நூற்றாண்டுகாலம் முஸ்லிம் பத்திரிகைகளில் எழுதப்பட்டதை தொகுத்து பார்க்கும்பொழுது ஏற்படும் நிராசை தினமணி போன்ற பொது பத்திரிகைகள் தோற்கும்பொழுது ஏற்படும் வலி கடுமையானது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. மலையாள பத்திரிகைகள் வெளியிட்டுவரும் ரம்ஜான் மலரை பிறர் படிக்க கேட்டு வருபவன், வளைகுடா அரபு நாடுகளில் பல்லாண்டுகள் கழித்தவன் என்கிற அனுகூலத்தில் 90-களில் முகிழ்த்த நட்புறவை கேரள மக்களுடன் இருபதாண்டுகளாக பராமரிப்பவன். அது தரும் பரவசத்தின் ஒரு துளி எஞ்சியிருக்கும் வாழ்நாளில் என் தாய் தமிழ் மொழியில் கிடைத்துவிடாதா என்கிற ஏக்கமே மலையாளம் – தமிழ் இரண்டிலும் இயங்கும் தங்களிடம் கேட்க வைத்தது\nசிறுபான்மையினருக்கான சிறப்பிதழ் என்ற புரிதல் தவறானது என நினைக்கிறேன். அதுவே ஒருவகை தனிமைப்படுத்தல். தீபாவளி, பொங்கல் விழாக்காலச் சிறப்பிதழ்களைப் போல ரம்ஸான், கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்களை வெளியிடலாம். அது ஓர் இயல்பான நிகழ்வாகவே முன்பு இருந்தது. நான் பல்வேறு ரம்ஸான் இதழ்களில் எழுதியிருக்கிறேன். இரண்டு கதைகள் மட்டுமே இஸ்லாமியப் பின்னணி கொண்டவை அவற்றில். மற்றவை பொதுவான கதைகள்தான். கேரளத்தில் இப்போதும் இப்படித்தான் நிகழ்கிறது.\nஇஸ்லாமியரைத் தனிமைப்படுத்துபவர்கள் மூன்று சக்திகள். இஸ்லாமியரை அரசியலெதிரிகளாகக் கட்டமைக்கும் இந்துத்துவ அரசியல் சக்திகள், இஸ்லாமியரை தனித்தேசிய இனமாக , உலகளாவிய மதக்குழுவின் பகுதியாக, இங்குள்ள பிறருக்கு மாறானவர்களாக, ஆண்டபரம்பரையினராக, உலகின் உடைமையாளர்களாக முன்வைக்கும் இஸ்லாமிய நவமதவெறியர்கள். இவர்களுக்கு இணையாகவே இஸ்லாமியரை தங்கள் அரசியல் ஆயுதங்களாக ஆக்கும்பொருட்டு அவர்களின் அவநம்பிக்கையைப் பெருக்கிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளில் ஒருசாரார். தனிமைப்படுதலினூடாக இஸ்லாமியர் இழப்பது மிக அதிகம். அதை அவர்களில் பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை\nஆனால் இந்தச்சூழலுக்கு எதிரான ‘கருத்துப்பூசல்’களில் நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரம் அரசியல் கருத்துக்களில் ஒன்றாகவே அக்குரலும் ஆகும். கலாச்சார நடவடிக்கைகள், கலை நீண்டகால அளவில் மௌனமான ஆழமான நல்விளைவை உருவாக்குமென நினைக்கிறேன். எந்த சொற்பொழிவாளரைவிடவும் தோப்பில் முகமதுமீரான் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தை பிறருக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இஸ்லாமியருடன் மானசீகமான இணக்கத்தை உருவாக்கியிருக்கிறார். இஸ்லாம் , இஸ்லாமியர் சார்ந்து மதவாதிகளும் அரசியல்வாதிகளும் உருவாக்கும் ஒற்றைப்படை அடையாளங்களை கடந்து கலாச்சாரநுட்பங்கள், ஆசைகள், அச்சங்கள், சிறுமைகள், பெருமைகள் அனைத்தையும் ஆத்மார்த்தமாகப் பேசுவதனூடாக அவருடைய கலை அதைச் சாதித்திருக்கிறது. அவருடையது ஒருவகையான ‘அரசியலற்ற’ எழுத்து. ஆனால் அதுதான் கலையின் அரசியல்\nஈகைப்பெருநாள் மலர்கள் போடும்போது அத்தகைய எழுத்துக்களை கொண்டு சென்று சேர்க்கவேண்டும். இஸ்லாமிய அரசியல்வாதிகள், இஸ்லாமியரை நோக்கிப் பசப்பும் முற்போக்கு அரசியல்வாதிகள், அவர்கள் மேல் வெறுப்புமிழ்பவர்கல் எவருக்கும் அதில�� இடமிருக்கலாகாது. இன்று தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகீர் ராஜா போல இலக்கியத்தின் நுட்பங்களில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர்கள், அதை நம்பி எழுதுபவர்கள் அருகி வருகிறார்கள். மாறாக, இன்றுள்ள இருமுனைப்பட்ட அரசியலை எழுதுபவர்கள் முன்னிலைப்படுகிறார்கள். நீண்டகால அளவில் இஸ்லாம் இஸ்லாமியர் என்றாலே ஒருவகை அரசியல்தரப்பு என்ற எண்ணத்தையே இது உருவாக்கும். கலை எப்போதுமே ஒற்றைப்படையாக்கலை கடந்துசெல்லவேண்டியது. நுட்பங்களால் பேசவேண்டியது. அத்தகைய எழுத்துக்களை முன்வைப்பதே இன்றைய தேவை. அதை இதழாளர் செய்யாவிட்டால் வாசகர்கள் செய்யலாம். இணையவெளிதான் திறந்துள்ளதே\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nமுந்தைய கட்டுரைரொறொன்ரோவில் தமிழ் இருக்கை\nஅடுத்த கட்டுரைஆமீர்கான் – “நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா\nஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழ���தழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_19.html", "date_download": "2020-07-02T18:43:44Z", "digest": "sha1:6ENYM6QLDMPCKCCJ4LUUCL456CDVZZX3", "length": 17895, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு? - சபையில் திலகர் எம்.பி கேள்வி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு - சபையில் திலகர் எம்.பி கேள்வி\nஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு - சபையில் திலகர் எம்.பி கேள்வி\nபுதிதாக பாராளுமன்றம் வந்துள்ள எங்களை ‘கத்துக்குட்டிகள்’ என விமர்சிக்கும் இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர்களே உங்கள் செயலாளர் ஆறுமுகன் தொணடமான் ஐந்து வருடத்திற்கு ஐந்து உரைகளை மட்டுமே பாராளுமன்றத்திலே ஆற்றியிருக்கிறீர்கள். மலையக மக்களின் பிரச்சினைகளை மக்கள் அவையில் பேசிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரலாறு இதுதானா என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் எம்பி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பெருந்தோட்ட கைத்தொழில், கிராமிய (கால் நடை அபிவிருத்தி) கைத்தொழில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட எட்டு அமைச்சுகளின் குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇன்றைய குழுநிலை விவாதத்தில் எட்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது. எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த ஐந்து நிடங்களைப் பெறுமதியானதாகக் கருதுகின்றேன். கிடைக்கின்ற நிமிட நேரங்களை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளை இந்த சபையிலே முன்வைத்து வருகிறேன். புதிய உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வந்த எமக்கு ஒதுக்கப்படும் ஐந்து ஆறு நிமிடங்கள் போதுமானதாக இல்லாத போது தனிநபர் பிரேரணைகள், சபை ஒத்திவைப்பு பிரேரணைகளை முன்வைத்தும் நாம் எமது பிரச்சினைகள முன்வைக்கிறோம். இதுவரை மூன்று மாதங்களில நான் மூன்று பிரேரணைகள் உட்பட் ஒன்பது உரைகளை ஆற்றியிருக்கிறேன்.\nவீடமைப்பு அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் அவர்கள் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானமையை வரவேற்றுப்பேசினார். அதற்காக நன்றிகள் அதேநேரம் எங்களை கற்றுக்குட்டிகள் என்றும் விமர்சித்தார். அதற்குப்பின் எமது மலையக மக்களின் பிரதிநிதிகளான அந்த சிரேஷ்ட உறுப்பினர்களின் உரைகளில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உரைகளைப்பதியும் ‘ஹன்சார்ட்’ பதிவுகளை ஆய்வு செய்தேன். அப்போதுதான் மலையக மக்களுக்காக மக்கள் மன்றத்தில் அவர்கள் குரல் கொடுத்த வரலாறுகள் என்னை ஆச்சரியப்படவைத்தது. சிரேஷ்ட உறுப்பினர் முத்து சிவலிங்கம் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் வெறும் 13 உரைகளையே இந்த சபையிலே ஆற்றியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்தபோது வரவு செலவுத்திட்ட காலத்தில் கட்டாயமாக ஒதுக்கயிருக்க கூடிய நேரத்திலான உரைகள். அவரது கட்சி செயலாளர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஐந்து வருடங்களில் ஐந்து உரைகளை மாத்திரமே ஆற்றியிருக்கிறார். அதுவும் அவர் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது வரவு செலவுதிட்ட விவாதத்தில் அமைச்சர் ஆற்ற வேண்டிய கட்டாய உரை மாத்திரமே.\nஇவர்களா எங்களை ‘கற்றுக்குட்டிகள்’ என்கிறார். வாருங்கள் இந்தக் கற்றுக்குட்டிகளிடம் கற்றுக்கொள்ள வாருங்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் ஆயிரமாயிரம் உண்டு அவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலும், எங்களது அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் அமைச்சரவையிலும் முன்வைத்து தீர்வுக்கான வழிகளைத் தேடுகிறோம்.\nவிவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் குறிப்பிட்ட ஒரு விடயம், நாங்கள் முகவுரையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் முடிவரையாக அதன் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானையும் குறிப்பிடுகிறோம் என்று. இதோ இன்றைய உரையையே நான் உங்கள் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன். நீங்கள் கூறும் இ.தொ.கா வரலாறு இப்படித்தான் ஹன்சார்ட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறது. உங்களின் இந்த வரலாற்றை அதே ஹன்சார்ட்டில் பதிவு செய்ய நான் இந்த ஆவணங்களை சபையிலே சமர்ப்பிக்கின்றேன்.\nஇன்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ‘தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின்’ சம்பள விடயம் குறித்து பேசினார். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் அவர்களும் அது பற்றிய கேள்விகளை அமைச்சரிடம் எழுப்பினார். இதோ என் வசம் தொண்டமான் மன்றத்தின் உள்ளகக் கணக்காய்வு பற்றிய அறிக்கை இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகளை இந்த சபையில் சமர்ப்பித்தால் இன்று நாள் முழுதும் போதாது. ஒரேயொரு விடயத்தை வாசித்துக்காட்டி இந்த அறிக்கையை ஹன்சார்ட பதிவுகளுக்காக இந்த சபையிலே சமர்ப்பிக்கின்றேன்.\n‘CR புத்தகம் ஒன்றிலேயே கணக்கு வழக்குகள் (நிதி புத்தகம்) மேற்கொள்ளப்பட்டுள்ளன.திறைசேரியின் அனுமதி பெற்ற புத்தகம் அல்லது அதன் மாதிரி அமைப்பில் தயாரிக்கப்பட்ட பட்டியல் நடைமுறையில் இல்லை’ ‘நிதிப் புத்தகம் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்படவில்லை’\nஇதுதான் தொண்டமான் மன்றம் நிர்வகிக்கப்பட்ட அழகு. இதனை இந்த சபையில் ஹன்சார்ட் பதிவுகளுக்காக சமர்ப்பிக்கின்றேன்.\nஇந்த சபையிலே பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் இருக்கிறார். அவரிடம் ஒரு விடயத்தை கேட்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டதிலே மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘பசுமை பூமி’ காணியுறுதிக்கான ஏற்பாட்டு பத்திரத்தை முழுமையான உறுதிப்பத்திரமாக தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சு செயலாளர் மட்டத்திலே ஒரு குழு நியமிக்கப்பட்டது. தற்போது அந்த குழுவுக்கு என்ன ஆயிற்று எப்போது ‘பசுமை பூமி’ காணியுறுதி முழுமைபெற்ற உறுதியாக வழங்கப்படும் எப்போது ‘பசுமை பூமி’ காணியுறுதி முழுமைபெற்ற உறுதியாக வழங்கப்படும் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க அந்த கழு இன்னும் செயற்பாட்டில் இருப்பதாக பதிலளித்தார். அவரிடம் மீண்டும் கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பி;னர் திலகர், நான் அமைச்சுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் இது குறித்து பிரஸ்தாபித்திருந்தேன். அத்தகைய குழு செயற்பாட்டில் இருந்தால் பசுமை பூமி காணியுறுதிகள் முழுமையான காணியுறுதி பத்திரங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என மீண்டும் கேள்வி அனுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அது பற்றிய முழுமையான விபரம் என்வசம் இப்போது இல்லை. ஆனால் குழு செயற்பாட்டில் உள்ளது. இந்த விடயம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Soliadi/2018/06/08072402/1000768/Solli-ADI.vpf", "date_download": "2020-07-02T18:01:53Z", "digest": "sha1:A3DFSKYJFU7MTN3ZMGEJJRMUKIEUGYEP", "length": 3327, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "சொல்லிஅடி - 07.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லிஅடி - 07.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசெய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்... தினந்தோறும் தந்தி டி.வி., தினத்தந்தி செய்திகளின் அடிப்படையில் கேள்வி, பதில் நிகழ்ச்சி... சொல்���ுங்க... வெல்லுங்க..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/new-movie-news-4/", "date_download": "2020-07-02T18:15:02Z", "digest": "sha1:VS5KAQBZWSEVL5SRCG6HADCUYR5WJSLC", "length": 5561, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் – Kollywood Voice", "raw_content": "\nஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்\nநடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாள் அன்று\nஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அது வருமாறு..\n“நண்பர்களுக்கு வணக்கம் ..என் தம்பியின் பிறந்தநாள் அன்று ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். அது இப்போது நிறைவேற போகிறது. ஆம் நாங்கள் பல நாட்கள் காத்திருந்து தற்போது தான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது. ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.\nதற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின் நல்லாசியையும், ஆதரவையும் எனது தம்பிக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்”\nதமிழிலும் ஒரு ஓடிடி டிஜிட்டல் தளம்\nசீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச் சவால் சிறுமி\nஅடக்குனா அடங்குற ஆளு இல்ல சாக்‌ஷி. நம்பலைன்னாலும் இதான் நிஜம்\nமும்பை மாணவர்களும் ஆல் பாஸ் தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த…\nஎ���்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச்…\nஅடக்குனா அடங்குற ஆளு இல்ல சாக்‌ஷி. நம்பலைன்னாலும் இதான்…\nமும்பை மாணவர்களும் ஆல் பாஸ்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03/2015-09-16-07-18-24", "date_download": "2020-07-02T19:06:00Z", "digest": "sha1:NAUUVGJ4ESJEE6IDJJFYSP2OYCZOUC3Y", "length": 4764, "nlines": 85, "source_domain": "periyarwritings.org", "title": "பெரியாரியல் எழுத்தாளர்களின் கட்டுரைகள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nமகனை இழந்த வருத்தமும் மறைந்தது\nசெங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு - 1929\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்\nList of articles in category பெரியாரியல் எழுத்தாளர்களின் கட்டுரைகள்\nநாஸ்திகர் மகாநாடு\t Hits: 737\nதீபாவளியும் காங்கிரசும்\t Hits: 560\nகோவை மகாநாடு ( ஈ.வெ.கி )\t Hits: 716\nகூட்டுழைப்பின் விளைச்சல்\t Hits: 963\nகாலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை\t Hits: 1019\nகுடி அரசு : ஒரு பார்வை\t Hits: 1383\nமுதற் பதிப்பின் வெளியீட்டாளர் உரை\t Hits: 945\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-17", "date_download": "2020-07-02T19:07:20Z", "digest": "sha1:4WY7OBZ3YUUMHOLH2RLHMLXGCSVPFAT5", "length": 6605, "nlines": 120, "source_domain": "periyarwritings.org", "title": "மனித மேம்பாடு", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசெங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு - 1929\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்\nமெட்டிரியலிஸம் - நாஸ்திகம்\t Hits: 82\nமெட்டிரியலிஸம் - ஒழுக்கம்\t Hits: 105\nமெட்டிரியலிஸம் - மோட்சமும் நரகமும்\t Hits: 214\nமெட்டிரியலிஸம் “நான்”\t Hits: 190\nசுந்தரராவ் நாயுடு மறைவு\t Hits: 284\nமெட்டிரியலிஸம் - ஆத்மா\t Hits: 287\nபச்சை நாஸ்திகம்\t Hits: 100\n ஆனால் கேட்கத்தகுந்ததைக் கேளுங்கள���\t Hits: 103\nஅறிஞர் வரதராசனார் மறைவு\t Hits: 72\nசர்.ஏ.பி. பாத்ரோ மறைவு\t Hits: 3618\nதோழர் அண்ணாதுரை\t Hits: 1001\n(சட்டசபை உறுப்பினர் சம்பள ஒழிப்பு நாள்)\t Hits: 198\nகணியூர் போர்டு மிடில் ஸ்கூல் ஆசிரியர்கள் விவரம் சர்வம் அக்கிரகாரமயம் - தமிழருக்குப் பியூன் வேலைதான் - தமிழருக்குப் பியூன் வேலைதான்\nவைத்திய உதவிக்கு ஆபத்து\t Hits: 827\nஆச்சாரியாரும் கதரும் - கதர் கட்டி அலுத்தவன்\t Hits: 817\nசேலம் மக்களே உஷார்\t Hits: 541\n புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை\nஒரு யோசனை\t Hits: 508\nகாங்கிரசும் கல்வியும்\t Hits: 642\nதிருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா. சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்\t Hits: 508\nஎதிர்பாராத அபாயம்\t Hits: 538\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27128", "date_download": "2020-07-02T18:34:59Z", "digest": "sha1:6YVYURGC3FSZKO7P4UPONFNCZN77RPR4", "length": 7891, "nlines": 80, "source_domain": "puthu.thinnai.com", "title": "பிஞ்சு உலகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகார் டிரைவர் வந்திடுவார் கணப்பொழுதும் நிற்க மாட்டார்\nஅழகாய் நீ கிளம்பிவிடு ஆசிரியர் காத்திருப்பார் \nஅம்மா … இன்று மட்டும் நீ என்னை விடுவாயா\nதமிழ் மிஸ்ஸை நினைத்தால் தடுமாற்றம் வருகிறது\nகணிதத்தை நினைத்தால் கண்ணில் நீர் துளிர்க்கிறது\nவிஞ்ஞானம் என்று சொல்லி விரட்டி அடிக்கின்றார்\nசரித்திரம் என்றென்னை சக்கையாய் பிழிகின்றார்\nபொதிமாடு போல் சுமந்து ப்ராஜெக்ட் தனை நினைந்து\nமனம் வெதும்பி சாயுதம்மா உன் மடி தேடி வாடுதம்மா \n நீ அழுதிட கூடாது அரை நாளில திரும்பிடலாம்\nஆசையாய் நீ கிளம்பு ஆசிரியர் அரவணைப்பார் \nவேண்டாம் வேதனையாய் இருக்கிறது …\nஇன்று மட்டும் நீ என்னை இங்கேயே இருக்க விடு\nஇன்று மட்டும் தான் பெண்ணே நாளை நீ போக வேண்டும்\nஇடையுறு களைந்திடலாம் இன்புற்று வாழ்ந்திடலாம்\nஅம்மா என் அன்பு அம்மா நீ தான் என் செல்ல அம்மா\nபள்ளியிலே ஆசிரியர் பாகுபாடு பார்க்கின்றார்\nபாசத்தை காட்டாமல் பரிவோடு நடத்தாமல்\nபயம் காட்டி பயம் காட்டி பாடம் நடத்துகிறார்\nஇன்று என்னை காத்திட்டாய் இன்னருள் புரிந்திட்டாய்\nநாளை நான் கிளம்பிடுவேன் நலிந்த இதயதொடே \n2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து ம��க்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு\nமணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்\nஆசை துறந்த செயல் ஒன்று\nஉணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8\nதமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்\nதொடுவானம் -37. அப்பா ஏக்கம்\nதந்தையானவள் – அத்தியாயம் 4\nஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—\nதேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 96\nவாழ்க்கை ஒரு வானவில் – 24\nPrevious Topic: தந்தையானவள் – அத்தியாயம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/typist-job-in-thiruchendur/", "date_download": "2020-07-02T18:39:25Z", "digest": "sha1:KPMVNJZQAA32VWVR67YUE4PS7LAGUEKD", "length": 3944, "nlines": 45, "source_domain": "thoothukudibazaar.com", "title": "திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி |", "raw_content": "\nதிருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி\nதிருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிய தற்காலிக தட்டச்சுப் பணியாளர்கள் தேவை என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைபாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தேர்தல் பிரிவில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2018-க்கான பணிகள் நடைபெற உள்ளது. இதில் படிவங்களை கணினி மூலம் திருத்தம் செய்ய தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு நன்கு தெரிந்தவர்கள் இரண்டு மாத காலம் தற்காலிக பணிக்கு தேவைப்படுகிறார்கள். தகுதியான விருப்பமுள்ளவர்கள் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nNEXT POST Next post: உலக விண்வெளி வார விழா பேச்சுப்போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/05/nihongo.html?showComment=1399429173520", "date_download": "2020-07-02T19:28:16Z", "digest": "sha1:ODKHHSSGIZT2Y525HHCFU5SC45S6AI5I", "length": 37208, "nlines": 434, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: Nihongo!", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nதலைப்பைப் பார்த்துவிட்டு குழப்பத்தில் தலை கிறுகிறுத்து கீழே விழலாமா என யோசிக்கிறீங்களா\nஎனக்கு சிறு வயதிலிருந்தே பிற மொழிகள் கற்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தமிழ் நன்றாகவும் ஆங்கிலம் ஓரளவும் தெரிந்திருந்து பத்தாம் வகுப்பு முடிந்தபோது ஒரு பக்கம் தட்டச்சும் மறுபுறம் இந்தியும் கற்றுக்கொண்டேன். டிப்ளமா சேர்ந்ததும் கூட இந்தி கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை. பிராத்மிக் தேர்வு எழுதி எண்பத்திரண்டு மதிப்பெண்கள் எடுத்தேன், அடுத்த படியான மத்யமா படிக்க ஆரம்பித்தேன். மத்யமா ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நிறுத்திவிட்டேன். காரணம் இருக்கிறது.\nநான் படித்தது டிப்ளமா இன் கமெர்ஷியல் ப்ராக்டிஸ். சுருக்கமாக DCP. மூன்று வருடம் கோர்ஸ் - கிட்டத்தட்ட இளநிலை வணிகவியலுக்கு இணையான படிப்பு. பத்தாம் வகுப்பு முடித்ததும் சேர்ந்தேன், அதுவரை தமிழ் மீடியத்திலேயே படித்திருந்ததால் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினேன். பின் சுதாரித்துக்கொண்டேன். இந்தப் படிப்பில் ஒரே ஒரு பாடம் மட்டும் Elective. Banking மற்றும் Shorthand. வகுப்பு ஆரம்பித்த முதல் நாள் யார் எந்தப் பாடம் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைவரும் Shorthand என எழுதிக் கொடுத்துவிட்டோம். Banking படிப்பதற்கு ஆளில்லாததால் அடுத்த நாளே அந்தப் பாடம் நடத்தும் புரபொசர் எங்களிடம் Shorthand மிகவும் கடினமானது, தினமும் இரண்டு மணி நேரங்கள் ஒதுக்கவேண்டும், மற்ற பாடங்களைப் படிக்கமுடியாது என்று ஏதேதோ கூறி எங்களை மூளைச்சலவை செய்து கிட்டத்தட்ட பாதிப்பேரை பாடம் மாற்ற வைத்துவிட்டார்.அப்படி மாறியவர்களில் நானும் ஒருவன். ஹூம், இப்படி பாடம் மாறாமல் shorthand படித்த மாணவ மாணவியருக்கு அந்த நாளிலிருந்து கொஞ்சம் தலைக்கனம் ஒருபடி ஏறிக்கொண்டது.\nஅவர்கள் எங்களிடம் பேசுகையில், \"உங்களுக்கென்ன படிச்சதை அப்படியே எழுதினா போதும், நாங்க அப்படியா படிச்சதை அப்படியே எழுதினா போதும், நாங்க அப்படியா\" என்று சொல்வார்கள். அதில் ஒரு ஏளனம் இருக்கும். அப்போது எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த ரோஷக்கார சரவணன் விழித்துக்கொள்ள நானும் படிக்கிறேண்டா shorthand என்று வெளியே தனியாகப் படித்தேன். காரணம் இவ்வளவுதான். டிப்ளமா முடிப்பதற்குள் intermediate வரை முடித்துவிட்டேன். அதன���பிறகு வேலைக்குச் சென்றுவிட்டதால் Higher-க்கு போதிய அளவுக்கு என்னால் பயிற்சி எடுக்க முடியவில்லை. அதனால் Higher எழுதியும் தேர்வாகவில்லை.\nசரி, தலைப்புச் செய்திக்கு வருவோம். Nihon என்றால் ஜப்பான், go என்றால் மொழி, நிஹோங்கோ என்றால் ஜப்பான் மொழி என்று அர்த்தம். ஆம், நான் ஜப்பான் மொழி படிக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாகத் தான். சீன அல்லது ஜப்பான் மொழி படிப்பதற்கு எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் எந்த வழிகாட்டியும் இல்லாமல் எப்படிப் படிப்பது என்று அதைப்பற்றி நினைத்ததில்லை. மேலும் அலுவலக வேலைகள், குடும்பம் என பல Commitments. என்னுடைய ஆர்வத்தைக் கண்டறிந்து என்னை ஜப்பான் மொழி படிப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பவர் பதிவர் அபயா அருணா அவர்கள்.\nஎன்னை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கையூட்டி இந்த படிப்பில் சேர வைத்தவர், படிப்பதற்கு உதவுவதாகவும் சொல்லி எனக்குத் தெம்பூட்டியவர். தொலைபேசியில் அவ்வப்போது அழைத்து படிப்பு எப்படி இருக்கிறது எனக் கேட்டுக்கொள்கிறார். இவரது உதவி இல்லையென்றால் கண்டிப்பாக இந்தப் பாடத்தை எடுத்துப் படித்திருக்க மாட்டேன். இதுபோன்ற பல நல்ல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் நம் இணைய உலகத்துக்கும் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nஅவரது உதவியுடனும் உங்களது ஆசியுடனும் படிக்கத் தொடங்குகிறேன்.\nநீங்கள் எங்கே ஜப்பானிய மொழி கற்றுக்கொள்கிறீர்கள்... சென்னையில் எனக்குத் தெரிந்து ஒருசில இடங்களில் மட்டும்தான் சிறப்பாக சொல்லித் தருவார்கள்...\nஜப்பானிய மொழி பயில்வது மிகவும் கடினம். பேசுவதற்கு மட்டுமென்றால் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் கற்றுக்கொள்ளலாம். எழுதுவதற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது தேவைப்படம்.\nகார்த்திக் சரவணன் May 05, 2014 8:29 AM\nசென்னையில் ABK-AOTS என்ற institute-இல் பயில்கிறேன். எழுதப் படிக்கும் விதமாகத்த்தான் கற்றுக்கொள்கிறேன். N5 to N1 மூன்று வருடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதே இப்போதிய குறிக்கோள்\nதமிழர்கள் ஜப்பானிய மொழியை எளிதில் கற்றுக் கொள்வதாக அண்டை மாநில நண்பர்கள் கூறுவதுண்டு. காரணம் தமிழுக்கும், நிஹாங்கோ இலக்கணத்துக்கும் பெரும் ஒற்றுமை உண்டென்றும் தமிழ் வாக்கிய அமைப்பை அப்படியே சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தாலும் வழுவின்றி இருக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.\nகார்த்திக் சர���ணன் May 07, 2014 7:36 AM\nஉண்மைதான் நண்பரே, தமிழில் கடினமான சொற்கள் அதிகம். அவற்றையெல்லாம் கற்றிருக்கும் நமக்கு எந்த மொழியையும் கற்கும் திறமை அதிகமே என்று வகுப்பில் ஆசிரியர் சொன்னார்.\nகார்த்திக் சரவணன் May 05, 2014 8:30 AM\nஹா ஹா, அட... இப்படிக்கூட பதிவெழுதலாமே... வாழ்த்துக்கு மிக்க நன்றி மகேஷ்...\nதிண்டுக்கல் தனபாலன் May 05, 2014 8:28 AM\nரோஷக்கார சரவணனை ஊக்கப்படுத்தி தொடரும் பதிவர் அபயா அருணா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nகார்த்திக் சரவணன் May 05, 2014 8:31 AM\nஒரு பக்கம் ஷார்ட்ஹேண்ட், ஒரு பக்கம் ஹிந்தியா ஸபையின் இடதுபக்கத்துக்கு ஷர்ர்ட்ஹேண்டும் வலது பக்கத்துக்கு ஹிந்தியும தெரியுமா... இல்ல....இடதுபக்கத்துக்கு ஹிந்தியும் வலதுகக்கத்துக்கு ஷார்ட்ஹேண்டும் தெரியுமா... ஸபையின் இடதுபக்கத்துக்கு ஷர்ர்ட்ஹேண்டும் வலது பக்கத்துக்கு ஹிந்தியும தெரியுமா... இல்ல....இடதுபக்கத்துக்கு ஹிந்தியும் வலதுகக்கத்துக்கு ஷார்ட்ஹேண்டும் தெரியுமா...\nஅப்புறம்... புதிய மொழி கற்றுக் கொள்வதற்கு நல்வாழ்த்துகள். (நான் முதல்ல ஸ்ரீயின் மொழியக் கத்துக்கிட்டு அப்றம் உங்கட்ட ஜப்பானிய மொழி படிச்சுக்கறேன்.)\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:38 AM\nஹிந்தி கற்றுக்கொண்டு பல வருடங்கள் ஆனதால் மறந்துவிட்டது. இருந்தாலும் எழுதப் படிக்கத் தெரியும். ஸ்ரீயின் மொழியைப் புரிந்துகொள்ள அவளுடைய அம்மாவுக்கு மட்டுமே இப்போது சாத்தியம். வாழ்த்துக்கு வாத்தியாரே...\nபல மொழிகளையும் கற்றுக் கொள்ளும் இந்த ஆர்வம் என்றென்றும்\nதங்களுக்குத் துணை நிற்க எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெற\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புச் சகோதரா .\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:38 AM\nதலைப்ப பார்த்ததும் எதோ உலக சினிமா விமர்சனம்ன்னு நினைச்சேன்...\nநேற்றுதான் வாத்தியார் சொன்னார் நீங சப்பானிய மொழி படிக்கிறதா.. இப்படி படிச்சிட்டே இருந்தா ஸ்கூல் பையன் தான... அப்புறம் என்ன :-)\nஇந்த ஓட்ராயிங்க ஓட்ராயிங்கன்னு சொல்றீங்களே அது சத்தியமா என்ன இல்ல தான :-)\nஎனக்கு இப்போதைக்கு ஆங்கிலம் அப்புறம் ஹிந்தி கத்துக்கணும்னு ஆசை, தென் தென் இந்திய மொழிகள் அத்தனையையும் சரளமா பேச கத்துக்கணும்... குறைந்தபட்சம் ஆவிய விட நல்ல மலையாளம் பேசணும் :-)\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:39 AM\nஉலக சினிமா விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் இன்னும் முன்னேறலை சீனு. ஒட்ராயிங்க ஒட்ராயிங்கன்னா ஓட்டிட்டுப் போகட்டும்.\nஇன்னும் எத்தனை நாளைக்கு ஸ்கூல் பையனாகவே இருக்க உத்தேசம் \nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:40 AM\nநானும் சீக்கிரம் காலேஜ் போகணும்னு பாக்கறேன், மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிக்கிறேன்....\nநிச்சயமாக தங்கள் மூலம் ஜப்பான் மொழியிலுள்ள\nசிறந்த படைப்புகளை தமிழில் தருவீர்கள் என்கிற\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:40 AM\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:41 AM\nதமிழ்மண வாக்குக்கு மிக்க நன்றி ரமணி ஐயா...\nநானும் டிப்ளமா இன் கமெர்ஷியல் ப்ராக்டிஸ் படிக்க ஆரம்பிச்சுப் பாதியிலே நிறுத்தும்படி ஆச்சு. கிட்டத்தட்ட பி.காம். படிப்புக்கு இணை. ஷார்ட்ஹான்ட், டைப்பிங் தனியாத் தான் படிச்சேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, ஷார்ட்ஹான்ட் இதோடு கமெர்ஷியல் ப்ராக்டிஸில் எட்டு பேப்பர்கள். பாங்கிங் தான் கொஞ்சம் உண்மையிலேயே கஷ்டமா இருந்தது. :))))\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:43 AM\n சில விஷயங்களை பொதுவில் பகிரும்போது தான் நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது.\nஷார்ட்ஹான்ட் மிக எளிது. ஆனால் தினம் இரண்டு மணி நேரம் ஒதுக்கவேண்டும். பாங்கிங் வெறும் தியரிதான்.\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:43 AM\nஜப்பான் மொழியைச் சிறப்பாகக் கற்றுத் தேற வாழ்த்துகள்.\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:43 AM\nஎனக்கும் இப்படி சில ஆர்வங்கள் உண்டு ஆனால் அரை குறையாக அவை அடிக்கடி மரித்துப்போகும். புதிய மொழி கற்பதற்கு வாழ்த்துக்கள் ஆனால் அரை குறையாக அவை அடிக்கடி மரித்துப்போகும். புதிய மொழி கற்பதற்கு வாழ்த்துக்கள்\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:43 AM\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா...\nநானும் டைப் ரைட்டிங் லோயர் பாஸ்...ஷார்ட் கென்ட் படித்தேன் சும்மாவே என் எழுத்து கிறுக்கலாக இருக்கும் ஷார்ட் கென்ட் ரொம்ப கிறுக்கல் அதனால் பரிச்சை எழுத விடவில்லை ..உங்கள் பதிவு என் பழைய நினைவை அசைபோட வைத்து அண்ணேன் ...நன்றி\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:45 AM\n அந்த அண்ணே மட்டும் வேண்டாமே... மிக்க நன்றி...\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:45 AM\nமுத்துசாமிப் பேரன் May 05, 2014 1:11 PM\nஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர்களுக்கு சிந்திக்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது, அதனால் தான் இளவயதிலேயே குழந்தைகளுக்கு தாய்மொழி தவிர்த்தும் பிற மொழி கற்றுக்கொடுப்பது சிறந்தது. ஜீ உல���ில் கடினமான மொழி சைனீஸ், அதை பேச மட்டுமாவது கற்றுக்கொள்ள வேண்டும்.\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:46 AM\nகரெக்ட் நண்பா, உலகின் மிக கடினமான மொழி சீனமொழி என்று சொன்னார்கள். ஜப்பான் மூன்றாவது இடத்திலாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...\nசரியான விஷயம்தான் அதான் ஸ்கூல்பையன் அப்படின்றத விட்டு வெளிய வரமாட்டீங்க போல ஆனா வாழ்க்கைல நாம எல்லாருமே ஸ்கூல் பையன்கள்தான். தினமும் ஏதாவது ஒரு விஷயம் கற்றுக் கொண்டுஇதானே இருக்கின்றோம் ஆனா வாழ்க்கைல நாம எல்லாருமே ஸ்கூல் பையன்கள்தான். தினமும் ஏதாவது ஒரு விஷயம் கற்றுக் கொண்டுஇதானே இருக்கின்றோம் கற்றலுக்கு முடிவே இல்லைநுங்கம்பாக்கத்தில் நல்ல ஒரு பயிலகம் இருக்கிறது\nதங்கள் ஜப்பானிய மொழி கற்றலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:47 AM\nஹா ஹா,, மிக்க நன்றி சார்...\nசூப்பர்..எனக்கும் இந்த மாதிரி கற்று கொள்ள ஆசை. உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். ஜப்பான் மொழி ரொம்ப நாள் ஜெயா டிவியில் மதியம் கற்று தருவார்கள்.ஙேன்னு பார்த்ததுண்டு.என் பையன்கள் இருவரையும் ஹிந்தி தான் கற்று கொள்ள வேண்டும் என்று K.Vயில் படிக்க வைத்தேன். இரண்டும் ஹிந்தியில் பொழந்து கட்டுங்க.சமஸ்ஹிருதம் பெரியவன் படித்தான். அவனே ஜெர்மனி காலேஜில் படித்தான். சின்னவன் ஃப்ரெஞ்ச் +1,+2 காலேஜில் கற்று கொண்டான். அதில் சர்டிஃபிகேட் வாங்குகண்ணா கேட்க மாட்டேங்குதுங்க.நானும் மத்யமா வரை இரண்டையும் ஸ்கூல் அனுப்பிட்டு கத்து கொண்டேன். அந்த டீச்சர் கல்யாணம் ஆகி போனதில் ஹிந்தி என்னிடமிருந்து அதன் பிறகு தப்பித்து கொண்டது. பல்லாவரத்தில் இருப்பதால் இந்த மாதிரி க்ளாஸ்களுக்கு சிட்டி போய் வருவது மிக பெரிய வேலை என்பதால் கத்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. all the best...\n ஏன்னா நான் இங்க வெளி மாநிலத்தில் பையன கேவில படிக்க வைச்சிட்டு தமிழ் தெரியாமப்போகும் எதிர்காலத்தை நினைத்து கவலையா இருக்குது.\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:50 AM\nஉண்மைதான், இருவரிடமும் சர்டிபிகேட் வாங்கச் சொல்லுங்கள். திடீரென்று உங்களுக்கே ஒரு நாள் தேவைப்படும். நன்றி..\nஎங்க குழந்தைகளும் கேவி ஸ்கூல் தான். தமிழ் பேச மட்டும் தான் தெரியும், :( முழுக்க முழுக்க வடமாநில வாழ்க்கையில் தமிழ் கற்றுக் கொடுத்தும் அவர்களுக்கு மனதில் பதியவில்லை. எப்படியானும் ம���யன்று கற்றுக் கொடுத்துவிடுங்கள்.\nஅமுதா கிருஷ்ணா, பல்லாவரத்திலேயே தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபாமூலம் கற்றுக் கொடுப்பவர்கள் இருப்பாங்க. பாருங்க. ஆனால் அந்த ஹிந்திக்கும், கேந்திரிய வித்யாலயாவின் ஹிந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே நீங்க மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள கோர்ஸ் எதிலானும் சேர்ந்து தபால் மூலம் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம். இந்த முறையில் ஆடியோ டேப்களும் உண்டு. அதோடு பாடம் சந்தேகம் எல்லாம் உங்க பிள்ளைகளிடம் கேட்டுக்கலாம். தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபாவில் நோட்ஸை வைத்துக் கொண்டே மனப்பாடம் பண்ணி எழுத வைக்கிறாங்க. உச்சரிப்பும் சரியாக இருக்காது.\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:57 AM\nநான் தனியாக டியூஷன் சென்று படித்ததால் தக்ஷின் பாரத் சபாவில் எப்படிக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று தெரியாது.\nதக்ஷிண் பாரத் சபாவின் அங்கீகாரம் பெற்ற ஹிந்தி ஆசிரியர்கள் தனியாக அவங்க அவங்க வீட்டிலேயோ அல்லது வேறு ஏதானும் இடங்களிலேயோ சொல்லிக் கொடுப்பாங்க ஸ்கூல் பையர். தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபாவின் அங்கீகாரம் இல்லாமல் அந்த ஆசிரியர் ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, ப்ரவேஷிகா, விஷாரத், ப்ரவீன் போன்ற அனைத்துப் பரிக்ஷைகளுக்கும் மாணாக்கர்களை அனுப்ப முடியாது. விஷாரத் உத்ரார்த முடிச்சாலே சபாவில் பதிவு செய்து கொண்டு ஆசிரியராகலாம். நான் இதுவும் படிச்சேன். மத்திய அரசால் நடத்தப்படும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸும் முடிச்சேன். மத்திய அரசால் இப்போவும் நடத்தறாங்களானு தெரியலை.\nஇனிய வாழ்த்துக்கள் ..கற்றலே இன்பம்...அதை அனுபவித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:58 AM\nமிக்க நன்றி எழில் மேடம்...\nகற்றுக் கொள்ள வயது தடையே இல்லை\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:58 AM\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:58 AM\nஆ, இப்போவே டியூஷன் ஆரம்பிச்சிட்டீங்களா\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:58 AM\nஉங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் \" ஸ்கூல் பையன் \" ... லேசா புன்னகைக்க வைக்கிற பெயர்... யோசிச்சி பார்த்தா... வாழ்க்கைங்கற ஸ்கூல்ல நாம எப்போதுமே பையங்க தானே \nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:59 AM\nஹா ஹா... கரெக்ட் தான் நண்பா.... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...\nஎனக்கு என்னானா இனிமே ஜப்பானீஸ்ல திட்டுவிங்களோன்னு டர்ரா இருக்குது\nகார்த்திக் சரவணன் May 07, 2014 7:59 AM\nஹிஹி.... ஐடியாவுக்கு மிக்க நன்றி...\nஜப்பானில் கல்யாண ராமன் மாதிரி இனி ஜப்பானில் இஸ்கூல் பையரா ரசினி க்கு போல இமைக்கும் சப்பான் விசிறிகள் அதிகமாகிவிட்டார்களோ \nவாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு\nகற்றுக்கொள்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு பெரிய சல்யூட்\nநானும் சுருக்கெழுத்து கற்றுக் கொண்டவள் தான். நேரம் இருக்கும்போது எனது இந்தப் பதிவைப் படியுங்கள்.\nஉங்கள் எல்லா முயற்சிகளும் சிறக்க வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/aanmegam", "date_download": "2020-07-02T19:25:13Z", "digest": "sha1:2VF667SPJ4IIF53FZ6DD7WZCNXDT3ATT", "length": 22567, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nவியாழக்கிழமை, 2 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி நடை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது ...\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு ...\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தினமும் 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு ...\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமதுரையில் உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா ...\nஆன்மீக புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nஊரடங்கு நேரத்தில் ஆன்மீக புத்தகங்களை பக்தர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் ...\nமதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வினை இணையதளம் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு: கோவில் இணை ஆணையர் தகவல்\nமதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வினை இணையதளம் மூலம் பக்தர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்��ுள்ளதாக கோவில் இணை ஆணையர் ...\nதிருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறுத்தம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஜூன் மாதத்திற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.திருப்பதி ...\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nவிஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ரத்து என்றாலும் ...\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக பேராலயம் சார்பில் ...\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ...\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி ...\nகொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்\nசென்னை : கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ...\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க செவ்வாய் முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்களுக்கு மட்டும் அனுமதி - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற ...\nகாய்ச்சல், இருமல் உள்ளவர்கள் குணமான பிறகு வாருங்கள்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்\nதிருமலையில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமான பிறகு ஏழுமலையான் ...\nதிருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ. 89 கோடி\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உண்டியல் மூலம் ரூ. 89.07 கோடிவருவாய் வந்ததாக தேவஸ்தானம் ...\nதிருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று துவக்கம் - ஆர்ஜித சேவைகள் ரத்து\nதிருப்பதி : திருமலையில் இன்று வியாழக்கிழமை வருடாந்திர தெப்போற்சவம் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ...\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nசென்னை : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் சென்று சிவபெருமானை தரிசனம் செய்தனர். ...\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nமாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு ...\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nகோவை : இந்தியா மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மகாசிவராத்திரி விழா விடிய விடிய ...\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜையை முன்னிட்டு நாளை நடை திறக்கப்படவுள்ளது.கேரள மாநிலம் பந்தனம்திட்டா ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nஇந்தியா- ரஷ்யா உச்சிமாநாடு ஏற்பாடு: அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nஆந்திராவில் புதிதாக 1,088 ஆம்புலன்ஸ்கள்: ஜெகன்மோகன் துவக்கி வைத்தார்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\n10, 12-ம் வகுப்புப் பொது தேர்வு முடிவுகள் ஜூலை 15-ல் வெளியாகும் : சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் ப��்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதமிழகத்தில் தொழில் நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் செப்டம்பர் வரை நீட்டிப்பு\n2 ஆண்டு காலத்திற்கு வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு\nதிடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் டிஸ்சார்ஜ்\nஅதிபரானால் எச்1 பி விசாவுக்கான தடையை ரத்து செய்வேன்: ஜோபிடன் திட்டவட்டம்\nகொரோனாவை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு: ராணி 2-ம் எலிசபெத், அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு\n2011 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா -விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவு\nலா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி தொடருகிறது\nஐ.சி.சி. உயர்மட்ட நடுவர் குழுவில் நிதின் மேனன் சேர்ப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஇந்தியா- ரஷ்யா உச்சிமாநாடு ஏற்பாடு: அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.இரண்டாம் உலகப் போரில்...\nநாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்\nடெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை முதல்வர் ...\nசீன செயலிகளுக்கு தடை விதித்தது: டிஜிட்டல் தாக்குதல்: மத்திய அமைச்சர்\nசீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.லடாக் ...\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...\n2 ஆண்டு காலத்திற்கு வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...\nவியாழக்கிழமை, 2 ஜூலை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995042", "date_download": "2020-07-02T18:43:26Z", "digest": "sha1:DT4463LI4AEQB2PZ4ZWRF2HB6QENJT2Z", "length": 7790, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "குப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\nகாரைக்குடி, மார்ச் 20: காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. தினமும் குப்பைகளை வீடு வீடாக சென்று நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வண்டிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக சேகரித்து, பின்னர் அதை ஒவ்வொரு வீதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பெரிய குப்பை தொட்டிகளில் சேகரித்து, லாரிகள் மூலம் காரைக்குடி ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம்.\nதினந்தோறும் டன் கணக்கில் சேரும் குப்பைகளை அகற்றி வந்த நிலையில் தற்போது வாரம் ஒரு முறை மட்டுமே எடுக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். காரைக்குடி டிடி நகரில் தெருவோரம் குப்பைகள் மலை போல் குவிந்து காட்சியளிக்கிறது. மேலும் இந்த குப்பைகளால் துர் நாற்றம் வீசுவதோடு நாய், மாடுகள் அனைத்தும் அங்கேயே நின்று கொண்டு தெருவில் செல்வோர்களை தொந்தரவு செய்கிறது. காரைக்குடியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் குப்பை லாரிகள் வரவில்லை என ஏரியா வாசிகள் தெரிவித்தனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\n× RELATED திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/", "date_download": "2020-07-02T18:24:01Z", "digest": "sha1:E7NISDL5TKLX4FHHK5TZ3YARPZW4GUR7", "length": 8985, "nlines": 126, "source_domain": "tamil.boldsky.com", "title": "Beauty Tips Tamil | Hair care Tips Tamil | Makeup Tips Tamil | Bodycare Tips in Tamil | அழகு குறிப்பு | கூந்தல் பராமரிப்பு | உடல் பராமரிப்பு", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க வாய் பயங்கரமா நாறுதா இத வெச்சு தினமும் வாயை கொப்பளிங்க...\nகடுகு எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்வது எப்படி\nஉங்க அக்குள் பகுதி கருப்பாக இருப்பதற்கு நீங்க செய்யும் இந்த தவறுகள்தான் காரணமாம்...\nநீண்ட நேரம் மாஸ்க் அணிந்து சரும பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா\nநைட் தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க... மறக்காம ட்ரை பண்ணுங்க...\nஉங்கள் தலைமுடி வறண்டு, பொலிவிழந்துள்ளதா இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க…\nஉங்க அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா இந்த வீட்டு வைத்தியங்கள யூஸ் பண்ணி பாருங்க...\nஎன்றும் நீங்க இளமையா இருக்கணுமா அப்��னா இந்த டீக்களை அடிக்கடி குடிங்க...\nநீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க அப்ப முடி கொட்ட தான் செய்யும்…\n'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\n அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nதொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா இதோ அதைப் போக்கும் சில எளிய வழிகள்\nகிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nவழுக்கைத்தலையை குணமாக்க செய்யப்பட்ட பண்டையகால சிகிச்சைகள்... இதுக்கு சொட்டையாவே இருந்திரலாம்...\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\n இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க உடனே அரிப்பு போயிடும்…\n அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க...\nகொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா\nகோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா அப்ப இதான் காரணமா இருக்கும்…\nஇந்த பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க...\nவாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா அப்ப தினமும் 2 நிமிடம் இப்படி பிரஷ் பண்ணுங்க...\nஉச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா அப்ப இந்த ஸ்கரப் செய்யுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/176", "date_download": "2020-07-02T20:11:57Z", "digest": "sha1:7OMI3KR4V62WOSBEJPUCAEWAI2PKB4EY", "length": 5866, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/176 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n|போட்டிமுழுவதும் H | ஆட்டம் பெற்ற கோல் | மதி: வெற்றி வெற்றி எண் குதி போட்ட ரெ கோல் l கோல் ஹாக்கி 16 8 8 முதலிடம் ஹாக்கி | | 5. 6 2ம் இடம் கூடைப் - | பந்தாட்டம் 120 96 24 2d இடம் கூடைப் - * பந்தாட்டம்| 130 90 30 |lம் இடம் இந்த எண்ணிக்கை அளவிலும் இரு குழுக்களும் சமநிலையில் இருந்தால், 1. சமநிலையில் உள்ள குழுக்களை, மீண்டும் ஒருமுறை போட்டியிடச் செய்து, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கலாம் 2. அதிலும் கண்டுபிடிக்க முடியாமல் அல்லது நேரம் இல்லாமற்போனால், அல்லது முடிவறிய சாதக மான சூழ்நிலை அமையாமல் இருந்தால், நாணயம் சுண்டி, அதில் முடிவு காணலாம். இதை எவரும் விரும்பமாட்டார்கள் என்றாலும், மற்றவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். மற்ற நிலையில் உள்ள (1, 2 தவிர குழுக்களுக்கு, அதே இடங்களை அளித்து, முடிவு கூறி விடலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/18", "date_download": "2020-07-02T19:52:58Z", "digest": "sha1:UCNFY66NF63L4C5JQ2CKDW4ABUTJADHS", "length": 7988, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n薛 ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்\nவடதிசை முதலிய திசைகளினின்.அம் இக் காட்டிற்கு த குடியேறியவர்கள் என்னும் கருத்தப்பட எழுதிச் ன் தன்னனர். அக் கருத்துக்களெல்லாம் கவருனவை 7.அம் சென் தமிழியற்கை சிவணிய சிலம் என ஆசிரியர் தாக்கசம்பியனர் சிறப்பித்த இத்தமிழகமே தொன்ற தாட்டுத் தமிழர் பிறப்பகமாகும் எனவும் கருதுதல்\nஇத்தகைய பழைமை வாய்க்க தமிழ்மக்சனேயும் தமிழ் கோழிகையும் இக்காலத்துச் சிலர் திராவிடர் எனவும் திராவிடம் எனவும வழங்கி வருகின்றனர். தமிழ் மக்கண் மொழியையும் குறிக்க வழங்கும் இப்பெயர்கள் சங்க شهبنة இலக்கியங்களிலும் மற்றைய பண்டைய தமிழ்ச் சான்ருேர் ஆக்குகதிைலும் பாண்டும் காணற்கரியதாம். இப்பெயர் ஒக்குகன் பிற்காலத்தெழுத்த ஒருசில நூல்களுள்ளேயே iன் அண்ணன. திராவிடர் என்னும் இவ்வட சொற்குப் குன், ஓடி வண்ங்கு வந்தவர்கள் என்பதாகும். தேன்றி மண் தோன்ருக் காலத்தே இத் தமிழ துே தோன்றி வாழும் மக்களுக்கு இப்பெயர் சகுண்துமாறு எங்கனம் தமிழ் என்னுஞ் சொல்லப் iமுதை சொன்குலே அமிழ்து என்னும் ஒலி விண் விதத் உணரலாம். இங்கனம் இனிமை மிக்க அமிழ்தமான இமாழிக்கு வடமொழியாளர் இட்டு வழங்கிய திராவிடம் iன்னும் பெயர் எத்தனை அடாத முரண்பட்ட பெயா . அக்கோ அமிழ்தம் விடமாயிற்றே இதகுேடமை து சல்பிறந்த வட்மொழிப் பற்றுடையார் ஒரு சிலர் ாதிடம் என்னும் வடமொழிப் பெயரே திரவிடம், எம், திமிள், தமிழ் என்று திரிந்து வன்ததென்றும் க் தமிழர் அனேவரையும் தாம் பெற்ற மொழிக்குப் பேயருமிடத் தெரியாத அறிவிலிகள் என்ற பட்டத்தையும் சூட்டுவகசயினர். இங்ஙனம் கூறுவாாது கூற்று அறிவில் கத்ருகும். தமிழகத்தில் மிகப் பழங்காலத்தே தோன்றிய NV மொழி, வடவாரியர் வத்து பெயரிடும் வரை பெயரில் இனது எக்கும்.றுக் காத்துக் டென்தது போலும் \nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 08:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/34", "date_download": "2020-07-02T20:10:59Z", "digest": "sha1:D27RTE2EULGSCEFY7UF5GBVBRZNDOPL5", "length": 6480, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nதொற்று நோய்க் கிருமிகள் உடலின் தோல் வழியாகவும், மூக்கு, வாய் மூலமாகவும் உள்ளே நுழைந்து விடும் ஆற்றலுடையதாகும்.\nநோய்க் கிருமிகள் எல்லாமே நுண் கிருமிகளாகும். கண்ணால் காண முடியாததாகும். இவைகளில் சில புரோட்டாசா (Protozoa), பேக்டீரியா (Bacteria), வைரசஸ் (Viruses), புழுக்கள் (Worms), போன்ற கிருமிகள் பொல்லாதவைகளாகும்.\nஒட்டிக் கொள்ளும் ஆற்றல் கொண்டிருப்பதால், பெருவாரியாக எல்லோருக்கும் பரவும் தன்மை உடையதால் இவற்றைப் பெருவாரி நோய் என்று தமிழ்ப்படுத்தியிருக் கிறோம்.\nஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைத் தாக்கி நோய்ப்படுத்தும் கொள்ளை நோய்கள் -\nகொடுமையான நோய்கள் என்று கூட நாம் கூறலாம்.\nஇவை ஏன் இப்படி மின்னல் வேகத்தில் பரவுகின்றன என்பதற்கான காரணத்தை இன்னும் கண்டறிய முயல் கின்றார்கள். - -\nநோய்க் கிருமிகள் ஒருவர் உடலிலிருந்து மற்றவர் உடலுக்குள் பரவிக் கொள்கின்றன. அவை உடலில் நச்சுத் தன்மையை உண்டாக்கிவிடுகின்றன. அவையே நோய்களை உருவாக்கி விடுகின்றன. -\nநம்முடைய உடலில் ஏற்கனவே இருக்கும் தற்காப்பு வலிமை, இந்த நச்சுப் பரவலின் காரணமாக வலிமை இழந்து போகின்றது.\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/99", "date_download": "2020-07-02T18:59:54Z", "digest": "sha1:N6EISMHOZGXPUF4YXIZ7GU6WVPB3PMWI", "length": 6744, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 97\nகால் நூற்றாண்டு காலமாக இருந்த ஒரு சாதனையை வற்படுத்திய ஜெசி ஒவன்ஸ் 1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஒட்டங்களில் தங்கப் பதக்கம் பெற்றவர். அவர் நீளத் தாண்டலில் உயரே தாவும் போது 6 அடிக்கு மேலே இருக்கும். பாப்பீம அறுடைய 100 மீட்டர் ஒட்டத்தின் நேரம் 94 வினாடி உயரத் தாண்டலின் உயரம் 64” எனவே, நீளத் தாண்டலுக்குத் தயாராகும் முன் ஒருவருக்கு வேண்டியது ஒடும் வேகம்,\nவிரைவோட்டம் ஒடுவோர் எல்லாம் பங்கு பெற லாம். அதிலும் உயரத் தாண்டுவதில் 4% அடி அல்லது 5 அடி உயரம் தாண்ட முடிந்தவர்கள் இதில் பங்கு பெற்று, பயிற்சி பெற்றால், நிச்சயம் பலன் அடையலாம்.\nநீளத் தாண்டலுக்குரிய முக்கிய அம்சங்கள் யாவை நீளத் தாண்டலுக்குரிய தகுதிகளுடன், முக்கிய\nஅம்சங்களை நான்காகப் பகுத்து கொள்ளலாம்.\n1. உதைத் தெழும்பும் பலகைவரை ஒடி வருதல் (Approach)\n1. ஓடி வருதல்: (Approach): எவ்வளவு வேகமாக பலகையை நோக்கி ஓடி வர இயலுமோ, அதாவது தன் னுடைய சம நிலை (Balance) இழக்காமல் ஓடிவர முடியுமோ, அவ்வளவு வேகத்துடன் ஓடிவர வேண்டும். வேகம் தான், அதிய தூரத்தைத் தாண்ட உதவும்.\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 13:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/man-explored-snakebite-contract-killing-murdering-wife-and-in-l.html", "date_download": "2020-07-02T17:49:42Z", "digest": "sha1:VISFP4MIE56YLWZUOA5REQYNXAKQ7VLU", "length": 8376, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Man explored snakebite contract killing murdering wife and in l | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பல���ரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n.. குடும்பத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்...\nபொண்டாட்டிய கொல பண்ண... கார் ஆக்ஸிடண்ட், பாம்பு 'கடி'ன்னு... ஆறு மாசத்துல நெறய பிளான் பண்ணிருக்காரு, கடைசி'ல... மனதை உறைய வைக்கும் 'பின்னணி'\nஇரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை.. பாகிஸ்தானியர் கைது.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன\n'நாம சேர்ந்து வாழலாம், என் கூட வா...' 'இல்ல, நான் வரல...' 'ஆத்திரத்தில் வெறியான டிக்டாக் பிரபல இளைஞர்...' 'சந்தையில வச்சு...' பதற வைக்கும் கொடூர சம்பவம்...\n'அப்பா, அப்பா அலறிய மகள்'... 'பெட் ரூமுக்கு ஓடி வந்த மனைவி'... 'இதுக்கு தான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்தீங்களா'\n'ஓஹோ புருசனுக்கு இப்படி தான் டீ கொடுப்பியா'... 'கதறிய தாய்'... 'அலறியடித்து கிச்சனுக்கு ஓடிய குழந்தைகள்'... இப்படி ஒரு கணவன் இருப்பாரா\nசுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ‘சிசிடிவி கேமரா’.. கிணற்றில் மிதந்த ‘பாதிரியார்’.. அதிர்ச்சியில் மக்கள்..\n'14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா...' 'வயிற்று வலின்னு போய் செக் பண்ணினப்போ தான் அந்த இடி விழுந்துருக்கு...' நிலை குலைந்து போன அம்மா...\n'சுஷாந்த் சிங்' மரணம் குறித்து... ரோகினி ஐயரிடம் நடந்த விசாரணை... 'அவரோட' 3 ஃப்ரெண்ட்ஸ்ல நானும் 'ஒருத்தி'ங்கிறது... உருக்கமான 'பதிவு'\nகாளிக்கு படைக்கப்பட்ட இளைஞர் ‘தலை’.. கோயில் வாசலில் நடந்த கொடூரம்.. மதுரையை மிரளவைத்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2548387", "date_download": "2020-07-02T19:23:27Z", "digest": "sha1:E3YFDCVBTV2NNEEHWZNZKLDIGDW3DN5D", "length": 16003, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "| நலத்திட்ட உதவி வழங்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\n61 லட்சத்து 05 ஆயிரத்து 537 பேர் மீண்டனர் மே 01,2020\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 போலீசார் கைது ஜூலை 02,2020\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டக்காரர்களிடம் சொத்து பறிமுதல் செய்யும் பணி துவக்கம் ஜூலை 02,2020\nசியாச்சினை காலி செய்ய பார்த்த காங்.,: மாஜி செயலர் ‛‛திடுக்'' ஜூலை 02,2020\nசிறுமி தொடர் பாலியல் பலாத்காரம்: மன்னிப்பு கோரியுள்ள காவல் துறை ஜூலை 02,2020\nவிருதுநகர்:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழிகாட்டுதல் படி மாவட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் மச்சராஜா தலைமையில் ஒன்றிய செயலாளர் தர்��லிங்கம், ஒன்றிய தலைவர் சுமதி, ஜெ., பேரவை செயலாளர் கணேஷ் குரு முன்னிலையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆட்டோ தொழிலாளர்கள், பேராளி உள்ளிட்ட பகுதிகள் என ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட எளியோருக்கு தொழிலதிபர் கோகுலம் தங்கராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nநிர்வாகிகள் வாடியான்பாலன், சரஸ்வதி, பால்பாண்டி, பால்ராஜ், மகேஷ்வரன், ஆரோக்கியம், மருகேசன் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. மரத்தை காத்த 'தினமலர் ': இயற்கை ஆர்வலர்கள் நெகிழ்ச்சி\n1. விதிமீறல்களால் காத்திருக்கு ஆபத்து\n1. நாளை மின் தடை (காலை 10:00 --மாலை 5:00 மணி)\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினு���் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128650/", "date_download": "2020-07-02T19:43:27Z", "digest": "sha1:KUUK24QZGGZI3WUWG77UU4FRLUPWU5KS", "length": 18220, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "கே.ஜி.சங்கரப்பிள்ளை – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கவிதை கே.ஜி.சங்கரப்பிள்ளை – கடிதங்கள்\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nவிஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை\nகே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகள் அபாரமான புத்துணர்ச்சியை அளிக்கின்றன. ஒரு சூழலில் எழும் கவிதைகளுக்கு மொழியிலும் அமைப்பிலும் பார்வையிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. புறநாநூற்றுக்காலம் முதல் அப்படித்தான்.ஆகவே ஒரு அயல்மொழியிலிருந்து வரும் கவிதை புத்தம்புதியதாக இருக்கிறது.\nகே.ஜி.சங்கரப்பிள்ளை எல்லா வகைக் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இரண்டு கவிதைகள் எனக்கு மிக முக்கியமானவையாக தெரிந்தன. குற்றாலம் ஓர் அழகிய கவிதை. மலையிறங்கும் காட்டுப்பெண் அருவிதான். வானவில்லாக எழவும் துளிகளாகச் சிதறவும் அவளுக்கு வாய்ப்புண்டு. கல்லணைகளில் சிறையாகவும் கடல்சேரவும் வாய்ப்புண்டு.\nபல போஸ் போட்டோக்கள். அவர் அதை எழுதியது முன்பு என நினைக்கிறேன். 1992ல் வெளிவந்த உங்��ள் தற்கால மலையாளக் கவிதைகள் தொகுதியில் அதை வாசித்த நினைவு. இன்றைய செல்பி யுகத்தில் அந்தக்கவிதை மிகமிக பெரிதாக ஆகிவிட்டது.\nஇன்றைக்கு ஒவ்வொருவரும் தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஸ்நாப்பில் கூட விழாதவர்கள் இன்று இருப்பார்களா என்ன இருந்தால் அவர்கள் இப்பூமியில் இல்லை. பல போஸ் போட்டோக்கள் இன்றைக்கு தலைவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான்.\nஅந்த ‘பதிவுசெய்வதிலுள்ள’ அபத்தம் இக்கவிதையில் உள்ளது.நாம் நடித்துப் பதிவு செய்கிறோம். மோகன்லால் போல அஜித்போல. அது நாம் அல்ல. அப்படி நம்மைப் பதிவுசெய்து நாம் அடைவது என்ன இந்த போட்டோக்களுக்குப் பின்னால் நாம் பதுங்கிக்கொள்கிறோம் இல்லையா\nமனிதர்கள் பார்த்துப்பார்த்துத்தான் கடல்கள் இத்தனை பெரிதாயின என்ற அபாரமான வரி. எத்தனை பார்த்தாலும் இன்றைக்கு கடல்கள் பனித்துளிகளாகவே எஞ்சுகின்றன.\nபல்லிவால் ஓர் அழகான கவிதை. அவர் அதை நக்ஸலைட் இயக்கம் சார்ந்து எழுதியிருக்காலாம்.முதலில் எனக்கும் அப்பாவுக்குமான உறவு என்று பட்டது. பிறகு எனக்கும் இந்தச் சமூகத்திற்குமான உறவு என்று பட்டது. ஒரு ஆபத்துவந்தால் இரக்கமே இல்லாமல் வெட்டி வீசிவிடமுடியும் என்றால் அந்த உடலுறுப்புக்கு உண்மையில் என்னதான் மதிப்பு. அந்தத்துடிப்பை நினைத்துப்பார்க்கையில் ஒரு பதற்றம் ஏற்பட்டது\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2017 உரைகள்\nஅடுத்த கட்டுரைசுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை\nயாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்\nபலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்\nதொப்பி, நாய்,வளைவு – கே.ஜி.சங்கரப்பிள்ளை\nஅண்ணா ஹசாரே- இரு தரப்புகள்\n‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்\nநவீன் - ஒரு கடிதம்\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-07-02T19:49:58Z", "digest": "sha1:ATEDSDBY4TJHMECEMHNZNTQYEWWUGMMI", "length": 8573, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்றாத ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - Newsfirst", "raw_content": "\nதேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்றாத ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nதேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்றாத ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nColombo (News 1st) தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்றாத ஊடகங்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆ​ணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவால் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஅரச ஊடகங்களுக்கான இறுதி அறிவித்தலாகவும் இது காணப்படும் என அவர் கூறியுள்ளார்.\nதனியார் ஊடகங்கள் இயலுமானவரை தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ���ஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை பின்பற்றாத ஊடகங்களை தவிர்த்து, உரிய முறையில் செயற்படும் நிறுவனங்களுக்கு மாத்திரம் உத்தியோகப்பூர்வ முடிவுகளை வௌியிட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கடமை நேரத்தில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அரச சேவையாளர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nதேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கணக்காய்வாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.\n3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை\nஊடக தரப்படுத்தலில் மாஃபியா தொடர்புபட்டுள்ளது: லசந்த அழகியவண்ண\nமுகங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பின்னால் இருப்பது யார்\nஅரச நிறுவனங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை\nவௌ்ளத்தில் மிதக்கும் கேரளா: 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை, 47 பேர் பலி\nகேரளாவின் பல மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை\n3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை\nஊடக தரப்படுத்தலில் மாஃபியா தொடர்புபட்டுள்ளது\nஇவர்களின் பின்னால் இருப்பது யார்\nஅரச நிறுவனங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை\nகேரளாவின் பல மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை\nதுறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\nமிருசுவிலில் ஒருவர் மீது தாக்குதல்\nஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியில் சீன நிறுவனம்\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nமியன்மாரில் பாரிய மண்சரிவு; 113 பேர் உயிரிழப்பு\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4332", "date_download": "2020-07-02T19:22:47Z", "digest": "sha1:YEKZDOFZCV4MLGZI4CA3KULFLUVG7MNL", "length": 13880, "nlines": 208, "source_domain": "nellaieruvadi.com", "title": "\"வர்தா\" புயலால் விழைந்த ஒரே நன்மை... ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n\"வர்தா\" புயலால் விழைந்த ஒரே நன்மை...\n\"வர்தா\" புயலால் விழைந்த ஒரே நன்மை...\nரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைகள் சாத்தியமில்லை என்று பல அதிமேதாவிகளுக்குப் புரிய வைத்துவிட்டுச் சென்றுள்ளது.\nநேற்றைய புயலில் சென்னையே சின்னாப்பிண்ணமாகிக் கொண்டிருந்த வேளையிலும்...\nசிறு, குறு தொழில் வியாபாரிகள் அவர்களது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.\nதண்ணீர் கேண் சப்ளை செய்பவர் \nகேபிள் டிவி வேலை செய்பவர் \nவீட்டு வேலை செய்யும் பணியாட்கள் \nஇப்படி அனைத்து நல் உள்ளங்களும் அவர்களால் இயன்றளவுக்கு அவர்களது தொழில்களை அந்த புயல் மழையிலும் மிகவும் சிரத்தையாக மேற்கொண்டனர்...\nஅவர்கள் அனைவருக்குமே அன்றாட வியாபாரம்,\nஉள்நாட்டு மக்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல்,\nஉயர்வான சம்பளத்திற்காக மட்டுமே வெளிநாட்டு எஜமானர்களின் விசுவாசிகளாகிப் போன நமது கார்ப்ரேட் அடிமைகள் மட்டும் சற்று பதறித்தான் போனார்கள் \nமொபைல் போனில் சார்ஜ் இல்லை,\nஎல்லா இடங்களிலும் ஜெனரேட்டர்கள் இல்லை,\nஎன் கார்ட்ல 2 லட்சம் வரை பர்சேஷ் பண்ணிக்கலாம்...\nஇதை அடமானமாக வச்சுக்கிட்டு ஒரு 2000 ரூபாய் கொடுங்களேன் என்று தெரிந்தவர்களிடம் கடன் வாங்கித் தான் பெரும்பாலானோர் பிழைத்திருக்கின்றார்கள் \nயாரையும் கிண்டல் செய்வதற்காக இதனை சொல்லவில்லை...\nஉங்கள் வாழ்க்கையோடு இணைந்து உறவாடும் இத்தகைய பாமர அப்பாவி ஏழை வியாபாரிகள் தான், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அறிவித்து நடைமுறைப் படுத்த திணறிக்கொண்டிருக்கும் இந்த ரொக்கமில்லாப் பண பரிவர்த்தனை எனும் முட்டாள்த்தனமான நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்...\nநீங்கள் வெளிநாட்டு கம்பெனி எஜமானர்களுக்காக சேவகம் பார்த்துவிட்டு,\nஎத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் எம்மக்களுக்காக எங்கள் வியாபாரப் பணிகளை தொடர்ந்து செய்துவரும்\nஉள்நாட்டு ராணுவ வீரர்களின் கஷ்டங்களைப் ப��ன்று தாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுவதற்கு உங்களுக்கு எந்த அறுகதையும் இல்லை.\nசம்பளத்திற்காக ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அத்தகைய வியாபாரிகளின் கஷ்டத்தை கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டு, உண்மையை உணர்ந்து ஆதரவு தாருங்கள்...\nஉண்மையை உள்ளபடியே உணர வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்...\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajithfans.com/media/media-news/2012/02/09/yes-im-selfish-ajiths-exclusive-interview-to-ananda-vikatan/?replytocom=298526", "date_download": "2020-07-02T17:59:32Z", "digest": "sha1:WY2YNLLQPYVE4WNC3SF6KG36OX2P3TGM", "length": 51554, "nlines": 484, "source_domain": "www.ajithfans.com", "title": "“Yes, I’m Selfish” : Ajith’s Exclusive Interview to Ananda Vikatan", "raw_content": "\nவேலாயுதம் – ஒரு பாசாங்கு போஸ்டர்\nவியாழன், 9 பிப்ரவரி 2012( 15:12 IST )\nவேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் – அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இதில் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்\nவிஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம்.\nர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ச‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும்.\nஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கு��் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம்.\nதிரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nநண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத் தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில்.\nஇந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு\nஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.\nநச்சுனு நாலு வார்த்தையில் பதில் சொல்லிடிங்க தல\nஎனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார். தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டுல ஏற்கனவே நிறைய அரசியல்வாதிங்க இருக்காங்க. இதுல அரசியலே என்னவென்று தெரியாத நிலையில், அரசியல பத்தி முழுசா புரிஞ்சுக்காம, வெறும் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து நான் எப்படி அரசியலில் இறங்குவது. நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும் தான். தெரிஞ்ச சினிமாவை விட்டு தெரியாத அரசியலில் இறங்கி, மக்களையும் குழப்ப மாட்டேன். அரசியலுக்கு வரும் எந்த தகுதியும் எனக்கு சுத்தமா கிடையாது என்று கூறியுள்ளார்.\nஅரசியல் பிரவேசம் குறித்து விஜய் மழுப்பல்\nவியாழன், 9 பிப்ரவரி 2012( 05:56 IST )\nமதுரையில் ஷைன் சிறப்பு பள்ளி மன வளர்ச்சி குன்றிய மாணவர்களிடம் கலந்துரையாட வந்த நடிகர் விஜயிடம் நிருபர்கள்,”அரசியலுக்கு எப்போது வருவீர்கள்\nஅதற்கு விஜய்,””இப்போது சினிமா பற்றி மட்டும் கேளுங்கள்; நான் வருகிறேன். இன்னொரு நிருபர்கள் சந்திப்பில் சொல்கிறேன்,” என்றார்.\n“நான் வருகிறேன், என்பது அரசியலுக்கு வருவதா’ என, நிருபர்கள் திருப்பிக் கேட்க,””மதுரைக்கு அடுத்து வருகிறேன். அப்போது சொல்கிறேன் என்று சொன்னேன்,” என்றார்.\nவேலாயுதம் – ஒரு பாசாங்கு போஸ்டர்\nவியாழன், 9 பிப்ரவரி 2012( 15:12 IST )\nவேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் – அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இத��ல் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்\nவிஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம்.\nர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ச‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும்.\nஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கும் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம்.\nதிரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nநண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத��� தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில்.\nஇந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு\nஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.\nஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக அசின் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நண்பன் படம் வெற்றிக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வில் இருக்கும் இயக்குனர் ஷங்கர், அடுத்த ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்குகிறார். அந்த படத்தில் சீயான் விக்ரம் (அ) தல அஜீத் நடிக்கலாம் என தெரிகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அசின், இயக்குனர் ஷங்கரிடம் சிறிது நேரம் உடைரயாடல் செய்துள்ளார். அப்போது ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க அசினிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அசினும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதில் ��ந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nதைரியம் உன்னை தத்து எடுத்தது போல ,\nமுதல்வர் முன்னும் , தலைவர் முன்னும் உனக்கு வந்த தைரியம் ,\nஉன் தாய் கொடுத்த ரத்தத்தில் கலந்து ,\nதன் சொந்த காலிலே நின்று ,\nதன்னை தானே நம்பி உழைத்து ,\nஎல்லோரையும் வெற்றியால் நம்ப வைத்து,\nதன்னை தூற்றுவர்களையும ் தூற்றமால் .,\nநீ அமைத்து இருக்கும் ராஜாங்கத்தில்,\nதல என்ற ஒரு வார்த்தை ,\nதமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்திட ,\nஇது வரை நீ உழைத்த உழைப்பு ,\nஉன் முதுகெலும்பையும ் பறிகொடுத்து ,\nநீ கார் பந்தயங்களில் வெற்றி பெற்றதுமட்டுமில்லாமல் ,\nநீ நடித்த தினாவே ,\nஇனி வரும் பல வருடங்களும் நீ தலயாக நிலைக்க உதவிட ,\nசூப்பர் ஸ்டாரும் தட்டி கொடுக்கும் ஒரே ஒரு ” தல “,\nதைரியம் கொண்ட தங்கமகன் ,\nநீ தான் ” தல ” \nயோசனைகள் கூற ஆளில்லை ,\nஅறிவுரைகள் கூற ஆளில்லை ,\nகொட்டி கொடுக்கவும் ஆளில்லை ,\nகொடி கட்டவும் ஆளில்லை ,\nயாருமே இல்லமால் , எல்லோரையும் கவர்ந்திட்ட\nபலர் சறுக்கி விழுந்திட , நீ மட்டும் சரித்திரம் படைத்திட்ட\nநான் என்ன முடியா அளவிற்கு பார்த்திருக்கிற ேன் \nஉன் நல்ல எண்ணங்களுக்காக மட்டுமே \nதன்னம்பிக்கையால ் தலை நிமிர்ந்து வாழும் ஒரே ஒரு தல \nஉன்னை தல என்று உயிராக நினைக்கும் ரசிகர்கள் கோடி உண்டு \nஅவர்களுக்காக நீ தான் ஒரே ஒரு தல\nஅஜித், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘பில்லா 2’. சக்ரி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘பில்லா 2’ படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அஜித் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி. இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு. அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று ‘பில்லா 2’ படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கி��ார்கள். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து கொடுத்து இருக்கிறார் அஜித். அஜித் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் வெளிவர இருக்கிறது ‘பில்லா 2\nசொன்ன தேதிக்குள் படத்தை முடிக்கும் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன், அடுத்து அஜித்தின் படத்தை இயக்குகிறார். ‘பில்லா 2-க்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் இது. இசை: யுவன்சங்கர் ராஜா. விஷ்ணுவர்தனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ‘தாண்டவம்’ படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அநேகமாக வினோத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யலாம். இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தனது அடுத்த சுற்றைத் தொடங்குகிறார். தமிழில் கலைப்புலி தாணுவுக்கு அடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் ரத்னத்துக்கு உண்டு. ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் ரத்னம். ஆனால் அவரது சரிவு, ‘பாய்ஸ்’ படத்தில் ஆரம்பித்தது. அதன் பிறகு ‘கில்லி’, ‘7ஜி ரெயின்போ காலனி’ என குறிப்பிடத்தக்க வெற்றிகள் வந்தாலும், ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘தர்மபுரி’, ‘கேடி’ என அடுத்தடுத்த தோல்விகள் அவரை படத்தயாரிப்புக்கு தற்காலிக இடைவெளி விட வைத்தன. இந்த 75 நாட்களுக்குள் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ள விஷ்ணுவர்தன், வரும் தீபாவளி 2012-ல் வெளியிட்டு விடலாம் என ரத்னத்துக்கு உறுதி அளித்துள்ளாராம். முக்கியமான சமாச்சாரம்… இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி நயன்தாரா நடிக்கிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப்’ பிறகு தமிழில் அவர் நடிக்கும் படம். பிரபு தேவாவைப் பிரிந்த செய்தியை சொல்லாமல் சொல்ல ஒப்புக் கொண்ட தமிழ்ப் படமும்கூட இன்னொரு முக்கிய விஷயம்… படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார், ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/10/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-15-10-2019/", "date_download": "2020-07-02T18:07:30Z", "digest": "sha1:JQLFNDXINECKUUHKPR4EL2QXHQZ5TAKN", "length": 29537, "nlines": 172, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (15.10.2019) | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை க��்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\non: ஒக்டோபர் 15, 2019\n’ தினப்பலன்… அக்டோபர் 15-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவி கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nவாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச��சி உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்க நினைக்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nதந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.\nமனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் காலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்��ான் இருக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nஉற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் உறவினர்கள் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண்செலவுகள் உண்டாகும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nமனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக் கூடும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாய மும் ஏற்படக்கூடும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\nஎதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத் தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஉற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளை களால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவல கத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.\nதேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரி கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தா லும், பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற் சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல் படுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.\nஎடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுக்காமல் வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nஓட்டல் அறையில் உயிருக்கு போராடிய இளம் ஜோடி..\nகவின் – லொஸ்லியாவுக்கு அடித்த பிரம்மாண்ட வாய்ப்பு\nஆட்டிப்படைக்கும் ஏழரை சனி, ஜென்ம குருவை அடித்து தூக்கி விட்டு தனுசுக்கு அள்ளி கொடுக்கும் ராகு கேது பெயர்ச்சி\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும்போது ஒருபோதும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995043", "date_download": "2020-07-02T18:30:13Z", "digest": "sha1:22WPP2HBIG6MZO2OHZNB2W4BHS5C4SYN", "length": 11975, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nசிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால், தடை கண்துடைப்பாய் போனது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் டீக்கப், பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை பயன்படுத்தும் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் நடந்தன.\nசிவகங்கை மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் வகையிலான சிறிய, பெரிய கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் சில நாட்கள் எடுக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள�� உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நகரங்களில் உள்ள நிறுவனங்கள், கடைகள் ஆகிய இடங்களில் பரிசோதனை செய்து அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதுபோல் வாரச்சந்தை, தினசரி சந்தைகளில் காய்கறிகள், பொருட்கள் வழங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல் ஒரு வாரம் மட்டும் மாவட்டம் முழுவதும் சுமார் 5 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், நீர் குடிக்கும் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் அதன் பிறகு பறிமுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அவ்வப்போது பெயரளவிற்கே நடந்து வருகிறது. இதனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் வழக்கம்போல் பயன்பாட்டில் உள்ளன. பெரிய வர்த்தக நிறுவனங்களில் மட்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யவில்லை.\nஇவைகள் தவிர கடைகள், சந்தைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டீக்கடைகளில் சில நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்த பேப்பர் கப்புகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. டாஸ்மாக் பார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகளும் சில நாட்கள் மட்டும் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் புழக்கத்தில் வந்துள்ளன. இந்த பொருட்களை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nசமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் சில நாட்களிலேயே மீண்டும் முன்பு போல் புழக்கத்தில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்கள் உணர்ந்து வேறு பொருட்களுக்கு மாற தொடங்கினர். ஆனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதனால் தடை என்பது பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப��புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED வங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/02/11/", "date_download": "2020-07-02T18:54:55Z", "digest": "sha1:HOXULP4DZWJ24UGGNPRFOIVVAUOMEADF", "length": 10814, "nlines": 192, "source_domain": "news.tamilmurasam.com", "title": "11. February 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமுழு உலகுக்குமே ஆபத்தாக உள்ளது கொரோனா ; உலக சுகாதார அமைப்பு.\n3வது ஒருநாள் துடுப்பாட்டம் : நியூசிலாந்து அணி வெற்றி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ; 61 பேருக்கும் தொடர் விளக்கமறியல்\nபடகு விபத்து; 14 ரோஹிங்யா அகதிகள் பலி\nமத்தியதரைக் கடலில் 67 புலம்பெயர்ந்தோருடன் படகைக் காணவில்லை\nஸ்ரீலங்காவைல் 172 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான சோதனை\nபாலியல் துன்புறுத்தல் வன்முறைகளுக்கு எதிராக யாழில் இன்று போராட்டம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு\nடிரம்ப் எதிர்வரும் 24ம் திகதி இந்தியா வருகை; வெள்ளை மாளிகை அறிவிப்பு\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,270 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 517 views\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே... 424 views\nகாவல்துறையின் தடைகளை மீறி... 368 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 352 views\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா நிறுத்தவேண்டும்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nதமிழ்த��சிய மக்கள் முன்னணியினை துரத்தும் புலனாய்வாளர்கள்\n75 கள்ள வாக்குகள் அளித்ததாக சொன்ன சிறீதரன்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/07/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-19.html", "date_download": "2020-07-02T17:44:48Z", "digest": "sha1:2DXF6JOSCTCDC7UAYCIRX6CSYYOX2TXC", "length": 24857, "nlines": 105, "source_domain": "santhipriya.com", "title": "துலா புராணம் – 19 | Santhipriya Pages", "raw_content": "\nதுலா புராணம் – 19\nஅகஸ்தியர் ஸ்நானம் செய்து விட்டு பெரும் காற்றும் மழையுமாக இருக்கிறதே என்று பயந்து கொண்டு ஓடோடி வந்தார். வந்தவர் கமண்டலம் கவிழ்ந்து இருந்ததைக் கண்டார். ‘ஐயோ, காவேரி எங்கு போய் விட்டாள்’ என்று அங்கும் இங்கும் தேடி அலைந்தப் பின் ஆஸ்ரமத்திற்கு சென்று தமது சிஷ்யர்களிடம் ‘காவேரி எங்கே’ என்று கேட்டார். அவர்களும் பயந்து போய் ‘குருவே, நாங்களும் ஸ்நானம் செய்யச் சென்றபோது பெரும் காற்று அடித்ததே என்று ஓடி வந்தோம். வந்து பார்த்தால் கமண்டலம் கவிழ்ந்து இருந்தது. பெரும் நதியே அந்த இடத்தில் காணப்பட்டது’ என்று கூறினார்கள். அகஸ்தியருக்கு துக்கம் தாங்க முடியவில்லை. தன்னிடம் காவேரியை ஒப்படைத்து இருந்த பிரும்மா கேட்டால் என்ன சொல்வேன் என்று அழுதபடி அந்த நதி பிறந்து இருந்த இடத்த்குக்குச் சென்று ‘காவேரி, காவேரி’ எனக் கதறினார் .\nகாவேரி நீ எங்கு சென்றுவிட்டாய் எனக் கதறிய\nஅகஸ்திய முனிவர் முன் நதியில் இருந்து தோன்றினாள் காவேரி\nஉடனே காவேரியும் அந்த நதியில் இருந்து வெளி வந்து தன் சுய உருவைக் காட்டினாள் . அகஸ்த்தியர் கேட்டார் ‘ஜகன்மாதா, நீ எங்கு சென்று விட்டாய் மந்தஹாசமுள்ளவளே , மூன்று ���ுணங்களிலும் சிறந்தவளே, அழகானவளே, லஷ்மிக்குத் தோழியானவளே , ஸ்ரீபதியின் சக்தி வடிவமானவளே, நீ எங்கு சென்று விட்டாய். என் மீது உனக்கு என்ன கோபம். எனது முன்னிலையில் நீ சென்று இருக்கலாம் அல்லவா மந்தஹாசமுள்ளவளே , மூன்று குணங்களிலும் சிறந்தவளே, அழகானவளே, லஷ்மிக்குத் தோழியானவளே , ஸ்ரீபதியின் சக்தி வடிவமானவளே, நீ எங்கு சென்று விட்டாய். என் மீது உனக்கு என்ன கோபம். எனது முன்னிலையில் நீ சென்று இருக்கலாம் அல்லவா ’ என்றெல்லாம் கூறி அவளை அஞ்சலி செய்தார்.\nஅதற்கு காவேரி கூறினாள் ‘ யோகீந்த்திரா, உமது ஆக்ஞயை ஏற்றுக் கொண்டல்லவா நான் இந்த மலையில் இருந்து ஏற்கனவே முடிவானபடி கிளம்பிச் சென்றேன். சஹஸ்ய மலையில் இருந்துதான் நான் விஷ்ணுவின் அவதாரமான தத்தாத்திரேயரின் பாத சரணங்களை தொட்டுக் கொண்டு கிளம்ப வேண்டும் என்று பிரும்மாவும் விஷ்ணுவும் கூற நீங்களும் அதை ஆமோத்தித்தீர்கள் அல்லவா. அதனால்தான் உங்களையும் நினைத்துக் கொண்டுதான் பிரும்மகிரியில் இருந்துக் கிளம்பினேன். புண்ணிய காலத்தில் கிளம்ப வேண்டும், அதற்க்கு நேரமாகி விட்டது என்பதினால் நீங்கள் இல்லாவிடிலும், உங்கள் நினைவை என் இதயத்தில் வைத்துக் கொண்டு அல்லவா கிளம்பினேன். என்னுடன் அந்த புண்ணிய காலத்தில் புறப்பட்டு வர பல புண்ணிய தீர்த்தங்களும் அங்கு காத்துக் கிடந்தார்கள். ஆகவே வேறு வழி இன்றி கால தாமதத்தை தவிர்ப்பதற்காக உடனே துலா மாதத்தில் நான் கிளம்ப வேண்டியதாயிற்று. மகா பாபிகளாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும் எனது மகாத்மியத்தை சொல்பவர்களும், கேட்பவர்களும் விஷ்ணு பதத்தை அடையட்டும் என்று வேண்டிக் கொண்டுதான் இங்கிருந்துக் கிளம்பினேன். யோகின், விஷ்ணுவின் ஆணையை ஏற்று அவர் பாத ஜலத்துடன் கிளம்பும்போது சர்வ துக்கங்கள் நீங்கவும், சர்வ பாபங்கள் அகலவும், சர்வ தோஷங்கள் நீங்கவும் என்ன தக்ஷிண கங்கை என்று போற்றி அனைவரும் என்னுள் ஸ்நானம் செய்து பூரண கதி அடைய வேண்டும் என்றுதான் நதியாகக் கிளம்பினேன். என் நதியில் ஒரு நாள் ஸ்நானம் செய்ததாலும் அனைத்து பாபங்களும் விலகும். நெல்லி மரமாகிய பகவானின் பாதாத்திற்கு பிரும்மா ஆகாச கங்கை எனப்படும் மாபெரும் புண்ணிய தீர்த்தமான வீராச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த அபிஷேக நீரும் கலந்து வந்துள்ளதால��� என் நதிக் கரையில் பிரும்மனை நாடி பிண்டத்தைத் தந்தால் கயாவில் சிரார்த்தம் செய்தப் பலனை பித்ருக்களுக்குத் தரும் என்றெல்லாம் சங்கல்ப்பம் செய்து கொண்டுதான் உடனடியாக கிளம்பினேன். நான் உள்ளவரை லோகம் உங்களையும் நினைவில் வைத்து இருக்கும். நான் தென் திசைக்கு வந்ததின் காரணம் நீர் அல்லவா. ஆகவே என்னால் உங்களுக்கும் பெருமை வரட்டும் என்று வேண்டிக் கொண்டே கிளம்பினேன். நாம் எதற்காக இங்கு வந்தோமோ அது நடந்து முடிந்து விட்டது. ஆகவே இனி நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாள்.\nஇப்படியாக காவேரி கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அகஸ்த்தியர் கூறினார் ‘ஓ, தேவி, நடந்தது எல்லாமே நல்லதற்குத்தான். உன்னிடம் நான் வைத்து இருந்த அன்பினால்தான் நான் உன்னைப் பிரிந்து விட்டது போல உணர்ந்தேன். ஜகதாம்பிகே, நீ உன் எண்ணப்படி உலகத்தைக் காக்கக் கிளம்பிச் செல். நானும் அதற்கு ததாஸ்து கூறுகிறேன். ஹரிபாத தீர்த்தம், சங்கம தீர்த்தம் என்று உன்னை அனைவரும் புகழ் பாடுவார்கள். உன்னில் ஒரு முறை ஸ்னானம் செய்தாலும் அநேக பாபங்கள் அகலட்டும். நெல்லி மரமாகிய பகவானுக்கு பிரும்மா விராஜ தீர்த்ததினால் அபிஷேகம் செய்தார் என்பதினால் அந்த ஆகாய கங்கை நீருக்குப் புனிதமானது இந்த லோகத்தில் வேறு ஏது இருக்க முடியும் உன் கரைகளில் பித்ரு சிரார்த்தம் செய்தால் கயாவில் பத்தாயிரம் சிரார்த்தம் செய்ததற்கான பலன் உண்டாகட்டும். ஓ, காவேரி சகல புண்ணிய தீர்த்தங்களிலும் புனிதமானவளாக நீ இருப்பாய். நினைத்த இஷ்டங்களை நிறைவேற்றித் தருபவளாக நீ இருப்பாய். விவேகமானவளே , இப்போதே நீ தென் திசையை நோக்கிச் சென்று தட்ஷின கங்கை என்ற பெயரைக் கொள்வாயாக. நான் அனைத்து ரிஷி முனிவர்களுடன் உன் கரைகளில் வாசம் புரிவேன். அவ்வபோது நாராயணரும் எங்களுடன் வந்து உரையாடுவார். அத்தனை புனிதமான கரையில் வந்து வணங்கும் பக்தர்கள் வந்து பித்ரு தர்ப்பணம் செய்தாலும் அவர்களது பித்ருக்கள் தோஷ நிவாரணம் அடைவார்கள். வைகுண்டத்துக்கு செல்வார்கள். அதற்குக் காரணம் தத்தாத்திரேயர் தனது கைகளினால் உன் தலையை வருடி ஆசிர்வாதம் செய்ததினாலும், நாராயணனின் அவதாரமாகவே உள்ள அவருடைய பாதங்களை தொட்டுவிட்டு நீ பிரவாகித்துக் கொண்டு இருப்பதினால் உன்னுள் வசிக்கும் கடவுள்களின��� சக்தி அமோகமானது. ஆகவே தென் நாட்டவருக்கு தர்மத்தையும், கீர்த்தியையும் அளிக்க உடனே கிளம்பிச் செல்’.\nதேவலோக ரிஷி முனிவர்கள் காவேரியில் ஸ்னானம் செய்து தமது\nசக்தியின் ஒரு பகுதியை அதில் விட்டார்கள்\nஇப்படியாக தனது கணவரின் அனுமதியோடும், பிற தெய்வங்களின் ஆசிகளுடனும் சகாய மலையில் இருந்து ஜோவென்று சப்தமிட்டபடி பெரும் பிரவாகத்துடன் காவேரி கிளம்பிச் செல்ல வானம் முழுவதும் நிறைந்து இருந்த தெய்வங்களும், தேவர்களும், ரிஷி முனிவர்களும், அனைத்து கணங்களும் ததாஸ்த்து….ததாஸ்து என்ற கோஷத்தை எழுப்பியவாறு காவேரி நதியில் ஸ்னானம் செய்தப் பின் ‘இது உனக்காகட்டும்’ என்று தமது சக்தியின் ஒரு பாகத்தை அதில் விட்டப் பின் காவேரியை வழி அனுப்பி வைத்தார்கள்.\nஇப்படியாக கோடிக்கணக்கான தெய்வங்கள், தேவர்கள், கணங்கள் மற்றும் ரிஷி முனிவர்களின் ஆசிகளைப் பெற்ற காவேரி நதிக்க எண்ணிலா சக்தி பெருகியது. அவள் கிளம்பியதும் தேவ முனிகள், ரிஷிகள் என அனைவரும் அவளை ஆசிர்வதித்தார்கள். தேவதைகள் கூறினார்கள் ‘ ஆஹா. என்ன அற்புதமாக காவேரி காட்சி தருகிறாள். இவ்வளது பிரவாஹம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதது. அதை சர்வ வல்லமைப் படைத்த மகாதேவன் மட்டுமே அறிவார். நாம் எல்லோரும் அதிருஷ்டசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த காவேரி ஜலத்தில் பிராமணர்கள் நமக்கு தர்ப்பணம் செய்வார்கள். அரசர்கள் இதன் நதிக் கரையில் யாகங்கள் செய்து நம்மை ஆராதிப்பார்கள். உலக நன்மைக்காக பிரும்மாவினால் படைக்கப்பட்டவள் இவள்’ . ரிஷி முனிவர்கள் கூறினார்கள் ‘கலியை அகற்ற வல்லவலான காவேரியை பகவான் அல்லவா இந்த லோகத்துக்கு அனுப்பி உள்ளார். இந்த தீர்த்தம் பாலவனங்களை சோலைவனங்களாக அல்லவா ஆக்கும். இனி இதில் ஸ்நானம் செய்துவிட்டு நாம் யம பயமின்றி இருக்கலாம். இவள் பூமிக்கு சிறந்த ஆபரணம். காவேரி ஜெய ஜெய ….காவேரி ஜெய ஜெய ‘ என்று வாழ்த்துப் பாடியாப்பின் அதில் உடனேயே ஸ்நானம் செய்யத் தொடங்கினார்கள் .\nமைசூரில் உள்ள காவேரி நதியில் காவேரித் தாய்\nஅவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த பிரும்மா கூறினார் ‘ காவேரி உன் தீர்த்தத்தில் வசிப்பவர்கள் துர்புத்தி அடைந்தவர்கள் ஆனாலும், பாபிகளானாலும் அவர்கள் நற்கதியையே அடைவார்கள். வேதத்தைக் கற்காத பிராமணர்களும் உன்னிடம் வந்து ஸ��நானம் செய்யும்போது அவர்கள் வேதம் பயின்ற பலனைத் தர உள்ளாய். வாசுதேவனை துளசிதளத்தினால் நூறாண்டு பூஜை செய்தால் என்னப் பலன் கிடைக்குமோ அத்தனைப் பலன் உன்னுள் ஸ்நானம் செய்பவர்களுக்கு கிடைக்க உள்ளது. உன் நதியில் வந்து ஸ்நானம் செய்தப் பின் அன்னதானம் செய்பவன் கோடி ஆண்டு புண்ணியத்தைப் பெறுவான். உன் மகிமையை நூறாண்டு ஆனாலும் கூறி முடிக்க முடியாத அளவு மேன்மைக் கொண்டவள் நீ. ஸ்ரீரங்கன் சன்னதியில் காவேரி ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் அகலும். துலா மாதத்தில் உன்னில் ஸ்நானம் செய்தால் நூறு பிறவிகள் செல்வந்தனாகப் பிறப்பான். குருஷேத்திரத்திலும் கயாவிலும் கோடி சிரார்த்தம் செய்ததின் பலன் இங்கு உன் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு ஒரே ஒரு முறை தர்ப்பணம் செய்பவனுக்குக் கிடைக்கும்’ என்று கூறி அவளை ஆசிர்வதித்து அனுப்ப ஓ..ஓ…. என்ற ஓசையுடன் பிரவாகித்துக் கொண்டு சென்றவள் சமுத்திரராஜனுடன் கலந்தாள்.\nதுலா புராணம் — 1\nதுலா புராணம் – 2\nதுலா புராணம் – 3\nதுலா புராணம் – 4\nதுலா புராணம் – 5\nதுலா புராணம் – 6\nதுலா புராணம் – 7\nதுலா புராணம் – 8\nதுலா புராணம் – 9\nதுலா புராணம் – 10\nதுலா புராணம் – 11\nதுலா புராணம் – 12\nதுலா புராணம் – 13\nதுலா புராணம் – 14\nதுலா புராணம் – 15\nதுலா புராணம் – 16\nதுலா புராணம் – 17\nதுலா புராணம் – 18\nஸம்பா புராணம் – 2\nஸம்பா புராணம் – 6\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_24,_2011", "date_download": "2020-07-02T18:52:54Z", "digest": "sha1:4IAFJWJOJT5VIA3W5YG6UDW7FBTQLOYE", "length": 4461, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூலை 24, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூலை 24, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூலை 24, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூலை 24, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூலை 23, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூலை 25, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/ஜூலை/24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/ஜூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%22Alamvis%22", "date_download": "2020-07-02T20:30:17Z", "digest": "sha1:DGWROZK7V3LIOINPWXDYLDJIQY4HA3OR", "length": 5699, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"Alamvis\" இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor \"Alamvis\" உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n07:39, 30 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +4‎ நீட் தேர்வு ‎ அடையாளம்: Visual edit: Switched\n07:37, 30 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +4‎ நீட் தேர்வு ‎ →‎தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை அடையாளம்: Visual edit\n07:36, 30 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +295‎ நீட் தேர்வு ‎ →‎தமிழகத்தின் நிலை அடையாளம்: Visual edit\n06:10, 30 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +215‎ பு பயனர்:\"Alamvis\" ‎ பயனர் அறிமுகம் தற்போதைய அடையாளம்: Visual edit\n\"Alamvis\": பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-02T20:22:41Z", "digest": "sha1:F75Z6GBQTNQTY3UNAUO6TZUTLPVC37BU", "length": 8363, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தந்திதுர்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் கிருட்டிணன் (756 - 774)\nஇரண்டாம் கோவிந்தன் (774 - 780)\nதுருவன் தரவர்சன் (780 - 793)\nமூன்றாம் கோவிந்த���் (793 - 814)\nமுதலாம் அமோகவர்சன் (814 - 878)\nஇரண்டாம் கிருட்டிணன் (878 - 914)\nமூன்றாம் இந்திரன் (914 -929)\nஇரண்டாம் அமோகவர்சன் (929 - 930)\nநான்காம் கோவிந்தன் (930 – 936)\nமூன்றாம் அமோகவர்சன் (936 – 939)\nமூன்றாம் கிருட்டிணன் (939 – 967)\nகொத்திக அமோகவர்சன் (967 – 972)\nஇரண்டாம் கர்கன் (972 – 973)\nநான்காம் இந்திரன் (973 – 982)\n(மேலைச் சாளுக்கியர் ) (973-997)\nதந்திவர்மன் அல்லது இரண்டாம் தந்தி துர்கன் (ஆட்சிக்காலம் 735-756 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசை மான்யகட்டா என்ற இடத்தில் நிறுவியவன்.[1] இவனது அடிப்படை ஆட்சிப்பகுதியாகக் கர்நாடகத்தின் குல்பர்கா பகுதி இருந்தது. இவன் தனது பேரரசின் எல்லையைக் கர்நாடகத்தின் பெரும்பான்மைப்பகுதி வரை விரிவாக்கினான்.\nதந்தி துர்கன் சாளுக்கியர்களை 753இல் தோற்கடித்து அவர்களின் பட்டங்களான இராஜாதிராஜ மற்றும் பரமேஷ்வரா ஆகியவற்றைத் தனதாக்கிக் கொண்டான். குஜராத் பாவங்கங்க கல்வெட்டில் அவன் பாதாமி சாளுக்கியர்களைத் தோற்கடித்தான் என்று கூறுகிறது. மேலும் இவன் லதா (குஜராத்), மால்வா , டங்கா, கலிங்கம் சேஷர்கள் (நாகர்கள்) ஆகியோரைப் போரில் தோற்கடித்தான்[2]\nபல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் சாளுக்கியர்களிடமிருந்து காஞ்சியை மீட்க உதவி தனது மகளை நந்திவர்மனுக்கு மணம் செய்வித்து உறவைப் பலமாக்கிக்கொண்டான்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93203/", "date_download": "2020-07-02T18:53:55Z", "digest": "sha1:BNTCT34LCA3WJ2IWY3PWBVZ42CH63XJR", "length": 22017, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரைக்காண்டம் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் மதுரைக்காண்டம் -கடிதம்\nஎச். எஸ். சிவப்பிரகாஷ் எழுதிய மதுரைக்காண்டம்\nமற்றும் ஒரு புதிய அனுபவம். சேர மண்ணின் மனோஜ் குரூர் போல, தமிழ்ப் பண்பாட்டின் சாரமான ஒன்றுடன் பிணைந்த கன்னட நாடக ஆசிரியர் சிவப்ரகாஷ். மொழி வழி மாநிலம் என்ற இன்றைய அரசியல் பண்பாடு விதித்த எல்லைகளை கைப்பற்ற எத்தனை தியாகக் கதைகள் நிலை நிறுத்த எத��தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள் நிலை நிறுத்த எத்தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள் பாரதப் பண்பாட்டு வரலாறே புலம் பெயர்தல் எனும் ஒற்றை சொல்லில் அடங்கி விடும். மொத்த புலம் பெயர் பாரதத்தினருக்கும் தமிழ்நாடுதான் முன்னம்பு. எனில் இது தமிழ் நாடு மட்டுமல்ல, தெலுங்கு, கன்னட, மலையாள, நாடும் கூடத்தான். இங்கே தமிழ்ப் பெரும்பான்மை நோக்கி எழும், அதிகாரக் கூச்சல் எல்லாம், நம்மில் ஒற்றுமை நீக்கி, அனைவருக்கும் சாவு கொண்டு வரும் நஞ்சே. இந்தகைய சூழலில் இத் தகு மூடப்பிரிவினைகளுக்கு எதிராக செயல்படும் எந்த இலக்கியப் பிரதியும், அதன் ஆசிரியர் மீது எனது மாளாத பிரியத்தை வெல்கிறது.\nகொற்றவை நாவலின் சிலம்புடைப்பு நிகழ்வு, அதன் வழி அரசன் கொள்ளும் தரிசனம் முற்றிலும் தனித்துவமான ஒன்று. வெளியே மதுரையே பஞ்சத்தில் அழிகிறது. அரசன் அந்தப்புரத்தில் கிடக்கிறான். அவனது பட்டத்து அரசியின் சிலம்பு அவனுக்கு வெறும் சிலம்பல்ல, அவனது, வெற்றியின், குடிப் பெருமையின் அடையாளம் அது. கண்ணகியின் சிலம்பு உடையும் கணமே அவன் அறிகிறான், அங்கும் இங்குமென இருந்தது ஒரே சாரத்தின் இரு முகங்களே. அந்த தரிசனத்தில் இருந்து அரசன் என தனது அத்தனை பிழைகளையும் அறிகிறான். உயிர் துறக்கிறான்.\nபாம்பும் கீரியும் கதையின் நாயக்கிக்கு கீறி இறந்த கணம் முதல் இட முலை நிற்காமல் பாலை உகிக்கிறது, அவள் கணவன் இறந்த பின்னோ, அது குருதி பெருக்குகிறது.\nஹளபேடு சிவம், இடக்கையின் மூவிரலால் உமையின் இடமுலை பாரம் ஏந்தி, அவளது முலைச் சுட்டை தொட்டு உறைந்திருக்கிறது சிவத்தின் இடக்கை சுட்டு விரல்.\nஇனி எந்நாளும் அன்னையாகி மகவுக்கு முலையளிக்க மாட்டேன். உண்ணாமுலையம்மை இடது முலை திருகி எறிந்து மதுரையை அழிக்கிறாள்.\nகண்ணகி மறுத்து ஒதுக்கும் தாய்மையை அவள் முன் நிறுத்தி அவளை வினவுகிறது இக் கதை.\nகோவலன் பேசும் முதல் உரையாடலே அவன் கவுந்தி வசம் கேட்கும் ஆசியுடன்தான் துவங்குகிறது. நிச்சயமின்மையின் வாசலில் நின்று அனு தினமும் அல்லாடும் தனக்கு நிலைத்த புத்தி அருளுமாறு வேண்டுகிறான். தவ வாழ்வை தேர்ந்த கவுந்தியோ கோவலன் கண்ணகி வசம் பற்றில் விழுந்து விடுவோமோ எனும் நிலையின்மையில் இருக்கிறாள். கோவலனுக்கு முன்பு இரண்டு பாதை ஒன்று மதுரைக்கு, ஒன்று இன்னும் அவன் எடுத்துக் கொஞ���சாத மணிமேகலை தவழும் மாதவியின் இல்லத்துக்கு. நிலைத்த புத்தி கொண்ட கண்ணகி இந்த இருமை இக்கட்டை ஒரு போதும் சந்தித்தவள் அல்ல அப்படி ஒரு இருமை அவள் முன் நின்றிருந்தால்\nஅவள் முன் நிற்கும் அவள் மகனும் பாண்டிய ராஜன்தான், கள்வன்தான். அவன் களவில் அவள் கொழுனனுடன் உண்டு உயிர்த்திருக்கிறாள். திருட்டு தவறெனில், அங்கே வசதிக்கு திருட்டு, இங்கே வயிற்றுக்கு திருட்டு, என்ன செய்யப் போகிறாள்\nஇவ புத்திசாலியா இருக்கா, பாக்க நல்லா இல்ல, பொண்டாட்டி பாக்க அழகா இருக்கா புத்தியே இல்ல என்ன செய்யலாம் புலம்பும் பொற்கொல்லன் கூட இருமை முன் தான் நிற்கிறான்.\nகல்லின் இதயத்தை உடைத்து, உள்ளிருக்கும் மனத்தை பார்ப்பவர்கள் நாங்கள். கல் உடைப்பவர்கள் நாங்கள். நாடகத்தில் வரும் எல்லா பாடல்களுமே அழகு. முதற் கனல் நாவலில் அம்பைக்கு அல்லல்பட்டு அழியும் தட்சனின் மகள் கதை சொல்லப்படுவது போல, இங்கே கண்ணகிக்கு மும்முலை கொண்டு, நெருப்பிலிருந்து ஜனிக்கும் மீனாக்ஷி கதை சொல்லப் படும்போது, கண்ணகிக்கு கோவலனின் படுகொலை செய்தி வருகிறது.\nமிக நல்ல நாடகம். முடிவை நோக்கி ஆசிரியர் விரைந்து ஓடுகிறார், தடுமாற்றங்களில் இன்னும் ஆழமாக நின்று நிலைத்திருக்கலாம்.\nஎல்லாக் குழந்தையும் மை பாதர் இஸ் தி ஒன்லி பெஸ்ட் என்றே மனதுக்குள் கூவும். எனக்கு ஜெயமோகனும் அதேதான். கோவலனின் வெட்டுண்ட தலையுடன் அரண்மனைக்குள் நுழையும் கண்ணகி எனும் படிமம் கொண்டு அந்த ஒரு நாடகீய எல்லையில் ஷிவப்ரகாஷ் அவர்கள் ஜெயமோகனை மிஞ்சுவதை சற்றே பொறாமையுடன் ஏற்றுக் கொண்டேன்.\nஎச் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்\nமுந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 70\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 9\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சம���கம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2020/02/5.html", "date_download": "2020-07-02T17:56:47Z", "digest": "sha1:TWKNQHCPYSDE5U5EE5Q27ZKZP5ZSSCDK", "length": 6841, "nlines": 72, "source_domain": "www.spacenewstamil.com", "title": "ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5", "raw_content": "\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5\nஏரியான் விண்வெளி (Arianspace) அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான 3 வது லாஞ்ச் இன்று அதிகாலை 3.40 (19.2.2020 IST or 5.18pm EST or 2218GMT) மணியளவில் ஃப்ரன்ச் கயானாவில் உள்ள கௌரோ(kourou) என்ற இடத்திலிருந்து கிளப்பியது,\nஇதில் ஜப்பானுக்கு சொந்தமான தொலைதொடர்பு செயற்கைகோளும் தென் கொரியாவுக்கு சொந்தமான கடலியல் ஆராய்ச்சி செயற்கைகோளும் இருந்தது.\nஜப்பான் மற்றும் தென் நாடுகள் எப்போது நியமமாக ஏரியான் விண் குழுமத்துடம் நட்புடன் இருந்து பல செயற்கைகோள் லாஞ்ச் செய்துள்ளது. அந்த வரிசையில் இது மீண்டும் அவர்களின் நட்பை புதுபித்துள்ளது என கூறலாம்\nஇதனை ஏரியான் விண்குழுமத்தின் நிர்வாக துனைதலைவர்\nLuce Fabreguettes கூறுகையைல், ஜப்பானுக்கு சொந்தமான JCSAT-17 மற்றும் க���ரியாவின் GEO-Kompsat 2B என்ற செயற்கைகோள்களை வின்ணில் அதற்குறிய வட்டபாதையில் நிலைநிருத்தப்பட்டதை தெரிவிப்பதில் மிகவும் சிலிர்ப்படைகிறேன்” என்றார்.\nJCSAT-17 என்ற செயற்கைகோளானது ஜப்பானின் SKYPerfect JSAT Operator ” என்ற அமைப்புக்கு சொந்தமானது. இது ஜப்பானுகு மேலே இருக்கும் படி “ஜியோ ஸ்டேசனரி” பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அலைவரிசை கொண்ட செல்போன் , இண்டர்னெட் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் மேற்கொள்ளப்படும்..\nஇரண்டாம் செயற்கைகோளான GEO-Kompsat 2B ஆனது தென் கொரியாவின் விண்வெளி நிறுவனமான KARI (korea aerospace research institute) க்கு சொந்தமானது.. இது பூமியின் சுற்று சூழல் மற்றும் கடம் கண்கானிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.\nகடந்த டிசம்பர் 2018 இல் இந்த கொரியா செயற்கைகோளின் மற்றொரு வகையை வின்னில் ஏவியது அதாவது GEO-Kompsat 2A நினைவிருக்கலாம்.\nஇது ஏரியான் விண்வெளி குழுமத்தின் 40 ஆம ஆண்டு அதாவது 2020இல் 40வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது இந்த விண்வெளி ராக்கெட் ஏவும் நிறுவனம்.\nமேலும் ஏரியான் 5 என்ற பெரிய ராக்கெட்டின் அடுத்த பரினாமமான ஏரியான் 6 ராக்கெட் மற்றும் வீகா C என்ற புதிய ரக ராக்கெட்டுகளின் ஏரியான் குழுமம் இப்போது வேலை செய்துவருகிறது.\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjczOA==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-02T18:51:38Z", "digest": "sha1:WU2HK6OXCTE272SUCAQSSPUGNZKNPEG7", "length": 7106, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் : விஞ்ஞானிகள் ஆய்வு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகேரளாவில் பச்சை கருவுடன் கூடிய முட்டையிடும் கோழிகள் : விஞ்ஞானிகள் ஆய்வு\nதிருவானந்தபுரம் : கேரளாவில் கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுகின்றன.இது குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்த ஏ.கே.ஷிஹாபுதீனின் சிறிய கோழி பண்ணைய��ல் ஆறு கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன. சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, ஷிஹாபுதீன் தனது கோழிப்பண்ணையில் ஓரு கோழி போட்ட முட்டையில் பச்சை மஞ்சள் கரு இருப்பதைக் கண்டறிந்தார். அது பாதுகாப்பானதா என சந்தேகம் எழுந்ததால் அவரோ அவரது குடும்பத்தினரோ அதை உட்கொண்டதில்லை.அதற்கு பதிலாக, கோழியால் போடப்பட்ட சில முட்டைகளில் குஞ்சிகள் பொறித்தார்.சுவாரஸ்யமாக, அதில் இருந்து உருவாகிய புதிய கோழிகளும் பச்சை முட்டையிட ஆரம்பித்தன. இந்நிலையில் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இந்த நிகழ்வு குறித்த ஆய்வு நடத்தி வருகின்றனர். சில சிறப்பு தீவனங்களை கோழிகள் சாப்பிடும் போது பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த கோழிகளுக்கு எந்த சிறப்பு உணவையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா\n'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிடன் உறுதி\nசீனாவின் உண்மையான முகம் தெரிய வந்துள்ளது: டிரம்ப்\nபணத்தின் மீது பற்று வையுங்கள்: பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nகுவியுது ரூ8 லட்சம் கோடி கடன் பாக்கி வீடு, வாகன கடன் தவணையை வசூலிக்க தாளிக்கப் போறாங்க: மண்டையை பிய்த்துக்கொண்டு அதிகாரிகள் தவிப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nவிசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி எம்.பி.\nநாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை... வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நடிகை வரலட்சுமி கண்டனம்\nவெ.இண்டீஸ் அதிரடி எவர்டன் வீகெஸ் மரணம்\nடெல்லி பங்களாவை காலி செய்து விட்டு லக்னோவில் பாட்டி வீட்டில் குடியேற போகிறார் பிரியங்கா: 6 மாதங்களுக்கு முன்பே தயார்\nஎவர்டன் வீக்ஸ் மரணம்: சச்சின், கும்ளே இரங்கல் | ஜூலை 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2015_12_02_archive.html", "date_download": "2020-07-02T19:08:39Z", "digest": "sha1:MR5NVUQMFPCFYQUL4P36UHAAPREVR422", "length": 52085, "nlines": 1830, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 12/02/15", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nசென்னை விமான நிலையம் டிசம்பர் 6 ஆம் தேதி வரை மூடப்பட்டது\nடிசம்பர் 6 ஆம் தேதி வரை அரக்கோணம் கடற்படை விமான தளம் பயணிகள் விமான நிலையமாக செயல்படும் என அறிவிப்பு\nபோன் செய்தால் படகு உதவி செய்து தரும் அவசர உதவி எண்கள்\nவரலாறு காணாத தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில் அரசு, கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் படகு உதவி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல\nவரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி,\nசென்னையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ரூபாயை மினிமம் பேலன்சாக ரீசார்ஜ் செய்து விடும். (இல்லாத பட்சத்தில் 52141 என்ற எண்ணை அழைக்கலாம்.) இது மட்டுமின்றி இந்த சிறப்பு பேக்கேஜ் மூலம் 10 நிமிடங்கள் (2 நாட்கள் வேலிடிட்டி) ஏர்டெல்-ஏர்டெல் பேசிக்கொள்ளலாம். மேலும் 50 MB இண்டர்நெட் பேக்கும் இதனுடன் தரப்படுகிறது. இந்த 30 ருபாய் பணத்தை ரீசார்ஜ் கடைகள் திறக்கப்பட்ட பின் 10 ரூபாய் கடன் வாங்கும் போது கழிக்கப்படுவது போல் ரீசார்ஜ் செய்த பின்னர் கழிக்கப்படும்.மின்சார வசதி இல்லாததால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துவதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது\nசென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் ���ௌ்ள நீர் புகுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நீங்கள் தயாரா\nமழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு அரசு சிறப்பு அனுமதி அளித்தால் பாதித்த பகுதிக்கு சென்று சேவை செய்ய தயாரா\nடிசம்பர் 3, 4 ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு\nசென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மழையின் காரணமாக பொது விடுமுறை அறிவிப்பு.\nசென்னையில் ஒரு வாரத்திற்கு இலவச தொலைப்பேசி சேவை\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை அளிக்கும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஅறிவியல் விருது தேதி நீட்டிப்பு\nஅறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம், அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in வெளியிடப்பட்டுள்ளது.\nபிரதான முக்கியத் துறைகளில் 24 மணிநேரம் பணியாற்ற உத்தரவு\nபலத்த மழை காரணமாக, பிரதான முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.\nவருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். மேலும், மேலே குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்தோர் எந்தக் காரணம் கொண்டும் விடுமுறையில் செல்லக் கூடாது என உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nதொடர் பலத்த மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(02.12.2015) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் உத்தரவு\nஅடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் – 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.\nமாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம் தேர்வு\nஇந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, \"ஹரிதாஸ்\" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.\nஇந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, \"ஹரிதாஸ்\" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.\nமாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது.\nஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய \"ஹரிதாஸ்\" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் மூளை வளர்ச்சி குறைப்பாடு கொண்டிருக்கும் சிறுவனாக பிரித்விராஜ் தாஸ் நடித்திருந்தார்.\nஇந்த ஆண்டில் நடைபெறும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கும் ஒரே தமிழ் மொழி திரைப்படமும் இதுதான்.\nஇவ்விழா வருடந்தோறும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் என, இந்திய அரசு, இவ்விழா தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nடிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் இந்த திரை விழா, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினமான டிசம்பர் 3 ஆம் தேதியன்று நிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nமத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் இந்த முதலாவது வருட நிகழ்ச்சியில், மொத்தமாக 40 படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.\nஅவை 10 முழுநீள திரைப்படங்கள், 16 குறும்படங்கள் மற்றும் 14 ஆவணத் திரைப்படங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து மொத்தமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்த 541 படங்களிலிருந்து, இந்த 40 படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஅத்தோடு இந்த நிகழ்ச்சியில் வகைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பிரிவுகளின் கீழும், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். அந்த பரிசுத்தொகை மூன்று லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதனித்துவம் வாய்ந்த திரைவிழாவாக கருதப்படும் இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து, சிறப்பு விவாத பட்டறை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது\nகனமழை : 8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.12.2015) விடுமுறை அறிவிப்பு\n*திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n*புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஆசிரியர் உயர்கல்வி பயிலும் பட்ட படிப்பின் தேர்வினை ,தற்செயல் விடுப்பு எடுத்து தேர்வு எழுதலாமா \nமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல்\nG.O Ms 72 :சமூகநலம் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் DEC .3 - மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள்\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nசென்னை விமான நிலையம் டிசம்பர் 6 ஆம் தேதி வரை மூடப...\nபோன் செய்தால் படகு உதவி செய்து தரும் அவசர உதவி எண்கள்\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீச...\nசென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nமழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நீங்கள் தயாரா\nடிசம்பர் 3, 4 ம் தேதி பொது விடு��ுறை அறிவிப்பு\nசென்னையில் ஒரு வாரத்திற்கு இலவச தொலைப்பேசி சேவை\nஅறிவியல் விருது தேதி நீட்டிப்பு\nபிரதான முக்கியத் துறைகளில் 24 மணிநேரம் பணியாற்ற உத...\nவேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nடிசம்பர் -2 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் (Internati...\nமாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம...\nகனமழை : 8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.1...\nஆசிரியர் உயர்கல்வி பயிலும் பட்ட படிப்பின் தேர்வினை...\nமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/27013/news/27013.html", "date_download": "2020-07-02T19:53:23Z", "digest": "sha1:O4YJANXEJXUM57UB25MDFCKGJAYHVZN5", "length": 3611, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "The Dead Body of Velupillai Piribhaharan – Sri Lankan Tamil News : நிதர்சனம்", "raw_content": "\nPosted in: செய்திகள், வீடியோ\nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nகட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/06/evolution-of-marx-3.html", "date_download": "2020-07-02T19:35:19Z", "digest": "sha1:DDLQNYFZ7Q6Y5PSSOAWOO7BMDQ6BWNZ5", "length": 32088, "nlines": 141, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: மார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 3", "raw_content": "\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 3\nபிரஸ்ஸல்ஸில் ஜெர்மன் தொழிலாளர் கல்விமையம் ஒன்றை மார்க்ஸ் நண்பர்களுடன் அமைக்கிறார். அங்கு வில்ஹெல்ம் உல்ஃப், மோசஸ் ஹெஸ் வகுப்புகள் எடுக்கின்றனர். மார்க்ஸ் பொருளாதார குறிப்புகள் பற்றி வகுப்புகள் எடுத்து வந்தார். லண்டன் கமிட்டி உடனடியாக கம்யூனிஸ்ட் அறிக்கையை அனுப்பிடவேண்டும் என்ற தாக்கீதை மார்க்ஸிற்கு அனுப்பியது. 1848 பிப்ரவரியில் வெளியிட ஏதுவாக மார்க்ஸ் அறிக்கையை அனுப்பினார். இவ்வறிக்கை எழுதியதன்மூலம் ’காலங்களை கடந்த புரட்சிகர சக்திகளின் மாஸ்டர் ஆனார் மார்க்ஸ்’ என டேவிட் பெலிக்ஸ் பாராட்டுடன் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில் \"A spectre is haunting Europe- the spectre of communism \" அய்ரோப்பாவை கம்யூனிசம் எனும் பெரும்பூதம் ஆட்டிப்படைக்கிறது என்று அவர் எழுதியதை ’boastful lie’ வெற்றுப்பெருமை என பெலிக்ஸ் விமர்சிக்கிறார். அனைத்துவகைப்பட்ட சோசலிச சிந்தனைகளையும் கடுமையாக விமர்சித்து மார்க்ஸ் தொழிலாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சி என்பதை உயர்த்தி பிடித்தார். அதன் தீர்மானகரமான புரட்சிகரமான பாத்திரத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.\nபெல்ஜியத்தில் தாயிடமிருந்து பெற்ற 6000 பிராங்க்ஸ் பணத்தில் 2100 எடுத்து பெல்ஜியம் குழு ஒன்று ஆயுதம் வாங்கிட மார்க்ஸ் உதவினார் என்கிற போலீஸ் தகவல் சென்றது. பெல்ஜியம் டெமாக்ரடிக் அசோசியேஷன் என்பதற்கு மார்க்ஸ் துணைத்தலைவராக இருந்தார். பிப்ரவரி 27 அன்று ஆர்ப்பாட்ட அறைகூவல் விடப்பட்டது. 1848 மார்ச் 3 அன்று மாலை 24 மணிநேரத்திற்குள் மார்க்ஸ் பெல்ஜியம்விட்டு வெளியேறவேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 4 காலையில் அவர் கைது செய்யப்படுகிறார். மார்க்சும் சில வெளிநாட்டினர்களும் கூச்சலுடன் பிரஞ்சு புரட்சியை காபி கிளைப்பில் கொண்டாடிகொண்டிருந்தார்கள், அங்கு போலிசாருடன் நடந்த வாக்குவாதத்தில் மார்க்ஸ் கைது செய்யப்பட்டார் என போலிஸ் தரப்பு கூறியது. மார்க்ஸ் வீடு புகுந்து அவர்களிடம் போலிசார் மோசமாக நடந்துகொண்டனர் என்கிற பொதுவான பதிவை பலர் தந்துள்ளனர்.\nநிதிதிரட்டி புதிய ரெயினிஷ் ஜெய்டுங் பத்ரிக்கையை மார்க்ஸ் மற்றும் தோழர்கள் கொணர்ந்தனர். ம���க கவனமாக கம்யூனிஸ்ட் பத்ரிக்கை என அறிவிக்காமல் ஜனநாயக இதழ் என அறிவித்தனர். பிரியமுடியாத ஒன்றுபட்ட ஜெர்மனிக்காக என்ற முழக்கம் தந்தனர். இன்றுள்ள நிலைபோல்தான் அன்றும்.. பல தொழிலாளர்கள் வேறுபத்ரிக்கைகளையே அதிகம் படித்து வந்தனர். ஆனாலும் மார்க்ஸ் உழைப்பால் 6000 எண்ணிக்கையில் வெளியாகி அப்பத்ரிக்கை கவனத்தை ஈர்ததது. 1848 ஏப்ரலில் கலோன் வந்தார் மார்க்ஸ்.\nகலோனில் அந்நேரத்தில் லீகை துவங்கி நடத்தியவர் டாக்டர் காட்சால்க். 1848 மார்ச்சில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். காட்சால்க் தொழிலாளர் அமைப்பில் 5000 உறுப்பினர்களை வைத்திருந்தார், மத்தியதர வர்க்கத்திலிருந்து தீவிரமாக இயங்கிவந்த சிலருடன் ’நகர ஜனநாயக கழகம்’ ஒன்றை மார்க்ஸ் துவங்கினார். சிறு வர்த்தகர் சிலரும் அதில் இணைந்தனர். அரசியல் நிகழ்வாக ஜெர்மன் 38 சிறுபகுதிகளிலும், பிரஷ்யாவும் சேர்ந்து பிராங்கபர்ட் நாடாளுமன்றம் அமைந்தது. அதற்கு மார்க்சின் சில நண்பர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.ஆர்னால்ட் ரூகாவும் உறுப்பினர்.\n1848 ஜூலையில் மார்க்சின் ஆலோசனைப்படி மூன்று முக்கிய ஜனநாயக அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு, அதை இயக்கிட ஆறுபேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் போலிசார் காட்சால்க்கை கைது செய்தனர். வன்முறை மூலம் குடியரசு நிறுவ முயற்சி என்கிற வழக்கு அவர்மீது போடப்பட்டது. இச்சூழலில் மார்க்ஸ் தலைமை பாத்திரம் எடுத்து ஜனநாயகவாதிகளின் கலோன் காங்கிரஸ் என்பதை ஆகஸ்டில் அமைத்தார். செப்டம்பரில் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி என ஒன்றை எங்கெல்ஸ், உல்ஃப் போன்றவர் அமைத்தனர். இக்கமிட்டி கலோனுக்கு 10 கிமீ தூரத்தில் உரிங்கன் எனுமிடத்தில் 10000 மக்களை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தி பிராங்கபர்ட் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தாக்கியது. ஷாப்பர் தலைமையில் எங்கெல்ஸ் உட்பட உரையாற்றினர். மார்க்ஸ் பங்கேற்கவில்லை.\nசெப்டம்பர் 25 அன்று எங்கெல்ஸ், உல்ஃப் உள்ளிட்டவர்களை கைது செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது. ஷாப்பர் சிறையிலடைக்கப்பட்டார். எங்கெல்ஸ் தப்பி பெல்ஜியம் சென்றுவிட்டார். மார்க்ஸ் பத்ரிக்கையில் தொடர்ந்து அரசாங்கத்தை தாக்கி மக்கள் ஆயுதகுழுக்களை அமையுங்கள் என எழுதிவந்தார். வரிகொடா இயக்கம் மேற்கொள்வீர் என்றார். 1849 பிப்ரவரி வழக்கில��� தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் கருத்துக்களை வர் முன்வைத்தார்- I assure you, gentlemen that I prefer to study the great issues of the world, I prefer to analise the historical process, rather than wrestle with provincial personages, police and court\" என தனது தற்காப்பு வாதங்களை வைத்தார். If the crown cariies out counter revoultion, the people has the right to respond with revoultion என வாதாடினார் மார்க்ஸ். தனக்கு உலக நடப்புகளின், வரலாற்றின் ஆய்வுகள்தான் முக்கியமானதாக இருக்கிறதே தவிர, உள்ளூர் ஆட்சியாளர்-பிரமுகர், போலீஸ், கோர்ட் பற்றியவை அல்ல என்றார்.\nNRZ பத்திரிக்கையில்தான் மார்க்ஸ் கூலி-உழைப்பு- மூலதனம் பற்றி தொடர் எழுதிவந்தார். மே18ல் அதன் கடைசி இதழ் சிவப்பு மையிட்டு வந்தது. 20000 காப்பி சென்றது. உங்களது ஆயுதத்திற்கு விடைகொடுங்கள் என அவர் உருக்கமாக எழுதியிருந்தார் . புதிய வலுவான ஆயுதங்கள் தரித்து மீண்டும் எழுவோம் என நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.. பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து ஆகஸ்ட் 23 1849ல் அவர் லண்டன் செல்கிறார். எங்கெல்சையும் அங்கு அழைக்கிறார். 1850 மார்ச்சில் அரசாங்கத்திற்கு இணையாக தொழிலாளர் தங்களது புரட்சிகர அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றார் மார்க்ஸ். Your Battle cry must be Permanent Revoultion நிரந்தர புரட்சி என்று பேசினார்.\nWorld Society of Revoultionary Communism என்பதை மார்க்ஸ், எங்கெல்ஸ், வில்லிக், பிளாங்கியின் சீடர்கள், சார்ட்டிஸ்ட் இயக்கத்தினர் லண்டனில் நிறுவினர். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், நிரந்தர புரட்சி என்கிற கருத்தாங்கங்களை அக்குழு பேசியது. வில்லிக் , ஷாப்பர் ஆகியவர்களுடன் மார்க்சிற்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லண்டனில் அரசியல் பொருளாதார ரிவ்யூ பத்ரிக்கை மூலம் 1850 மார்ச்- மே காலத்தில் பிரான்சில் வர்க்க போராட்டங்கள் குறித்து மார்க்ஸ் எழுதினார். சில மாதங்களுக்கு பின்னர் 1852ல் 18வது ப்ருமர் லூயிநெப்போலியன் வெளியானது.\nமிக குறைவான தோழர்களுடன் இருப்பதே நல்லது என மார்க்ஸ் இக்காலத்தில் கருதினார். பிப்ரவரி 11, 1851ல் அவர் எங்கெல்ஸ்க்கு ‘This widely known and authentic isolation in which you and I find ourselves. It is entirely appropriate to our position and our principles..\" என எழுதினார். குடிபெயர்ந்தோர் சார்பில் கூட்டம் ஒன்று 1848ன் பிரஞ்சுபுரட்சி குறித்து பேசிட கூடியபோது மார்க்சின் சார்பில் சென்றோரை அக்கூட்டத்தினர் ஏற்காமல் ஒற்றர்கள் என விமர்சித்து தொந்திரவு செய்து அனுப்பிவிட்டதாக பெலிக்ஸ் குறிப்பிடுகிறார்.\n1850 நவம்பரில் எங்கெல்ஸ் தந்தையின் தொழிலை கவனிக்க மான்செஸ்டர் சென்றார். 1851ல் நியுயார்க் டிரிப்யூன் எடிட்டரும், ஃபூரியரிஸ்ட் என அறியப்பட்ட சார்லஸ் ஜெர்மன் நிகழ்வுகள் குறித்து மார்க்சை எழுத சொன்னார். எங்கெல்ஸ் உதவியுடன் கட்டுரைகளை மார்க்ஸ் எழுதினார். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மார்க்சின் ஜெர்மன் கட்டுரைகள் எங்கெல்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சென்றாலும், 1853 முதல் மார்க்சே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார்.\nமார்க்ஸ் லண்டன் வந்தபோது அவருக்கு வயது 31. பிரஷ்யா போலீஸ் உளவாளி ஒருவர் மார்க்ஸ் மிக மோசமான மலிவான வாடகைப்பகுதியில் தங்கியிருந்ததையும், வீட்டு தளவாட சாமன்கள் பழையனவாக அழுக்காக இருந்ததையும், யார் வ்ந்தாலும் ஜென்னி உபசரித்து வருவதைப்பற்றியும் செய்தி அனுப்பியிருந்தார். முதலில் செல்ஷ்ஸி என்கிற சற்று மேம்பட்ட பகுதியில் மார்க்ஸ் தங்கினார். வாடகை கொடுக்கமுடியவில்லை. அதன்பின்னர் தீன் தெரு என்பதில் 6 ஆண்டுகள் இருந்தார். முதல் பெண் ஜென்னி பாரிசில் பிறந்தார். லாராவும், எட்கரும் பிரஸ்ஸல்ஸில் பிறந்தனர்.\nலண்டன் வந்தவுடன் எட்மெண்ட் , பின்னர் கைடோ என்கிற குழந்தை பிறக்கிறது. 1851 மார்ச்சில் பிரான்சிஸ்கா என்ற பெண் குழந்தை பிறக்கிறது. கைடோ, பிரான்சிஸ்கோ குழந்தைகள் இறக்கின்றனர். பிரான்சிஸ்கோவை புதைக்கத்தான் பணமில்லாமல் போய் பிரான்சிலிருந்து குடியேறிய ஒருவரிடம் கடன்பெற்று இறுதி சடங்கு முடிகிறது. 1855 ஏப்ரலில் 7 வயதில் எட்கர் மரணிக்கிறான். 1855 ஜனவரியில் எலியனார் பெண் பிறக்கிறாள். 1857 ஜூலையில் மற்றொரு பெண் குழந்தை மரித்தே பிறந்தது. மார்க்ஸ் குடும்பத்தில் ஹோமர், சோபாக்கிள்ஸ், தாந்தே, சேக்ஸ்பியர், கதே, பால்சாக் சார்ந்த இலக்கிய பேச்சுக்கள் மிக சாதராண உரையாடல்களில் கூட மிளிரும் என்பதை நாம் அறியமுடிகிறது.\nமார்க்ஸ் பெரும் நகைசுவையாளரும் கூட. கேலிபேச்சும் கிண்டலும் பெயர்வைத்து கலாய்ப்பதும் நடக்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் குழந்தையைபோல் அடம் பிடிப்பவராக மார்க்ஸ் இருந்தார் . ’Vulgar Mob’ மோசமான கும்பல் என்றால் அவர்களின் அறியாமை கண்டு அவர் கோபம் கொள்பவராகவும் இருந்தார். வறுமையை, குடும்ப சுமையை எதிர்கொண்டு சமாளிப்பவராக ஜென்னி வாழ்ந்து மறைந்தார். ஆனால் அவர்களின் இருமகள்கள் தங்கள் வாழ்க்கையை தற்கொலை செய்துகொண்டு துறந்தனர். மூத்த மகள் ஜென்னிலாங்கேகூட 39 வயதில் உடல் சுகவீனமற்றவராகவே மறைந்தார்.\nஎங்கெல்ஸ் மான்செஸ்டரில் தொழிலாளர் பெண்மணி மேரிபர்ன்ஸ் உடன் மணவாழ்க்கையில் இருந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவரது தங்கை லிஸ்ஸி உடன் வாழ்ந்தார். ஜென்னி மார்க்ஸ் மேரிபர்னசை வரவேற்பவராக இல்லை என்கிற பதிவை பெலிக்ஸ் தருகிறார். மேரி இறந்தபோது மார்க்ஸ் எழுதிய கடிதம் கூட எங்கெல்ஸ்க்கு வருத்தமளித்தது. அக்கடிதத்தில் மார்க்ஸ் கேட்ட பண உதவியை எங்கெல்ஸ் தரவில்லை. உடனடியாக செய்ய இயலாது என எங்கெல்ஸ் பதில் எழுதினார்.. பணம் கேட்க அது சரியான நேரமா என்ற கேள்வி எங்கெல்ஸ் இடம் இருந்தது. இதையறிந்த மார்க்ஸ் தனது வருத்தத்தை உடன் தெரிவிக்கிறார். எங்கெல்ஸ் அனைத்தையும் மறந்து கம்பெனி பணத்திலிருந்து 100 பவுண்ட் அனுப்பியதை பெலிக்ஸ் குறிப்பிடுகிறார். எங்கெல்ஸ் 1851முதல் மார்க்ஸ் குடும்பத்திற்கு நிதி உதவி செய்பவராக இருந்தார். மார்க்ஸ்-எங்கெல்ஸ் மாஸ்கோ ஆய்வு நிறுவனப்படி ஏறத்தாழ மார்க்ஸிற்கு ஏங்கெல்ஸ் செய்த உதவி 7500 பவுண்ட் ஆகும். அன்றைய காலத்தில் பெரிய தொகையாகவே அதை கருதமுடியும்.\nலண்டன் வந்த ஆரம்ப ஆண்டுகளில் மார்க்ஸ் குடும்பம் மிக வறுமையில் இருந்தது. மூன்று- நான்கு ஆண்டுகளில் மாத வருவாய் 150 பவுண்ட் என்ற நிலை ஏற்பட்டது.. அடித்தட்டு மத்தியதர வாழ்க்கை வாழக்கூடிய அளவு இருந்தது. 1869ல் மார்க்ஸ் கடன்களை பெரும்பாலும் அடைத்தார். எங்கெல்ஸ் மார்க்சிற்கு ஆண்டிற்கு 350 பவுண்ட் வருவாய் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்தார். தாயார் இறப்பிற்கு பின்னர் 700 பவுண்ட், வில்லியம் உல்ஃப் உயில் மூலம் 824 பவுண்ட் என பெற்றதால் குடும்பத்தை வறுமையிலிருந்து சிறிது சிறிதாக மீட்க முடிந்தது.\nமார்க்ஸ் குடும்பம் ஹாம்ப்ஸ்டெட் பகுதிக்கு சற்று விசாலமான 7 அறைகள் கொண்ட வீட்டிற்கு செல்கிறது. 1867ல் காபிடல் முடியும் தருவாயில் அவருக்கு கொப்புளங்கள் வரத்துவங்கின. கண்பார்வை பாதிப்பு, பசியின்மை, வயிற்று உபாதைகள், , லிவர் பாதிப்பு தலைவலி, மூட்டுவலிகளால் அவதிப்பட்டார். பத்ரிக்கை விமர்சனம் என்பதை தாண்டி கனமான புத்தகங்களை மார்க்ஸ் எழுதவேண்டும் என்கிற விழைவை எங்கெல்ஸ் 1850களிலேயே சொல்லி வந்தார். காபிடல் முதல்பாகம் வெளியிடுவதற்கு 16 ஆண்டுகள் மார்க்ஸ் கடுமையாக உழைத்திருந்தார். இளமையிலிருந்து முதுமைவரை (Adolesecence- Senescence) மார்க்சிடம் காபிடலுக்கு ஆன கூறுகள் வளர்ந்து கொண்டேயிருந்தது என பெலிக்ஸ் மதிப்பிடுகிறார். மார்க்ஸ் மறைந்த பின்னர் 1885, 1894ல் அடுத்த பாகங்கள் வந்தன. மார்க்ஸின் குறிப்புகளை வைத்துக்கொண்டு அவற்றை சரிசெய்து வெளியிட்டதாக எங்கெல்ஸ் தெரிவிக்கிறார். முதல்பாகம் மார்க்சின் தலைசிறந்த படைப்பாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.\nஆச்சார்யா கிருபளானி ACHARYA KRIPALANI\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 2\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 4\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 5\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 6\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 2\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 4\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx)\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 2\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx) 3\nமார்க்சின் அரசியல் பரிணாமம் ( The Evolution of M...\nமாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல் Beef Economy ...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/28/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-02T19:38:50Z", "digest": "sha1:LLLIXTYWKZLM4HE3YYYEAKBNISOULD2H", "length": 8074, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "கள்ளிக்குளத்தில் யானை தாக்கிய வீடுகளை பார்வையிட்டார் வடக்கு சுகாதார அமைச்சர் | tnainfo.com", "raw_content": "\nHome News கள்ளிக��குளத்தில் யானை தாக்கிய வீடுகளை பார்வையிட்டார் வடக்கு சுகாதார அமைச்சர்\nகள்ளிக்குளத்தில் யானை தாக்கிய வீடுகளை பார்வையிட்டார் வடக்கு சுகாதார அமைச்சர்\nவவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் தாக்கி சேதமடைந்த வீடுகளை வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.\nநேற்று அதிகாலை கள்ளிக்குளம் கிராமத்தற்குள் நுழைந்த காட்டுயானைகள் அங்கு மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த பயிர்களையும் சேதமாக்கியுள்ளது.\nஇதனால் மீள்குடியேறி மக்கள் வசித்து வந்த ஆறு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், தெய்வாதீனமாக யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.\nஇந்த நிலையில் நேரடியாக களத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடியதுடன், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை தெரிவித்ததுடன், அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.\nநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள், தற்காலிக வீடுகள் அமைத்து மீள்குடியேறிவரும் நிலையில் இவ்வாறான அனர்த்தங்கள் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.\nPrevious Postவன்னியில் கால்நடைகளை கடத்தும் மாபியா கும்பல் - சி.சிவமோகன் Next Postபரணகம அறிக்கையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் : வடக்கு முதல்வர்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T18:19:34Z", "digest": "sha1:J3LXJ4VM4CVUDNHE3STGUL5QVDNHFQEN", "length": 12850, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "இந்தவொரு பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா? | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\nஇந்தவொரு பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா\nசெர்ரிப்பழங்களில் அதிகளவு வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்துகிறது.\nசெர்ரிகளில் வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, பி, இ இருக்கிறது.\nமேலும் கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும், கார்போ ஹைட்ரேட்டுக்கள், புரோடீன்கள், நார்ச்சத்துக்கள் போன்றவையும் உள்ளடங்கியது.\nஇந்த பழத்தினை தினமும் சாப்பிடுவதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகின்றது.\nஅந்தவகையில் தற்போது செர்ரிப்பழத்தினை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.\nசெர்ரி பழம் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைப்பதில் பேருதவி புரிகிறது. இந்த பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும்.\nதினமும் சாப்பிட்டுவந்தால் உடலின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். செர்ரிப்பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்னைகள் நீங்கும்.\nசெர்ரி உடலில் உள்ள எந்தவொரு புற்றுநோய் உயிரணுக்களையும் சரிபார்க்கவும், கட்டுப்பாடில்லாமல் வளரவிடாமல் தடுக்கவும் உதவுகின்றது.\nசெர்ரி பழத்தில் வைட்டமின் “ஈ” சக்தி நிறைந்திருப்பதால், இது உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்தை பாதுகாக்கிறது.\nசெர்ரிப்பழம் சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தை பெற முடியும். அதோடு சருமம் பளபளக்கும்.செர்ரிகளில் உள்ள மெலடோனின் வேதிப்பொருள், கருப்பட்டி, ஸ்ட்ராபெர்ரிகளை விட ஐந்து மடங்கு அதிகம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்த உதவுகிறது.\nநோய் எதிர்ப்புச் சக்தி வீரியமிக்க தாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியடையும்.\nசெர்ரிப்பழத்தை உண்பதால், உடலுக்கு தேவையான மல்டிவைட்டமின் அளவு சத்து கிடைக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. செர்ரி சாறு கருமையான புள்ளிகளை அழித்துத் தோல் ஒளிர உதவுகிறது. புத்துணர்ச்சியடையச் செய்ய உதவுகிறது.\nசெர்ரி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பு தன்மை பெறும் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nதினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும். உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உடலுக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும்.\nசெர்ரிகளில் உள்ள வைட்டமின்கள் முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும் திறன் கொண்டவை. செர்ரிகளில் உள்ள வெவ்வேறு வைட்டமின்கள் ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க உதவுகின்றன.\nவங்கதேச அணிக்க���திரான இரண்டாவது டெஸ்ட் போட்டி.. கோஹ்லியை தன்னுடைய அபாரமான கேட்ச் மூலம் வெளியேற்றிய வங்கதேச வீரர்\nகனடாவில் காணாமல் போன 13 வயது சிறுவன்\nஇந்த மாற்றங்களெல்லாம் உங்களுக்கு இருக்கிறதா\nமன ஆரோக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீன உற்பத்திகள் தேவையா\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995044", "date_download": "2020-07-02T18:16:08Z", "digest": "sha1:32FO4LIRIO3TUYMYWCKOCXDDXUIGOAGF", "length": 10233, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nசிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை மாவட்டத்தில் அரசு இணையத்தள சர்வர்கள் அடிக்கடி செயல்படாமல் போவதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தாலுகா அலுவலகம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகம், பொது சேவை மையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான இ.சேவை மையங்கள் உள்ளன. இத்திட்டம் மூலமே சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசுச் சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதவை சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றுகளை பெறலாம்.\nஅரசின் பல்வேறு நிதியுதவி திட்டம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பம், எல்ஐசி தவணை செலுத்துதல் உள்ளிட்டவைகளும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான இணையத்தளத்தில் உள்ள சர்வர்கள் அடிக்கடி செயல்படாமல் போகின்றன. கல்வி ஆண்டு தொடக்கம் என்பதால் சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறுவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் இ.சேவை மையங்கள் செல்கின்றனர்.\nஇப்பணிகளை இ.சேவை மையங்கள் மூலம் அரசு இணையத்தளத்தில் தான் செய்ய முடியும். ஆனால் இந்த சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோல் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இ.சேவை மையங்களில் இணையத்தளம் பிரச்சினை, சர்வர் பிரச்சினை என சான்றிதழ் தருவதில் இழுத்தடிப்பு செய்கின்றனர்.\nபொதுமக்கள் கூறியதாவது,‘ஏற்கனவே இருந்த நடை முறைகளை மாற்றி இ.சேவை மையங்கள் மூலம் மட்டுமே தற்போது அனைத்து சான்றிதழ்களையும் பெற முடிகிறது. ஆனால் அதற்கான முழுமையான ஏற்பாடுகளை அரசு செய்யவில்லை. பல நாட்கள் இணையத்தளம் வேலை செய்வதில்லை. இணையத்தளம் வேலை செய்தாலும் சம்பந்தப்பட்ட சர்வர் பிரச்சினை என சான்றிதழ் விண்ணப்பிப்பது, பெறுவது என தொடர்ந்து அலைய வேண்டிய நிலை உள்ளது. ��ொடர்ந்து பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுத்து சான்றிதழ் கிடைக்கச் செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED திருச்சி-தஞ்சையை இணைக்கும் கொள்ளிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/40-rohingya-refugees-land-in-bangladesh-384396.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T18:16:55Z", "digest": "sha1:BUKW6UEL3PDZTIG2VV5JTBIR7ZSKK3MH", "length": 15121, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவுக்கு நடுவே .. வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் | 40 Rohingya refugees land in Bangladesh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nஅதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா-\nஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு\nஆரம்பமே அமர்க்களம்.. சென்னை மக்கள் நேரடியாக வீடியோ காலில் கமிஷனரிடம் பேசலாம்.. மகேஷ்குமார் அறிவிப்பு\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடியதில் 50 தொழிலாளர்கள் பலி\nநாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்\nமருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்\nசாத்தான்குளம் வழக்கில் அதிரடி.. சிபிசிஐடிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை பாராட்டு\nLifestyle லாக்கப் கொலை முதல் போதைமருந்து கடத்தல் வரை செய்யும் உலகின் மிகமோசமான காவல்துறை இருக்கும் நாடுகள்...\nMovies பிரபல நடிகையிடம் அந்த ஏடாகூட கேள்வியை கேட்ட ரசிகர்.. ஓவர் கடுப்பில், ஹீரோயின் சொன்ன பதிலை பாருங்க\nSports 20 பந்தில�� 2 ரன் எடுத்த வீரர்.. கட்டம் கட்டிய போலீஸ்.. 2011 உலகக்கோப்பை மேட்ச் பிக்ஸிங்கில் ட்விஸ்ட்\nAutomobiles விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..\nTechnology சும்மா இல்ல வீடியோக்கு பணம் தராங்க: டிக்டாக்கை மறக்கடிக்கும் சிங்காரி செயலி\nFinance டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவுக்கு நடுவே .. வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள்\nடாக்கா: உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்துள்ளனர்.\nமியான்மரில் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி வங்கதேசத்துக்கு அகதிகளாக ரோஹிங்கியா முஸ்லிமள் நீண்ட ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தெற்கு வங்கதேச கடற்பரப்பில் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் கரை இறங்கினர்.\nமியான்மரில் இருந்து படகுகள் மூலம் வந்து பின்னர் இவர்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே பல நாடுகள் கொரோனா அச்சத்தால் அகதிகளை நாடுகளுக்குள் அனுமதிப்பது இல்லை.\nஇதனால் அவர்கள் பட்டினியால் நடுக்கடலிலேயே தாங்கள் வந்த படகுகளிலேயே உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த துயரையும் சுமந்தபடி 40 ரோஹிங்கியாக்கள் வங்கதேச கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஇவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏற்கனவே வங்கதேசமும் ரோஹிங்கியா அகதிகளை ஏற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவங்கதேசத்தில் அதிர்ச்சி.. இஸ்கான் கோயிலில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து.. சென்னையில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தினர் அதிரடியாக கைது\n3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு.. பிரதமர் மோடியின் வங்கதேச பயணமும் ரத்து\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி அப���ர பொருளாதார வளர்ச்சி.. திருப்பூருக்கும் டஃப்.. வங்கதேசம் விஸ்வரூபம்\nவங்கதேசத்தில் இருந்து மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கியது-15 பேர் பலி\nஇங்க பாருங்க.. மோடியே அதை ருசிச்சி சாப்பிடுகிறார்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பாஜக தலைவர் #Poha\nபுலம்பெயர்ந்தவனாக சொல்கிறேன்.. சிஏஏ குறித்து மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாடெல்லா அதிரடி கருத்து\nநாங்க கொடுமை செய்யவில்லை.. இந்திய சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்த வங்கதேச அமைச்சர்\nகுடிமக்களின் தேசிய பதிவேடு.. எதிர்காலத்திற்கான ஆவணம்.. என்ஆர்சி பற்றி தலைமை நீதிபதி கருத்து\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nசென்னையில் வங்கதேச பயங்கரவாதி அசதுல்லா ஷேக் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangladesh rohingya myanmar மியான்மர் ரோஹிங்கியா வங்கதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pia-s-lahore-karachi-flight-crashed-on-a-residential-area-near-karachi-airport-video-386269.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T20:08:41Z", "digest": "sha1:WFSTWGFHQY3ZIIAJIIMZGLFB3XBUZYGL", "length": 17830, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pakistan Plane Crash: வீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள் | PIA’s Lahore-Karachi flight crashed on a residential area near Karachi airport- video - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nதிடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன\nமனிதர்கள் மீது சோதனை செய்யலாம்.. இந்தியாவில் 2வது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி.. குட்நியூஸ்\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே ���ாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில், குடியிருப்பு பகுதியில், விமானம் நொறுங்கி விழுந்ததால், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும், தூள் தூளாகியுள்ளன. சில கார்கள் எரிந்து கருகியுள்ளன. இந்த அதிர்ச்சி ஏற்படுத்தும், வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nPakistan flight incident video | விமானி பேசிய ஆடியோ... விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இன்று, லாகூர் நகரில் இருந்து, பாகிஸ்தானின் வர்த்தக தலைநகர் என்று அழைக்கப்படும், கராச்சிக்கு இயக்கப்பட்டது. இதில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்\nகராச்சியில் விமானம் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக, குடியிருப்பு காலனிப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்துள்ளது. சில நிமிடங்கள் கழித்திருந்தாலும், விமானம் தரையிறங்கியிருக்கும். ஆனால், அதற்குள், இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர். விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து தீ பிடித்து எரிந்தது. எனவே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ���ார்கள் சில சேதமடைந்துள்ளன. நொறுங்கியுள்ளன. தீ பிடித்து எரிந்துள்ளன. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nபாகிஸ்தானின் கராச்சியில் பயங்கர விபத்து.. குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்\nகுடியிருப்பில் விழுந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடுகிறார்கள். இந்த காட்சிகளும் வீடியோக்களாக பதிவாகியுள்ளது.\nசில வீடுகளில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்த இடத்தில் இருந்து பெரும் கரும் புகைமூட்டம் எழுந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா\nகாஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்\nலடாக்கில் பாக் துருப்புகள்.. பயங்கரவாதிகளுடன் கூட்டு.. இந்தியாவை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சீனா\nகராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதானாம்.. சந்தேகமே இல்லையாம்.. சொல்றது யாருனு பாருங்க\nமும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்பு\nகராச்சியில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தற்கொலை படையினர் உட்பட 10 பேர் பலி\nபாக்.கில் களமிறங்கிய சீனாவின் போர் விமானங்கள்.. ஆக்சனுக்கு தயாரான இந்திய விமானப்படை.. என்ன நடந்தது\n மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. பாக். ராணுவ ஜெனரல் உத்தரவு.. ஷாக்\nஎல்லாம் பொய்.. \\\"நேரம்\\\" பார்த்து தூதர்களை வெளியேற்றுகிறது இந்தியா.. பாகிஸ்தான் பரபரப்பு குற்றச்சாட்டு\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்.. எங்களை தாக்க இந்தியா பிளான் போடுகிறது.. பாக். பகீர் கருத்து.. பின்னணி என்ன\nபின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்\nதீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமி,.. அமெரிக்கா ரிப்போர்ட்.. ஐநா கொடுத்த ரியாக்சன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan plane accident karachi பாகிஸ்தான் விமானம் விபத்து கராச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/65705/", "date_download": "2020-07-02T19:49:15Z", "digest": "sha1:YD2HTFXSKAA4AI3BPUD5RKSS6HDCAXJT", "length": 17344, "nlines": 218, "source_domain": "tamilbeauty.tips", "title": "எளிய தீர்வு.. கண்ணைச் சுற்றி பை போன்று இருக்கும் சதையை போக்கும் வழிமுறைகள்..! - Tamil Beauty Tips", "raw_content": "\nஎளிய தீர்வு.. கண்ணைச் சுற்றி பை போன்று இருக்கும் சதையை போக்கும் வழிமுறைகள்..\nஎளிய தீர்வு.. கண்ணைச் சுற்றி பை போன்று இருக்கும் சதையை போக்கும் வழிமுறைகள்..\nபெண்களின் முக அழகை குறைக்கும் சில அம்சங்களில், கண்களுக்கு கீழே உருவாகும் வீங்கிய பை போன்ற அமைப்பும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nபெண்களின் முக அழகை குறைக்கும் சில அம்சங்களில், கண்களுக்கு கீழே உருவாகும் வீங்கிய பை போன்ற அமைப்பும் ஒன்றாகும். இது ஏன் உருவாகிறது கண்களுக்கு கீழே இருக்கும் சருமம் மிக மிருதுவானது. அதனாலே இந்த வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். முகத்தில் ஏகப்பட்ட ரத்தக்குழாய்கள் பரவலாக இருக்கின்றன.\nஇந்த ரத்தக்குழாய்களில் ஏற்படும் சின்ன மாற்றம் கூட முகத்தில் ஏதாவது ஒரு பகுதியை வீங்கச் செய்துவிடும். இந்த மாற்றம் கண்ணுக்கு கீழே பை போன்று வீங்குவதற்கும், கருவளையங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. முதுமையின் காரணமாக கண்களுக்கு அடியில் வீங்கி பை போல் ஆகலாம். முதுமையில் உடலில் உள்ள கொழுப்பு குறையத் தொடங்கும். கண்ணுக்கு கீழேயும் இது நிகழும். அப்போது அங்கு அதிக ரத்த ஓட்டம் பாயும். இதனால் வீக்கம் ஏற்படுகிறது. மேலும் சைனஸ் போன்ற பிரச்சினைகளாலும் கண்களுக்கு அடியில் வீங்கும். வைரஸ் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தில் மூக்கடைப்பு ஏற்படும்போது கண்களுக்கு அடியில் வீக்கம் வரும். கருவளையமும் ஏற்படும்.\nஇரவில் சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களைச் சுற்றிய ரத்தக்குழாய்கள் புடைத்துக்கொண்டு தெரியும். அதனால் வீக்கம் ஏற்படும். மிகவும் களைப்பாக இருந்தாலோ, ஏதோ காரணத்துக்காக உணர்ச்சிவசப்பட்டு அழ நேரிட்டாலோ கண்களைச் சுற்றி வீங்கிவிடும். இதை சரி செய்ய தூக்கமே சிறந்த வழி. 7 முதல் 8 மணி நேர தூக்கமே இதற்கு மருந்து.\nநாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இருந்தே நமது சருமத்தை பராமரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆரோக்கியமான அந்த இயற்கை உணவுகளை தவிர்த்தாலும் கண்களுக்கடியில் ப��கள் உருவாகும். இதுபோக உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் ரத்த நாளங்கள் அதிகமான திரவத்தை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். இந்த அதிகப்படியான திரவமே கண்களைச் சுற்றி நீராக கோர்த்துக்கொண்டு வீக்கமாக தெரிகிறது.\nசிலசமயங்களில் தவறான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதும் கூட இந்தப் பிரச்சினைக்கு காரணமாகிவிடுகிறது. நீண்ட நேரம் மேக்கப்போடு இருப்பதும் கருவளையங்களையும், கண்களுக்கு அடியில் பைகளையும் உருவாக்கிவிடும். இரவில் தூங்கப்போகும்போது மேக்கப்பை சுத்தமாக கழுவிவிட வேண்டும். கண்களுக்கு கீழே வீங்கிய பையை செலவில்லாமல் சரி செய்யலாம்.\nஎவர்சில்வர் ஸ்பூன் ஒன்றை எடுத்து பிரிட்ஜில் உள்ள ப்ரீஸரில் வைக்கவும். ஜில்லென்று ஆனதும் ஸ்பூனை எடுத்து, கண்ணுக்கு கீழே எங்கெல்லாம் வீங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் ஜில் ஸ்பூனால் மென்மையாக அழுத்தி ஒத்தடம் கொடுத்தால் வீங்கிய பை காணாமல் போய்விடும். வெள்ளரிக்காய்க்கு வீக்கத்தைக் குறைக்கும் திறன் உண்டு. அதனால், வெள்ளரியிலிருந்து இரண்டு பெரிய துண்டுகளை வெட்டி கண்களை மூடிக்கொண்டு கண்களிலும் கண்களுக்கு அடியில் படுமாறும் ஒருசில நிமிடங்கள் வைத்துக்கொண்டால் போதும், இது கண்களைச் சுற்றிய பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தந்து சீராக்கி, புத்துணர்வு பெற வைக்கும்.\nஒரு தம்ளரில் ஐஸ் வாட்டரும், ஐஸ் கட்டியும் எடுத்துக்கொண்டு அந்த தண்ணீரில் பஞ்சை உருண்டையாக்கிப் போட்டு ஜில்லென்று ஆனதும் எடுத்து கண்களை சுற்றி ஒற்றி எடுக்கவும். பஞ்சில் உள்ள குளிர்ச்சி போனதும் மீண்டும் குளிர்ந்த நீரில் போட்டு ஊறவைத்து, பிழிந்து மீண்டும் ஒற்றி எடுக்க வேண்டும் இப்படி 15 நிமிடங்கள் தொடர்ந்து செய்தால் வீக்கம் வற்றி கண்கள் அழகு பெறும்.\nஇப்படி செலவில்லாமல் கண்களுக்கு அடியில் தோன்றும் வீக்கத்தை சரி செய்யலாம்\n1. உடலுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை எனில், தூங்கும் நிலைகளில் ஏதேனும் சரியற்ற நிலை இருப்பின் தூக்கம் பாதிக்கப்படலாம். உடலுக்கு போதுமான அளவு உறக்கம் கிடைக்காத நிலை அல்லது தூக்கத்தில் ஒழுங்கற்ற நிலை இருப்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக விளங்குவது கண்கள் தான். ஆகையால், சரியான தூக்கம் கண்கள் மற்றும் கண்களைச் சுற்றி ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும்.\n2. உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது, கண்ணைச் சுற்றி பை போன்று ஏற்படக் காரணமாகிறது. ஆகையால், உப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து, அளவான உவர்ப்பு தன்மையுடன் உண்பது நலம் பயக்கும்.\n3. நீங்கள் முகத்திற்கு அதிகம் மேக்கப் போட்டுக் கொள்பவராயின், தூங்கும் முன் அவற்றை நீக்கிவிடவும். மேக்கப்புடன் தூங்குவது நல்லதல்ல. ஆகையால், மேக்கப் நீக்கிவிட்டு தூங்குகிறீரா என்பதை தினம் கவனிக்கவும்..\n4. மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவற்றை விட்டுவிட முயற்சி செய்யவும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அவை அழகையும் கெடுக்கும் என்பதையும் உணருங்கள் நண்பர்களே\n5. உங்கள் கண்களை கவனிப்பதில் நேரம் செலுத்துங்கள். அலைபேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலுத்தி, சிரத்தையோடு பார்ப்பதை தவிர்க்கவும். கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவவும். கண்ணில் வெள்ளரிக்காய் அல்லது குளிச்சி தரும் பொருட்களை வைத்து மிருதுவாக மசாஜ் செய்யலாம்.\nஉங்களுக்கு தோல் சுருக்கங்களை இயற்கையான முறையில் நீங்கணுமா\nஉங்களுக்கு தெரியுமா சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்.\nசருமக்குழிகளை சரி செய்துவிட சோற்றுக்கற்றாழையை இவ்வாறு பயன்படுத்துங்கள்\nகடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_85", "date_download": "2020-07-02T20:01:19Z", "digest": "sha1:OOA3NABG75BNHDQKHL44GY5YPHMZWB3D", "length": 7417, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 85 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 85 அல்லது ஏஎச்85 (AH85), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, அசர்பைசானின் கசாக் என்னும் இடத்தில் இருந்து ஆர்மேனியத் தலைநகரான யெரெவான் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 338 கிலோமீட்டர்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2015, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-07-02T20:13:45Z", "digest": "sha1:WCCU4XJHDTQTV3PMBBHVXD5YZOKNTR44", "length": 6852, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீதாதபத்திரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீதாதபத்திரை வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். மேலும் இவர் 'வெண்குடையின் தேவி' என போற்றப்படுகிறார். அசாதாராண ஆபத்துகளில் இருந்து காப்பாற்றக்கூடியவராக இவர் கருதப்படுகிறார்.\nசீதாதபத்திரை புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலான பெண் போதிசத்துவர் ஆவார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் இணையாக கருதப்படுகிறார். அவலோகிதேஷ்வரரைப் போலவே இவரும் ஆயிரம் தலைகள், ஆயிரம் கை-கால் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். இல்லையெனில் எளிய வடிவில் ஒரு அழகான பெண்ணாக காட்சியளிக்கிறார். இவர் வெண்குடையுடன் தொடர்பு படுத்தப்படுகிறார்.\nஅவலோகிதர் · மஞ்சுசிறீ · சமந்தபத்திரர் · இக்சிதிகர்பர் · மைத்திரேயர் · மகாசுதாமபிராப்தர் · ஆகாயகர்பர்\nதாரா · வச்ரபானி · வச்ரசத்துவர் · வச்ரதாரர் · சீதாதபத்திரை\nஇது பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 16:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/100", "date_download": "2020-07-02T20:20:31Z", "digest": "sha1:ZXGDTPWELXBMHWIQWOD5HBIPKNEJRFES", "length": 6324, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/100 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n14 127. இலகுநா கரிக வாழ்வுக் கேற்றதா வெறிநீர் சூழ்ந்த உலகெலா முயர்வு தாங்கி யுள்ள பல் பொருள்க ளெல்லாம் நிலவியாங் கிருத்த லாலே நீண்மதி லிலங்கை மூதூர் அலைகட லுலகங் கா ணு மாடிபோற் பொலியு மம்மா. 128, தமிழகக் குளத்திற் பூத்த தாமரைப் பூவின் சீரூர் கமழிதழ்த் தெருவஞ் செந்தேன் கனிபொகுட், டண்ணல் கோயில் இமிழிசைச் சுரும்பின் மக்க ளினியபூந் துகளின் செல்வம் உரிழநறுந் தெளிவி னின்ப மொருங்குதுய்த் துலக்கு மன்னோ . மும்மதில் 12:). அம்மர 17லகு பேரூ ரகமிடை புறம் தென்ன மும்டைமயி னமைந்த மொய்ம்பின் முழுமுத லரண மென்னும் எம்யை, பிணையி லாத வெழின் மிகு கோட்டை நாப்பண் பெரம் மலின் ரதருவே யென்னச் சிறந்துவீற் றிருக்கு மம்மா . 131, 14.தா:திற் புறத்தே சூழ்ந்து பொலிதரு கிடங்கொன், றந்தத் திறமிகு மதிலைக் காக்கும் திறலென வளைந்து, கொல்லும் ம)லரிற் றறுக ணாண் மை வலிமிகு முதலைக் கூட்டத் துறையுளா யகன்றழ்ந் தொன்னா நலப்புற விளங்கு மாதோ. கூடும்மூலை. கோணம் - மூலை. இலம்பச்டு. இன றை, 127. ஆடி -கண்ணாடி. 126. தெளிவு-தேன். 129. மொய்மபு-வலி, எம்மையும், எங்கும், செம்மல். தலைமை. 13. தது கண்-அஞ்சாமை.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122793/", "date_download": "2020-07-02T19:19:11Z", "digest": "sha1:FME3Q7YXQBY7WFVTKIFRUDZJQXE4ZES7", "length": 56846, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "மும்மொழி கற்றல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கட்டுரை மும்மொழி கற்றல்\nமும்மொழிக்கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா இந்தி கற்ப���ப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா இன்றைக்கு நிகழும் விவாதங்களில் எவரும் மாணவர்களைப் பற்றி, கல்வித்தரம் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரவர் அரசியல்நிலைபாட்டைச்சார்ந்து மோதிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் அஜெண்டாவுடன் இருக்கிறார்கள். ஒரு விவாதக்குழுமத்தில்கூட நடுநிலையான பார்வை, கல்விசார்ந்த பார்வை என்பதே இல்லை. எதிர்காலம் பற்றிய பார்வை இல்லை. எல்லாருமே கல்வியாளர்களைப்போல பேசுகிறார்கள்\nஒரு மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலைசெய்துகொண்டார். உண்மையில் அந்த மாணவியின் முகம் இரண்டுநாட்கள் தூக்கமிழக்கச் செய்தது. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த மாணவியின் வாழ்க்கையுடன் விளையாடியவர்கள் யார் ஒரு கல்விமுறையை கட்டவிழ்த்துவிட்டு சீரழித்துவிட்டு திடீரென ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவருவது என்பது பெரிய வன்முறை. அந்தத் தகுதியை அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புள்ள கல்வி வழங்கப்பட்ட பின்னரே அந்தத் தகுதித்தேர்வு அளிக்கப்படவேண்டும். அந்த மாணவி எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சி அளித்தது. அது நாலாம்கிளாஸ் குழந்தை எழுதுவதுபோல தப்பும்தவறுமாக இருந்தது. அந்தத் தரத்தில்தான் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் தகுதித்தேர்வு வேறு தரத்தில். அந்த மாணவி தனக்கு தமிழே தெரியவில்லை என்றுகூட தெரியாத அளவுக்கு கல்விமுறை இருக்கிறது.\nதேர்வில் உயர்மதிப்பெண் பெற்ற பெண்ணின் தமிழ்க்கல்வித் தரம் இப்படி இருக்க கூடவே இந்தியையும் அறிமுகம் செய்வதைப்போல கொடுமை வேறு ஒன்றுமில்லை என நினைக்கிறேன். இதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன\nநீங்கள் சொல்வதுபோல இது அரசியல்தரப்புகளின் விவாதமாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் எல்லாருமே கல்வியாளர்களாகக் கருத்து சொல்கிறார்கள். ஆகவே முடிந்தவரை சூடு அடங்கியபின் எழுத்தாளனாக என் கருத்தைச் சொல்கிறேன்.\nஇப்போது கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் இதை இன்றைய அரசியல் சூழலில் நின்றோ இன்றைய பண்பாட்டுவிவாதச் சூழலில் நின்றோதான் பேசுகிறார்கள். இக்கொள்கைகளை வகுப்பவர்கள்கூட ஐம்பதாண்டுகளுக்கு முன் பள்ளிக்கல்வி பெற்ற பண்பாட்டு – கல்வித்துறைச் செயல்பாட்டாளர்கள். இவர்கள் பண்பாட்டு ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம்தான் யோசிக்கிறார்கள். uண்மையில் இத��� நடைமுறை சார்ந்து, நம் பள்ளிக்குழந்தைகளின் கோணத்தில் யோசிக்கவேண்டும்.\nஇதைப்பற்றிப் பேசும் எவருக்காவது இங்கே கல்வியின் உண்மையான நிலை என்னவாக இருக்கிறது என்று தெரியுமா போலியான புள்ளிவிவரங்களை கொண்டு அறைகளில் அமர்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள் – எல்லாவற்றிலும் அப்படித்தான். தமிழ்நாட்டின் கல்விச்சூழல் உண்மையில் நாளுக்குநாள் அழிந்துகொண்டிருக்கிறது. உடனே பிகாருடன் ஒப்பிட்டு தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என பேச ஆரம்பிக்கிறார்கள். ஓரிருமுறையேனும் பள்ளிகளுக்கோ கல்விநிலையங்களுக்கோ சென்றிருப்பவர்கள் நான் சொல்வதைப் புரிந்துகொள்வார்கள்\nநம் கல்வித்துறை இரு பெரும்பிரிவுகளால் ஆனது. அரசுக்கல்வி, தனியார்க் கல்வி. அரசுக்கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்குமுன்பே பணிநியமனம் முழுக்கமுழுக்க லஞ்சம்கொடுத்தால்தான் நிகழும் என்றாகியது. இன்று அது உச்சகட்டத்தில் உள்ளது. விளைவாக ஆசிரியராகக்கூடிய தகுதியும் மெய்யான ஆர்வமும் கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆவது மிகமிககுறைந்தது. அது நன்றாகப் படித்தவர்கள் விரும்பும் தொழில் அல்ல இன்று. குறைந்த கல்வித்திறனும் பணமும் கொண்டவர்கள் ‘வாங்கி’ அமரும் ஒரு பணி.\nஅதன் விளைவுகளை அரசுசார் கல்விநிலையங்கள், அரசு உதவிபெறும் கல்விநிலையங்கள் அனைத்திலும் இன்று காணலாம். கல்லூரி ஆசிரியர் பணிக்கு கிட்டத்தட்ட 75 லட்சம் லஞ்சம் கொடுக்கப்படவேண்டும். அதன்பின் அந்த ஆசிரியரிடம் வேலைபார்க்கும்படி எவர் சொல்லமுடியும் பெரும்பாலான அரசுநிறுவனங்களில் கல்வி என்பதே ஒருவகை ஒப்பேற்றல் மட்டும்தான். விதிவிலக்கான ஆசிரியர்கள் சிலரே.\nஇன்னொருபக்கம் தனியார்க் கல்வி. அங்கே ஆசிரியர்களுக்குச் சம்பளம் மிகமிகக் குறைவு. தனியார்க் கல்விநிலையம் ஒன்றில் முதுகலைப் பட்டம்பெற்று ஆசிரியராகப் பணியாற்றுபவர் பெறும் சராசரி ஊதியம் அரசுக்கல்விநிலையத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பெறும் சம்பளத்தில் நான்கில் ஒன்று மட்டுமே. தமிழகத்தில் ஒரு கூலித்தொழிலாளி பெறும் சராசரி ஊதியத்தில் பாதி மட்டுமே. நம்பவேமுடியாத ஊதியத்தில் பணியாற்றுபவர்களைக் கண்டிருக்கிறேன் – ஒரு பொறியியல் கல்லூரி ஆசிரியர் அவர் மாதம் நாலாயிரம் ரூபாய் வாங்குவதாகச் சொன்னார். அவர்கள் வெறும் அடிமை உழைப்பாளிகள���.\nஇவ்விரு வகையிலும் கல்வி கைவிடப்பட்டிருக்கிறது. முதல்வகைக் கல்வியில் மாணவர்களுக்கு எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை.இரண்டாம் வகை கல்வியில் மாணவர்கள் மூர்க்கமாக தேர்வுக்குரிய பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறார்கள். இரண்டு இடங்களிலும் கல்வி என்பது இல்லை.\nகல்லூரிகளுக்குச் சென்றால் நெஞ்சு பதைபதைக்கிறது. மாணவர்களுக்கு எதிலும் அடிப்படை அறிதலே கிடையாது. கவனிக்கும் பயிற்சியும் இல்லை. வெறும் முகங்களை நோக்கிப் பேசவேண்டியிருக்கிறது. உளம் கசந்து கல்விநிலையங்களுக்கு இனி செல்வதில்லை என முடிவெடுப்பேன். அப்படி முழுக்க தொடர்பு இல்லாமல் ஆகக்கூடாது என மீண்டும் செல்ல ஆரம்பிப்பேன். இந்த ஊசலாட்டத்திலேயே இருக்கிறேன்.\nஉங்கள் வினாவுக்கு வருகிறேன். இன்றைய கல்வித்தேவை தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. கல்வி மேலும் மேலும் விரிவானதாக, ஆழமானதாக, சவால்மிக்கதாக ஆகிறது. அது உலகநாகரீக வளர்ச்சியுடன் தொடர்புடையது. அறிவியல்கல்வி இன்னும் இன்னும் சவால்மிக்கதாகவே ஆகும். வேறுவழியே இல்லை.\nநாம் இங்கே சரியான அறிவியல்கல்வியை அளிப்பதே இல்லை. நம் மாணவர்கள் அறிவியல்கருதுகோள்களை புரிந்துகொள்வதில்லை. அறிவியல்ரீதியான சிந்தனைக்குப் பழகுவதில்லை. அறிவியலை மனப்பாடம் செய்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகமிக அடிப்படையான அறிவியல் கொள்கைகள் கூட நம் மாணவர்களுக்கு, உயர்கல்வி மாணவர்களுக்குக்கூட புரிந்திருப்பதில்லை. அவற்றை அறிந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.\nஇதற்கான காரணம் கல்வித்திட்டச் சுமைதான்.இங்கே இப்போது இருமொழிக் கல்வி உள்ளது. இதுவே நடைமுறையில் பெருஞ்சுமையாக உள்ளது என்றே நான் பத்தாண்டுகளாக எழுதி வருகிறேன். ஆங்கிலத்தை இனி எவரும் தவிர்க்க முடியாது. அது உலகமொழி, தொழில்நுட்பத்தின் மொழி. நாம் பெறும் வேலைவாய்ப்புகளில் 99 சதவீதமும் நாம் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்பதனால் அமைவதே. நம் தொழில்கள் அனைத்திலும் ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது. ஆங்கிலம் கற்றோர் கற்காதோர் என நாடே இரண்டாகப்பிரிவுண்டிருக்கிறது. ஆங்கிலம் கற்றவர்களுக்குரியது இன்றைய அனைத்து உலகியல்வெற்றிகளும்.\nஇன்று தங்கள் மொழிகளிலேயே உயர்கல்வியும் தொழில்நுட்பக் கல்வியும் வழங்கிவந்த ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் ஜப்பானும் எல்லாம்கூட ஆங்கிலம் நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆகவே தாய்மொழியில் உயர்கல்வி என்பதெல்லாம் இனி மிகமிக அபத்தமான பேச்சுக்கள். இனி அது நடக்கவே நடக்காது. ஆங்கிலமே அறிவியல்கல்வியின் மொழி.\nஆனால் தாய்மொழிக்கல்வியை நாம் தவிர்க்கமுடியாது. ஆகவே வேறுவழியின்றி இருமொழிக்கல்வி இங்கே உள்ளது. இது எந்த லட்சணத்தில் உள்ளது என அறியவேண்டும் என்றால் சில பள்ளிகளுக்குச் சென்றுபாருங்கள்: அரசுப்பள்ளி, தனியார்ப்பள்ளி இரண்டுக்கும். தமிழ்க்கல்வி மிகமிகப் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிலேயே பெரும்பிழையில்லாமல் ஒரு பத்தி எழுதுபவர்கள், சொந்தமாக ஒரு கருத்தை எழுதத் தெரிந்தவர்கள் மிகமிகக்குறைவு. ஆயிரம் பல்லாயிரத்தில் ஒருவர். பிறர் தட்டுத்தடுமாறி படிப்பார்கள். மனப்பாடம் செய்து ஓரளவு எழுதுவார்கள்.\nஇங்கே மிகப்பெரும்பாலான மாணவர்கள் தமிழில் எதையும் வாசிப்பதில்லை. நாளிதழ்களைக்கூட. ஒரு கல்லூரியில் என்னுடன் வந்த குமுதம் நிருபர் சிந்துகுமார் ‘இங்கே குமுதம் வாசகர் எவர்” என்றார். எவருமே இல்லை. ’குமுதத்தை ஒருமுறையேனும் பார்த்தவர் எவர்” என்றார். எவருமே இல்லை. ’குமுதத்தை ஒருமுறையேனும் பார்த்தவர் எவர்” என்றார் ஒரு பெண் ஒருமுறை பார்த்திருந்தாள். ”ஏதேனும் வார இதழை வாசிப்பவர் யார்” என்றார் ஒரு பெண் ஒருமுறை பார்த்திருந்தாள். ”ஏதேனும் வார இதழை வாசிப்பவர் யார்” என்றார். எவருமில்லை. ”தமிழ்நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவர் எவர்” என்றார். எவருமில்லை. ”தமிழ்நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவர் எவர்” என்றார். எவருமில்லை. இன்று இளையதலைமுறையிடம் தமிழ்க்கல்வி பெரும்பாலும் இல்லை. இதுவே உண்மை நிலை. தமிழில் சரளமாக வாசிப்பவர்க்ள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே.\n இதுதான் காரணம். இங்கே தனியார்ப்பள்ளிகளில் பயிற்றுமொழி ஆங்கிலம். தமிழ் இரண்டாம்பாடம். தமிழில் வெற்றிபெற்றால் மட்டும் போதும். ஒரு வாரத்தில் நான்கு அல்லது மூன்று மணிநேரம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. அதுவும் விடைகளை மனப்பாடம் செய்து எழுதுவதற்கு மட்டும். தமிழ்ப்பயிற்சி முற்றாகவே இல்லை. மாணவர்களுக்கு தமிழ் பெரிய தொல்லை என்றே தோன்றுகிறது. அரசுப்பள்ளிகளில் முறையான பயிற்சி அளிக்கப்படுவது அரிது. ஆகவே தமிழகத்���ில் தமிழ் ஓரளவுமட்டுமே தெரிந்த ஒரு தலைமுறையே உருவாகிவிட்டது. இன்னமும்கூட தமிழ் தமிழ் என கூச்சலிடுபவர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை.\nநான் இதை தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நம் மாணவர்களால் தமிழில் நூல்கள் எதையும் வாசிப்பதில்லை. ஏனென்றால் தமிழை அவர்களால் முக்கிமுக்கித்தான் வாசிக்கமுடியும். அவர்களின் மொழித்தரத்துக்குரிய நூல்கள் அறிவுத்தரத்தை வைத்துப்பார்த்தால் மிகமிக கீழே இருக்கின்றன. அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஐந்தாம் வகுப்புத்தர நூலையே வாசிக்க முடியும். ’முட்டாள் மட்டி மடையன்’ கதைகள் என்பதுபோல. ஆனால் அவன் இன்ஸெப்ஷன் படம் பார்க்கக்கூடியவனாக இருப்பான். ஆகவே அவனுக்கு அது ஆர்வமூட்டுவதில்லை. ஹாரிபாட்டர் அவனுக்கு எளிதாக இருக்கிறது.\nஇதை எண்ணியே நான் ’பனிமனிதன்’, ’வெள்ளிநிலம்’ போன்ற நூல்களை எழுதினேன். அவை குழந்தைநாவல்களுக்குரிய எளிமையான மொழி கொண்டவை. ஆனால் பரிணாமஅறிவியல், மதங்களின் இயங்கியல் போன்ற சிக்கலான, தீவிரமான விஷயங்களைப் பேசுபவை. இங்கே குழந்ந்தை எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் சிக்கலான தமிழில் ’அம்முவும் அம்பதுபைசாவும்’ போன்ற எளிமையான நீதிக்கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அந்நூல்களை அருவருக்கின்றன. நான் எழுதியது ஒரு முன்னுதாரணமாக. இன்றுதேவை வரலாறு அறிவியல் என ஆய்வுசெய்து எழுதப்படும் நூல்கள் – ஆனால் ஐந்தாம்வகுப்புக்குரிய மொழிநடை கொண்டவை. அவற்றையே நம் பத்தாம் வகுப்பு மாணவன் வாசிப்பான். நான் ஒரு முன்னுதாரணமே எழுதிக்காட்டினேன். சரியான குழந்தை எழுத்தாளர்கள் இன்னும்கூட சிறப்பாக எழுதமுடியும்\nஆனால் பல நண்பர்களின் ஆங்கிலம் வழிக்கல்விகொண்ட குழந்தைகள் பனிமனிதனையும் வெள்ளிநிலத்தையும் வாசிக்கும்படி தந்தையிடம் சொல்லி கேட்கவே விரும்புகின்றன. ஏனென்றால் அவற்றின் அறிவுத்தரம் அந்நூல்களை எளிதில் தொடுகிறது. ஐந்தாம்வகுப்புத்தமிழே கூட முக்கிமுக்கி வாசிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் கேட்டால் நன்கு தெரியும். தமிழின் எழுத்துரு கண்ணுக்கும் உள்ளத்திற்கும் பழகாமல் அயலானதாக உள்ளது.\nமொழிக்கல்வி இன்றைய நவீன உலகில் ஒரு முக்கியமான அறிவுத்தகுதி அல்ல. பலமொழிகள் அறிந்திருப்பதனால் பெரிய நன்மை ஏதும் இல்லை. ஒருவேளை இன்னும் பத்தாண��டுகளில் மொழிகளுக்கிடையேயான தானியங்கி மொழியாக்கம் முழுமையை அடைந்துவிடக்கூடும்..நான் இப்போதே சாதாரணமாக பிரெஞ்சு, ஸ்பானிஷ் இணையதளங்களை வாசிக்கிறேன். கன்னட வங்க இணையதளங்களைக்கூட வாசிக்கிறேன். இச்சூழலில் மொழிக்கல்விக்கு மூளையுழைப்பின் பெரும்பகுதியைச் செலவிடுவது மாபெரும் வீணடிப்பு\nஅத்துடன் இன்று அறிவியலுக்குள்ளேயே பல மொழிகளை நாம் கற்றேயாகவேண்டியிருக்கிறது. யோசித்துப்பாருங்கள், அல்ஜிப்ரா ஒரு தனிமொழி. வேதியியல்குறியீடுகள் ஒரு தனிமொழி. அப்படி மொழிக்குள் பலமொழிகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே மேலதிகமாக ‘பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்காக’ மொழி கற்பது போல அபத்தம் வேறில்லை. அது ஒட்டுமொத்தமாகவே இந்தியாவை அறிவார்ந்த பின்னடைவுக்கே கொண்டுசெல்லும். உலகப்போட்டியில் நாம் தோற்போம்\nஇப்போதே நாம் பிள்ளைகள்மேல் மிகுசுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். இளவயதில் இரண்டு எழுத்துருக்களை [லிபிகளை] படிக்கவும் எழுதவும் கற்பது மிகப்பெரிய சுமை. இளமையில் நாம் மொழியை எளிதாகக் கற்கிறோம். ஆனால் லிபி கற்பது மிகப்பெரிய உழைப்பு. யோசித்துப்பாருங்கள். நாம் கையில் எழுதுகோலை எடுப்பது முதல்வகுப்பில் [இப்போதெல்லாம் இரண்டுவயதில்] ஓரளவு சரளமாக நாம் எழுத ஆரம்பிப்பது பத்தாம் வகுப்பில். பத்துப்பதினைந்தாண்டுக்கால கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் ஐந்தாறு மணிநேரம் பயின்றுதான் கைக்கு எழுத்துக்கள் பழகவேண்டியிருக்கிறது. மூளை எழுத்துருக்களை சரளமாக மொழியாக ஆக்கமுடிகிறது. மானுடம் அளிக்கும் மிகப்பெரிய அறிவுழைப்பு எழுதப்பழகுவதும் எழுத்துருவை மொழியாகப் பழகுவதும்தான்.\nஇரண்டுமொழியோ மூன்றுமொழியோ கடும் உழைப்பால் கற்கமுடியும்தான். ஆனால் இயல்பாகவே மூளை அவற்றில் ஒன்றைத்தான் தனக்குரியதாகத் தெரிவுசெய்யும். அதில்தான் திறன் வெளிப்படும். நான் கற்றகாலத்தில் எங்கள் மூளை தமிழைத் தெரிவுசெய்தது. 15 ஆண்டுக்காலம் ஆங்கிலம் கற்றபின்னரும் ஆங்கிலம் கைக்கும் மூளைக்கும் அயலானதாகவே இருந்தது. இன்றைய மாணவனுக்கு ஆங்கிலம் முதன்மையாக உள்ளது. தமிழ் அயலானதாக உள்ளது.\nதமிழ் ஆங்கிலம் இரண்டுக்கும் எழுத்துவடிவங்கள் முழுக்கமுழுக்க வேறானவை. அதாவது அவற்றின் வளைவுத்தன்மைகள், கோட்டுவடிவங்கள் முற்றாக வேறுபட்டவை. அவற்றை மூளை எதிர்கொள்கையில் திகைக்கிறது. ஒருவன் இணையான கோட்டுவடிவம்கொண்ட தமிழ் எழுத்துருவையும் மலையாள எழுத்துருவையும் கற்பதுபோல அல்ல அது. முற்றிலும் வேறான கோட்டுவடிவம் ஒன்றை எதிர்கொள்வதை மூளை எத்தனை எதிர்ப்புடன் சந்திக்கிறது என்பதை பற்றி ஏராளமான ஆய்வுகள் இன்று வந்துள்ளன\nஎழுதுவது என்பது விரல்களை ஒரு ஆக்ரோபேட்டிக்ஸுக்குப் பழக்குவது என்று பூஃக்கோ சொல்கிறார். இரண்டு லிபிகளை எழுதுவது என்பது இரண்டுவகை ஆக்ரோபாட்டிக்ஸ்கலைகளை ஒரே சமயம் பழகுவது. அதுவே நம் மூளையைச் சோர்வடையச் செய்து இந்நூற்றாண்டுக்குரிய மெய்யான கல்வியை அடையமுடியாமல் ஆக்கிவிடுகிறது என்பதே என் தரப்பு. இதில் மூன்றாவது ஆக்ரோபாட்டிக்ஸை புகுத்த நினைக்கிறார்கள்.\nஇந்தியோ வேறுமொழியோ தேவை என்றால் கற்றுக்கொள்ள இன்று எளிய வழிகள் உள்ளன. தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்ளவும் வழிகள் உள்ளன. ஜப்பான் சென்று மிகச்சிக்கலான ஜப்பானியமொழியைக் கற்ற நண்பர்கள் பலரை சமீபத்தில் சந்தித்தேன். கற்காமல் மொழியாக்கம் செய்யவும் வாய்ப்புகள் மிகுதியாகி வருகின்றன. இன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக்கொள்ளவேண்டிய அரியபருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத்தற்கொலை.\nஇன்னொன்று உண்டு. மொழிகற்கும் திறன் அனைவருக்கும் ஒன்று அல்ல. காட்சிநுண்ணுணர்வு, கணித நுண்ணுணர்வு போல மொழிநுண்ணுணர்வும் ஒரு மூளைத்தனித்தன்மை. சிலரால் மொழிகளை எளிதில் கற்கமுடியும். காட்சி நுண்ணுணர்வுள்ளவர்கள் மொழிகளைக் கற்பது மிக அரிது. என்னால் மொழிகளை கற்கமுடியும். மூன்றுமொழிகளில் நாளும் புழங்குகிறேன். ஆனால் என்னால் கணிதத்துக்குள் நுழையவே முடியாது. மூன்றுமொழிகளை கற்பித்து அதனடிப்படையில் மாணவர்களை தெரிவுசெய்வது என்பது மாபெரும் வன்முறை.\nஇந்தியை திணிக்க நினைப்பது வட இந்திய அறிஞர்களின் உளக்கோளாறு. அரசியல்வாதிகளின் ஆதிக்க எண்ணம். 1994 ல் நான் சாகித்ய அக்காதமியின் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். நான் ஒரு கட்டுரைமேல் கருத்துரை ஆற்றவேண்டும். அக்கட்டுரை இந்தியில் இருந்தது. அதன் மொழியாக்கம் அளிக்கப்படவுமில்லை. என்னை கருத்துரை ஆற்ற அழைத்தனர். நான் மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றினேன். ‘இந்தி கற்றால்தான் இந்தியன் எனில் நான் இந்தியன் அல்ல என்றே சொல்வேன்’ என்றேன்.அதைப்பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.. நானும் மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடும் இணைந்து சாகித்ய அக்காதமிக்கு ஒரு கண்டனக் கடிதமும் அனுப்பினோம். இன்றும் என் எண்ணம் அதுவே\nஆனால் இத்தரப்பை எதிர்ப்பவர்களும் எந்த அறிவியல்நோக்கும் கொண்டவர்கள் அல்ல. வெறும் அரசியல்வாதிகள். சில மாதங்களுக்கு முன் தமிழின் ஒரு பதிப்பாளர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் நான் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமே என தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரினார். எதற்கு என்று கேட்டேன். மொரிஷியஸ்,தென்னாப்ரிக்கா முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழில் வாசிப்பதற்காக அவர் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்நூல்களை வெளியிடுகிறாராம். அதன் முன்னுரையாகப் பயன்படுத்திக்கொள்ள அக்கட்டுரையை கோரியிருந்தார். ஏனென்றால் அவர்கள் தமிழில் வாசிப்பதென்றால் அது ஒன்றே வழி. ஆனால் அதை சொல்லவும் அச்சம். ஏனென்றால் இங்குள்ள கலாச்சாரக் காவலர்கள் கிளம்பிவிடுவார்கள், தமிழை அழிக்கிறாய் என்று.\nஅக்கட்டுரை வெளிவந்தபோது எழுந்த எதிர்ப்புகளை நினைவுகூர்கிறேன். அந்த யோசனை ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டது என்பதுகூட அவர்களை சிந்திக்கவைக்கவில்லை. தமிழ்நாட்டு தமிழ்க்கல்வியில் இருக்கும் அச்சமூட்டும் தேக்கநிலையைக் கண்டு நான் எண்ணியது அது. இன்றும் என் எண்ணம் அது மட்டுமே ஒரே வழி என்பதே. அன்றிருந்த அச்சம் பலமடங்காகப் பெருகிக்கொண்டே இருக்கிறது. இனி தமிழ்மாணவர்கள் ஆங்கிலத்தையே கற்பார்கள். ஆங்கில எழுத்துவடிவமே எழுதும்பயிற்சிகொண்டதாக அவர்களுக்குள் இருக்கும். தமிழ் எழுத்து வடிவம் ஒர் உபரி அறிதலாக, முக்கிமுக்கி வாசிக்ககூடியதாகவே எஞ்சும். ஆகவே இங்குள்ள இலக்கியங்கள் எவையும் இனிமேல் மெல்லமெல்ல வாசிக்கப்படாமல் ஆகும். குறளும் கம்பராமாயணமும் மட்டுமல்ல சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும்கூடத்தான். நாங்கள் தொல்லடையாளங்களாக மாறி மறக்கப்படலாம்.\nஇரண்டு எழுத்து வடிவங்களைப் பயில்தல் என்னும் சுமையை எதிர்காலத்தின் அறிவுச்சூழல் ஏற்றுக்கொள்ளாது. ஆங்கிலம் போல உலகப்பொதுவான எழுத்துரு ஏற்கப்படலாம். அல்லது எல்லா எழுத்துருக்களிலும் எல்லாவற்றையும் மாற்றிக்க��ள்ளும் வசதி வரலாம். ஆனால் இன்றிருக்கும் சூழல் இப்படியே தொடர்ந்தால் தமிழ் ஒரு வகை பேச்சுமொழியாக மட்டுமே எஞ்சும்\nஆகவே நான் மும்மொழியை ஏற்கவில்லை. ஒற்றை எழுத்துருக்களுக்குமேல் கற்கலாகாது என்று நினைக்கிறேன். அந்த உழைப்பு நவீன அறிவுத்துறைகள் அறிவியல் ஆகியவற்றை கற்கச் செலவிடப்படவேண்டும்\nபிகு. இங்கே விவாதங்கள் நிகழும் அழகுக்கு சிறந்த உதாரணம். நான் அக்கட்டுரையை எழுதியபோது பலரும் கேட்ட ;அறிவார்ந்த; கேள்வி, ”அப்படியானா விஷ்ணுபுரத்தை தங்கிலீஷ்லே அச்சிடவேண்டியதுதானே, ஏன் தமிழில் அச்சடிக்கிறே” பலருக்கும் மாய்ந்து மாய்ந்து பதில் சொன்னேன். “இன்றைக்கு தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம், எல்லாரும் வாசிப்பார்கள் என்று சொல்லவில்லை. ஆங்கில லிபியில் எழுதுவதை படிப்படியாக கல்விவழியாக கொண்டுவரலாம் என்றுதான் சொல்கிறேன். அப்படி ஒரு கல்வியும் வாசிப்பும் வந்தால் அதன்பின் விஷ்ணுபுரத்தை அதில் அச்சிடலாம்” ஆனால் என்னால் அவர்களிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியவில்லை.\nஇரண்டுநாட்களுக்கு முன் வாசிக்கும்பழக்கம் கொண்ட இளம்நண்பர் அதே கேள்வியை கேட்டார். திகைப்பாக இருந்தது. நாம் சிந்தனைப் பயிற்சியை அடையவே இன்னும் எவ்வளவு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. பண்பாட்டு விஷயங்களை மிகையுணர்ச்சியுடன் அரசியல்காழ்ப்புகளுடன் அணுகுகிறோம். பண்பாடே அழிந்தாலும் கண்டுகொள்வதுமில்லை.\nஇதனால் உடனே ஏதேனும் நடக்குமா, எதிர்ப்பவர்களின் மிகையுணர்ச்சிகளை நோக்கிப் பேசமுடியுமா, ஒருவரையேனும் புரியவைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால் வாய்ப்பில்லை என்பதே என் மறுமொழி..ஆனால் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமென்றும் படுகிறது.\nமுந்தைய கட்டுரை’மொக்கை’ – செல்வேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nகட்டண உரை - எதிர்வினைகள்\nதினமலர் - 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்\nஅருகர்களின் பாதை 10 - லென்யாத்ரி, நானேகட்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/EXAM.html", "date_download": "2020-07-02T19:58:43Z", "digest": "sha1:IFAXSH62HOTUJOCNGN2MZR2DL767K5BQ", "length": 10395, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "உச்சி வெய்யிலில் நடுவீதியில் விடப்பட்ட 1500 இளைஞர் யுவதிகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / உச்சி வெய்யிலில் நடுவீதியில் விடப்பட்ட 1500 இளைஞர் யுவதிகள்\nஉச்சி வெய்யிலில் நடுவீதியில் விடப்பட்ட 1500 இளைஞர் யுவதிகள்\nநிலா நிலான் June 23, 2019 கொழும்பு\nபயிலுனா் செயற்றிட்ட உதவியாளா் சேவைக்கு ஆட்சோ்ப்பு செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து அலாி மாளிகைக்கு நோ்முக தோ்வுக்கு அழைக்கப்பட்ட சுமாா் 1500 பரீட்சாா்த்திகள் சுட்டொிக்கும் வெய்யிலில் வாிசையில் நிறுத்தப்பட்ட சம்பவம் இன்ற நடைபெற்றுள்ளது.\nஅவர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படாததால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்���ியுள்ளளர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பின் கீழ் வரும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு,\nவடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சால், பயிலுநர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்று அழைக்கப்பட்டனர். இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான\nநேர்முகத் தேர்வு பிரதமரின் அலுவலகமான அலரிமாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு என்று நேர்முகத் தேர்வு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமைய பரீட்சாத்திகள் முற்பகல் 11 மணிக்கே அலரிமாளிகைக்குச் சென்றிருந்தனர்.\nசுமார் ஆயிரத்து 500 பேர் வரை வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.தமக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை பரீட்சாத்திகள் தெரிவிக்கின்றனர். நேர்முகத் தேர்வுக் கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த பிற்பகல் ஒரு மணிக்கு நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப்படவில்லை.\nஅதனால் பரீட்சாத்திகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Karunas-slams-Tamil-Nadu-Govt-over-Relief-and-rehabilitation-efforts", "date_download": "2020-07-02T18:32:34Z", "digest": "sha1:LXIFHJJV3TMXR6SO5MEJH3FZOHTLYUZ5", "length": 20339, "nlines": 280, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "கஜா புயலின் பாதிப்பில் உணவு குடிநீர் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? எம்.எல்.ஏ., கருணாஸ் கேள்வி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “நான் ஸ்டாப்...\nமத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nகஜா புயலின் பாதிப்பில் உணவு குடிநீர் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்\nகஜா புயலின் பாதிப்பில் உணவு குடிநீர் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்\nகஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அடைந்த துயரம் வரலாறு காணாத சோகம்.\nஇதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மரங்கள், ஆடு மாடு கோழி என பல பல்லுயிர்களை பலிவாங்கியுள்ளது இந்த புயல். பல ஆயிரம் வீடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஒவ்வொரு தெருவிலும் பல வீடுகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. ஒளிவிளக்கு மின் கம்பங்கள் கணக்கிலடங்காத அளவில் சாய்ந்துவிட்டன.\nமரங்களெல்லாம் பிணங்களைப்போல் கிடப்பதை கண்ணுற்றால் உள்நெஞ்சு பதைபதைக்கிறது. நான்கு நாட்களாக, மக்கள் இருக்க இடமின்றியும், உடுத்த உடையின்றியும், குடிக்க நீரின்றியும் மின்சாரமில்லாத இரவுகளை கழிக்கின்றனர்; பெருந்துயரத்தோடு தத்தளிக்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டிய பணிகளில் அரசு தவறிவிட்டது.\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சொல்லிக் போதிய அளவு நிவர்த்திய செய்யப்படவில்லை. இன்னும் பல ஊர்கள் புயல் அடித்த நிலமையிலிருந்து மீளவே இல்லை. தமிழக அரசின் நிவாரணப் பணிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குக் இருப்பதாக தெரியவில்லை.\nதஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் கடலோரப் பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம், நாகை மாவட்டத்தி���் வேதாரண்யம், உட்புறப் பகுதியான திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி என கஜா புயலால் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பிற பகுதிகளும், திருச்சி புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான பாதிக்கப் பட்டுள்ளது.\nபுயலோ, மழையோ இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டு அதன் பாதிப்பிலிருந்து இயல்பு நிலைக்கு அரசால் அதை கொண்டு வரமுடியும் என்பது இயல்பான காரிமில்லைதான் என்றாலும் இத்தகைய சூழலில் அரசு செய்ய வேண்டிய முதன்மையானப் பணிகளை உடனடியாக நிறைவேற்றுவது தான் மக்கள் கடமையாகும். உணவு மற்றும் குடிநீர் தடையின்றி கிடைக்கச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை இயல்புநிலைக்கு அழைத்து வருவதுதான் அது. ஆனால் அதை அரசு செய்ய தவறிவிட்டது.\n'கஜா' புயல் தாக்கி 4 நாட்கள் ஆகும் நிலையில் பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ல மக்களுக்கு குடிநீர் உணவு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் போதிய அளவு அக்கறை காட்டாததால் பல இடங்களில் மக்கள் போராடுகின்றனர். இந்த நிலைக்கு மக்கள் சென்றதற்கு தமிழக அரசு வெட்கப்படவேண்டும்.\n'கஜா' புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினரும், அப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ஊரகப் பகுதிகளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது தான் மிகப்பெரிய மக்கள் சொல்லும் குற்றச்சாட்டு சாலைகள் போக்குவரத்து சீரமைக்கும் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியான தேவைகளை அரசு செய்ய முன் வரவேண்டும். எல்லாம் சரி செய்வதுபோல பாசாங்கு செய்யக்கூடாது. மக்கள் கோபத்தோடு கொந்தளிக்கின்றனர். அரசு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.\nமுதன்மையான நிவாரண பணிகள் நிறைவடைந்ததும், சேதாரத்திற்கான இழப்பீடுகளில் காலம் தாழ்த்தாது அரசு செயல்படவேண்டும். தஞ்சை டெல்டா கடற்கரையோர மாவட்ட மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 இலட்சமும், தஞ்சை உட்புற ஊரகப் பகுதிகளில் உள்ளோருக்கு ஒரு வீட்டுக்கு தலா 5 இலட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.\nஇப்புயலால் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள், ஆடு கோ���ிகள் என பல இழப்பீடுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அந்த பெரும் இழப்பீட்டை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதே அவர்களுக்கு அரசு செய்யும் முதன்மை கடமையாகும்.\nஇவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசம்பத் ராமுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘திமிரு புடிச்சவன்’\nபத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nபிரபல தமிழ் திரைப்பட கவிஞர் வைரமுத்து மதுரை அப்போலோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்................\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் \"லட்சுமி பாம்\"...\nசஹானாவின் சாதனைக்கு கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-07-02T17:51:11Z", "digest": "sha1:7TJUQAO2JDA5GKSXQREYHKEBKYXGDQSJ", "length": 9711, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "விவேகானந்தர் மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்காவிட்டால் போராட்டம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nசீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nநாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\nசாத்தான்குளம் சம்பவம் போலீசாரின் மன அழுத்தத்தால் நடைபெற்றது- மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » விவேகானந்தர் மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்காவிட்டால் போராட்டம்\nவிவேகானந்தர் மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்காவிட்டால் போராட்டம்\nகன்னியாகுமரி கடற்கரையில் இருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பாலம் அமைக்க எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது.\nஆனால், இந்த பாலம் அமைக்கும் போது இங்குள்ள இயற்கை அழகு மற்றும் தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை கைவிட நான் கோரிக்கை விடுத்தேன். அதைத்தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.\nஇப்போது விவேகானந்தர் மண்டபம் அருகே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அடிக்கடி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடப்பதில்லை. இதனால், திருவள்ளுவர் சிலையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் சிலையை தமிழக அரசு புறக்கணிப்பது போல உள்ளது. எனவே விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். பாலம் அமைக்க ஏற்கனவே நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கான பணி தொடங்கப்படவில்லை.\nவிவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் அறிஞர்களாகிய நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும்.\nPrevious: ‘மிஸ்டர் லோக்கல்’ படம்ரஜினிகாந்தின் ‘மன்னன்’ பட ரீமேக்கா\nNext: பிளஸ்-1 வகுப்பு சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் உடல்நசுங்கி சாவு\nஊழியருக்கு கொரோனா என்ஜினீயர் தனிமைப்படுத்தப்பட்டார் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது\nகொரோனாவால் ஈரானில் தவிப்பு4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்\nதொற்று அதிகரிப்பு எதிரொலி: குமரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடு – கலெக்டர் தகவல்\nS.A சுபாஷ் பண்ணையார் சார்பாக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது\nசின்னமுட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்\nஅம்மன் கோவிலில் துணிகர கொள்ளை உண்டியலை உடைத்து தென்னந்தோப்பில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்\nகுமரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு தொற்று\nகொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவுடன��ன எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nஇந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு\nமானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4.50 வரை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/item/4384-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF?tmpl=component&print=1", "date_download": "2020-07-02T18:39:16Z", "digest": "sha1:YMZNVHSZ6MALH7AQIIDIL6NAPG2MFUSQ", "length": 3046, "nlines": 11, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "தலைவர் பதவியைக் குறிவைக்கும் கங்குலி?", "raw_content": "\nதலைவர் பதவியைக் குறிவைக்கும் கங்குலி\nசர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகும் சக இந்தியரான ஷஷாங் மனோகரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் செளரவ் கங்குலி பிரதியிடுகிறாரா எனக் கேள்வி தொக்கி நிற்கிறது.\nசர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாடு இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெறும்போது ஷஷாங் மனோகரின் பதவிக்காலம் முடிவடையும்போது மீண்டுமொரு தடவை ஷஷாங் மனோகர் போட்டியிடமாட்டார் என்ற நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் கொலின் கிரேவ்ஸே முன்னிலையிலுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், கொவிட்-19 பரவல் உலகக் கிரிக்கெட்டை பாதித்துள்ள நிலையில் கங்குலியை சில முழு அங்கத்தவர்கள் ஆதரிக்கின்றார்களா என அவர்களின் விருப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சோதிக்கின்றது.\nஅந்தவகையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிலிருந்து கங்குலி ஆதரவைப் பெற்றிருந்தார். சர்வதேச கிரிக்கெட் சபையில் பலமான தலைமைத்துவம் தேவை என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்ததுடன், கங்குலி அதற்கு மிகவும் பொருத்தமானவர் எனக் கூறியிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-02T18:30:39Z", "digest": "sha1:OU26SLS6GNO4WU6WA3GTPT7XZGXWTCQ3", "length": 7307, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "பிரித்தானியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விசேட ஆலோசனை கூட்டம்! - EPDP NEWS", "raw_content": "\nபிரித்தானியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விசேட ஆலோசனை கூட்டம்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரித்தானிய கிளை கூட்டம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் திரு மனோ அவர்களின் தலைமையில் நேற்று (01.09.2019) இடம்பெற்றது.\nமொளன அஞ்சலியுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில்\nகட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் Skype காணொளியில் தோன்றி தற்கால அரசியல் நிலைமை பற்றியும், நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சி ஏன் கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு ஆதரவளிப்பதென்பது பற்றியும் விரிவாக விளக்கமளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து கருத்துரைத்த தோழர் சுரேஷ் அவர்கள், கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதற்கு சரியான நேரம் இதுவென்றும், அதனால் துரிதமாக செயல்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇறுதியாக தோழர் மனோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, கட்சியைப் பலப்படுத்துவதற்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் அனைத்துத் தோழர்களின் பங்களிப்பு அவசியம் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.தோழர் மனோ அவர்களின் கருத்திற்கு கூடியிருந்த அனைத்து தோழர்களும் நிச்சயமாக ஒத்துழைப்பு தருவோம் என மகிழ்வுடன் தெரிவித்தனர்\nஇந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், பிரித்தானியா கிளை தொடர்பாளருமான தோழர் ரமேஷ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரான தோழர் றமணன், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான தோழர் ஆனந்தன், தோழர் திவான், தோழர் பாலா, தோழர் விக்னேஷ் தோழர் சுரேஷ், தோழர் றமணன் kayts, தோழர் தயா, தோழர் ராஜ்குமார் மற்றும் அப்பன் மற்றும் முக்கிய ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.\nகழிவுப்பொருட்களை முறைகேடாக வீசும் நபர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை\nமுழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது ஈ.பி.டி.பி - ஈ.பி.டி.பியின் யாழ்.மா...\nவெளி­நாடுகளில் தொழில்புரி­வோரின் பிள்­ளை­க­ளுக்கு புலமைப்பரிசில் \nயாழ்.பல்கலைக்கழகத்துக்கு மேலும் பல க���்ட வசதிகள்\nநாட்டின் பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்படும் - பிரதமர்\nசக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா மீட்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/bangalore-isl-match-drawn/", "date_download": "2020-07-02T19:55:34Z", "digest": "sha1:L4PE7VIEWQIN77NKWYLFLSWNICVDB7NS", "length": 4681, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து – பெங்களூர், ஜாம்ஷெட்பூர் இடையிலான போட்டி டிராவானது! – Chennaionline", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து – பெங்களூர், ஜாம்ஷெட்பூர் இடையிலான போட்டி டிராவானது\n10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.\nபரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி நோக்கி பயணித்த நிலையில், கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ சிடோன்சா கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெங்களூரு அணியில் நிஷூ குமாரும் (45-வது நிமிடம்), சுனில் சேத்ரியும் (88-வது நிமிடம்) கோல் போட்டனர்.\nஇந்த தொடரில் அடுத்த 10 நாட்கள் ஓய்வாகும். 17-ந் தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.\n← மனைவியுடன் தங்க அனுமதிக்க வேண்டும் – கோரிக்கை வைத்த கோலி\nபார்முலா ஒன் கார் பந்தயம் – 17 வது சுற்றில் ஹமில்டன் வெற்றி →\nமகளிர் டி20 உலக கோப்பை – இந்தியா அறையிறுதிக்கு முன்னேற்றம்\nரஞ்சி டிராபி கிரிக்கெட் – கோவாவை வீழ்த்தி குஜராத் அரையிறுதிக்குள் நுழைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995045", "date_download": "2020-07-02T18:04:19Z", "digest": "sha1:HWBN47TS2NARVYBERIZLHPNQQEZNKI3Q", "length": 8798, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலக��் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nசிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் புதிய அரசு மருத்துவமனையும், 2012ல் மருத்துவக் கல்லூரியும் இயங்க தொடங்கியது. இம்மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக 600 பேர் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.\nதொடக்கத்தில் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் இந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது சுத்தம் செய்யும் பணியுடன், ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டிற்கு நோயாளிகளை அழைத்து செல்வது, ரத்தம், ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை நிலையத்திற்கு நோயாளிகளை அழைத்து செல்வது, ���ோயாளிகளை அழைத்து சென்று ரிப்போர்ட் வாங்கி வருவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.\nஇதையடுத்து தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 6 மணி முதல் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டீன் ரத்தினவேல் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் 11மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED சம்பளத்தை 30% குறைத்தார் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/flange", "date_download": "2020-07-02T19:03:20Z", "digest": "sha1:Y45YJ2XTNBR6VJZVCRPSFWAMDBFKCMXQ", "length": 5533, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "flange - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். சடை; விளிம்புப் பட்டை; விளிம்புப் பிணை\nமருத்துவம். பற்குழித் விளிம்புத் துருத்தம்; விளிம்பு; விளிம்புத் துருத்தல்\nஒரு வார்ப்படத்தில் விலாப்பக்கமுள்ள தட்டையான விளிம்பு. இது வளைவின் அழுத்தத்தைத் தடுக்க உதவும்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 10:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/1995-formula-between-bjp-and-shiv-sena-raosaheb-danve-367450.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-07-02T20:10:17Z", "digest": "sha1:HYRUJEA2CHOUXMLSUL3EBODXUYXIMSS7", "length": 18148, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேசியவரை போதும்.. 1995 ஃபார்முலா இருக்குதே.. சிவ சேனாவுக்கு பாஜக வைத்த செக்! | 1995 formula between bjp and Shiv sena: Raosaheb Danve - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nதிடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன\nமனிதர்கள் மீது சோதனை செய்யலாம்.. இந்தியாவில் 2வது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி.. குட்நியூஸ்\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேசியவரை போதும்.. 1995 ஃபார்முலா இருக்குதே.. சிவ சேனாவுக்கு பாஜக வைத்த செக்\nShiv Sena may get 12 portfolios in the cabinet | சிவசேனாவிற்கு பெரிய அதிர்ச்சி கொடுக்க பாஜக திட்டம்\nமும்பை: மகாராஷ்டிராவில், முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில், பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே பெரும் இழுபறி நீடிப்பதால், அங்கு யாருமே ஆட்சியமைக்க இதுவரை உரிமைகோரவில்லை.\nஇத்தகைய சூழ்நிலையில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரோசாஹேப் டான்வே, பால் தாக்கரேவின் 1995 ஆம் ஆண்டு அரச சூத்திரத்தை பரிந்துரைத்துள்ளார்.\nஇதன் கீழ், அதிக இடங்களை வென்ற கட்சியை சேர்ந்தவர் முதல்வராகவும், 2வது இடத்தை பிடித்த கட்சியை சேர்ந்தவர் துணை முதல்வராகவும் பதவி வகிக்கலாம்.\nபால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு இந்த தைரியம் இருக்குமா\nஆனால் இரண்டரை ஆண்டு சூத்திரத்தில் உறுதியாக உள்ள சிவ சேனா, 24 வருட பழமையான, சூத்திரத்தை ஏற்குமா என்ற கேள்வி எழுகிறது.\nமகாராஷ்டிராவில், பாஜகவும், சிவசேனாவும் 1995இல், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணியின் சிற்பி, என்று அழைக்கப்படும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே இடையே, பாஜக மத்தியில் அரசியல் செய்யும் என்றும், சிவசேனா மாநில அரசியலில் நிலைத்திருக்கும் என்றும் முடிவு எட்டப்பட்டது.\nஇதன் மூலம், மகாராஷ்டிராவில் அதிக இடங்களைப் பெறுபவர் முதலமைச்சராகவும், அதற்கு அடுத்த அதிகாரப்பூர்வ பதவி, 2வது இடம் பிடிக்கும் கட்சிக்கும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.\nசிவசேனா 73 இடங்களையும், பாஜக 65 இடங்களை வென்றது. கூட்டணியின் நிபந்தனையின்படி, சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவியும், பாஜக துணை முதலமைச்சர் பதவியையும் பெற்றது. அதே நேரத்தில், உள்துறை, வருவாய் போன்ற முக்கிய அமைச்சகங்கள் பாஜகவிடம் இருந்தன. இந்த அடிப்படையில், பாஜகவும், சிவசேனாவும் கூட்டாக ஐந்து ஆண்டுகள் அரசை நடத்தின.\nஇந்த முறை சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு, 56 இடங்களும் கிடைத்துள்ளன. சிவசேனா நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கிறது.\nஅதே நேரத்தில் பாஜக 15 சுயேச்சைகள் ஆதரவு இருப்பதாக கூறுகிறது. இந்த நிலையில்தான், பால்தாக்ரே சூத்திரத்தை, இப்போதும் சிவசேனா ஏற்க வேண்டும் என ரோசாஹேப் டான்வே கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா 50-50 என்ற சூத்திரத்துடன் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவியும் தேவை என கோரி வருகிறது. எனவே 1995 சூத்திரத்திற்கு சிவசேனா ஒப்புக்கொள்ளுமா\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ஊழல்.. ஜிவிகே ரெட்டி மீது பாய்ந்தது சிபிஐ வழக்கு\nகொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் ஜூலை 15 வரை 144 தடை உத்தரவு அதிரடி அமல்\nகொரோனா: மும்பையில் தமிழ் வழியில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து\nமும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்பு\nநடுக்காட்டில் பயங்கரம்.. பெண்ணின் சடலத்தை நரிகள் கடித்து சாப்பிட்டதா.. திகிலை தந்த மகாராஷ்டிரா\nஇது எனது இந்தியா கிடையாது.. சாத்தான்குளம் விவகாரம் பற்றி ஆனந்த் மஹிந்திரா கருத்து\n1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் சிறைச்சாலையில் மாரடைப்பால் மரணம்\nராம்தேவ் அண்ட் கோவுக்கு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் அரசுகள் கடும் எச்சரிக்கை\nகல்யாணம் முடிச்ச கையோட.. மும்பை ஜோடி செய்த செயல்.. மனசை தொட்டுட்டாங்களே\nகாரை விற்று 250 ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்த இளைஞர்.. குவியும் பாராட்டுகள்\nசீன நிறுவனத்துடன் செய்த முதலீட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை.. மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்\nதாராவியில் குறைந்த வைரஸ் தொற்று.. வெற்றி ரகசியம் இதுதான்\nஆசியாவின் பெரிய குடிசை பகுதி.. சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்ற தாராவி.. எப்படி நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra shiv sena bjp மகாராஷ்டிரா சிவசேனா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/migrant-worker-commits-suicide-in-up-386400.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T20:02:29Z", "digest": "sha1:BDBJAO76BKIAWMBLJZGX5MGAYXNCI67U", "length": 16255, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை | Migrant worker commits suicide in UP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம��� மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nசாத்தான்குளம் மரணம்.. 12 மணி நேரம் 3 பேரிடம் \"தனி தனியாக\" நடந்த விசாரணை.. ஏன்\nசீனா கிளப்பும் பீதி.. ரஷ்ய அதிபர் புடினுக்கு போனை போட்ட பிரதமர் மோடி.. என்ன பேசினார்கள்.. பரபரப்பு\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nAutomobiles எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nபண்டா: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு சென்ற இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் மியூசிவியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் (வயது 19). மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் சுனிலும் வேலை இழந்தார்.\nஇதனால் மும்பையில் இருந்து சுனில் உத்தரப்பிரதேசத்துக்கு 7 நாட்களாக சைக்கிளில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டிருந்தார் என ஒருதரப்பு செய்திகள் கூறுகின்றன. இன்னொரு தரப்பினர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பியிருந்தார் சுனில் என்றும் கூறுகின்றன.\nமேலும் பிற மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் 14 நாட்கள் வீட்டிலேயே சுனில் தனிமைப்படுத்தவு��் செய்யப்பட்டார். இந்த நிலையில் சுனில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅரசு சாராய ஆலையில்..10 லட்சம் லிட்டர் சாராயம் திருட்டு புகார்..சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை\nஇது தொடர்பாக சுனில் குடும்பத்தினர் கூறுகையில், சுனில் ஊர் திரும்பிய போது அவரது பாக்கெட்டில் ஒரு பைசா கூட இல்லை; சுனிலின் தந்தையும் குஜராத்தில் சிக்கி இருக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் சுனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nபீகார் சட்டசபை தேர்தல்- கொரோனா பாதித்தோர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி\nமணமகன் திடீர் மரணம்.. திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா.. பாட்னாவில் அதிர்ச்சி\nவாரிசு அரசியல் நடத்தினா கட்சிக்கு வாய்க்கரிசிதான்- நிதிஷின் ஜேடியூவில் ஐக்கியமான ஆர்ஜேடி எம்எல்சிகள்\nதிடீர் திருப்பம்.. சுஷாந்த் சிங் தற்கொலை பின்னணியில் சல்மான் கான்.. நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nகதவை இழுத்து சாத்தி கொண்ட ரவி.. கதறி துடித்த குடும்பம்.. சோக முடிவு.. எல்லாத்துக்கும் காரணம் வறுமை\nபக்கத்தில் யாருமே இல்லை.. தானாகவே மேலே போகுதாம்.. கீழே வருதாம்.. என்னாச்சு.. பரபர வீடியோ\nநேற்று நடந்த கொலை.. நேபாள எல்லையில் வாழும் மக்களுக்கு சாட்டிலைட் போன்களை தந்த மத்திய அரசு.. பிளான்\nஅமித்ஷாவின் டிஜிட்டல் பேரணிக்கு நூதன எதிர்ப்பு- தட்டுகளை தட்டி ராப்ரிதேவி உள்ளிட்டோர் போராட்டம்\n\"ஜெய் ஸ்ரீராம்\" சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர்... கத்தியால் நாக்கை அறுக்க முயன்ற கும்பல்.. பீகார் ஷாக்\nஇது ஒரே நாடுதானே.. பிறகு ஏன் மாநிலம் விட்டு மாநிலம் செல்வோரை புலம்பெயர்ந்தவர் என்கிறீர்\nரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு போறீங்க.. காதல் பொங்கிட்டா.. இதை பிடிங்க, ஜாலியா இருங்க: அசத்தும் அரசு\n40 சப்பாத்திகள், 10 பிளேட் உணவு.. அலறவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்.. பகீர் காரணம் கூறும் ஆய்வுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhaivirutcham.page/article/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88---%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/f65KWC.html", "date_download": "2020-07-02T19:12:42Z", "digest": "sha1:ZLX4RJIH4UZKWYSSG6V2TUVFDXXOYYTU", "length": 4469, "nlines": 40, "source_domain": "vidhaivirutcham.page", "title": "மனம்திறக்கும் நடிகை - அந்த காதல் தொடர்ந்து இருந்தால் - VIDHAI VIRUTCHAM", "raw_content": "\nALL ஆசிரியர்தொகுதி அழகு/ஆரோக்கியம் பொது/திரைச்செய்திகள் TV ஆன்மீகம் சட்டங்கள் சமையல் சரித்திரம் உளவியல் கணிணி/கைபேசி\nமனம்திறக்கும் நடிகை - அந்த காதல் தொடர்ந்து இருந்தால்\nமனம்திறக்கும் நடிகை - அந்த காதல் தொடர்ந்து இருந்தால்\nதமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா. இவரைப் பற்றி பல்வேறு திருமண வதந்திகள் பரவி வந்தன. அவற்றை அவர் மறுத்து வந்தார்.\nஅனுஷ்காவுக்கு இப்போதே 38 வயது ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அனுஷ்கா, தான் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாக கூறியுள் ளார்.\nமேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை.\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் அவர் யார் என்பதை சொல்லி இருப்பேன். இப்போதும் அந்த காதலுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். எனக்கு பிரபாசை 15 வருடங்களாக தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதாலும், படத்தில் ஜோடியாக நடித்த தாலும் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை”. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-corona-death-positive-cases-recoveries-june-22-update.html", "date_download": "2020-07-02T19:56:22Z", "digest": "sha1:EFEQ6QEAMFDQQD42WCGZPKQOMLWTOLSB", "length": 7042, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu corona death positive cases recoveries june 22 update | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n ��ங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'\n'1 கோடி' பேரு வேலை பார்த்துட்டு இருந்தோம்... ஏற்கனவே '20 லட்சம்' பேருக்கு வேலை போச்சு... இன்னும் 30 லட்சம் பேருக்கு 'இந்த' நெலமை வரலாம்\n\"பூமி தாங்காது டா... விட்ருங்க டா\".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை\".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை.. அதிர்ச்சியில் உறைந்த விலங்கின ஆர்வலர்கள்\n'கொரோனா பரவுது... அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மாஸ்க் போடாம நிக்குறாங்க'.. தலைவர்கள் சிலைக்கு 'மாஸ்க்' அணிவிப்பு\n\"வொர்க் ஃப்ரம் ஹோம் கேள்விப்பட்ருப்பீங்க\".. 'இது வேற லெவல்\".. 'இது வேற லெவல்'.. இந்திய ஊழியர்களுக்கும் அடித்த ஜாக்பாட்\n'அம்மாவோட மருத்துவ செலவுக்காக...' கொரோனாவால இறந்து போனவங்க உடல்களை தகனம் செய்யும் மாணவன்...\n'சென்னையில் வீடுகளுக்குள் படையெடுக்கும் வண்டுகள்'... 'அவதிப்படும் பொதுமக்கள்'... என்ன காரணம்\n\"3.2 லட்சம் பயனாளர்கள்.. வேலைக்கு வேலையும் ஆச்சு.. கல்விக்கு கல்வியும் ஆச்சு\nசிறுவர் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா... 'அதுல 5 மைனர் சிறுமிகள் கர்ப்பம்...' அவங்க இங்க வரப்போவே கர்ப்பமாகி தான் வந்துருக்காங்க...\nகொரோனா ரணகளத்துக்கு மத்தியிலும்... 'சூப்பரான' செய்தி சொன்ன சுகாதாரத்துறை\nதஞ்சாவூரில் இன்று மட்டும் 44 பேருக்கு கொரோனா.. மதுரையில் மேலும் 68 பேர் பாதிப்பு.. மதுரையில் மேலும் 68 பேர் பாதிப்பு.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n.. ஒரே நாளில் 53 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159041?ref=archive-feed", "date_download": "2020-07-02T20:00:08Z", "digest": "sha1:O2KOYHITIBMS35ZRNACQQNDF2T7XUBFR", "length": 6690, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "மீண்டும் தனுஷுடன் இணையும் மிரட்டல் இயக்குனர்- ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam", "raw_content": "\nயாரும் எதிர்ப்பாரத நடிகருடன் கூட்டணி அமைக்கும் சிறுத்தை சிவா\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nபிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தோற்று உறுதி, அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nமுத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nகாமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு பெரிய மகனா ஹீரோக்களையும் மிஞ்சிய அழகு...\nவடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம், என்ன படம் தெரியுமா\nநயன்தாராவை தொடர்ந்து பிக் பாஸ் ஜூலியா... அனல்பறக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பள்ளி பருவ புகைப்படம்.. இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்..\nசுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்... உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nமீண்டும் தனுஷுடன் இணையும் மிரட்டல் இயக்குனர்- ரசிகர்கள் உற்சாகம்\nதனுஷ் கையில் தற்போது வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என பல படங்கள் உள்ளது. இது இல்லாமல் தன் இயக்கத்தில் ஒரு படத்தையும் எடுக்க ரெடியாகிவிட்டார்.\nஇப்படத்தில் தனுஷ் தவிர, முன்னணி நடிகர் ஒருவர் கூட நடிக்கவுள்ளாராம், இந்நிலையில் தனுஷ் இதையெல்லாம் முடித்துவிட்டு, மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளாராம்.\nஇப்படத்திற்கான பேச்சு வார்த்தை ஏற்கனவே தொடங்க, படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nதனுஷ் கலைப்புலி தாணு தயாரிப்பில் மூன்று படங்கள் நடிப்பார் என்றும் முன்பே கிசுகிசுக்கப்பட்டது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Russia/Zhigansk?lang=ta&units=metric&tf=12h", "date_download": "2020-07-02T18:29:29Z", "digest": "sha1:6DZJGVIQLAYW6MSZXFP46PK5YQXHFWYH", "length": 3994, "nlines": 66, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Zhigansk - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர���லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 1003.6 hPa\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n+36° Bluewater, யுனைடட் ஸ்டேட்ஸ்\n+36° Mohave Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\n+36° Parker, யுனைடட் ஸ்டேட்ஸ்\n+34° Niland, யுனைடட் ஸ்டேட்ஸ்\nZhigansk சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3255/", "date_download": "2020-07-02T19:07:24Z", "digest": "sha1:NPDVAL3Q2EVSBMBRKEMZ2QEDS5ES4T5A", "length": 18419, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலையாள இதழ்கள், கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கேள்வி பதில் மலையாள இதழ்கள், கடிதங்கள்\nஅன்புள்ள ஸ்ரீ ஜெயமோகன் சார்,வலைதள பிரச்சினை காரணமாக உடனடியாக உங்களுக்கு பதில் எழுதமுடியவில்லை.\nஉங்கள் விரிவான பதிலை பார்த்து மகிழ்ந்தேன். பிஸி ஆன நேரத்திலும்\nஎன்னுடைய கேள்விக்கு மிக நிதானமாக patiently, அளித்த socio/literary\ncommentary எப்படி நன்றி சொல்றது என்று தெரியவில்லை.வாயனசால இப்போதும் கேரளாவில் அங்கும் இகும் ஆக நடந்து கொண்டு தன\nஇருக்கிறது. அனால் புதிய தலைமுறைக்கு இலக்கிய ஆர்வம் குறைந்துவிட்டது\nஎன்று தான் சொல்லவேண்டும். மலையாள இதழ்களின் தரம் குறைந்துவிட்டது என்ற நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை. எண்பதுகளில் இருந்த தரம் கூடி\nஇப்ப இல்லை என்று தான் எனககு கூட பட்டது. சமகாலிக மலையாளம், கலா கௌமுதி இரண்டும் அரசியல் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கறது.\nஎண்பதுகளில் நிதய் சைதன்ய யதியின் யாத்ரா, எம் டி யின் ரெண்டாமூழம்,\nமாதவிகுட்ட்யின் நீர்மாதளம் பூத்தகாலம், மாதவனின் சில நல்ல கதைகள்\nஆகியவற்றை கலாகௌமுதியில் வந்து நான் படித்து ரசித்தவன். கடைசியா சாகித்ய வாரப்ஹலம் கலகௌமுதியில் வந்த போதும், மலையாளம் வாரிகையில் வந்த போதும் ஊருக்கு வரும்போதெல்லாம் வாசித்ததுண்டு. இப்போது மீண்டும் மத்ருபுமி விரும்பி வாசிக்க துடங்கியிருக்கேன். நான் காலேஜில் படித்துகொண்டிருந்த பொது சு.ர வின் ஜெ ஜெசிலகுரிப்புகள் மாத்ருப்தூமியில் வந்தது நினைவில் இருக்கிறது.மலையாளத்தில் தரமான இணையத்தளம் இல்லை என்று நீங்கள் எழுதியது உண்மைதான். சிந்த, கணிக்கொன்ன போன்ற ஒருசில இதழ்கள் தான் இருக்கிறது, அதன் தரம் சாதாரணமானதே என்று நினைக்க��றேன்.உங்களுடைய விரிவான பதிலை பார்த்தபோது என்ன எழுதறதென்று தெரியவில்லை.\n1983 முதல் 1989 வரை நான் தொடர்ந்து கலாகௌமுதி வாசகன். எம் கிருஷ்ணன்நாயர் உலக இலக்கியம் பற்றி எழுதினார். எம்டியின் ரண்டாமூழம் வெளிவந்தது. என்.ஆர்.எஸ்.பாபு – எஸ். ஜெயச்சந்திரன் நாயர் ஆசிரியர். அப்போதுதான் மாத்ருபூமியில் ரவி வர்மா வங்காள நாவல்களை மொழியாக்கம் செய்து தள்ளிக்கொண்டே இருந்தார். கே.ஸி.நாராயணன், எம்.டி நாலப்பாட்டின் கீழே இதழாசிரியர். அது ஒரு பொற்காலம். வாரந்தோறும் வாசிக்க ஏதாவது வந்துகொண்டே இருந்தது.\nஅதேபோல எழுபதுகலில் கெ.பாலகிருஷ்ணனின் கேரளகௌமுதி வாரிக, காம்பிசேரி கருணாகரன் ஆசிரியர் ஆக இருந்த ஜனயுகம் வாரிக வந்த காலக்ட்டம். தயாட்டு சங்கரன் ஆசிரியராக இருந்த தேசாபிமானியும் ஒரு பொற்கால நினைவே\nஅந்த ஊக்கத்தை அளிக்கும் எந்த இதழும் இப்போது இல்லை. இன்றைய மாத்ருபூமி ஏதோ முயல்கிறது. ஆனால் எங்கிருந்து எதை அள்ள என்றுதான் தெரியவில்லை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44\nவெண்டி டானிகர் - மீண்டும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 11\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் ���ருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81442/", "date_download": "2020-07-02T19:08:21Z", "digest": "sha1:GPQ5SHGICO7YYJFQFUM4TAUF4N34LY2L", "length": 16325, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று முதல் கீதை உரை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அறிவிப்பு இன்று முதல் கீதை உரை\nஇன்று முதல் கீதை உரை\nகோவையில் இன்று மாலை ஆறுமணிக்கு கிக்கானி பள்ளி வளாகத்தில் கீதையுரை ஆற்றுகிறேன்.\nநம் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் கடலூர்,சென்னை வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீதை அந்தக் களத்திலேயே கிடைப்பதாக.\nபெரும்பாலானவர்கள் வரமுடியாத சூழலிலும் முன்னரே முடிவுசெய்தமையால் இதை நடத்திவிடலாமென நினைத்தோம். ஆர்வமுள்ளவர்கள் வரலாம்.\nதொடர்ச்சியாக நான்கு நாட்கள். இத்தகைய உரையை நான் இதுவரை ஆற்றியதில்லை. உரை என் வெளிப்பாட்டு வடிவமும் அல்ல. ஆர்வமுள்ள முகங்கள் முன்னால் இருந்தால் என்னால் பேசிவிடமுடியுமென நம்புகிறேன்.\nதத்துவவாதியாக ஆன்மீகவாதியாக என் தெளிவு குறித்தும் ஐயமுண்டு. ஆயினும் ஓர் இலக்கியவாதியாக என் தகுதி குறித்து நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அந்த பீடம்மீது நின்று இவ்வுரையை ஆற்றலாமென நினைக்கிறேன்.\nகீதையின் வரலாறு, தத்துவம், மெய்யியல் என்பது தலைப்பு. முதல்நாள் கீதையின் வரலாற்றுப்பின்புலம். இரண்டாவதுநாள் அதன் தத்துவப்பின்புலம். மூன்றாவது நாள் அதன் தத்துவவிவாதமுறைமை. நான்காவதுநாள் அதன் ஆன்மிக மறைஞான உள்ளடக்கம் என வகுத்துக்கொண்டிருக்கிறேன்\nகொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அன்புடன் அழைக்கிறேன் , வருக. [இதற்கெல்லாம் பெருந்திரளாக எல்லாம் வரமாட்டார்கள் ���ன்பது ஒரு தைரியத்தை அளிக்கிறது ;)) ]\nநாள் டிசம்பர் 6, 7, 8,9 [நான்குநாட்கள்]\nஇடம் சரோஜினி நடராஜ் அரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம். கோவை.\nஅரங்கில் வெண்முரசு வரிசை நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்\nமுந்தைய கட்டுரைமழை கடிதங்கள்- 2\nஅடுத்த கட்டுரைநிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்\nகோவை சொல்முகம் கூடுகை – ஜுன் 2019\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nகீதை உரை கடிதம் 2\nகீதை உரை கோவை -கடிதம்\nராஜ் கௌதமன் - விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nசிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்\nஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-maths-binomial-theorem-sequences-and-series-model-question-paper-9025.html", "date_download": "2020-07-02T18:15:10Z", "digest": "sha1:JSEOOZPVHVA3J7IT4SOZEAZOCT3VPISA", "length": 23462, "nlines": 504, "source_domain": "www.qb365.in", "title": "11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II Model Question Paper )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\nஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\nஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஇரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெபெருக்குச் சராசரி g எனில்\n(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு\n984 -ன் மதிப்பினைக் காண்க .\n(3+2x )10- ன் விரிவில் x6 -ன் கெ ழுவைக் காண்க\n7400-ன் கடை சி இரண்டு இலக்கங்கள் காண்க .\n(a + b)n -ன் விரிவில், 4 ஆவது மற்றும் 13 ஆவது உறுப்புகளின் கெழுக்கள் சமம் எனில், n-ன் மதிப்பை க் காண்க .\na, b, c ஆகியவை இசைத் தொடராக இருந்தால் \\(\\frac{a}{c}=\\frac{a-b}{a-c}\\)- எனவும், இதன் மறுதலையும் உண்மை என நிறுவுக\nn ஒரு ஒற்றைப்படை மிகை முழு எண் எனில், (x+y)n -ன் விரிவில் மைய உறுப்புகளின் கெழுக்கள் சமம் என நிறுவுக.\nபின்வரும் மடக்கைத் தொடர்களின் முதல் 4 உறுப்புகளைக் காண்க log (1-2x) இந்த விரிவுகள் ஒவ்வொன்றும் எந்த இடைவெளியில் ஏற்புடையது எனவும் காண்க.\nஒருவர் ரூ.3250 என்ற தொகையை முதல் மாதம் ரூ.20-ம் அடுத்தடுத்த ஒவ்வொரு மாதமும் ரூ.15 அதிகப்படுத்தியும் செலுத்தி வருகின்றார் எனில், அவர் அந்தத் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்த எத்தனை மாதங்கள் ஆகும்\nஇரு எண்களின் கூட்டுச் சராசரியானது, பெருக்குச் சராசரியை விட 10 அதிகமாகவும், இசைச் சராசரியை விட 16 அதிகமாகவும் இருக்குமானால் அந்த இரு எண்களைக் காண்க .\nஒரு வங்கியில் செலுத்தப்பட்ட ரூ 500 ஆனது, 10% தொடர் வட்டி வீதத்தில், 10 ஆண்டுகளில் எவ்வளவாக மாறும்.\nஒரு கூட்டுத் தொடரின் முதல் 10 உறுப்புகளின் கூ��ுதல் 52 மற்றும் முதல் 15 உறுப்புகளின் கூடுதல் 77 எனில், முதல் 20 உறுப்புகளின் கூடுதல் காண்க.\nPrevious 11 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Me\nNext 11 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் ( 11th Standa\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th Standard கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II ... Click To View\n11th Standard கணிதம் - வெக்டர் இயற்கணிதம்-I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th Standard கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilisai-appointed-as-a-governor/", "date_download": "2020-07-02T18:13:57Z", "digest": "sha1:XWPEPYCJ3NWRUD4M6WLNVJ6MNRHYYVBN", "length": 12496, "nlines": 180, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 02 July 2020 |\n காவலர்களை சிறையில் அடைக்க உத்தரவு..\nபாலியல் வன்கொடுமையால் சிறுமி பலி – தந்தை கண்ணீர் பேட்டி\nஉப்புமா வழங்கியதால் கோபமடைந்த கொரோனா நோயாளிகள்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அ���ிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 02 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை..\nதமிழக பா.ஜ.,தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக , கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர், கவர்னராக பதவியேற்று கொண்டார்.\nதமிழிசைக்கு, தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசைக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகவர்னராக பதவியேற்ற பின்னர், தமிழிசை, தனது தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசி பெற்றார். தெலுங்கானாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமை தமிழிசைக்கு கிடைத்துள்ளது.\nமுன்னதாக கவர்னராக பதவியேற்க, ஐதராபாத் வந்த தமிழிசையை முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்றார். பின்னர், நடந்த போலீசார் அணிவகுப்பு மரியாதையையும் தமிழிசை ஏற்று கொண்டார்.\nபிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்\nசீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் தாக்குதல் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nநெய்வேலியில் பாய்லர் வெடித்த விபத்து – அமித்ஷா வேதனை\n88 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்த ஜெகன் மோகன் ரெட்டி\nகொரோனா கொடூரம் – 5 லட்சத்து 85 ஆயிரம் பேர் பாதிப்பு\nஏழைகளின் வங்கிக்கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது – மோடி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 02 July 2020 |\n காவலர்களை சிறையில் அடைக்க உத்தரவு..\nபாலியல் வன்கொடுமையால் சிறுமி பலி – தந்தை கண்ணீர் பேட்டி\nஉப்புமா வழங்கியதால் கோபமடைந்த கொரோனா நோயாளிகள்..\nபிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்\nதிருவாரூரில் முதல் பலியாக 60 வயது மூதாட்டி உயிரிழப்பு\nஇதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு.. லிஸ்ட் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை..\nஉளுந்தூர்பேட்டை MLA குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 JULY 2020 |\nசுரங்க நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/02/27/comedy-actor-amirthalingam-interview/", "date_download": "2020-07-02T20:34:30Z", "digest": "sha1:VMT7EBCAUJNOXU7ZXK7G7PIJIEFXZYAR", "length": 92483, "nlines": 325, "source_domain": "www.vinavu.com", "title": "நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் நேர்காணல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை…\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \nபயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nசாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம��� வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு சமூகம் சினிமா நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் நேர்காணல்\nநகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் நேர்காணல்\nசினிமா நேர்காணல் – 4\nஜூலை 2014-ல் எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஒலிப்பதிவு கோப்பை கேட்டு எழுதி, தொகுப்பதற்கு உடன் நேரம் கிடைக்கவில்லை என்பதால் இந்த தாமதம். சினிமா தொழிலாளிகள் மற்றும் துணை நடிகர்கள் அதிகம் வாழும் சாலிக்கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்கிறார் அமிர்தலிங்கம். சென்னையில் குடியேறி பல வருடங்கள் ஆகியிருந்தாலும் நெல்லை வழக்கு மொழியே அவருக்கு சரளமாக வருகிறது. பேச்சில் மட்டுமல்ல, இன்னமும் நகரத்து மனிதர்களின் செயற்கைத்தனம் அண்டாத எளிய கிராமத்து மனிதராகவும் இருக்கிறார். அவர் பா.ஜ.கவில் இருப்பதாக கூறினாலும் அது இன்னமும் அவருக்கு ஒட்டாத வேடமாகவே எங்களுக்கு தோன்றியது.\nஎனக்கு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு அருகில் உள்ள நாடார் குடியிருப்பு தான் சொந்த கிராமம். விவசாய பின்னணி. 1970 ல் சென்னைக்கு வந்து பலசரக்கு கடை வைத்திருந்த எனது அண்ணனிடம் அம்மாவால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டேன்.\nகோடம்பாக்கம் பகுதியில் கடை திறந்த போது சினிமா மற்றும் நாடகத் துறை தொடர்பு கிடைத்தது. சிறுவயதியேலேயே நாடகத்தில் ஆர்வம் உண்டு. அதன் தொடர்ச்சியாக இங்கே அமெச்சூர் வகை நாடகங்களை மேடைகளில் நடிக்க ஆரம்பித்தேன்.\nபூக்கடை காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சௌந்தரி மகால் என்ற இடம் தான் எனக்கு முதல் மேடை. அதில் தியாராஜ பாகவதர் போன்றவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். சென்னை அருங்காட்சியக அரங்கம், நடிகர் சங்கம், வாணி மகால் என தொடர்ந்து பல இடங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.\nவினவு : முதல் நாடகம் என்ன\nஅமிர்தலிங்கம் : நீண்ட காலமாகி விட்டதால் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் எனக்கு முதலில் சினிமாவில் கிடைத்த பாத்திர��் பிச்சைக்காரன். (சிரிக்கிறார்) அப்படி ஒரு பாத்திரம் முதல் படத்திலேயே கிடைப்பது அதிர்ஷ்டம் என்றுதான் சொன்னார்கள். அதாவது நமக்கும் அந்த கலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக அர்த்தமாம். ஆனால் காலப்போக்கில் சினிமாவில் ஒன்றும் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் அது ஒரு வேடம்தானே.\nவினவு : நாடகத்திலிருந்து சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்\nஅமிர்தலிங்கம் : 1980-ல் வந்தேன். கே.ஏ கிருஷ்ணன் என்ற இயக்குநர் அப்போது அசோகன் அண்ணன், நம்பியார் அண்ணன், என்னத்த கண்ணையா அண்ணன் ஆகியோரை வைத்து தஞ்சாவூர் மேகம் என்று ஒரு படம் பண்ணினார். அவர் பழம்பெரும் இயக்குநர் சாந்தாராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இதுல அசோகன் அண்ணனுடைய கையாளாக நடிச்சேன்.\nஅப்போது மெய்வழிச் சாமி என்று ஒரு கடத்தல் தொழில் செய்யும் சாமியார்கள் இருந்து வந்தனர். அசோகன் அண்ணன் சித்து வேலையெல்லாம் செய்வார். நம்பியார் அண்ணன் அதெல்லாம் செய்ய மாட்டார். இரண்டு பேருமே சாமியார்கள்.\nவினவு : வில்லன் பாத்திரம் என்பதால் உடம்பை நன்றாக பராமரிப்பீர்களா\nஅமிர்தலிங்கம் : அப்படியெல்லாம் இல்லை. அந்தப் படத்திலேயே காமெடி சீன்தான் எனக்கு. படமே காமெடி படம் தான். அப்போதெல்லாம் மீசையெல்லாம் வளர்க்கல. திருமணமும் ஆகவில்லை. 1992-லதான் கல்யாணம் செய்தேன்.\nவினவு : அந்தக் காலத்துல நீங்க சினிமாவுக்கு வந்ததை உங்க வீட்டுல எப்படிப் பார்த்தாங்க\nஅமிர்தலிங்கம் : என்னோட அண்ணன்மார்கள் எல்லாரும் விரட்டி விரட்டி அடிச்சாங்க. நமக்கு சம்பந்தமில்லாத துறை எதுக்குடான்னு கேட்டாங்க. எங்க அம்மா மட்டும் தான் எல்லோரும் கடை வியாபாரம்னு போறாங்க, நீ போய் முயற்சி செஞ்சு ஜெயிச்சுக் காட்டுன்னாங்க.\nவினவு : மத்தவங்க சினிமாவ அப்படி வெறுக்க காரணம் என்ன\nஅமிர்தலிங்கம் : பணத்தை போட்டு இழந்து விடக் கூடாதுன்னு ஒரு பயம். வீண் பழக்க வழங்கங்களுக்கு உள்ளாகி நடத்தை மாறி விடக் கூடாதுன்னு இன்னொரு பயம். அப்போ சினிமாவில் இருப்பவர்களை கூத்தாடிகள்ன்னுதான் பொதுவாக நடத்துவாங்க. எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகுதான் இந்த துறைக்கு மதிப்பு வந்தது. நடிகர்களை ஒரு ஆளாக மதிக்கிறது அப்புறம்தான். முன்னாடி கிராமப்புறங்கள்ல சினிமா, நாடகத்துல நடிக்கப் போனா, கூத்தாடப் போறானா, ஆடப் போறானா, நடிக்கப் போறான்னு கேவலமாத்தான் பார்த்த��ங்க.\nவினவு : ஆரம்பத்துல சினிமாவுல நீங்க கஷ்டப்பட காரணம் வாய்ப்புகள் நிறைய இல்லேன்னா\nஅமிர்தலிங்கம் : ஆமா. அப்போ சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்தது. இப்போது தான் வீதி வீதியாக வந்து விட்டது. ஏவிஎம், ரோகிணி போன்ற ஸ்டூடியோக்களை தாண்டி உள்ள போக முடியாது.\nபடிப்பு, தகுதியை விட நாடக அனுபவத்தைத்தான் எதிர்பார்ப்பாங்க. வசனங்களை பாவனையோடு உச்சரிக்கணும். கூச்சத்துடன் நடிச்சா ஃபிலிம் விரயம். ஒவ்வொரு அடியும் நூற்றுக்கணக்கான ரூபாய்கள். அவ்வளவு சீக்கிரம் அதனை வீணடிக்க மாட்டாங்க.\nஅதனால் மேடை அனுபவங்களை எதிர்பார்த்தாங்க. எனக்கு முதலில் ஓரிரு டயலாக்குகளை தருவார்கள். ஒரே டேக்கில் அதனை சிறப்பாக செய்து முடித்து விட்டால், அடுத்த சீன் வரும்போது ‘ஏம்பா இவன் வசனத்தை சரியாக பேசுவான்’ என்று சொல்லி வாய்ப்பு தருவாங்க. வந்தவுடனே யாருக்கும் வாய்ப்பு கிடையாது.\nஇன்றைக்கு டிஜிட்டல் வந்த பிறகு எத்தனை தடவை வேண்டுமானாலும் அழித்து அழித்து எடுத்துக் கொள்ளலாம். ஒரே சிப் தான்.\nவினவு : வாய்ப்பில்லாம வாழ்க்கையை எப்படி நடத்துனீங்க\nஅமிர்தலிங்கம் : அப்ப ஐம்பது ரூபாய் சம்பளம் கிடைத்தாலே பெரிய விசயம். ஒரு நாள் சம்பளம் அது. அதுவும் உடனே கிடைக்காது. முன்னாடி சூட்டிங்கிறது பத்து பதினைந்து பேருடன் முடிந்து போகும். இப்போ அந்த நாடக பாணியைத் தாண்டி விரிவடைந்து விட்டதால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு உண்டு. முன்னர் கல்யாண சீன் என்றால் இரண்டு பொம்மைக்கு மாலையை மாந்நி, நேரா படுக்கையறை காட்சிக்கு போயிருவாங்க. கல்யாண சூழலை காட்ட மாட்டாங்க. இப்ப அதை காட்டுவதால் 300 பேருக்கு வேலை கிடைக்கிது. அப்போதுள்ள படங்கள் ஒரு வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி இப்ப உள்ள சீரியல் மாதிரி இருக்கும்.\nஇதுக்கு செலவு குறைவாக இருக்கணும்கிறது ஒரு காரணம். இரண்டாவது, ஊடகங்கள் அதிகமாக இல்லை. பெரிய நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி இவங்கல்லாம் அவுங்க படத்துல நடிக்க வைக்க தனி குழுவையே வெச்சிருப்பாங்க. மத்தவங்க நடிக்க முடியாது. இத விட்டா மத்த சிறு நடிகர்கள் படங்களில் தான் நடிக்க முடியும்.\nஎண்பதுகளில் எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு மார்க்கெட் போய், ரஜினி, கமல், விஜயகாந்த்ன்னு அடுத்த தலைமுறை வந்துவிட்ட காரணத்தால் நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.\nவினவு: எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் தங்களுக்கென தனியான நடிகர் கோஷ்டிகளை வைத்திருந்தது ஏன்\nஅமிர்தலிங்கம் : உண்மையில் சினிமாவை ரகசியமா இருட்டுலதான் பராமரிக்கணும். இருட்டுல ஜோலிப்பது தான் சினிமா. அதுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டால் ஒன்னுமில்லைன்னு ஆகிரும். ‘நடிகர்களை தெருவிலே போய் உட்கார வைத்து படப்பிடிப்பு நடத்தாதீர்கள்’ ன்னுதான் எம்ஜிஆரே சொல்வார். ஏன்னா படத்தில் ஆஜானுபாகுவாக தெரியும் பல நடிகர்கள நேரில் பாத்தால் அப்படி இருக்க மாட்டாங்க.\nஉதாரணமாக நான் கொஞ்சம் குள்ளம். அசோகன் அண்ணன் ஆறடி உயரம். அவரது தோள்பட்டை உயரத்துக்குத்தான் இருப்பேன். எம்ஜிஆரும் என் உயரம் தான். ஆனா எம்ஜிஆரையும் அசோகன் அண்ணன் உயரத்துக்கு இருக்குமாறு வசதியான கோணத்தில் இருந்து கேமராவில் படம் பிடிப்பாங்க. அதுதான் ரகசியம். அந்த ரகசியத்தை வெளியே கசிய விட்டா மக்களுக்கு சினிமா கவர்ச்சியே போயிரும்.\nவினவு : இப்படி அவர்கள் தனியாக குழுக்களை வைத்திருப்பதால் சினிமாத் துறையில் ஜனநாயகமே இருக்காதே உங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காதே\nஅமிர்தலிங்கம் : இதனால் தான் சினிமாவுல எல்லாருக்கும் தனித்தனியா சங்கம் துவங்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு துணை நடிகருக்கும் தினசரி மூன்று ரூபாய் அல்லது நான்கு ரூபாய் என கணக்கிட்டு படப்பிடிப்பு முடியும்போது பணத்தை செட்டில் பண்ணி விடுவார்கள். அப்போதே பதினைந்தாயிரம் பேர் வரை உறுப்பினர்களாக இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் இங்குதான் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இங்கு யூனியன் பலமாக இருந்தது.\nமூவாயிரம் பேர் வரை ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வரை இருந்தனர். கம்பெனிகள் ஒவ்வொன்றும் தலா நூறு இருநூறு பேர் வரை எடுத்துக் கொள்வார்கள். இதுபோக நாடக நடிகர்கள் வேறு இருந்தனர். டயலாக் பேசுவதற்கும், சூழலில் நடிப்பதற்கும் என்று தனித்தனியாக பிரித்து எடுத்து விடுவார்கள்.\nடயலாக் பேசும் ஆர்ட்டிஸ்டுகளான நாங்கள் சம்பளம் இவ்வளவு என்று பேசி முடிவுசெய்து விட்டு அதன் பிறகுதான் போவோம். சூழலுக்கு (அட்மாஸ்பியர் நடிப்பு – கூட்டத்தோடு மட்டும் காட்சியளிப்பது, வசனம் பேசவேண்டியிருக்காது) நடிப்பவர்களுக்கு யூனியன் முடிவு செய்திருக்கும் சம்பளம் தான் கிடைக்கும். இப்போது 300 அல்லது 350 ரூபா���் ஒரு கால்ஷீட்டுக்கு சம்பளம் வைச்சிருக்காங்க. ஒரு கால்ஷீட்டுன்னா எட்டு மணி நேரம்.\nடயலாக் ஆர்ட்டிஸ்டு வேறு, சூழல் ஆர்ட்டிஸ்டு வேறு, கேரக்டர் ஆர்ட்டிஸ்டு வேறு. இப்போது நானே ஒரே நாளில் இரண்டு மூன்று சீன்கள் நடிக்க நேர்ந்தால் அதற்கு சம்பளம் பேசிக் கொண்டு, கம்பெனிக்கு ஏற்ப தொகையை நிர்ணயம் செய்து பெற்றுக் கொள்வோம்.\nவினவு : நீங்கள் என்ன நோக்கத்திற்காக திரைப்படத் துறைக்கு வந்தீர்கள்\nஅமிர்தலிங்கம் : நான் இத்துறைக்கு வந்தது நடிப்பதற்காக வரவில்லை. கதை, பாட்டு எழுத வேண்டும் என்ற படைப்பாற்றல் ஆர்வம் காரணமாகத்தான் வந்தேன்.\nவினவு : கதை, கவிதை எல்லாம் ஆரம்பத்தில் எழுதியிருக்கிறீர்களா\nஅமிர்தலிங்கம் : ஆம், அந்த நோக்கத்தில் தானே சினிமாவுக்கு வந்தேன். ஆனால் அந்த கதை கவிதையெல்லாம் தூக்கிச் சுமந்து கொண்டு செல்ல கஷ்டமாக இருந்தது. ஏனெனில், அப்போது கதை இலாகா என்று ஒன்றை வைத்திருந்தார்கள். கதையை விலை கொடுத்து வாங்கி அவர்கள் வசனம் எழுதிக் கொள்வார்கள். அதற்கு பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் ஒருவரே செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்போது நான் போன இடங்களிலெல்லாம் இயக்குநர்கள் ‘என்னிடமே நாற்பது கதைகள் இருக்கின்றன. இதை விட்டுவிட்டு நான் உன்னிடம் எப்படி வாங்குவது’ என்று சொல்லி விட்டனர்.\nஅப்புறம் கதைகள் அவ்வளவு சீக்கிரம் விலை போகாது என்று தெரிந்த பிறகு, சினிமாவில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறித்தனம் இன்னமும் இருக்கவே, கே.ஏ. கிருஷ்ணன் அவர்கள் தான் ‘நான் எடுக்கும் படத்தில் அசோகனோடு ஒரு ஆளாக உன்னைப் போட்டு விடுகிறேன். உன் தலையெழுத்து நல்லாயிருந்தா அதிலும் பிரகாசிக்கலாம்’ என்று அந்த வாய்ப்பைக் கொடுத்தார்.\nவினவு : உங்களைப் போன்ற கிராமப்புற பின்னணி கொண்டவர்கள் ஏன் சினிமாவில் கதாநாயகர்களாக மாற முடியவில்லை\nஅமிர்தலிங்கம் : பாரதி ராஜா இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மதுரையிலிருந்து பாண்டியனை கொண்டு வந்தார். சந்திரசேகர் கூட தெற்கேயிருந்து கிராம்புறத்திலிருந்து வந்தவர்தான். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டத்தில் மாற்றம் வரும் சார். இப்போது அரசியலைப் போலவே சினிமாவிலும் வாரிசு முறை வந்து விட்டது. வாரிசு மட்டுமின்றி, பணபலமும் அவசியம்.\nஎன்னைப் போன்றவர்கள் ஜெயிப்பது கஷ்டம். எனக்கு கூட வாரிசு இருக்கிறான். ஆனால் வசதியுள்ள மகனாக இருப்பதுதான் முன்நிபந்தனை. என் பையனை வைத்து படமெடுக்க பத்து கோடி ரூபாய் தேவை. அது என்னிடம் இல்லை. அடுத்து யாருடைய பிள்ளை என்ற லேபிளை மக்களும் எதிர்பார்க்கிறார்கள். முதலீட்டுக்கும் இது முன்நிபந்தனை\nவினவு : திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் சொல்வார்களே\nஅமிர்தலிங்கம் : உதாரணமா ரஜினிகாந்த் ஒரு பெரிய ஸ்டாராகினார் என்றால், ஓரிரு காட்சிகளில் பாலசந்தர் வாய்ப்பை கொடுத்தார். அவரிடம் ஒரு தனித்திறமை இருந்த காரணத்தால் தான் சின்ன பாத்திரத்தில் சிகரெட்டை லாவகமாக தூக்கிப் போட்டு பிடித்து ஸ்டைல் காட்டினார்.\nவினவு : அந்த திறமை பெங்களூருவில் நடத்துனராக இருந்து ஒரு தொழிலாளியாக இருந்து வளர்த்துக் கொண்டது. இன்றைக்கு வாரிசுகளுக்கு என்ன திறமை இருக்கிறது என்று பத்து கோடி ரூபாய் வரை முதலீடு செய்கிறார்கள்\nஅமிர்தலிங்கம் : இன்றைக்கு பணம் தான் முன்னால் நிற்கிறது. அன்றைக்கு டயலாக் பேசி நடிப்பவர்களை நாடக கம்பெனிகளில் இருந்து தேர்ந்தெடுத்து சினிமாவில் நடிக்க வைத்தார்கள். சிவாஜி கணேசன் இப்படி உயிரோட்டமாக, உரத்த குரலில் பேசி நாடகங்களில் நடித்து அதன் மூலம் தான் சினிமாவுக்கு வந்தார். நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே வெறும் கணேசனாக இருந்த அவரைப் பாராட்டி சிவாஜி பட்டத்தை கொடுத்தவர் பெரியார்.\nஇன்றைக்கு நாடகம் என்பதே இல்லை. பார்க்கவும் ஆட்கள் இல்லை. நாடகத்தில் நடிப்பது சினிமாவை விட கஷ்டம். அதில் கட் எல்லாம் கொடுக்க முடியாது. பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்வதோடு, அதன் குணாதிசயங்களையும் உள்வாங்கி நடிக்க வேண்டும். எதிரே உள்ளவன் ஏதாவது வசனத்தை விட்டுவிட்டாலும் சாமர்த்தியமாக பேசி நடிக்க வேண்டும். அப்படி திறமையானவர்களைத்தான் அப்போது சினிமாவுக்கு நாடகம் மூலமாக எடுத்தார்கள். இப்போதுள்ள சினிமாவில் அத்தகைய திறமையில்லாதவர்களையும் திறமையுள்ளவர்கள் போல காட்ட முடியும்.\nவினவு : பெரியார் கூட்டங்களை நேரில் கேட்டிருக்கிறீர்களா\nஅமிர்தலிங்கம் : நான் சென்னைக்கு வந்த ஓரிரண்டு ஆண்டுகளில் பெரியாரும் ராஜாஜியும் இறந்து விட்டார்கள். எனவே அவர்களது கூட்டங்களை கேட்ட அனுபவம் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு 75ல் இறந்த காமராசரையே சந்திக்க முடியாமல் போய் விட்டது.\nவினவு : இதுவரை எத்தனை படங்களில் நடித்திருப்பீர்கள்\nஅமிர்தலிங்கம் : கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. 450 முதல் 500 படம் வரை பண்ணியிருப்பேன். சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறேன். கவுண்டமணி, செந்தில் உடன் நிறைய படங்களில் நடித்தேன். பிறகு வடிவேல் சாருடன் நடித்தேன். அவர் வந்த பிறகு தான் காமடி சேனல் என்றே ஒன்று வந்தது.\nவினவு : வடிவேல் போன்ற காமெடி நடிகர் திமுக-வுக்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் பட வாய்ப்பு மறுக்கப்படுகிறதே. அதே நேரத்தில் பெரிய கதாநாயகர்கள் அரசியல் கட்சி எனப் போனால் ஏற்றுக் கொள்கிறார்களே\nஅமிர்தலிங்கம் : அவருக்கு உள்ளுக்குள் நிறைய பிரச்சினை இருந்தது. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இது. அவருக்கு கொஞ்சம் சொத்துப் பிரச்சினை இருந்தது. ஏமாற்றியதாகவும், நீதிமன்ற வழக்கு என்று வந்து விட்ட காரணத்தால், உட்கார்ந்து இரண்டு ஆண்டுகளில் இவற்றை சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததாக என்னிடம் சொன்னார். நடிப்பு நடிப்பு என்று போய்விட்டதால் பணம் எங்கே போகிறது, அதன் பிறகு என்ன ஆகிறது, தெரியவில்லை என்று கவலைப்பட்ட அவர் அவற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டார்.\nஅதன் பிறகும் வந்து தனியாக காமெடி டிராக் பண்ணுவதற்கு பதிலாக கதாநாயகனாக முதலில் இரண்டு படங்கள் பண்ணிய பிறகு அதனை தொடரலாம் என்று தான் முடிவெடுத்தார். தெனாலிராமன் படம் கூட பண்ணினார். அப்போதே நிறைய கம்பெனிகள் அவரிடம் அணுகிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்தான் மறுத்து வந்தார். ஆனால் வெளியே அவருக்கு படமில்லை என்றவுடன் மக்கள் இப்படி பேச ஆரம்பித்து விட்டார்கள்.\nநான் கூட பாஜக உறுப்பினர்தான். அவர்களது மேடைகளில் கூட ஏறியுள்ளேன். அரசியல் என்பது கருத்துப் பரிமாற்றம் தானே. யாரைப் பற்றியும் தப்பாக பேசக் கூடாது. அவ்வளவுதானே கொள்கையை, கருத்தை சொன்னால் பிரச்சினை வராது.\nவினவு : பெரிய நடிகர்கள் உங்களைப் போன்ற துணை நடிகர்களை எப்படி பார்க்கிறார்கள்\nஅமிர்தலிங்கம் : நான் யாரிடமும் காசு எதிர்பார்த்து இதுவரை போனதில்லை. சகஜமாக பழகுவார்கள். என்னை எல்லோரும் நன்றாக மதிப்பார்கள். மற்றபடி அவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பார்கள். பிறருக்கு போதுமா போதாதா என்றெல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். மற்றபடி ஈகை என்பது இயற்கையாக உள்ளுக்குள் இருந்து வர வேண்டும்.\nமற்றபடி சகஜமாக பேசினால் தான், இயக்குநர் டயலாக்கை ஒன்றாக உட்கார வைத்து பேசினால் தான், அனைவரும் ஒத்துழைத்தால் தான் காட்சி நன்றாக அமையும்.\nவினவு : தற்போது உங்கள் சினிமா வாழ்க்கை எப்படி போகிறது\nஅமிர்தலிங்கம் : எனக்கு மாதத்தில் பதினைந்து நாட்கள் வரை வேலை இருக்கும். சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் தான் வேலை இருக்கும். சில சமயம் இல்லாமலும் இருக்கும். அப்படி இல்லாத காலங்களில் டப்பிங் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளை ஒருங்கிணைத்து காண்டிராக்டு எடுத்து வேலை செய்து கொடுப்பேன். தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும் இந்த வேலைகளை 1995 முதல் செய்து வருகிறேன். இரண்டுக்குமே ஒரே யூனியன்தான்.\nநான் வரும்போது யூனியனில் சேருவதற்கு ரூ.100 தான் கட்டணம். இப்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனெனில் டப்பிங் பேசுவதற்கு இப்போது ஒரு கால்ஷீட் சம்பளம் ரூ.3000. எட்டு மணி நேரம் தான் என்ற போதிலும், முன்னர் போல ஐந்து மைக் வைத்து லூப் முறையில் ரிக்கார்டு செய்த காலம் போய் இப்போது தனித் தனியாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து பேசி விட்டு போய் விடலாம் என்று ஆகி விட்டது. எனவே வேலை விரைவில் இப்போது முடிந்து விடும். ஆனாலும் அரை மணி நேரத்தில் வேலை முடிந்தாலும் மூவாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விடலாம்.\nஒரே நாளில் மூன்று நான்கு கால்ஷீட் கூட கிடைக்குமென்றால் அது உங்களது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் நிரந்தரமற்ற ஒரு துறையில் இருந்து கொண்டு நிரந்தரமாக வருமானம் நன்றாக பெற முடியுமெனில் அது கட்டாயம் இறைவன் அளித்த அதிர்ஷ்டம்தான்.\nவினவு : டப்பிங்கிற்கு என்ன தகுதி\nஅமிர்தலிங்கம் : அதில் கொஞ்சம் திறமை வேண்டும். அதாவது உயிரற்ற பொம்மைக்கு உயிர் கொடுக்கும் கலை அது. மாடுலேசனில் பேச வேண்டும். வசனங்களை மூளையில் உள்வாங்கி தன்னை மறந்து அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். திறமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும். பேச்சில் ஏற்ற இறக்கும் மிகவும் முக்கியம். வட இந்தியாவில் இருந்து வரும் பல நடிகர்களையும் பின்னால் இருந்து பேசி வாழ வைத்தவர்கள் தமிழ் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் தான். இவர்களைப் பற்றி மக்களுக்கு எதுவும் பெரிதாக தெரியாது.\nவினவு : வாய்���்புகளை நீங்களே தேடிப் போவீர்களா\nஅமிர்தலிங்கம் : ஒரு காலத்தில் நாங்கள்தான் தேடி அலைந்தோம். அப்போதெல்லாம் படபூஜை என்றால் ஏவிம், வாகிணி எல்லாம் பயங்கர அலங்காரமா இருக்கும். செய்தித் தாளில் விளம்பரமும் நிரம்பியிருக்கும். சினிமா இப்போது எங்கே என்றே தெரியவில்லை. காரணம் ஸ்டுடியோவும் இல்லை. இப்போது ஏவிஎம் இன் பூமி உருண்டை மட்டும் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது, சினிமா இருந்த்து என்ற தடயத்திற்காக. கற்பகம், அருணாச்சலம் எல்லாம் இடித்து பிளாட் கட்டி விட்டார்கள். வாஹிணியும் இல்லாமல் போய் விட்டது. ஏவிஎம் மட்டும் தான் இருக்கிறது. பிரசாத்தில் கூட இரண்டு தளங்களில் மட்டும் தான் சினிமா.\nவினவு : ஆனால் தொழில் வளர்ந்துள்ளதே\nஅமிர்தலிங்கம் : உண்மைதான். இப்போது யாரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சேர்வதில்லை. காரணம் இப்போது படப்பிடிப்பு என்பதே மதுரை, பொள்ளாச்சி எனப் போய் விட்டது. அங்கிருப்பவர்களை நடிக்க வைத்து படமெடுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விவசாய கூலிகள். அங்கே 75 ரூபாய் சம்பளம். ஆனால் இங்கே நூற்றியம்பது ரூபாய் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பதால் இதற்கு எளிதில் போய் விடுகிறார்கள். இதனை எதிர்த்து யூனியன் ஒன்றும் பண்ண முடியாது. சிதறிப் போய்விட்ட தொழிலை ஏரியா தாண்டி போய் அதிகாரம் பண்ண முடியாது.\nவினவு : ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து கொண்டு குடும்பம், இரண்டு பிள்ளைகள் என குடித்தனமாக வாழ்வது சாத்தியமா\nஅமிர்தலிங்கம் : அது மிகவும் கஷ்டம். இன்றைய பொருளாதார வளர்ச்சி நிலைமையில் மாதம் குறைந்தது ஒரு முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் தான் வாடகை, குழந்தைகள், படிப்பு என குடும்பம் ஒன்று வாழ முடியும். ஆனால் சினிமாவில் முப்பதாயிரம் சம்பாதிப்பது என்பது அசாத்தியமானது.\nஎனவே துணை நடிகர்கள் அனைவரும் சூட்டிங் இல்லாத காலங்களில் கல்யாண காலங்களில் பந்தி பரிமாறுவது, காய்கறி வெட்டுவது என்ற வேலைகளுக்கு போய்விடுவார்கள். எல்லாக் காலங்களிலும் சூட்டிங் இருப்பது எப்படி சாத்தியமில்லையோ அது போலத்தான் கல்யாணம் இருப்பதும் சாத்தியமில்லை. அப்போது என்ன வேலை கிடைக்கிறதோ அதற்கு போய்க் கொள்ள வேண்டியது தான். இன்றைய நிலைமையில் நான்கு வகையான வேலைகள் செய்தால் தான் பிழைக்க முடியும்கிறது நிலைமை.\nவினவு : கோச்சடையான் போன்ற திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகிறது. 50 கோடி 100 கோடியில் தமிழ் சினிமா வியாபாரம் நடக்கிறது. இது நீங்கள் சொல்வதற்கு எதிராக இருக்கிறதே\nஅமிர்தலிங்கம் : அது வேற. திரையரங்கிற்கு செல்வது. எத்தனை கோடி ரூபாய் யார் சம்பளம் வாங்கினாலும் அதனை யாரும் யாருக்கும் பகிர்ந்து தரப் போவதில்லை. அவர்கள் வாங்கிய பணமூட்டையைக் கொண்டு உலக நாடுகளை சுற்றி வருவார்கள். நமக்கு தர வேண்டும் என்று ஏதும் கட்டாயமிருக்கிறதா என்ன\nயாராவது கடைகோடி நடிகர்கள் பெரிய நடிகர்களுக்கு பரிச்சயமாகி இருந்தால் மாத்திரம் ஏதாவது பிள்ளைகள் படிப்பதற்கு உதவி கேட்டால் கிடைக்கும். எல்லோருக்கும் அது கிடைத்து விடாது.\nஎன்னை விட வெளிச்சத்திற்கு வராத சிறு நடிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஓடிவிட்டால் தப்பித்துக் கொள்வார்கள். மற்றபடி அவர்களது வாழ்க்கையை பற்றி சொல்ல என்ன இருக்கிறது (கையை விரித்து பெருமூச்சு விடுகிறார்). இன்றில்லாவிட்டாலும் நாளைக்கு ஒரு வழி கிடைக்காதா என்ற நம்பிக்கைதான் இத்தனையாண்டுகளையும் ஓட்டி விட்டது. இனிமேல் வேறு துறைக்கும் போக முடியாது. சரி இதையே தொடர்ந்து முயற்சி செய்து பார்ப்போம் என்று தொடர்கிறேன்.\nவினவு : இன்றைக்கு கம்ப்யூட்டர் ஆபீசு, பெரிய கட்டிடம், அபார்ட்மெண்ட் என சென்னையே மாறி விட்ட நிலைமையில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளே சுத்தமாகவும், சிவப்பாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைமை தானே. அப்படியானால் தமிழர்களது நிறத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் இல்லையா\nஅமிர்தலிங்கம் : ஆமாம். கிராமபுறங்களுக்கு போகின்றவர்கள் அங்கிருக்கும் ஜனங்களை வைத்தே படம் எடுத்து விடுகிறார்கள். நகரம் சார்ந்த கதை பண்ணும் போது தான் சேட் மற்றும் இந்திப் பசங்களை தேடுகிறார்கள். இப்போது வரும் கதாநாயகர்களே அப்படி கிளாமராக முடியெல்லாம் வைத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த சேட் பசங்களுக்கு சம்பளமும் அதிகம். சங்கத்தில் உறுப்பினராக இல்லாவிடிலும் அண்டர்டேக்கனில் தான் வருகிறார்கள். ரிச் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர்.\nபெரிய நட்சத்திர விடுதியில் பல தரப்பட்ட மக்கள் இருப்பதாக அட்மாஸ்பியரை காட்ட வேண்டுமானால் அப்படி செய்து தான் ஆக வேண்டும். அங்கு போய் சாதாரண ஆட்களை நீங்கள் வைக்க முடியா���ு.\nவினவு : நகரம் சார்ந்த திரைப்படங்கள் அதிகமாக வருவதால் மாநிறமாக இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் சினிமாவில் இனி இடமில்லை என்று சொல்லலாமா\nஅமிர்தலிங்கம் : அது ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். இன்று வரை தமிழ் கதாநாயகர்கள் எத்தனை பேர் வந்துள்ளார்கள். ஆரம்பத்திலிருந்தே வெளியில் இருந்து தான் வந்துள்ளார்கள். ஆனால் அப்படி வந்தவர்களும் நன்றாக துறையில் நடித்து பிரகாசித்துள்ளார்கள்.\nவினவு : இத்துறைக்கு வந்து எத்தனை வருடம் ஆனது\nஅமிர்தலிங்கம் : நாற்பது ஆண்டுகள் ஆகிறது. மூன்று பசங்களை படிக்க வைத்திருக்கிறேன். வாடகை வீடுதான். இன்றைக்கு விலைவாசி எங்கேயோ போய் விட்டது. அன்றைக்கு வாங்கிய ஐம்பது ரூபாயின் மதிப்புதான் இன்றைக்கு ஐயாயிரம் ரூபாய்க்கும். ஆனால் அந்த ஐயாயிரம் ரூபாய் பெரிதில்லை. வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. இந்த வீட்டின் வாடகை 7200 ரூபாய்.\nவினவு : உங்களது மாத செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்\nஅமிர்தலிங்கம் : மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை தேவை. நான்கு பேருக்கு போனை போட்டு தேடினால் இந்த தொகை தேறும். உட்கார்ந்தால் எல்லாம் கதை வேகாது. கடனும் வாங்கித்தான் ஆக வேண்டும். கடனில்லாமல் யார் இருக்கிறார்கள். இந்தியாவே கடன்கார நாடாக இருக்கிறது. அப்புறம் ஒரு சாதாரண இந்தியன் கடன் வாங்காமல் இருக்க முடியுமா\nவினவு : இத்தனையாண்டு கால போராட்டத்திற்கு பிறகும் குறைந்தபட்ச தேவைக்காக வாய்ப்பு தேடி அலைய வேண்டியிருப்பது உங்களுக்கு கோபத்தை தூண்டவில்லையா\nஅமிர்தலிங்கம் : அதான் முதலிலேயே சொன்னேன். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று முதலிலேயே போயிருக்க வேண்டும். எதையாவது பண்ணி பிக் அப் ஆகியிருக்கலாம். ஆனால் அந்தப் பழத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குதித்து குதித்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.\nவினவு : நேற்று வந்த ஹீரோ பத்து கோடி சம்பாதிக்கிறாரே\nஅமிர்தலிங்கம் : ஒரு விசயம் சார். அம்பானியை பார்த்து எல்லோருமே அம்பானியாக ஆசைப்படுவது தப்பு. ஒரு எம்ஜியார் வந்தார், ஒரு சிவாஜி வந்தார் என்பதற்காக எல்லோரும் அப்படி ஆக முயற்சிக்க முடியுமா ஒரு நாட்டுக்கு ஒருவன் தான் தலைவன். எல்லோரும் தலைவனாக முடியுமா ஒரு நாட்டுக்கு ஒருவன் தான் தலைவன். எல்லோரும் தலைவனாக முடியுமா அந்த அதிர்ஷ்டம், வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறதோ அவன் வாழ்கிறான்.\nநீங்க ஏன் அவன் போல வரவில்லை என யாரையும் கேட்காதீர்கள். கடவுள் இருக்கிறானோ இல்லையோ நம் நாடு கேப்பிடலிச நாடு, கம்யூனிச நாடு இல்லை. பத்து முதலாளி இருந்தால் தொன்னூறு வேலைக்காரன்கள் தான் இருப்பார்கள். முதலாளிகளின் ஆதிக்கத்தில் தான் இந்நாடு வாழ்கிறது. ஏன் அந்த பத்து முதலாளிகளில் தொன்னூறு பேர் வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.\nவினவு : உங்களுக்கு எப்போது திருமணம் ஆனது இந்த துறையில் நீங்கள் இருப்பதை உங்களது துணைவியார் ஏற்றுக் கொண்டார்களா\nஅமிர்தலிங்கம் : 1992 ல் நடைபெற்றது. நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதை சொல்லி தான் திருமணம் நடைபெற்றது. அவளும் பெரிய பணக்கார பின்னணி உடையவள் அல்ல. நம்மைப் போன்ற சாதாரண பின்னணிதான். இதுவரை முகம் சுழிக்காமல் என்னுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.\nவினவு : பிள்ளைகளை படிக்க வைக்கின்றீர்களா அவர்களை சினிமா துறைக்கு அனுப்புவீர்களா\nஅமிர்தலிங்கம் : இல்லை. நான் அவர்களை படிக்க வைக்கிறேன். எனக்கு சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டதால் படிப்பு கிடைக்காமல் போய் விட்டது. எனது மகளை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படிக்க வைக்கிறேன். ஒரு மகன் 12, இன்னொருவன் 11 படிக்கிறான்.\nவினவு : பாஜகவில் எப்போது சேர்ந்தீர்கள்\nஅமிர்தலிங்கம் : 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் போய் சேர்ந்தேன். ஏனெனில் பாஜக என்பது கொள்கை ரீதியாகவே ரொம்ப காலமாகவே பிடிக்கும்.\nவினவு : பாஜக வின் எந்த கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்\nஅமிர்தலிங்கம் : பொது சிவில் சட்டம் வேண்டும் என்பது எனக்கு பிடிக்கும். இந்து, முசுலீம், கிறிஸ்தவன் என்று தனித்தனியாக பிரித்து இருப்பதால் அது தான் நம்மை அடிமைப்படுத்துகிறது. ஒரு நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.\nஇந்து மதத்தில் மனைவி உயிரோடு இருக்கையில் இன்னொரு கல்யாணம் பண்ண முடியாது. ஆனால் இசுலாமியன் தலாக் சொன்னாலே போதும் என்றுதானே இருக்கிறது. அப்படியில்லாமல் பொதுச் சட்டம் வேண்டும் என்கிறோம்.\nஇது முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடு. கம்யூனிச நாடு இயற்கையானதல்ல. ஆளானப்பட்ட ரசியாவே உடைந்து போய் விட்டது. உங்களுக்கு தெரியாத விசயமா.\nவினவு : இந்து மதத்திற்குள்ளேயே அக்ரகாரம், சேரி எ��்ற பிரிவினை இருக்கிறது. முன்னொரு காலத்தில் தென்மாவட்டங்களில் கோவில் நுழைவு சாணார்களுக்கு மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் அய்யா வழி தோன்றியது. பொது சிவில் சட்டம் வந்தால் இந்த ஏற்றத் தாழ்வெல்லாம் இந்து மதத்தில் ஒழிக்கப்படுமா\nஅமிர்தலிங்கம் : ஒரு காலகட்டத்தில் அப்படியான அடிமைத்தனம் இருந்திருக்கலாம். கல்விதான் இதனை நீக்க முன்வர முடியும். குருகுலம் வைத்து பிராமணர்கள் அன்று படிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் செய்த சிலையோ, அவன் வடித்த கோவிலோ இருக்கிறதா ராணித் தேனீ போல உள்ளே உட்கார்ந்து கொண்டு தங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆட்சியதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவனிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டார்கள். இன்று அந்த அடிமைத்தனத்தை கல்வி வந்து உடைத்திருக்கிறது. அந்தப் புண்ணியம் காமராசருக்கும் சேரும். வெள்ளைக்காரன் காலத்திலும் அவன்தான் ஆட்சி நடத்தினான். கீழ்குடி மக்களால் அப்போது எந்திரிக்க முடியவில்லை.\nவினவு : பா.ஜ.கவில் யாராவது சொல்லிப் போய் சேர்ந்தீர்களா அல்லது நீங்களாகவே போய் சேர்ந்தீர்களா\nஅமிர்தலிங்கம் : இல்லை. நானாகத்தான் போய் சேர்ந்தேன். தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தேன். நான் அங்கு ஒரு மேடைப் பேச்சாளனாக இருக்கிறேன்.\nவினவு : 2011 தேர்தல் பிரச்சாரத்தில் எத்தனை கூட்டங்களுக்கு போனீர்கள்\nஅமிர்தலிங்கம் : ஒரு பத்து பதினைந்து கூட்டங்கள் போயிருப்பேன். எவ்வளவு கொடுத்தார்கள் என்று வெளியில் சொல்ல முடியாது. சம்பளம் கொடுத்தார்கள். ஒரு கலைஞன் என்ற முறையில் மதித்து சம்பளம் கொடுத்தார்கள். பாஜக வில் சம்பளம் என்று ஒரு முறை கிடையாது. அது ஒரு சேவை மையம் என்பதால் பணத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொல்லி விடுகிறார்கள். வெளியில் தான் தப்புதப்பாக பேசுகிறார்கள்.\nவினவு : பா.ஜ.க தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினீர்கள்\nசென்னையில்தான் பேசினேன். நான் ஒரேயொரு விசயத்தைதான் எடுத்து எல்லா கூட்டங்களிலும் பேசினேன். அதாவது திராவிடம் பாரம்பரியம் என்று சொல்வது பொய். அப்படி எந்த மலையாளியும், தெலுங்கனும், கன்னடனும் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டும். திராவிடம் என்பது ஒரு பகுதி���ின் பெயர் அவ்வளவுதான். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு பதிலாகத்தான் தனது கடைசி திருவாரூர் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் ‘திராவிடம் என்பது தேசிய கீதத்தில் உள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தில் உள்ளது’ என்று பதிலாக சொன்னார். இதுவே ஒரு ஏமாற்று தான். மொழிவாரியாக சொல்ல வேண்டியது தானே. உங்களைத் தவிர யாரும் சொல்லவில்லை. திராவிடம் என்று நீங்கள் சொல்ல காரணம் இந்த மக்களை அடிமைப்படுத்தி உங்களது காலடிக்குள் வைத்திருக்க நினைப்பதால் தான்.\nவினவு : உங்களை விட பெரிய நடிகர்களுக்கு உங்களுக்கு தெரிந்த அளவுக்கு அரசியல் விபரங்கள் ஓரளவுக்காவது தெரியுமா\nஅமிர்தலிங்கம் : எல்லோருக்கும் அரசியல் பிடிக்காது. விஜயகாந்த் உடன் விருத்தகிரி என்ற படத்திற்கு டப்பிங் பண்ணப் போகும் போது பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரிடமும் என்னென்ன கட்சி என்று கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாஜக என்றவுடன், ‘அது மதவாத கட்சி இல்லையா’ என்றார். ‘அது மதவாத கட்சி என்று பறைசாற்றப்பட்ட கட்சி. அவ்வளவுதான். முசுலீம் லீக் மதவாத கட்சி இல்லையா’ என்றார். ‘அது மதவாத கட்சி என்று பறைசாற்றப்பட்ட கட்சி. அவ்வளவுதான். முசுலீம் லீக் மதவாத கட்சி இல்லையா கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி மதவாத கட்சி இல்லையா கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி மதவாத கட்சி இல்லையா அவரவர் மார்க்கத்துக்கு ஒரு கட்சி வைத்துக் கொள்ளும்போது இதை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் விமர்சிக்கிறீர்கள் அவரவர் மார்க்கத்துக்கு ஒரு கட்சி வைத்துக் கொள்ளும்போது இதை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் விமர்சிக்கிறீர்கள்’ என்று கேட்டேன். ‘நீங்கள் சொல்வது சரிதான். மக்களுக்கு அது தெரிய மாட்டேங்குதே’ என்றார் அவர். பிறகு அவரே கூட்டணிக்கும் வந்தார்.\nவினவு : அதிமுகவில் கூப்பிட்டால் போய் பேசுவீர்களா\nஅமிர்தலிங்கம் : ஒரேயொரு விசயம் தான். பச்சையாக பேசினாலும் அது நியாயமாகவும், தர்மமாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். இந்த நாடு நாசமாகப் போனதற்கு முக்கிய காரணம் திராவிட கழகங்கள். 1970 ல் கருணாநிதி கள்ளுக்கடையை திறந்து 74-ல் மூடி விட்டார். குதிரை பந்தயத்தை ஒழித்தார். பெண்களின் தாலியை அறுத்து நடந்த அதனை மூடிய அவர், கள்ளுக்கடையையும், சாராயக் கடையையும் மூடினார். ஆனால் பிராந்திக் கடை வைத்திருந்தார். அதனை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார். பர்மிட் இருந்தால் தான் பிராந்தி தருவார்கள். அதற்கு இவனுக்கு இத்தனை அவுன்சு பிராந்தி தேவை என மருத்துவர் சான்றிதழ் தர வேண்டும். சும்மா போய் எல்லாம் வாங்க முடியாது.\nகள்ளச் சாராயம் என்பது மது ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அதில் வெட்டு குத்து நடப்பது தனிக்கதை. 1983-ல் தரும்புரியில் 165 பேர் கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனார்கள். அந்த மாவட்டத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சுண்டு விரல் போன்ற தரும்புரியின் காயத்திற்கு தமிழகம் என்ற உடம்பு முழுக்க பேண்டேஜ் சுற்றினார் எம்ஜிஆர். தருமபுரியில் செத்தது 165 பேர்தான். ஆனால் நீங்கள் திறந்த சாராயக் கடை வாசலில் செத்துக் கிடந்தவர்களின் எண்ணிக்கைக்கு எதாவது உங்களிடம் கணக்கிருக்கிறதா அப்படியே சுருங்கி செத்துக் கிடப்பான். போலீசுக்காரன் வருவான். அங்க அடையாளங்களை குறித்துக் கொள்வான், ரிக்ஷாக்காரனை கூப்பிட்டு பத்து ரூபாய் கொடுத்து ‘டே அப்படியே சுருங்கி செத்துக் கிடப்பான். போலீசுக்காரன் வருவான். அங்க அடையாளங்களை குறித்துக் கொள்வான், ரிக்ஷாக்காரனை கூப்பிட்டு பத்து ரூபாய் கொடுத்து ‘டே இத ஜி.எச்-ல் போய் போடு இத ஜி.எச்-ல் போய் போடு\nஅந்தக் கணக்குதான் இன்றைக்கு பாட்டிலாக க்யூவில் வந்து நிற்கிறது. மும்பையில் விபச்சாரம் இருக்கிறது, கொல்கத்தாவில் இருக்கிறது என்பதற்காக இங்கும் திறக்க முடியுமா\nநமது அரசியல் கட்சிகள் எல்லாம் குறுகிய வட்டத்திற்குள் அரசியல் பண்ணுவதால் மதுவிலக்கை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள். மற்றபடி ஒன்றும் இல்லை.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநமது அரசியல் கட்சிகள் எல்லாம் குறுகிய வட்டத்திற்குள் அரசியல் பண்ணுவதால் மதுவிலக்கை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள். மற்றபடி ஒன்றும் இல்லை.–நகைச்சுவை நடிகர் சொல்வது உண்மைதான்.\nஅமிர்தலிங்கம் அண்ணாச்சிக்கு காது துடித்துவிட்டது போல் உள்ளது அவிங்க ஆளு பொன் ராதாகிருஷ்ணன் பிஜேபியில் மத்திய மந்திரியா இருப்பதால…., வினவு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. அவிங்களுக்கு மத்திய மந்திரி,பிஜேபி தலைமை பதவி என்று கொடுத்து கட்சியை வளர்க்க பிஜேபி முயலுவதை நாம் அறியமுடிகின்���து. என் நண்பன்[கல்லூரியில் HOD யாக இருக்கும்] கூட அவிங்களுக்கு ஹிந்து மதம் செய்த இழிவுகளை எல்லாம் மறந்து விட்டு பொன் ராதா “நம்ம ஆளு பாஸ்” என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.எதுக்கு சாதி பெயரை சொல்லாமல் டிசெண்டா ஒதுங்கனும். நாமதான் சார்லியின் ஆதரவாளர் ஆயிற்றே அவிங்க என்று நான் கூறுவது நாடார் மற்றும் சாணார் மக்களை தான்\n// எத்தனை கோடி ரூபாய் யார் சம்பளம் வாங்கினாலும் அதனை யாரும் யாருக்கும் பகிர்ந்து தரப் போவதில்லை.\nஇவர் தேற மாட்டார்……..பி.ஜெ.பியை அருமையான கட்சி என்று சொல்லும் போதே தெரியுது இவரின் லட்சனம் ………..முஸ்லீம் லீக் / கிரிஸ்த்துவ கட்சிகள் என்னைக்கு அடுத்தவர் கோவிலை இடித்துள்ளன………அவர்கள் மதகட்சிகள்………………ஆனால் பி.ஜெ.பி மதவெறி பிடித்த கட்சி\nபரையன தொட்டாத்தான் தீட்டு நாடான பார்த்தாலே தீட்டுன்னு சொல்ற பார்ப்பனர்களின் மனுதர்ம கொள்கைகளை நிலைநாட்ட தொடங்கப்பட்ட பாஜக கட்சியில அந்த மானங்கெட்ட பொன்ராதா தமிழிசை போன்றோர்கள் எல்லாம் பிழைப்புக்காக இருக்கிறார்களென்றால் இவரும்கூட அங்கே இருப்பது அதே பிழைப்புக்காக தான் என்று தோன்றுகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://begambur-mahallah.blogspot.com/2015_08_16_archive.html", "date_download": "2020-07-02T18:49:52Z", "digest": "sha1:35YVYKH4HIVD2XC6EGM5FMKKWHDUCG6M", "length": 10171, "nlines": 262, "source_domain": "begambur-mahallah.blogspot.com", "title": "பேகம்பூர் மஹல்லா: 2015-08-16", "raw_content": "\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை…\nதிண்டுக்கல் மாவட்ட முக்கிய முகவரிகள் & தொலைபேசி எண்கள்\n'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்பீராக ஏதேனும் குறையைக் காண்கிறீரா இரு தடவை பார்வையைச் செலுத்துவீராக களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை பார்வை திரும்ப அடையும்' அல்குர்ஆன் 67:3,4\n'பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்'.\nஇந்த இரண்டு வசனங்களையும் நாம் சிந்தித்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ இறைவன் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது நமக்கு விளங்கும். நமது பூமியைச் சுற்றியுள்ள பரப்பை வளி மண்டலம் என்று கூறுகிறோம்.\nஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை...\nஎதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதலுதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதலுதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள்.\n2.ஹதீஸ்கள் (நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்) (228)\nஅதிசிய மனிதர் அப்துல் கலாம் (2)\nஇஸ்லாமிய கேள்வி பதில் (24)\nஇஸ்லாமிய சமுதாய செய்திகள் (51)\nஇஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள் (7)\nகாமராஜர் ஒரு சகாப்தம் (65)\nகுழந்தை வளர்ப்பு முறைகள் (11)\nசெடி வளர்ப்பு முறைகள் (2)\n‪‎பணம் கொட்டும் தொழில்கள்‬‬ (12)\nபழந்தமிழ் & பழந்தமிழன் (5)\n5 வேளை தொழுகை நேரம்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க\nஐ வேளை தொழுகையின் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2019/08/blog-post_61.html", "date_download": "2020-07-02T18:36:49Z", "digest": "sha1:VA3DGUPVJWJVXP7OV7IHNPWYO3DVWAW2", "length": 6456, "nlines": 43, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பாக மாற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Lifestyle » உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பாக மாற வேண்டுமா\nஉங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பாக மாற வேண்டுமா\nபொதுவாக எல்லா பெண்களுக்குமே தலைமுடி அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.\nஆனால் சில சமயங்களுக்கு முடிக்கு போதியளவு ஊட்டச்சத்துகள் கிடைக்காததால் முடி வழுவிழந்து பளபளப்பு போய்விடும்.\nமுடியை பளபளப்பாக வைக்கவோ அல்லது வலுவாக மாற்ற எந்த விதமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பராமரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nஇதனை எளிதிலே சரி செய்ய முடியும். தற்போது சிலவற்றை பார்ப்போம்.\nமுட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டியளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் நன்றாக வாரம் ஒரு முறை தேய்த்து வந்தால் உங்கள் முடி வலுவான���ாக மாறும்.\nஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸ் ஆகியவற்றைக் கலந்து ஒரு முறை உங்கள் தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அலசுங்கள்.\nமூன்று தேக்கரண்டி ஆளி விதைகளை எடுத்து ஐந்து நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் இந்த தண்ணீரை நேரடியாக உச்சந்தலையில் ஒரு காட்டன் எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.\nதேக்கரண்டியளவு நெல்லிக்காய் ஜூஸ் 2 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் சூடுபடுத்தி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய் கொண்டு உச்சந்தலையை நன்றாக மசாஜ் செய்து அடுத்த நாள் காலையில் தலை அலசுங்கள்.\nஅவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் படுமாறு தேயுங்கள். அரைமணி நேரம் அப்படியே உலர விட்டு பின்னர் அலசுங்கள். இது உங்களுக்கு வலுவான முடி வளருவதற்கு உதவும்.\nThanks for reading உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பாக மாற வேண்டுமா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2009/01/11/", "date_download": "2020-07-02T18:36:38Z", "digest": "sha1:BVSZMKL4TFWLDOFQDMQLN7GRFMQWLH64", "length": 6969, "nlines": 115, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "January 11, 2009 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nதமிழகத்தின் தஞ்சை மாநிலம் விவசாயத் தொழிலுக்கு புகழ் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். தஞ்சையில் பல ஆண்டுகள் கிராமத்தில் வாழ்ந்த அனுபவம் உள்ளவர் திருமதி வசந்தா அவர்கள். இவர் தனது சொந்த முயற்சியில் அப்போதைய ஆல் இந்தியா வானொலிக்காக வயலும் வாழ்வும் என்ற கிராமப்புற நிகழ்ச்சிகளை கிராமத்து பெண்களின் துணையோடு ஏற்பாடு செய்து நடத்தியவர். இதன் வழி கிராமப்புற பெண்கள் பல்��ேறு புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும், கல்வி மேம்பாடு காணவும் உதவிய அனுபவம் கொண்டவர். தற்போதுRead More →\nதமிழர்கள் வாழ்வில் உழவுத் தொழிலின் பங்கினை வெளிப்படுத்தும் பகுதி இது.Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://technology.kasangadu.com/2012/12/blog-post.html", "date_download": "2020-07-02T19:51:54Z", "digest": "sha1:6ATILF3F4DRDXUIFRBAT6GZG4PFXC4C4", "length": 6058, "nlines": 76, "source_domain": "technology.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் தொழில்நுட்பங்கள்: எளிதான முறையில் மாதுளை விதைகளை எடுப்பது எப்படி?", "raw_content": "\nதினசரி வாழ்வை எளிதாக்க, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த காசாங்காடு கிராமத்தினர் பயன்படுத்தகூடிய தொழில்நுட்பங்கள். இப்பகுதியில் தகவல்களை வெளியிட குழுமத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nபுதன், 19 டிசம்பர், 2012\nஎளிதான முறையில் மாதுளை விதைகளை எடுப்பது எப்படி\nஎளிதான முறையில் மாதுளை விதைகளை எடுப்பது பற்றி தெரிந்து கொள்வோம்.\nசல்லடை கொண்ட பாத்திரத்தை கொண்டு மிகவும் எளிதாக.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 7:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர���\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nஎளிதான முறையில் மாதுளை விதைகளை எடுப்பது எப்படி\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/07/01/", "date_download": "2020-07-02T19:50:46Z", "digest": "sha1:U5G26C5RJ5ZMKCKTRHFFDKARTDKEY7QP", "length": 6236, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 July 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜயகாந்த் தலையீடு எதிரொலி: சகாப்தம் இயக்குனர் ஓட்டம்\nசெப்டம்பர் மாதத்துடன் ஆர்குட் நிறுத்தம். கூகுள் அறிவிப்பு\nவிசாக் ஸ்டீல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்.\nTuesday, July 1, 2014 1:01 pm சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு 0 346\n38000 உயரத்தில் விமானம் பறந்தபோது திடீரென கதவு திறந்ததால் பெரும் பரபரப்பு.\nஇளம்பெண்ணின் உடலுக்குள் ஒருபக்கமாக புகுந்து மறுபக்கமாக வந்த 3 மூன்று கம்பிகள்.\nசூப்பர் ஸ்டார் பட்டம் பிரச்சனை. அஜீத், விஜய் தலையிட முடிவு\nஉலகக்கோப்பை கால்பந்து: அல்ஜீரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி.\nமனைவியின் வருமான விவரங்களை மோடி மறைத்தாரா\nசென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரபல ரவுடி வெட்டி கொலை. பெரும் பதட்டம்.\nஅகத்தியர் வாழ்க்கை வரலாறு. பாகம் 2\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-07-02T19:06:05Z", "digest": "sha1:YKWX3B6TEBM4ABRQRCSN622GCMOKIMNT", "length": 5483, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை - பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு நூல் வெளியீடு! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கை – பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு நூல் வெளியீடு\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவு 2,300 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே இடம்பெற்று வருவதாக இலங்கையிலுள்ள பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் ஷவ்ராஸ் அகமட் கான் ஷிப்hறா தெரிவித்துள்ளார்.\n1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ்.சேனநாயக்க பாகிஸ்தானிற்கு விஜயம் செய்து பாகிஸ்தானின் ஸ்தாபகரான குவைட் ஐ அசாம் முஹம்மட் அலி ஜின்னாவை சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானியராலயத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு என்ற நூல் வெளியீட்ட விழாவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பாகிஸ்தானின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அவரிடம் பாகிஸ்தானின் பதில் தூதுவர் இந்த நூலை கையளித்தார்.\nஇலங்கை வந்தடைந்தார் பான் கீ மூன்\nபேருந்து பயண கட்டணமானது நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்\nயாழ். பல்கலைக்கு 220 கோடி நிதி உதவி வழங்குகிறது ஜப்பான்\nநாடு முழுவதிலும் பொலிஸாரை உஷார் நிலையில் இருக்குமாறு அவசர உத்தரவு\n- ஜப்பான் குழுவினர் ஆய்வு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=839", "date_download": "2020-07-02T18:39:49Z", "digest": "sha1:T3WTYALFQYQWXPMOGN3NANICNCIS4JM6", "length": 10653, "nlines": 220, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "கோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nஎண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்கள் இந்தப் பாட்டின் முதல் அடிகளைக் கேட்டாலேயே இப்போதும் உடம்புக்குள் ஸ்பிரிங் போட்டது போலத் துள்ளத் தொடங்கி விடுவார்கள்.\nஇந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் எழுபதுகளில் இறுதியில் வெளிவந்த படங்களில் உச்சம் இந்த “பைலட் பிரேம்நாத்”.\nஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். முழுப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. ஆனால் “கோப்பித் தோட்ட முதலாளிக்கு” பாடலில் கண்டிப்பாக பாடலைப் பாடிய ஏ.ஈ.மனோகர் அல்லது பெயர் குறிப்பிடாத இலங்கைக் கவிஞர் ஒருவர் பங்களிப்பு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்.\nஇந்திய இலங்கைக் கலைஞர்களோடு இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் சிலோன் மனோகர் என்ற பொப்பிசைச் சக்ரவர்த்தி ஏ.ஈ.மனோகர் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடிய துள்ளிசைப் பாடல் “கோப்பித் தோட்ட முதலாளிக்கு” பாடலோடு இன்றைய துள்ளிசைப் பாடல்கள் ஒன்றுமே போட்டி போட முடியாது. அந்தளவுக்குத் தாளக் கட்டும், இசையும் அதகளம் பண்ணியிருக்கும்.\n“ஜிஞ்சினாக்குடு ஜாக்குடு ஜிக்கு ஜிங்குடு ஜிக்கா ஜிக்காச்சா”\n“தா தகஜுனு ததீம்தக ததீம்தாதா”\n“குங்குருக்கு குங்குருக்கு குங்குருக்கு காமாட்சி”\nஇந்த அடிகளைக் கேட்டுப் பாருங்கள் மெல்லிசை மன்னர் துள்ளிசை மன்னராகக் கலக்கியிருப்பார்.\nஎல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ஏ.ஈ.மனோகரனைத் தவிர்த்து வேறு யாரையும் இந்தப் பொப் இசைப் பாட்டில் இவ்வளவு அட்டகாசமாக ஒட்டியிருக்க முடியாது.\nஈழத்தின் முக்கியமான தமிழர் பிரதேசங்களையும் தொட்டுச் செல்கிறது இந்தப் பாட்டு. உதாரணமாக\nஇந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது காட்சியில் ஶ்ரீதேவி சொல்வார் “எங்க வீட்ல எல்லாரும் பாடகர்கள்” என்று. அதற்கு தேங்காய் சீனிவாசன் சொல்வர் “எங்க வீட்ல சிங்கர் மெஷினே இருக்கு” என்பார். இலங்கையில் ஒரு காலத்தில் சிங்கர் தையல் மெஷின் இல்லாத வசதியானோர் வீடுகளை விரல்விட்டு எண்ணலாம். இன்று காலை வானொலி நிகழ்ச்சியில் ஐசாக் சிங்கர் இன்று தான் தன் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமை பெற்ற நாள் என்ற சிறப்பு நிகழ்ச்சி செய்தேன். என்னவொரு ஒற்றுமை \nநண்பர் ஜி.ரா இந்த ஆண்டு முற்பகுதியில் முதல் தடவையாக ஈழத்தைச் சுற்றிப் பார்க்க வந்த போது என் மனசுக்கு���் பைலட் பிரேம்நாத் தான் ஓடியது. அவ்வளவுக்கு அவருக்கு இலங்கையும் பிடிக்கும் எம்.எஸ்.வியும் பிடிக்கும்.\nபாடலைக் கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்\n2 thoughts on “கோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்”\nஐ எனக்கு பிடிச்ச பாட்டு\nஎங்கள் நாட்டின் பொப்இசைமன்னன் ஏ.ஈ மனோகரன் என்பதில் மகிழ்ச்சி.\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995046", "date_download": "2020-07-02T17:50:26Z", "digest": "sha1:XSZHA2YQOFZ4GZP24RS5BUUGBK2SNYV7", "length": 11920, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமந���தபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகதார நிலையங்களில் போதிய செவிலியர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. 9 தாலுகா தலைமை மருத்துவமனையும், 47 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தினமும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇங்கு கர்ப்பிணிகளுக்கான அனைத்து சிகிச்சைகள் மற்றும் பிரசவமும் பார்க்கப்படுகிறது. பகல் நேரத்தில் 8 மணி நேரம் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இருந்து சிகிச்சையளிக்கின்றனர். இரவு நேரங்களில் பிரசவம் பார்ப்பது, 24 மணி நேரமும் ஊசிபோடுவது, பரிசோதனைகள் செய்வது, மருந்து, மாத்திரைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செவிலியர்களே செய்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் செவிலியர்கள், அவர்கள் பணி செய்யும் எல்கைக்குள் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் செய்வது, கர்ப்பிணிகள் கணக்கெடுப்பு, குழந்தை பிறப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு என பல்வேறு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு முகாம்கள் உள்ள நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வருபவர்கள் ஊசி போடுவதற்கு கூட வழியில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.\nஆரம்ப சுகாதார நிலையங்களில் பகல் நேரத்தில் மட்டுமே டாக்டர்கள் இருப்பதால் இரவு நேரத்தில் பிரசவம் பார்ப்பது, குழந்தை பிறந்தவுடன் தாய், குழந்தைக்கு செய்ய வேண்டிய சிகிச்சை உள்ளிட்டவைகளை செவிலியர்களே செய்கின்றனர். இந்நிலையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய செவிலியர்கள் இல்லை. பணி ஓய்வு, இடமாறுதலில் சென்றவர்களுக்கு பதில் புதிய செவிலியர்கள் பணி நியமனம் செய்���ப்படவில்லை. இவ்வாறு 50க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாலை முதல் இரவு குறிப்பிட்ட நேரம் வரையிலும், அதிகாலை காலை நேரங்களிலும் செவிலியர்களே இல்லாத நிலை உள்ளது.\nபொதுமக்கள் கூறியதாவது, ‘ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் வாரத்தில் பல நாட்கள் அவர்களை பல்வேறு முகாம் நடத்த அழைத்து செல்வதால் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. 24 மணி நேரமும் டாக்டர்களும் இல்லாமல், போதிய செவிலியர்களும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை பெற வருபவர்கள் கடும் அவதியடைகின்றனர். கிராமங்களில் உள்ளவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களையே நம்பியுள்ளனர். எனவே செவிலியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED கொரோனா அச்சத்தில் வேலைக்கு சேராத 40% செவிலியர்கள்: சுகாதாரத்துறை திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2015/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2020-07-02T19:15:15Z", "digest": "sha1:4VPZNCHUNTTV2RTU4XJY2ULSA4NR5DQI", "length": 64070, "nlines": 104, "source_domain": "santhipriya.com", "title": "தில தர்பண பூமி | Santhipriya Pages", "raw_content": "\nதில தர்ப்பண பூமி முக்தீஸ்வரர் ஆலயம்\nமுன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் கூத்தனூர் பகுதியில் ஹரி-சிவா என்ற ஆறு ஒன்று இருந்தது. சரஸ்வதி ஆலயத்துக்கு பெயர் போன இடம் கூத்தனூர் ஆகும். தக்ஷப்ரஜாபதி நடத்திய யாகத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பார்வதி தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். பார்வதி தேவி தெய்வமே ஆனாலும் அவள் மனித உருவில் யாகத்துக்கு வந்திருந்தபோது இறந்தாள் என்றாலும் அவளுக்கு மரணம் அடைந்த மனிதர்களுக்கு செய்யப்படும் இறுதி காரியங்களையும் தர்ப்பணம் போன்றவற��றையும் எவரும் செய்யவில்லை. ஆனால் பார்வதி தேவி தற்கொலை செய்து மடிந்ததும், இறந்தவர்களை மனிதர்கள் தோளிலே சுமந்து கொண்டு செல்வது போல அவளது உயிரற்ற சடலத்தை தனது தோளிலே எடுத்துக் கொண்டு உலகெங்கும் சிவபெருமான் சுற்றி வந்தபோது அவர் கோபத்தைத் தணிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் சடலத்தை வெட்டி எறிய அந்த உடலின் பல பாகங்களும் பூமியில் பல இடங்களிலும் விழுந்தன. மனித பிறவி முடிந்ததும் தமது அவதாரத்தை முடித்துக் கொள்ளும் தெய்வங்களின் உடல்கள் அப்படியே மறைந்து விடும், அல்லது மண்ணோடு மண்ணாக பூமியில் புதைந்து அதே போன்ற உருவுடனான கல்லாகிவிடும். அவை பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எவர் மூலமாவது தோண்டி எடுக்கப்பட்டு ஸ்தாபிக்கப்படும். அதே நேரத்தில் மனித உருவில் இருந்து விடுபட்டு தெய்வ உருவை எடுக்க மீண்டும் சென்று விடும் தெய்வங்கள் அதற்கு முன்னால் தமது தெய்வீக ஆத்மாவை தூய்மை செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஏன் எனில் தேவலோகத்தில் உள்ள தெய்வங்களுக்கும், பூமியிலே வாழும் மனிதப் பிறவிகளுக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. மனித உடலில் இருந்து வெளியேறும் தெய்வீக ஆத்மாக்கள் அந்த உடலின் மீது மீண்டும் பற்று கொள்ளக் கூடாது என்பதினால் தமது ஆத்மாக்களை முதலில் தெய்வீக ஆத்மாவாக முற்றிலும் மாற்றிக் கொள்ள சில நியமங்களை செய்து கொள்ள வேண்டும் என்பது பரமாத்மன் வைத்துள்ள நியதி ஆகும். பார்வதியின் மனித உடலில் இருந்து அவளது தெய்வீக ஆத்மா வெளியேறியதும், அதை தூய்மைப்படுத்திக் கொண்டு மீண்டும் தன்னுள் எடுத்துக் கொள்ள பார்வதி சில நியமங்களை செய்ய வேண்டி இருந்தது.\nதனக்கு நேரிட்ட அவமானங்களை சந்தித்தப் பிறகு நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளுக்குப் பிறகு ஆத்மார்த்தமான மன அமைதி கிடைக்க ஹரி-சிவா ஆறு அருகில் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த தில தர்ப்பண பூமிப் பகுதிக்கு வந்து தங்கிய சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்தார் (அப்போது அந்தப் பகுதி தில தர்ப்பண பூமி என்ற பெயரை அடைந்திருக்கவில்லை. ஹரி-சிவா ஆறும் கிடையாது). அதே நேரத்தில்தான் பார்வதி தேவியும் தன்னுடைய ஆன்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ள அதே இடத்துக்கு வந்திருந்தாள். ஆனால் ஒருவருக்கொருவர் மற்றவர் அங்குள்லத்தை அறிந்திடவில்லை. சிவபெருமான் தவத்தில் அமர்ந்திருந்தபோது அவருக்கு எந்த விதத்திலும் தான் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்றும், ஹிமய மலையில் அவர் வாழ்ந்திருந்தே அதே போன்ற குளுமையான சூழ்நிலையை அவர் தவத்தில் அமர்ந்துள்ளபோது அவருக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் எண்ணிய கங்கா தேவி சிவபெருமானின் தலை முடியில் இருந்து இறங்கி வந்து அவர் கால்களை வருடியபடி சிறு நதியாக ஓடினாள். இப்படியாக அங்கு பிறந்ததே ஹரி-சிவா ஆறு ஆகும். ஆனால் சிவபெருமானின் தவம் முடிந்ததும், அவர் தலை முடியில் இருந்து மீண்டும் கங்கை நதி பாயத் துவங்க அதன் கிளை நதிகளான ஹரி-சிவா இரண்டும் அதே இடத்தில் பூமியின் அடியில் புகுந்து சென்று தம்மை மறைத்துக் கொண்டு விட்டன. அதனால்தான் தில தர்ப்பண பூமிக்கு வந்து மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்த காரியம் செய்தால், காசிக்கு சென்று செய்யப்படும் சிரார்ததுக்கு என்ன பலன் கிடைக்குமோ அதே அளவிலான பலன் இங்கு செய்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆயிற்று. இந்த உலகில் தர்ப்பணம் செய்து ஆத்மாக்களை திருப்திபடுத்த மஹா தர்ப்பண ஷேத்திரம் எனப்படும் ஏழு புனித தலங்கள் உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருவெண்காடு, தில தர்ப்பண பூமி, கயா மற்றும் அலஹாபாத் போன்றவை ஆகும்.\nதில தர்ப்பணம் என்றால் எள்ளும் தண்ணீரையும் கலந்து மந்திரங்களை ஓதி, தமது மறைந்த முன்னோர்களுடைய பசி தாகம் தீர நீர் நிலைகளில் அவற்றைப் போட்டு வழிபடுவதாகும். தில் என்றால் எள் என்று அர்த்தம். இந்த நியமங்களை பெரும்பாலான இந்துக்கள் பின்பற்றுகிறார்கள். தர்ப்பணம் என்பது அந்தந்த தலத்தில் முன்னோர்களுக்கு எள்ளையும் தண்ணீரையும் கலந்து அதை அவர்களுக்கு அர்ப்பணம் செய்வதாகும்.அப்படி செய்வதின் மூலம் அவர்களது பசியும் தாகமும் மறையுமாம்.\nதீயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பிறகு அந்த உடலைத் துறந்து விட்டு வெளிவந்த பார்வதிக்கு அதிக அளவிலான மன உளைச்சலும், பல்வேறு பிரச்சனைகளும் தோன்றின. மனித உருவில் இருந்து மரணம் அடைந்தப் பின் வெளியேறி வந்துள்ள தன்னுடைய ஆத்மாவை எப்படி தூய்மைபடுத்திக் கொண்டு சிவபெருமானின் மனைவியாக மீண்டும் சேர்ந்து கொள்வது என்பதே அவளுடைய மூலப் பிரச்சனையாக இருந்தது. அதன் காரணம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டு விட்டப் பின், மனித உடலை துறந்து சென்ற மற்ற தெய்வீக அவத���ரங்கள் மறைந்து விட்டதைப் போல அவள் உடல் மறைந்து போகவில்லை. மாறாக அதற்குப் பிறகு ஏற்பட்ட சில நிகழ்ச்சிகளினால் பல இடங்களிலும் அவளது உடலின் பாகங்கள் விழுந்திருந்தன. பல்வேறு கோணங்களிலும் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தவள் அந்த உடலில் இருந்து வெளிவந்து தன் உடலில் புகுந்து கொண்டிருந்த தனது ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ள தனக்குத் தானே தர்ப்பணம் செய்து கொள்ள முடிவு செய்தாள்.\nஇங்கு முக்கியமான இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். முதலாவதாக எந்த ஒரு புராணக் கதைகளிலும் பார்வதி மேற்கொண்ட தற்கொலையைப் போல வேறு எந்த தெய்வமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவோ, பூமியிலே இறந்து போன மனித சடலங்களை தோளில் தூக்கிக் கொண்டு சென்றது போல பல்வேறு நிலைகளிலும் மறைந்து போன அவதார தெய்வங்களின் சடலங்களை எவருமே தூக்கிக் கொண்டு சென்றதாக எந்த சம்பவங்களும் கூறப்படவில்லை. ஆனால் சிவபெருமான் தனது இறந்துபோன மனைவியின் சடலத்தை தோளிலே சுமந்து கொண்டு ஆவேசத்துடன் உலகை சுற்றி வரத் துவங்கியபோது, அவர் கோபத்தை தணிக்க பகவான் விஷ்ணு பார்வதியின் இறந்து போன உடலை துண்டு துண்டாக வெட்டி கீழே விழ வைத்தார் என்ற கதை மட்டுமே காணப்படுகிறது. ஆகவே புராணக் கதையில் காணப்படும் இப்படிப்பட்ட மகத்துவமான கதை ஒரு வினோதமான தெய்வீக நிகழ்ச்சியாகும். இதைப் போல வேறு தெய்வங்களுக்கு நிகழ்ந்துள்ளதா என்றால் இல்லை என்றே கூற முடியும்.\nராமாயணத்தில் கூட சீதாபிராட்டி அவர் கணவர் ராமரின் கட்டளைப்படித்தான் தனது கற்பை வெளிப்படுத்த தீயில் குதித்தார். ஆனால் அவரது உடல் வெந்து போகவில்லை. மாறாக பூமித்தாய் பூமியைப் பிளந்து சீதையை தன்னுள் இழுத்துக் கொண்டு விட சீதையின் உடல் அப்படியே மறைந்து போயிற்று.\nவேடனின் அம்பு தாக்கி இறந்துபோன கிருஷ்ணரின் உடலும் அவர் மரணம் அடைந்ததும் அப்படியே மறைந்து விட்டது. பரசுராமர், ராமர் மற்றும் லஷ்மணர் போன்ற தெய்வங்களும் அப்படியே நதியில் சென்று மறைந்தார்கள். பரசுராமரின் தாயாரான ரேணுகா தேவியும் அப்படியே மறைந்து போனாள். சிவபெருமானின் மனித அவதாரமான ஆதி சங்கரரும் இமய மலையிலே அப்படியே மறைந்து போனார். அவர்கள் அனைவருடைய உடலும் என்ன ஆயிற்று என்ற குறிப்புக்கள் எதுவுமே கிடையாது. அவர்கள் அனைவரும் அப்படியே தமது முந்தைய தெய்வ உருவங்களை அடைந்தார்கள். ஆனால் அவை அனைத்துக்கும் மாறாக பார்வதியின் உடலை சிவபெருமான் தோளிலே தூக்கிக் கொண்டு இறந்த மனிதர்களை தோளிலே சுமந்துகொண்டு செல்வதைப் போல சென்றதினாலும், அவள் உடலின் பாகங்கள் பல இடங்களில் விழுந்ததினாலும் அந்த தெய்வீக சடலத்துக்கான கர்மாக்களை செய்ய வேண்டிய கட்டாயம் பார்வதிக்கு ஏற்பட்டது. அதனால்தான் அவள் தர்ப்பணம் செய்து அந்த சடலத்தில் இருந்து வெளியேறிய தன்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.\nஇரண்டாவதாக பார்வதி செய்து கொண்ட தர்ப்பணம் குறித்த செய்தியாகும். பூமியிலே உள்ளவர்கள் எப்படி தர்ப்பணம் செய்வார்கள் எள்ளும் தண்ணீரும் கலந்து மந்திரங்களை ஓதி மறைந்து போன முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்து கொண்டு நீர் நிலையில் அல்லது பூமியில் எள் கலந்த தண்ணீரை விடுவார்கள். எள் என்பது தெய்வீக சக்தி கொண்ட விதை என்பதினால் மந்திரங்களைக் கொண்ட எள் தன்னுள் ஆத்மாக்களை இழுத்துக் கொண்டு உடலில் இருந்து வெளியேறி சுற்றித் திரியும் ஆத்மாக்களின் பசி தாகங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. ஆகவேதான் எள் என்பது எந்த ஒரு தர்ப்பணத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பார்வதி செய்து கொண்ட தர்ப்பணம் என்பது அவள் மரணம் அடைந்ததும் அவள் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொண்டு, மரணம் அடைந்த அவளது உடலில் இருந்து வெளியேறிய தெய்வீக சக்தியை மீண்டும் தனது ஆத்மாவுக்குள் கிரகித்துக் கொள்ளும் நிலையாகும். அதை பார்வதி தேவி எப்படி செய்தாள்\nகங்கையின் துணை ஆறுகளான ஹரி-சிவா ஆற்றில் குளித்தப் பின் அதன் கரையில் தண்ணீர் ஊற்றி ஈரமாக்கிய பூமியில் ஒரு பாயைப் போல எள்ளை தூவி வைத்து அதன் மீது அமர்ந்து கொண்டு தனது ஆத்மாவிற்கு மட்டுமே உரியதான சில குறிப்பிட்ட மந்திரங்களை ஓதி தனது இறந்து போன உடலில் இருந்து வெளியேறி தனது ஆத்மாவோடு அகண்டத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தமது தனித்தன்மை கொண்ட தெய்வீக சக்திகளை தன் ஆத்மாவுக்குள் மீண்டும் இழுத்துக் கொண்ட நிலையாகும். இதற்காக ஈரப்பதமான பூமியில் எள்ளைத் தூவி அதன் மீது அமர்ந்து கொண்டு செய்ததினால் அது தெய்வீக தர்ப்பணம் என்று கருதப்பட்டது. ஏன் எனில் முன்னர் கூறியது போல எள் என்பது தெய்வீக விதைகளாகும்.\nராமரும் லஷ்மணரும் தில தர்பண பூமிக்கு வரும் முன்னால் அவர்களுக்கு வசிஷ்ட முனிவர் அந்த பூமியின் மகத்துவத்தைக் கூறியதினால்தான் அவர்கள் அங்கு வந்தார்கள். ராமரும் லஷ்மணரும் எதற்காக தில தர்பண பூமிக்கு வந்தார்கள்\nஇலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்குப் பிறகு அயோத்திக்கு செல்லும் வழியில் இருந்த ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வது விசேஷம் என்பதினால் ராமரும் லஷ்மணரும் ராமேஸ்வரத்தில் அவர்களது தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்தார்கள். அதற்கு முன்னரும் அவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களது தந்தை தசரதர் மறைந்த செய்தி கேட்டு வனத்திலேயே ஸ்ரார்தம் செய்து தர்ப்பணமும் செய்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஸ்ரார்தம் செய்த மன நிறைவோ அல்லது மன அமைதியோ கிடைக்கவில்லை. மனதில் எதோ சங்கடம் இருந்து கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் அவர்கள் வைத்த பிண்டத்தை எந்த இடத்திலும் காகங்கள் உண்ண வரவே இல்லை என்பதேயாகும். ஒருவர் வைத்த பிண்டங்களை காகம் வந்து உண்ணவில்லை என்றால் அவர்கள் செய்த ஸ்ரார்த்த காரியம் முழுமை அடையவில்லை என்பது சமிக்கை ஆகும். அதனால் தமக்கு ஏற்பட்டிருந்த பிருமஹத்தி தோஷம் விலகவில்லையோ என்ற இனம் தெரியாத தீராத மனக் கலகத்தோடு ராமரும் லஷ்மணரும் இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் தமது குல முனிவரான வசிஷ்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டபோது அவரும் நாரத முனிவரும், கங்கை நதியும் தமக்குக் கூறிய சில அதிசயமான செய்தியை அவர்களுக்கு கூறினார்.\nஅந்த செய்தி என்னவென்றால் தில தர்ப்பண பூமியில் சிவபெருமான் தபத்தில் அமர்ந்து இருந்தபோது ஒருமுறை நாரத முனிவர் அந்த வழியே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் கங்கை நதி கிளை நதியாக அங்கே ஓடிக் கொண்டு இருந்ததைக் கண்டு வியப்பு அடைந்து கீழே வந்து கங்கை நதியுடன் அது குறித்து பேசலானார். அந்த பேச்சின் இடையே கங்கை அவருக்கு தான் தில தர்ப்பண பூமியில் கண்ட ஒரு வினோதமான காட்சியை விவரித்தாள். நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பலரும் அங்கு வந்து ஹரிசிவா எனும் பெயரில் ஓடிக்கொண்டு இருந்த தன் ஆற்றில் குளித்தப் பின் ஆற்றுப் படுக்கையில் தர்ப்பணம் செய்து விட்டு பிண்ட உருண்டையை (அரிசியிலான சாத உருண்டை) வைத்து விட்டுச் சென்றதும், அவர்கள் எவருக்காக தர்ப்பணம் செய்தார்களோ அந்த உடலின் ஆத்மாக்கள் கண்களுக்கு புலப்படாத சூக்ஷம உருவில் அங்கு வந்து பிண்டத்தை நேரடியாக* எடுத்துக் கொண்டார்கள். அவை அனைத்தையும் வெகு தொலைவில் இருந்த (இன்றைய கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் உள்ள இடத்தில் ) ஒரு இடத்தில் கண்களுக்கு புலப்படாத சூக்ஷம உருவில் அமர்ந்து இருந்த பிரும்மா குறிப்பு எடுத்துக் கொண்டபடி இருந்தார். கங்கை தேவிக்கு ஆச்சர்யம் தந்த காட்சி என்னவென்றால் அப்படி பிண்டங்களை நேரடியாக வந்து பெற்றுக் கொண்ட ஆத்மாக்களை சுற்றி எந்த யம தூதரும் காணப்படவில்லை, அந்த ஆத்மாக்கள் பிண்டங்களை எடுத்துக் கொண்டபோது அவர்களை எவரும் தடுக்கவும் முற்படவில்லை. ஆனால் நாரதர் அவளுடன் பேசிக்கொண்டு இருந்த அந்த நேரம்வரை கூட அந்த நிலைக்கான காரணமும் கங்கா தேவிக்கு தெரியவில்லை என்றாள். (*ஆத்மாக்களாக அகண்டத்தில் சுற்றித் தெரியும் பித்ருக்கள் நேரடியாக எப்படி பிண்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைக் குறித்த ஒரு விளக்கம் இது: கண்களுக்கு புலப்படாதவகையில் வரும் ஆத்மாக்கள் பூமியிலே வைத்துள்ள உணவை நேரடியாக எடுத்துக் உண்ண முடியாது. அப்படி என்றால் எதற்காக உணவை பிண்டமாக வைக்க வேண்டும் இறந்தவர்களது பசியும் தாகமும் எப்படி தீரும் இறந்தவர்களது பசியும் தாகமும் எப்படி தீரும் பூமியிலே முறைப்படி ஸ்ரார்தம் மற்றும் தர்ப்பணம் செய்து விட்டு இறந்துபோன பித்ருக்களுக்கு பிண்டம் என்ற பெயரில் வைக்கப்படும் சாத உருண்டைகளின் அளவுக்கு ஏற்றார்போல பல மடங்கு உணவு அந்த பிண்டம் எவருக்காக வைக்கப்பட்டதோ அந்த ஆத்மாக்களின் பசி தீருவதற்காக யம கணங்களினால் யமலோகத்தில் கொடுக்கப்படவேண்டும் என்பது தேவலோக நியதியாகும். அதை யம கணங்களினால் மீற முடியாது. ஆகவே வைக்கப்பட்ட பிண்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்பதை சமிக்கையாக காட்டவே பூமியிலே உள்ள யமராஜரின் வாகனமான காகத்தின் வம்சத்தினரை யம கணங்கள் அந்த பிண்டத்தை உண்ணுமாறு கட்டளை இடுவார்கள். பிண்டத்தை காகம் வந்து உண்டால் அவை பித்ருக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது நம்பிக்கை )\nகங்கா தேவியிடம் இருந்து அந்த செய்திகளைக் கேட்டறிந்து கொண்ட நாரத முனிவருக்கு தில தர்ப்பண பூமிக்கு மட்டும் ஏன் அப்படிப்பட்ட மகத்துவம் உள்ளது என்பதைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற தனது ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவே சிவபெருமானின் தவம் எப்போது முடிவுறும், இந்த சந்தேகம் குறித்த விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என எண்ணியவர் அங்கேயே தங்கினார். காலம் ஓடியது. சிவபெருமான் தவம் முடிவுற்று கண் முழித்ததும் ஓடிச் சென்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கி கங்கா தேவி தனக்கு கூறிய செய்தியின் அடிப்படைக் காரணத்தைக் கூறுமாறு வேண்டிக் கொண்டார்.\nசிவபெருமானும் தில தர்ப்பண பூமிக்கு ஏன் அப்படிப்பட்ட மகத்துவம் உள்ளது என்பதைக் குறித்து கூறினார். ‘தான் தவத்தில் இருந்த எந்தப் பகுதியிலும் யமராஜருக்கோ அல்லது அவருடைய கணங்களுக்கோ எந்த காலத்திலும் எந்த அதிகாரமும் கிடையாது என்பது நிர்ணயிக்கப்பட்ட நியதி ஆகும். தான் தவத்தில் இருந்த எந்தப் பகுதியிலும் நுழையும் ஆத்மாவிற்கு அவர்கள் எந்தவிதமான துன்பத்தையும் தரக்கூடாது, அவற்றை தடுக்கவும் கூடாது. அந்த இடத்தில் தனது தவத்தின்போது தமக்கு இமயமலையின் சூழ்நிலைப் போன்ற குளுமையைத் தர வேண்டும் என்பதற்காக கங்கை நதி தன் பாதங்களை வருடியபடி ஹரி-சிவா என்ற பெயரில் துணை நதியாக ஓடிச் சென்றதினால் தில தர்ப்பண பூமி புனிதமான சிவபூமி ஆகி விட்டது. அதற்கு இணையாக உலகில் வேறு எந்த இடமும் கிடையாது. ஆகவே தில தர்ப்பண பூமியில் துணை நதி உருவில் ஹரி-சிவா என்ற பெயரில் ஓடிய கங்கையின் ஆற்றில் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்தபின் பிண்டம் வைத்தால் அந்த பிண்டம் எவருக்காக வைக்கப்பட்டதோ அந்த ஆத்மாக்கள் அவற்றை பெற்றுக் கொள்ள அங்கு வருவதற்கு யமராஜன் தடங்கல் செய்ய முடியாது. தமக்கு பிண்டம் வைத்துள்ள தில தர்ப்பண பூமிக்கு மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் வந்து பிண்டங்களை மனதார பெற்றுக் கொண்டு தமது சந்ததியினரை ஆசிர்வதிக்கும்போது அதுவரை மரணம் அடைந்துவிட்ட மூதையார்களுக்கு சரிவர தர்ப்பணமோ, ஸ்ரார்தாமோ செய்யாததினால் ஏற்பட்டு இருந்த அனைத்து பாபங்களும் உடனடியாக விலகுவதால் மன அமைதியும், குடும்ப அமைதியும் மரணம் அடைந்து போன ஜீவன்களின் குடும்பங்களுக்கு கிடைக்கிறது. அது மட்டும் அல்ல கங்கை நதி தனது பாதங்களை வருடியபடி ஓடிச் சென்று அந்த பூமியை புனிதமாக்கி விட்டதினால் சிவபூமி ஆகி விட்ட தில தர்ப்பண பூமியில் வருடத்த��ன் எந்த நாட்களில் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து தர்ப்பணம் செய்யலாம், நேரம் காலம் பார்த்து வரத் தேவை இல்லை என்பது இந்த பூமியின் இன்னொரு மகத்துவம் ஆகும். இதன் காரணம் அங்கு சந்திரனும், சூரியனும் தினமும் ஒன்றாக வந்து தம்மை வழிபட்டுச் செல்கிறார்கள் என்பதினால் தில தர்ப்பண பூமியில் உள்ள தமது வழிபாட்டுத் தல பூமி நித்ய அம்மாவாசை நிலவும் பூமியாகும் (குறிப்பு : சந்திரனும் சூரியனும் ஒன்றாக இணையும்போது உலகமே இருண்டு விடுகிறது. அதை அம்மாவாசை தினம் என்பார்கள். இவர்களை பூமியிலே எதற்காக சாமர்த்தியமாக கிருஷ்ணர் வரவழைத்தார் என்ற கதை மகாபாரதத்தில் உள்ளது). இதை உணர்ந்து கொண்டதினால்தான் பார்வதியும் அங்கு வந்து ஆத்மா தர்ப்பணம் செய்து கொண்டு தன்னை புனிதமாக்கிக் கொண்டாள். பூமியிலே தில தர்ப்பண பூமியில் மட்டுமே இறந்தவர்களது ஆத்மாக்கள் நேரடியாக வந்து பிண்டங்களை பெற்றுக் கொண்டு செல்வதும் இல்லாமல், அங்கு நுழைந்த உடனேயே தூய்மை அடைந்து, பிண்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அங்கிருந்து நேரடியாக சிவலோகத்துக்கு சென்று விடும். அவற்றுக்கு யமலோகத்தில் மிச்சம் கழிக்க வேண்டிய தண்டனைக் காலம் இருந்தாலும் அவை தள்ளுபடி ஆகி விடுகின்றது’\nவசிஷ்ட முனிவர் மூலம் தில தர்ப்பண பூமியின் இப்படிப்பட்ட பெருமைகளை அறிந்து கொண்ட ராமபிரான் தனது தந்தை தசரதன் மற்றும் தந்தையைப் போன்ற ஜடாயுவுக்கும் தப்பணம் செய்ய வேண்டிய சரியான இடம் அதுவே என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் தனக்காக ராவணனுடன் சண்டைப் போட்டு உயிரை துறந்த தனது தந்தையைப் போன்ற பறவை ஜடாயுவிற்கு தர்ப்பணம் சரிவர செய்யாததினாலும், ராமேஸ்வரத்தில் ஜடாயுவிற்கு பூரண தர்ப்பணம் செய்ய மறந்து விட்டதினாலும் தமது மனதில் சஞ்சலம் தொடர்கிறது என்பதையும் அதற்குப் பிறகே உணர்ந்து கொண்டார். ஆகவே சற்றும் தாமதிக்காமல் தில தர்ப்பண பூமிக்கு தமது சகோதரர் லஷ்மணருடன் கிளம்பிச் சென்றார். அங்கு சென்று தனது மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் என நால்வரையும் வணங்கிய பின் தனது தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கும் தர்ப்பணம் செய்து விட்டு பிண்டமாக சாத உருண்டையை வைத்த போது அந்த நான்கு பிண்டங்களும் சிவ லிங்கங்களாக மாறிவிட்டன. அடுத்தகணம் தசரதரும், ஜடாயுவும் அங்கு தோன்றி ��ாம் தமக்கு செய்த தர்ப்பணத்தினால் பூரண திருப்தி அடைந்து விட்டதினால் அங்கிருந்து நேராக சொர்கத்தை நோக்கி செல்வதாகக் கூறினார்கள். அதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்த ராமரும் லஷ்மணரும் அந்த சிவலிங்கங்களுக்கு அங்கேயே பூஜைகளை செய்து வழிபட்டப் பின்னர் அருகில் இருந்த கூத்தனூரில் மனித கண்களுக்கு தெரியாமல் இருந்து கொண்டிருந்த பிரும்மாவையும் வழிபட்டப் பின் பூரண மன அமைதியுடன் அயோத்திக்கு திரும்பினார்கள்.\nவெகு காலத்துக்குப் பின் வாரணாசி நகரை ஆண்டு வந்திருந்த மன்னன் ஒருவன் நாரத முனிவரிடம் தர்ப்பணம் செய்து முன்னோர்களின் ஆத்மாக்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்கவல்ல வாரணாசியைப் போன்ற மேன்மையான பூமி உலகில் உண்டா என்று கேட்டபோது அவர் கூறினாராம், வாரணாசிக்கு சற்றும் குறைவில்லாத மேன்மையான இடம் தில தர்ப்பண பூமியாகும் என்றும் அதைவிட மேன்மையான இடம் அகண்டத்தில் கிடையாது என்றும் அதன் காரணம் அங்குதான் மறைந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் யம பயமே இல்லாமல் பிண்டத்தை நேரடியாக வந்து பெற்றுக் கொண்டு பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்வதும் இல்லாமல் அங்கிருந்து சிவலோகப் பிராப்தி பெற்று சிவலோகத்துக்கு செல்கின்றன என்றும் அங்குதான் சிவபெருமான் தவத்தில் இருந்துள்ளார், பார்வதி ஆத்ம தர்ப்பணம் செய்து கொண்டாள், ராம-லஷ்மணர்கள் வந்து தசரதனுக்கும் ஜடாயுவிற்கும் தர்ப்பணம் செய்துள்ளார்கள், சிவ பூமியான அங்கு யம கணங்கள் நுழையக் கூட முடியாது என்றும் கூறினார்.\nஇன்றும் அங்குள்ள முக்தீஸ்வரர்-ஸ்வர்ணவல்லி ஆலயத்தில் பின்புறத்தில் ராம லஷ்மணர்கள் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன. அந்த ஆலயத்தை சற்று தள்ளி ஓடும் அரசலூர் என்ற ஆறே தில தர்ப்பண பூமியில் காலத்தால் பூமிக்குள் மறைந்து விட்டதாக கூறப்படும் கங்கையின் கிளை நதிகளாக ஓடிய ஹரி-சிவா ஆறு என்றும் கூறுகிறார்கள்.\nஆகவே தமது வாழ்நாளில் எவர் ஒருவர் முறையாக தமது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பிண்டம் போடவில்லையோ, அல்லது தர்ப்பணமே செய்யாமல் இருந்துள்ளார்களோ அவர்கள் ஒருமுறை தில தர்ப்பண பூமிக்கு வந்து தர்ப்பணம் செய்து பிண்டம் போட்டால் அதுவரை அவர்களுக்கு நிலவி வந்திருந்த பாபம் விலகும் என்பது நம்பிக்கை ஆயிற்று. அதன் மூலம் அவர்களது முன்னோர்களின�� ஆத்மாக்களும் மன அமைதியோடு சிவலோகம் செல்லும், அவர்களது குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்கிறார்கள்.\nசுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தில தர்ப்பணபுரி ஆலயத்தில் உள்ள முக்தீஸ்வரர் ஸ்வயம்புவாக எழுந்தருளியவர். தர்ப்பணம் முடிந்த பின் அவர்கள் அளிக்கும் பிண்டத்தைப் பெற்றுக் கொள்ள நேரில் வரும் முன்னோர்களுடைய ஆத்மாக்களுக்கு முக்தி தருபவர் என்பதினால் இந்த ஈசனை முக்தீஸ்வரர் என்பார்கள். மேலும் இங்குள்ள முக்தீஸ்வரரை சந்திர பகவானும் சூரிய பகவானும் தினமும் நேரிலே வந்து வணங்குவதினால் இந்த பூமி தின அம்மாவாசை பூமியாகவே கருதப்படுகிறதாம். அதனால்தான் நித்திய அம்மாவாசை தினமாக உள்ள இந்த ஆலயத்தில் வருடத்தின் எந்த நாட்களில் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து தர்ப்பணம் செய்யலாம் என்கின்றார்கள். இந்த ஆலயம் மாயவரம் செல்லும் வழியில் உள்ள கூத்தனூரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nமுன்னோர்கள் மட்டும் அல்லாமல் மறைந்து விட்ட ஆனால் தெரிந்த அல்லது தெரியாத எந்த ஒரு நண்பர்களுக்கும் இங்கு வந்து தர்ப்பணம் செய்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தி அடையும் என்பது நிச்சயம் என்று அங்கிருந்த பண்டிதர் ஒருவர் கூறியபோது என் வியப்பு இன்னும் அதிகம் ஆயிற்று.\nஆதி வினாயகர் தோன்றிய கதை\nகாட்சி தரும் ஆதி வினாயகர்\nதில தர்பண பூமிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது என்ன என்றால் இங்குதான் விநாயகப் பெருமான் மனித முகத்துடன் தனது பெற்றோர்களுடன் இருந்து அதற்குப் பிறகு யானையின் முகத்தைப் பெற்றாராம்.\nபார்வதி தேவி தற்கொலை செய்து கொண்டு மனித உடலை அழித்துக் கொண்டப் பின் தன்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொண்டு, மனித உடலில் உடலில் இருந்து வெளியேறிய தன்னுடைய பிரத்தியேக தெய்வீக சக்தியை திரும்ப கிரகித்துக் கொள்ள அடர்ந்த காட்டுப் பிரதேசமாக இருந்த இந்த இடத்துக்கு வந்தாள். அவள் அங்கு வந்த நேரத்தில்தான் சிவபெருமானும் தன் மனக்கோபம் குறைய அங்கு வந்து தவத்தில் இருந்தார். ஆனால் இருவருக்குமே மற்றவர் அங்கு இருப்பது தெரியாது. அங்கு வந்த பார்வதி தேவி ஹரி-சிவா ஆற்றில் குளித்தப் பின் ஆத்ம தர்ப்பணம் செய்துகொண்டு தனது ஆத்மாவை தூய்மையாக்கிக் கொள்ள மனதார மரத்தின் அடியில் தவ���் செய்தாள். அப்படி தன்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொண்டு, மனித உடலில் உடலில் இருந்து வெளியேறிய தன்னுடைய பிரத்தியேக தெய்வீக சக்தியை திரும்ப கிரகித்துக் கொண்டு தனது நாயகன் சிவபெருமானுடன் மீண்டும் இணைய அந்த நியமங்களை அனுஷ்டிக்க வேண்டி இருந்தது.\nஇந்த நிலையில் அவள் தினமும் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ள ஆற்றின் அருகில் சிறு கொட்டகை அமைத்துக் கொண்டாள். அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு மஞ்சள் உருண்டையில் தனது மகன் வினாயகரை மறைந்து இருந்தவாறு காவலில் இருக்குமாறும் தான் குளித்துவிட்டு வரும் வரையில் அந்த எல்லைக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்ற கட்டளையையும் தந்து இருந்தாள்.\nஅதற்கு இடையில் தவத்தை முடித்துக் கொண்டு சிவலோகத்துக்கு திரும்பிச் சென்ற சிவபெருமான் தனது மனைவியைக் காணாமல் அவளை பல இடங்களிலும் தேடியபடி சென்றபோது பார்வதி தான் தவம் இருந்த தில தர்ப்பண பூமிப் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு வந்தார். அவர் வந்த நேரத்தில் பார்வதி குளித்துக் கொண்டு இருந்தாள். அவளைக் காண ஓடி வந்த சிவபெருமானைக் கண்ட மஞ்சள் உருவ வடிவில் மறைந்து இருந்த வினாயகர் அங்கு தோன்றி தந்தைத்தானே என்றும் பார்க்காமல் அவரை தடுத்து நிறுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் அவர் தலையை வெட்டி வீழ்த்தினார். வினாயகரின் தலை வடக்குப் பக்கத்தில் துடித்தபடி கிடக்க, தென் பகுதியில் தலை இல்லாத சரீரம் கிடந்தது. அந்த கூச்சல் குழப்பத்தைக் கேட்டு ஓடி வந்த பார்வதி நடந்ததை அறிந்து கொண்டு சிவபெருமான் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கோரி அவள் மகனுக்கு மீண்டும் உயிர் பிச்சைத் தருமாறு வேண்டிக் கொள்ள, கோபம் தணிந்த சிவபெருமானும் தனது கணங்களை அழைத்து வடக்கு பக்கம் சென்று அங்கு சரீரம் இல்லாத எந்த தலை முதலில் தென்படுமோ அதை உடனடியாக எடுத்து வர ஆணைத் தந்தார். சிவபெருமான் கட்டளைப்படி அவரது கணங்கள் வடக்கு பக்கத்தில் கிடந்த யானையின் தலையை எடுத்து வர அதை மரணம் அடைந்து கிடந்த வினாயகரின் சரீரத்தில் வைக்க வினாயகர் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்தார். ஆனால் அவர் முகம் மட்டும் யானை முகமாக இருக்க வேண்டியதாயிற்று.\nஅவரைக் கட்டி அழைத்துக் கொண்ட பெற்றோர் அவருக்கு ஆசி வழங்கினார்கள். இனி அந்த இடத்தில் வினாயகர் மனிதத் தலைய���டன் காட்சி தந்து பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்வார் என்றும், அவர் அமர்ந்துள்ள இடத்தின் எதிரிலேயே அமைய உள்ள ஆலயத்தில் அவர்களும் முக்தீஸ்வரர் மற்றும் சுவர்ணவல்லி என்ற பெயரில் இருந்தவாறு அருள் பாலிப்பார்கள் என்றும், அங்கு வந்து மரணம் அடைந்து விட்ட தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பிண்டத்தை வைத்தால் அந்த ஆத்மாக்கள் அங்கு வந்து அதை பெற்றுக் கொண்ட பின்னர் அந்த ஆத்மாக்களின் அனைத்து பாபங்களும் விலக்கப்பட்டு அங்கிருந்து நேரடியாக சிவலோகத்துக்கு செல்வார்கள் என்ற நியதியையும் ஏற்படுத்தினார்கள். இப்படியாக தென் பகுதியில் மனித முகம் கொண்ட ஆதி வினாயகர் காட்சி தர தில தர்ப்பண பூமி ஈடு இணையற்ற மேன்மை வாய்ந்த ஆலய பூமியாயிற்று.\nத்ரினேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேய ஆலயம்\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/wimbledon-2018-five-women-to-watch-out-for-at-the-all-england-club-1874849", "date_download": "2020-07-02T20:27:38Z", "digest": "sha1:J5VEEW7LB6CMNYV7PWTRC3UOXQ2OQOUR", "length": 14429, "nlines": 195, "source_domain": "sports.ndtv.com", "title": "விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ், Wimbledon 2018: Five Women To Watch Out For At The All England Club – NDTV Sports", "raw_content": "\nவிம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு டென்னிஸ் செய்திகள் விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்\nவிம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்\nமுன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை செரினா வில்லியம்ஸ் இந்தாண்டு நடைப்பெற இருக்கும் விம்பிள்டன் தொடரில் மீண்டும் விளையாட வருகிறார்\nஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற செரினா மீண்டும் களம் இறங்குகிறார்\nமுன்னனி வீராங்கனைகளுக்கு, கர்பைன் முருகுசா கடுமையான போட்டியாக உள்ளார்\nஜப்பானின் இருபது வயது நவோமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்\nமுன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை செரினா வில்லியம்ஸ் இந்தாண்டு நடைப்பெற இருக்கும் விம்பிள்டன் தொடரில் மீண்டும் விளையாட வருகிறார். நடப்பு சாம்பியன் கர்பைன் முகுருசா கோப்பையை தக்க வைத்து கொள்ள ஆயுத்தமாகி வருகிறார். அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 2018 விம்பிள்டன் தொடரில் கவனிக்க வேண்டி�� வீராங்கனைகள் இவர்கள்.\nஏழு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் பெற்றுள்ள செரினா வில்லியம்ஸ், தாயான பின்பு கலந்து கொள்ளும் முதல் சாம்பியன் தொடர் என்பதால், எதிர்ப்பார்ப்புகள் அதிகம் உள்ளன. 36 வயதான செரினா வில்லியம்ஸ் சென்ற ஆண்டு நடைப்பெற்ற விம்பிள்டன் போட்டியின் போது கருவுற்றிருந்ததால், போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு நடைப்பெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதி 16 வீரர்களில் ஒருவாக தேர்வாகும் முன், மார்பில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். உலக டென்னிஸ் வரிசையில் பின்னடைவை சந்திதிருந்தாலும், செரினா கடுமையான போட்டியாளராக களம் இறங்குவார்.\nநடப்பு சாம்பியனான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கர்பைன் முகுருசா, மற்ற முன்னணி வீராங்கனைகளுக்கு கடும் போட்டியாளராக இருப்பார். சென்ற ஆண்டு நடைப்பெற்ற விம்பிள்டன் தொடரில் விளையாடிய ஏழு போட்டிகளில், ஒரு செட்டை மட்டுமே இழந்துள்ளார். விம்பிள்டன் இறுதி போட்டியில், வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும், புல் தரை ஆட்டங்களில் முன்னணீ நட்சத்திர வீராங்கனையாக கர்பைன் நீடித்து வருகிறார்.\nடென்னிஸ் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரோம் நாட்டை சேர்ந்த சிமோனா, இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார். ஆனால், புல் தரையைவிட களிமண் தரையில் அதிரடியாக விளையாடக் கூடியவர் இவர்.\nபெட்ரா க்விடோவா (செக் குடியரசு)\nகடந்த 2011, 2014 ஆம் ஆண்டுகளின் விம்பிள்டன் சாம்பியனான க்விடோவா, உலக தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்த பிறகு, சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைப்பெற்ற பிர்மிங்காம் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் விம்பிள்டனில் கலந்து கொள்ள ஆயுத்தமாகிறார்.\n2015 ஆம் ஆண்டு விம்பிள்டன் அரை இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸிடம் தோல்வியுற்ற பின், எந்த போட்டியிலும் மரியா ஷரபோவா விளையாடவில்லை. மேலும், போதை மருந்து உபயோகித்த குற்றத்திற்காக டென்னிஸ் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தார். தடை காலம் முடிந்த பின் பிரஞ்சு ஓபனில் கலந்து கொண்ட மரியா ஷரபோவா, காலிறுதி சுற்று வரை முன்னேறினார். எனினும், 31 வயதான மரியா, 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு, விம்பிள்டன் கோப்பையை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக டென்னிஸ் தரவரிசையில் 18வது இடத்தில் உள்ள 20 வயது இளம் வீராங்கனை ஜப்பானை சேர்ந்த நவோமி ஒஸாகா. கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியின் மூன்றாவது சுற்றில், வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியுற்றார். மார்ச் மாதம் நடைப்பெற்ற இந்தியன் வெல்ஸ் பட்டத்தை வென்றது மட்டுமில்லாமல், முன்னணீ வீராங்கனைகளான மரியா ஷரபோவா, சிமோனா ஹாலெப் ஆகியோரையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2ம் உலகப் போருக்குப் பின் முதன்முறையாக ரத்தான விம்பிள்டன்- உச்சக்கட்ட டென்ஷனில் ஃபெடரர்\nசெரீனா வில்லியம்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் தோல்வி\nசெரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்\nகாயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு\nஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/nambikrishnan-2/", "date_download": "2020-07-02T18:30:15Z", "digest": "sha1:V3LT3XHDXKINU5SXCWQ6IOXMRUHAGLQW", "length": 83985, "nlines": 282, "source_domain": "solvanam.com", "title": "நம்பி – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\n“என் புத்தகங்களும் குழந்தைகளும் மட்டுமே என் தேசம்” – ரொபெர்த்தோ பொலான்யோ “கவிதைகள் படிப்பதற்கு ஒரு காலம், முஷ்டி மடக்குவதற்கு ஒரு காலம் உண்டு,” – சாவெஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் ரொபெர்த்தோ பொலான்யோ “ஆக, “பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்”\nஇலக்கியம்இலத்தீன் அமெரிக்க எழுத்துநூல்புத்தகம்ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ்வாசிப்பு\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nவாசகர்கள் பொலான்யோ பற்றிய இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை மேம்போக்காகவாவது பார்த்துவிடுவது உத்தமம், அவரது வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றைப் பற்றிய விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் பொலான்யோவின் புனைவில் உள்ள கிறுக்குத்தனத்தின் முறைமையைப் புரிந்து கொள்ளவும் “பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nஎடுத்ததும் இயக்குனர் பியர் பாவோலோ பஸோலீனிதான் (Pier Paolo Pasolini) நினைவுக்கு வருகிறார். குறிப்பாக, அவரது ‘சாலோ’. இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் குரூரமானதும் அருவெறுக்கச் செய்யுமளவு நேர்மையானதுமான திரைப்படம் அது, உங்களுக்கு நினைவிருக்கிறதா “பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்”\nஇலக்கிய விமர்சனம்நம்பி கிருஷ்ணன்ஹெரால்ட் ப்ளூம்\nவிமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்\nபோய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.\nநம்பி கிருஷ்ணன்பாரிஸ் ரெவ்யூ பேட்டிகள்ஹெரால்ட் ப்ளூம்\nவிமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்\nஇலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.\nநம்பி கிருஷ்ணன்பாரிஸ் ரெவ்யூ பேட்டிகள்ஹெரால்ட் ப்ளூம்\nவிமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்\nஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.\nமாமாங் டாய்- மூன்று கவிதைகள்\nகல்லிலும் புல்லிலும் குழந்தைகளின் துயிலிலும்\nதெய்வங்கள் உய்த்திருப்பார்களென ஏன் நினைத்தோம்;\nநம்பிக்கை துறக்கையில், தெய்வங்கள் மரிக்கின்றன.\nகய் டாவன்போர்ட்காஃப்காசெபால்ட்சேபால்ட்ஜெஃப் டையர்நம்பி கிருஷ்ணன்ராபர்டொ கலாஸ்ஸொவிலியம் எச். காஸ்ஸீபால்ட்ஸேபால்ட்\nஸீபால்டை வாசித்தல் அல்லது தொடர்படுத்தல்களின் கிறுகிறுப்பு\n“பெலிண்டாவின் உலகப் பயணம்” என்ற கதையில் சிறுமியொருவள் தன் பொம்மையைத் தொலைத்து விடுகிறாள். அது தன் பொம்மைத் தோழனால் உலகப் பயணம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருக்கிறது என்று அச்சிறுமியை அவள் குடும்ப நண்பரொருவர் (ஹெர் காஃப்கா) நம்ப வைக்கிறார். அதன்பின் உலகின் வெவ்வேறு இடங்களிலிருந்து அப்பொம்மை எழுதுவது போல் காஃப்கா சிறுமிக்குக் கடிதம் எழுதுகிறார். மீண்டும் இலக்கியச் செயல்பாடு ஒரு தனிநபர் நெருக்கடிக்கான தீர்வாக முன்வைக்கப் படுகிறது.\nசெபால்ட்சேபால்ட்நம்பி கிருஷ்ணன்போர்ஹெஸ்ஸீபால்ட்ஸேபால்ட்The Rings of Saturn\nபிரதிபலிக்கும் வளையங்கள்-ஸீபால்டின் ‘The Rings of Saturn’ குறித்து சில எண்ணங்கள்\nஸீபால்டின் “பிரதி மேய்தல்கள்” இயல்பாகவே சற்று முரண்பாடானவை. ஒரு வகையில், அவை நிர்ணயிக்கப்பட்ட தொடக்கத்திலிருந்து முன்னதாகவே அறியப்பட்ட முடிவிற்கு நேர்க்கோட்டில் விரையும் வழமையான கதையாடலிலிருந்து மாறுபடுவதற்கான முயற்சிகள். ஆனால் இலக்கிய, வரலாற்று நாயகர்களின் நினைவுகள் மற்றும் கதைகளிலிருந்து காலம்காலமாக வரலாற்றிலும் இயற்கையிலும் “மீண்டும் மீண்டும்” பரவலாக நிகழும் அழிவின் “நிரந்தரத்தையே” இம்மேய்தல்களில் அகழ்ந்தெடுக்கிறார். அந்நிரந்தரமோ அவரது அக/புற உலகு மேய்தல்களை அர்த்தமற்றதாக்கி விடுகிறது.\nஅ. சதானந்தன்செபால்ட்சேபால்ட்ஜேம்ஸ் அட்லஸ்நம்பி கிருஷ்ணன்ஸீபால்ட்ஸேபால்ட்\nடபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு\nஸீபால்ட் எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. “என் வேலை கடினமாகவும் என் விழிப்பு நேரம் அனைத்தையும�� கோருவதாகவும் அமைந்திருந்ததால் எழுதுவதற்கான நேரம் எனக்கு கிடைக்கவே இல்லை.” ஒரு கருப்பொருளிலிருந்து மற்றொன்றிற்கு ஒழுங்குமுறையின்றி தாவுவது போல் தோற்றம் தரும் அவர் படைப்புகளின் அனிச்சையான தொடர்புபடுத்தல்கள் மனநலச் சிகிச்சையின் வழிமுறைகளை நினைவுறுத்தியதால் அவர் அம்மாதிரியான சிகிச்சைகளை எப்போதாவது முயற்சித்ததுண்டா என்று கேட்டேன். “அதிலெல்லாம் ஈடுபடுவதற்கான நேரம் அமையவில்லை. மற்றவர்களின் மனநலச் சிகிச்சை வரலாறுகளைப் படிப்பதுதான் எனக்கு சிகிச்சையாக இருந்திருக்கிறது.”\nநேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”\nஃப்ரெஞ்சு புது அலை சினிமாஆனியெஸ் வர்தாLa Pointe Courte\nதிரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.\nமேரி மலோனி கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்தாள். அவ்வப்போது, கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள், ஆனால், பதற்றமேதுமின்றி, கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் கணவனின் வீட்டு வருகையை இன்னமும் நெருங்கச் செய்தது என்ற திருப்தியுடன். அவளையும், அவள் செய்து கொண்ட அனைத்துக் காரியங்களைச் சுற்றியும் ஒருவிதமான மந்தகாசச் சூழல் நிலவியது. தைத்துக் கொண்டிருக்கையில் அவள் தலையை கீழே சாய்த்த விதம் அசாதாரண அமைதியுடன் காட்சியளித்தது– கருத்தரித்து ஆறு மாதமாகியிருந்த அவளது சருமம் அற்புதமான ஒளியூடுருவும் தன்மையைப் பெற்றிருந்தது. மென்மையான உதடுகள், புதிதாய் கிட்டிய மெல்லமைதியால் முன்னதை விட பெரிதாகவும் மேலும் கருமையாகவும் காட்சியளித்த விழிகளுடன் அவள் காணப்பட்டா���். கடிகாரம் ஐந்து மணி ஆவதற்கு இன்னமும் பத்து நிமிடங்களே இருக்கிறது என்று காட்டிய உடனேயே அவள் செவிமடுக்கத் தொடங்கினாள்.\nபூதாகாரப் பின்ச்சன் – க்ரையிங் ஆஃப் லாட் 49- புத்தக அறிமுகம்\nமிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவில், பின்ச்சனிய உலகு முழுமையும் ஒற்றை மையம் கொண்ட வட்டங்களின் தொகை என்று நாம் புரிந்து கொள்ளலாம்:\n….. கிராவிட்டி’ஸ் ரெயின்போ பற்றி இவ்வளவு போதுமென்று நினைக்கிறேன், அது நீண்ட ஒரு நூல் (பெங்குவின் பதிப்பில் 776 பக்கங்கள்)- வரலாற்று, கலாசார எச்சங்களையும் மேற்கத்தியராய் அல்லாத வாசகருக்கு மர்மமாய் ஒலிக்ககூடிய வேறொரு யுகத்துக்குரிய உதிரித்தகவல்களையும் சுட்டும் அதன் பல்பொருள் தொகுதித்தன்மை சில சமயம் சலிப்பூட்டக்கூடியது. ஆனால் உங்களில் துணிச்சல்காரர்களுக்கு இது ஒரு தடையாய் இருக்க வாய்ப்பில்லை.\nஎன்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ\nநாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.\nதூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்\nஉழைக்கும் வர்க்கம், வர்க்க பேதம், அரசு நிர்வாக அமைப்பின் அதிகாரப் படிநிலை ஆகிய கருத்துருவாக்கங்களின் பின்புலத்தில், பல்கேரிய எல்லைப் பகுதியில் யூகாஸ்லேவியாவில் உள்ள போர் (Bor) என்ற தொலைதூர மலைப்பிரதேசத்தை இந்தத் திரைப்படம் களமாய்க் கொள்கிறது. திரைப்படத்தில் இடம்பெறும் வழிகாட்டியின் குரலில் அரசுபிரசாரத்துக்கே உரிய போற்றுதல்கள் (“தாமிரம், வெள்ளி மற்றும் தங்க உற்பத்தியில் உலக அளவில் முதன்மை நிலை வகிக்கும் மையங்களில் ஒன்று”) அடிப்படை வசதிகளற்ற, சாம்பல் பூச்சு கொண்ட பின்னணியில் படம் பிடிக்கப்பட்டிருகின்றன.\nஉலக சினிமா: அன் ஷியான் ஆண்டலூ-வின் கல்வீச்சுப் பார்வை\nஅன் ஷியான் பற்றிப் பேசுவதானால் இன்று அ���ியாப் புகழ்பெற்றுவிட்ட கண்ணைக் கீறும் காட்சியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தக் காட்சி ஒரு பெண்ணின் முகத்தில் துவங்குகிறது. அவளது இடப்புறம் ஓர் ஆடவனின் உருவம் தோள் வரை தெரிகிறது (அந்த உருவம் இப்போது ஒரு டை அணிந்திருக்கிறது). அது தன் இடக்கை பெருவிரலையும் சுட்டு விரலையும் கொண்டு பெண்ணின் கண்களை அகல விரிக்கையில் வலக்கரம் திரையின் கீழ்பாதியில் ஒரு சவரக்கத்தியோடு நுழைகிறது. அந்தக் கத்தி பெண்ணின் கண்ணைக் குறுக்கே கிழிக்க வருகிறது. (இந்தக் காட்சி ஸெர்கி ஐஸன்ஷ்டைனின் (Sergei Eisenstein) Battleship Potemkin படத்தில் துப்பாக்கியின் முனைக்கத்தியால் ஒரு பெண்ணின் கண் சிதைக்கப்படும் நாடகீயத் தருணத்தை நினைவுறுத்துகிறது).\nலோலா மான்டஸ்: ரியாலிட்டி ஷோக்களின் சிலந்திப் பெண்\nஇனி வரப்போகும் பிளாஷ்பேக் காட்சிகளின் கச்சிதமான, தூய சினிமாஸ்கோப் வண்ணங்களுக்கு எதிரிடையாய் இங்கு சர்க்கஸ் காட்சியில் நீல நிறத்தில் தகிக்கிறாள் லோலா. ”கேளுங்கள், கொடுக்கப்படும்,” என்று அவளைத் தோலுரிக்கத் தயாராகிறார் ரிங் மாஸ்டர் – லோலாவைப் பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்று பார்வையாளர்களை அழைக்கிறார்.. லோலா கடந்து வந்த பாதையின் உண்மைகள், பீட்டர் உஸ்தினோவின் அப்பழுக்கற்ற நடிப்பின் குரூர பற்றின்மையால் தொடர்ந்து மட்டறுக்கப்படும் நிகழ்கால அரைகுறை உண்மைகளுக்கு அருகில் இத்திரைப்படம் நெடுக தொடர்ந்து இருத்தப்படுகிறது\nதாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் – 3\nபயன்முதற்கொள்கைகளிலும் (utilitarian), தர்க்கப் பயிற்சியிலும் தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் போர்பிரி அற்புதமாக உருவம் பெற்றிருக்கும் பாத்திரம். குற்றத்தைத் துப்புத் துலக்கும் அவன் இப்போது ரஸ்கோல்னிகோவைக் கைப்பற்றத்தக்க வலையொன்றை பொறுமையாகப் பின்னத் துவங்குகிறான். இந்த அறிவுப் போராட்டத்தில் இவ்விருவரும் பயன்படுத்தும் உவமானங்களும் கூட ஒன்றையொன்று பொருந்துவனவாக இருக்கின்றன. போர்பிரியைச் சந்திக்கவிருப்பது குறித்த தன் நிலையை ரஸ்கோல்னிகோவ், “மெழுகின் தீபத்தை நோக்கிப் பறக்கும் விட்டில்,” என்று உருவகித்துக் கொண்டால், நான்காம் பகுதியில்,போர்பிரி “அவன் என்னை விட்டு விலகியோட மாட்டான்… மெழுகுவர்த்தியின் அருகிலுள்ள விட்டிலை நீ எப்போதேனும் பார்த்ததுண���டா\nதாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் – 2\nநம்பி செப்டம்பர் 20, 2014 No Comments\nமுதல் பக்கத்திலேயே ரஸ்கோல்னிகோவ் மனநிலையின் ‘தடயம்’ நமக்கு அளிக்கப்படுகிறது: “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சிக்க விரும்பினேன், ஆனால் அதே நேரம் அப்படிப்பட்ட சில்லறைத்தனங்கள் எனக்குச் சங்கடமாய் இருந்தன”. “அவன் தன் வீட்டுக்கார அம்மாளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ‘கடனில் மூழ்கியிருந்தான்” என்பதுவும் முதல் பக்கத்தில் சொல்லப்படுகிறது.. இங்கு துப்பறியும் கதை வகைமையின் எதிர்பார்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தாஸ்தோயெவ்ஸ்கி நாவலெங்கும் நிஜமானதும் பொய்யானதுமான தடயங்களை ஆங்காங்கே இட்டுச் செல்கிறார் (அவன் தன் லோகாயத தேவைகளுக்காகக் கொலை செய்கிறானா அல்லது அவன், “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சி” செய்கிறானா\nதி இடியட் நாவலில் தாஸ்தயெவ்ஸ்கி தன் கிறித்தவ லட்சியவாதக் கற்பிதங்கள் அனைத்தையும் அவற்றின் நேர்மறைப் பொருளில் மிஷ்கின் என்ற துயர உருவத்தைக் கொண்டு உருவகிக்க முயற்சிக்கிறார். தன் வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கி, அவர் எழுதியவற்றில் மிக அதிக அளவில் சுயசரிதத் தன்மை கொண்ட நாவல் இது,,,,,இவ்வுலகில் ஆதார நியதியின்படி ஆளுமையை எப்போதும் … அகங்காரம் இடைமறித்து” நின்று கொண்டிருப்பதால் “இயேசு சொன்னவாறு தன்னைப் போல் பிறரை நேசிப்பது” என்பது அசாத்தியமாகவே இருக்கிறது.\nவாசிப்பு அனுபவம் என்று நான் அழைக்கும் விஷயம், நாம் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு வெகு காலம் முன்னரே துவங்கிவிடுகிறது. நூலகங்களிலும் புத்தகக்கடைகளிலும் புரட்டிப் பார்த்தல், முன்னட்டை அமைப்பைப் பார்த்து வசீகரிக்கப்படுதல், அதன் பைண்டிங், எழுத்துருக்கள், ஓவியங்கள், எவ்ரிமேன்ஸ் லைப்ரரி எடிஷன் வாங்குவதா அல்லது பெங்குவின் மாடர்ன் கிலாசிக்ஸ் எடிஷன் வாங்குவதா என்ற இருப்பியல் சார்ந்த அகச்சிக்கல், விலையுயர்ந்த ஒரு புத்தகம், ஒரு பேச்சுக்கு பரூஸ்ட்டின் In Search of Lost Time நாவலின் மிகச் சமீபத்திய மொழிபெயர்ப்பின் ஆலன் லேன் பாக்ஸ் எடிஷன் என்று வைத்துக் கொள்வோம், அதை வாங்குவதற்கு முன் நிகழும் மனத்தடுமாற்றங்கள்…இவை ஒவ்வொன்றும் அவற்றின் துணை நினைவுகளோடு ஒரு சுருதிக் கோவையாக உருவாகி நாம் இறுதியில் புத்தகத்துடன் சுருண்டு படுக்கையில் வாசிப்பின் அடக்கமான சேம்பர் ம்யூசிக்காக வளர்கிறது.\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஆட்ரியன் ரிச், மேன்கா ஷிவ்தஸானி\nதண்டின் நீட்டம் நெடுக .\nநம்பி செப்டம்பர் 24, 2013 No Comments\nகாலையில் எஞ்சியிருந்த நேரத்தில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது, சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத் தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல் படுக்கை மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள்.\nகொர்த்தாஸாருடன் பாண்டியாடுதல் – அவரது சிறுகதைகளுக்கு ஒரு சிறு அறிமுகம்\nஇவ்வளவு எளிமையான, திறந்த அமைப்பு கொண்ட கதையாக இருப்பதால் ‘எடுத்துக் கொள்ளப்பட்ட வீடு’ பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் தருகிறது. முறையற்ற கலவியைத் தண்டிக்கும் மூதாதையர், பணக்கார வர்க்கத்தை வெளியேற்றும் ஒடுக்கப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத வர்க்கம், வேற்றுக் கிரகவாசிகளின் படையெடுப்பு என்று இன்னும் பலவற்றைக் அடையாளம் சொல்லப்படாததாகக் கற்பனை செய்து கொள்ளலாம்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--��பூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹர���ஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/delhi-after-mumbai-going-to-thalapathy-64-team-for-shooting-21575", "date_download": "2020-07-02T19:23:47Z", "digest": "sha1:CL2HXR5OOYJ5X6VFQGNGHAMEADQJXE2G", "length": 5231, "nlines": 42, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "டெல்லியை தொடர்ந்து மும்பைக்கு பறக்கும் 'தளபதி 64' டீம் - அடுத்த அப்டேட்!", "raw_content": "\nடெல்லியை தொடர்ந்து மும்பைக்கு பறக்கும் 'தளபதி 64' டீம் - அடுத்த அப்டேட்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 23/11/2019 at 9:02AM\n'தளபதி 64' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. நிறைய நட்சத்திரங்கள் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில், தங்களுக்கான காட்சிகளில் நடித்து முடித்து கிளம்பிவிட்டனர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது.\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தளபதி 64'. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. நிறைய நட்சத்திரங்கள் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில், தங்களுக்கான காட்சிகளில் நடித்து முடித்து கிளம்பி விட்டனர். இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிக்காக, 'தளபதி 64' டீம், மும்பைக்கு பறக்க இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியும் மற்றும் ஆண்டனி வர்கீஸும் 'தளபதி 64' டீமோடு மும்பையில் இணைய இருக���கிறார்கள்.\n'தீபாவளிக்கு மட்டும்தாங்க சண்டை...மத்தபடி லவ் யூங்க' - தளபதி 64 படக்குழுவின் சுவாரசியம்\nஅனிருத் இசையில் பாடும் `வாத்தியார்’ விஜய் - தளபதி `64’ லேட்டஸ்ட் அப்டேட்\nதொடர்ந்து கசியும் விஜய்யின் 'தளபதி 64' புகைப்படங்கள்\nஅர்ஜூன் தாஸ் உள்ளே, ஆண்டனி வர்கீஸ் வெளியே.. - 'தளபதி 64'-ல் சில மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/05/30174803/1564959/Android-11-The-Beta-Launch-Show-Delayed-Amid-Protests.vpf", "date_download": "2020-07-02T18:13:12Z", "digest": "sha1:3BC74ENSS36EDX5AR6MMRM7VNSFGZVZ2", "length": 16213, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "போராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு || Android 11 The Beta Launch Show Delayed Amid Protests in the US", "raw_content": "\nசென்னை 02-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள பீட்டா வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அமெரிக்காவில் கடும் போராட்டம் காரணமாக அமைதியற்ற சூழல் நிலவுவதால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n\"ஆண்ட்ராய்டு 11 பற்றி தெரிவிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம், ஆனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் இல்லை,\" என கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பற்றிய புதிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுக விழா ஜூன் 3 ஆம் தேதி விர்ச்சுவல் முறையில் நடைபெற இருந்தது. இவ்விழாவில் புதிய இயங்குதளத்தின் அம்சங்கள் மற்றும் விவரங்களை கூகுள் அறிவிக்க இருந்தது. இயங்குதளம் மட்டுமின்றி இதர சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக கூகுள் தெரிவித்து இருந்தது.\nஅந்த வகையில் ஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுகம் செய்யப்பட்டதும் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் எ�� எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு நான்காவது ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது.\nஅமெரிக்காவின் மின்னியாப்பொலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்டு எனம் கருப்பினத்தவரை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் மிதித்தே கொலை செய்த சம்பவத்தை கண்டித்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nதந்தை மகன் மரணம் - இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nதமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 4,343 பேருக்கு கொரோனா: 57 பேர் பலி\nஎன்எல்சி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் - என்எல்சி நிர்வாகம்\nரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கு- உத்தரவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nபரமக்குடி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா\nஏழு மாநிலங்களில் ஸ்டோர்களை மீண்டும் மூடும் ஆப்பிள்\nவிண்டோஸ் 10 தளத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ ஆப் வெளியீடு\nகுறைந்த விலையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 வெளியீட்டு விவரம்\nமூன்று மாடல்களில் வெளியாகும் புதிய ஒன்பிளஸ் டிவி\nகூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் விற்பனை நிறுத்தம்\nஇனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்\nகூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் க்ரூப் கால் வசதி அறிமுகம்\nஜூலையில் வெளியாகும் கூகுள் பிக்சல் 4ஏ\nரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு\nஎல்லை பதற்றம்... அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தும் ராஜ்நாத் சிங்\n- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியானதால் பரபரப்பு\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\nசாத்தான்குளம் தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலம் -மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி... குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: எஸ்.ஐ. ரகு ��ணேஷ் கைது- 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு\n15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/11/blog-post_876.html", "date_download": "2020-07-02T19:01:55Z", "digest": "sha1:4BA5PLXOM7JMBX2ZTV2ENAO6EWPKHJJ5", "length": 6075, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கட்சி தாவியவரை ‘வைத்து செய்த’ உறுப்பினர்கள்… வரவு செலவு திட்டத்துடன் தனித்து நின்ற நெடுந்தீவு தவிசாளர்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome / Unlabelled / கட்சி தாவியவரை ‘வைத்து செய்த’ உறுப்பினர்கள்… வரவு செலவு திட்டத்துடன் தனித்து நின்ற நெடுந்தீவு தவிசாளர்\nகட்சி தாவியவரை ‘வைத்து செய்த’ உறுப்பினர்கள்… வரவு செலவு திட்டத்துடன் தனித்து நின்ற நெடுந்தீவு தவிசாளர்\nநெடுந்தீவு பிரதேசசபையின் 2020ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நடந்த சபை அமர்வின் வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதில் எதிராக 9 வாக்குகளும், ஆதரவாக 1 வாக்கும் பதிவாகின.\nநெடுந்தீவு பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் தவிசாளர் பற்றிக் ரொஷான் அண்மையில் கட்சி தாவி, கோட்டாபய அணிக்கு சென்றார்.\nகட்சியை ஏமாற்றிச் சென்ற தவிசாளருக்கு பாடம் படிப்பிக்கவுள்ளதாக தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், வரவு செலவு திட்டத்தை கூட்டாக எதிர்த்தனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு 3, ஐ.தே.க 1, ஈ.பி.டி.பி 3, சுயேட்சை 2 ஆகியோர் வரவு செலவு திட்டத்தை எதிர்த்தனர்.\nஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.\nதவிசாளர் தனித்து வரவு செலவு திட்டத்தை ஆதரித்தார்.\nஇதேவேளை, கட்சி தாவிய தவிசாளரிற்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகட்சி தாவியவரை ‘வைத்து செய்த’ உறுப்பினர்கள்… வரவு செலவு திட்டத்துடன் தனித்து நின்ற நெடுந்தீவு தவிசாளர்\nசிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்: துப்பாக்கி மீட்��ின் அதிர வைக்கும் பின்னணி\nஅதிகாலையில் திரும்பிய கணவன்… வீட்டிலிருந்து வெளியேறிய பேக்கரி உரிமையாளர்: மட்டக்களப்பில் மனைவியை கொன்ற கணவன்\nமாகாணசபைக்கு வந்த ஒரு சதமும் திரும்பி செல்லவில்லை; கூட்டமைப்பை போல நாம் செயற்பட மாட்டோம்: விக்னேஸ்வரன்\nதீவிர காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த திகில் என்ன இருந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/vsure-vht1002-wired-speakers-green-price-pkGOCn.html", "date_download": "2020-07-02T18:40:24Z", "digest": "sha1:V4AB2EMORYJ5FXKCQ55N7T7VU3JLH5M7", "length": 11263, "nlines": 235, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன்\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன்\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் விலைIndiaஇல் பட்டியல்\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் சமீபத்திய விலை Jun 24, 2020அன்று பெற்று வந்தது\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 773))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன் விவரக்குறிப்ப���கள்\nடோடல் பவர் வுட்புட் ரமேஸ் 500\n( 21 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 41 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 985 மதிப்புரைகள் )\n( 668 மதிப்புரைகள் )\nவசுரே வஹ்ட்௧௦௦௨ விராட் ஸ்பிங்க்ர்ஸ் கிறீன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/lloyd-lwmt78-78-kg-fully-automatic-top-load-washing-machine-white-price-pvFVMD.html", "date_download": "2020-07-02T19:21:28Z", "digest": "sha1:DESZ5XBYZ3G7EVIJNFNK3UAJM6SYGRJW", "length": 14349, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட்\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட்\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் விலைIndiaஇல் பட்டியல்\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் சமீபத்திய விலை Jul 01, 2020அன்று பெற்று வந்தது\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 21,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட் விவரக்குறிப்புகள்\nசலவை திறன் 7.8 kg\nசேல்ஸ் பசகஜ் Warranty Card\nபவர் கோன்சும்ப்ட்டின் ஸ்பின் மோட்டார் & வாட்ஸ் Memory Backup\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther லாயிட் வாஷிங் மசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All லாயிட் வாஷிங் மசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவாஷிங் மசின்ஸ் Under 23320\nலாயிட் ல்வ்ம்ட௭௮ 7 8 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோஅது வாஷிங் மச்சினி வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-02T19:32:21Z", "digest": "sha1:BTFOGLKXU2SQZDHHASAU3I36A7GFDI46", "length": 14660, "nlines": 146, "source_domain": "eelamalar.com", "title": "கரும்புலி மேஜர் அன்பரசன் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கரும்புலி மேஜர் அன்பரசன்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபோராளிகள் குழுக்களும், தமிழ் தலைவர்களும் முதன் முறையாக ஒன்றிணைத்த நேரம்.\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஎன் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அண��த்தவாறு\nஎதற்கும் விலை போகாத எங்கள் தமிழீழ தேசிய தலைவர்…\n“சிங்களத்துக்கு தண்ணி காட்டிய” புலிகள்.\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n★இவர் 1980 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆம் தேதி யாழ்மாவட்டம் வல்வெட்டிதுறையில் பிறந்தார்.\n1994 ஆம் ஆண்டு அதாவது சரியாக தனது பதினான்காம் அகவையில் தனது அன்னையின் கரங்களால் தமிழன்னையிடம் மண் காக்க தேசியத் தலைவரின் கைகளில் கையளிக்கப்பட்டு, இயக்கத்தால் இளந்திரையன் என்று பெயர் சூட்டப்பட்டு இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளபட்டார். பின்னாளில் இவரது உழைப்புக்கும் அன்புக்கும் நெகிழ்ந்த முக்கிய தளபதி ஒருவரால் அன்பரசன் என்றழைக்கப்பட்டார்.\nதாய்மண்ணின் விடுதலைக்காகவே அன்றுமுதல் இயங்க ஆரம்பித்தார். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் ஆரம்ப காலகட்டங்களில் சிறுத்தைப் படையணியில் செயல்பட்டார் இவர். சிறப்பான பயிற்சிகளின் மூலம் தன்னை ஒரு சிறந்த போராளியாக உருவாக்கிக் கொண்டார்.\nமுதலாவது தாக்குதல் 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்” வெற்றித் தாக்குதல் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் தரையிறக்கத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த சிறுத்தைப் படையணியில் இவரும் ஒருவர்.\nஇந்தத் தாக்குதலின் போது வலது கையில் பலமான காயமடைந்தார் பின்னர் சில காலம் களமருத்துவனாகச் செயல்பட்டார்.\nஅதன் பின்னர் உந்துருளி படையணியிலும் பின்னர் இம்ரான் பாண்டியன் படையணியிலும் செயலாற்றினார். இக்காலகட்டங்களில் இவரின் சிறப்பான செயல்பாடுகளை கவனித்த தலைமை இவரை வேவுப்புலியாக நியமித்தது. ஆனையிறவு வெற்றி தாக்குதலுக்கு வேவுப்புலிகளின் துல்லியமான நடவடிக்கைகளே மிகமுக்கிய காரணம்.\nஅந்த வேவுப்புலிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.\n2001-2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளாலி பகுதியில் வேவு நடவடிக்கைக்குச் சென்ற வேளை இவருடன் சென்ற ஒரு போராளி இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைய அவரின் உடலை இராணுவம் கைப்பற்றி விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அந்த போராளியின் உடலைச் சுமந்து நீந்தி புலிகளின் கட்டுப்பாட்டுக் கரை ஒதுங்கி மயங்கி சாய்ந்தார். இச்சம்பவத்தை தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி பரிசில் வழங்���ினார் என்பதும் இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்…\nஇவரது திறமான இச்செயற்பாடுகளால் கரும்புலியாக தன்னை இணைத்துக் கொண்டார்.\nஅக்காலகட்டங்களில் பல தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தபட்டது.\nஇவர் மொத்தமாக இயக்கத்தின் 37 தாக்குதல்களில் பங்கு கொண்டுள்ளார்…\nஇதில், இவர் பதினெட்டு முறை விழுப்புண் அடைந்தவர்\n2007 ஆம் ஆண்டு உள்ளகத் தாக்குதல் நடவடிக்கைக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமரணம் அடைந்து இராணுவம் இவரின் உடலை எடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக ஒப்படைத்ததனால் உடனடியாக கரும்புலி என அறிவிக்க முடியவில்லை. காரணம், அவ்வாறு கரும்புலி என அறிவித்தால் அது இராணுவத்திற்கு பதவி உயர்வு உருவாகக் காரணமாகி விடும் என்பதனால் மேஜர் அன்பரசன் என்று அறிவிக்கபட்டு விடுதலைபுலிகளால் இவரது உடலம் பெற்றுக்கொள்ளபட்டு பின்னாளில் கரும்புலி என அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\n« வரலாற்றின் பிரமிப்பு: கப்டன் பண்டிதர்\nஇக்கொடி இனி இறங்காது ஈழம் அடையாமல் உறங்காது »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/rupee-eight-hundred-crore-tax-evasion-kalki-bhagwan-azhar-at-the-income-tax-office/", "date_download": "2020-07-02T19:35:33Z", "digest": "sha1:GPN5KXXFGCAATED2BPJTIAIXUI44STAM", "length": 12435, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் ஆஜர்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nசீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nநாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\nசாத்தான்குளம் சம்பவம் போலீசாரின் மன அழுத்தத்தால் நடைபெற்றது- மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » தமிழகச் செய்திகள் » ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் ஆஜர்\nரூ.800 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் ஆஜர்\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதப்பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இதை தலைமை இடமாக கொண்டு பல்வேறு இடங்களில் அதற்கு கிளைகளும் இயங்கி வருகின்றன. இந்த ஆசிரமத்தை கல்கி பகவான் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.\nஅவரை தேடி ஏராளமானோர் வந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இதில் அவருக்கு பணம் அதிகளவில் கிடைத்ததாகவும், அதை வைத்து சித்தூரில் பிரமாண்டமாக கல்கி ஆசிரமத்தை கட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், கல்கி ஆசிரமம் பெயரில் பல்வேறு இடங்கள் வாங்கப்பட்டு இருப்பதாகவும், கட்டுமான துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்ததன. அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் கடந்த 16-ந் தேதி கல்கி ஆசிரமத்தின் தலைமை இடத்திலும், பல இடங்களில் உள்ள ஆசிரமத்தின் கிளைகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.\nமொத்தம் 40 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த மாதம் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த சோதனை நடந்தது.\nவருமான வரித்துறையினரின் இந்த சோதனை முடிவில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.800 கோடி வருவாய் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதுமட்டுமல்லாமல் இந்திய பணம் ரூ.44 கோடியும், வெளிநாட்டு பணம் ரூ.20 கோடியும் என மொத்தம் ரூ.64 கோடி கணக்கில் வராத பணமும், மேலும் 88 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான வைரங்களும், சில ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்ப���்டது.\nஇதுதொடர்பாக வருமான வரித்துறையில் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க கல்கி பகவானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார்.\nஅவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிநாட்டு பணம் ஆசிரமத்துக்கு வந்தது எப்படி கணக்கில் காட்டாத இவ்வளவு பணங்களை இருப்பாக வைத்திருப்பதற்கான காரணம் என்ன கணக்கில் காட்டாத இவ்வளவு பணங்களை இருப்பாக வைத்திருப்பதற்கான காரணம் என்ன தங்கம் மற்றும் வைரங்கள் சேர்த்தது எப்படி தங்கம் மற்றும் வைரங்கள் சேர்த்தது எப்படி என்பது போன்ற பல்வேறு வினாக்கள் அவரிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.\nPrevious: ‘கமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nNext: வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மா 85 ரன்கள் விளாசி அசத்தல் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி\nஊழியருக்கு கொரோனா என்ஜினீயர் தனிமைப்படுத்தப்பட்டார் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது\nகொரோனாவால் ஈரானில் தவிப்பு4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்\nதொற்று அதிகரிப்பு எதிரொலி: குமரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடு – கலெக்டர் தகவல்\nS.A சுபாஷ் பண்ணையார் சார்பாக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது\nசின்னமுட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்\nஅம்மன் கோவிலில் துணிகர கொள்ளை உண்டியலை உடைத்து தென்னந்தோப்பில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்\nகுமரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு தொற்று\nகொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nஇந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு\nமானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4.50 வரை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-51-58/32475-2020-03-15-08-04-59", "date_download": "2020-07-02T18:28:42Z", "digest": "sha1:OQIHQL6AZUN3JTJH2C7A7E2Z32JJMS6T", "length": 8570, "nlines": 97, "source_domain": "periyarwritings.org", "title": "மர்க்குரி ஒழிக!", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசெங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு - 1929\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்\n ஆண்டவனின் அதியற்புத அலாதி லீலை பக்தர்களின் மனம் மகிழ மகேசனின் மயக்கவரம்\n முதல்நாள் போட்ட மர்க்குரி மாரனை எரித்த தியாகராஜனுக்கு தாபத்தை உண்டாக்கியதாம். அல்ல, அல்ல கடுங்கோபத்தையே உண்டாக்கியதாம் முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர் முனிகொண்டால் முப்புரம் எரிக்கும் மாயரல்லவா அவர் ஆலய சிப்பந்தியின் உடம்பை எரித்தார் காயம் படாமல்\nவெளியூர் 27. 10. 1949 ஆம் தேதிய சுதேசமித்திரனில் காணப்படுகிறது மேலே கண்ட செய்தி.\nமுதல்நாள் போடப்பட்டதாம் மர்க்குரி லைட்; அடுத்த நாள் ஆண்டவனின் சந்நிதானத்திற்கு () நெய்த்தீபம் ஏற்றும்போது உணர்ச்சியற்றுபோனாராம். சிப்பந்தி பலவித சிட்சை செய்தபின் கொஞ்சம் வந்ததாம். “பிரக்ஞை உடனே உத்திரவிட்டாராம் என் உடம்புபற்றி எரிகிறது, மர்க்குரியை எடுங்கள் என்று”\n ஆண்டவனுக்கே அடுக்கவில்லை ஆத்மீகத்தை விட்டு ஆபாசமான, மேல்நாட்டு முறைகளை நம்மவர் பின்பற்றுவது என்று, திண்ணை மாநாட்டிலே குப்பண்ண சாஸ்திரியார் கூறுவது நம் காதில் விழுகிறது\nஆனால், நம் ஆபீஸ் பையன் படுசுட்டியாச்சே, அவன் கூறுவதைப் பாருங்கள், “ஏன் சார் அப்படின்னா இனிமே, திருவண்ணாமலை, தில்லை தீட்சிதாள் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், நம்ம ஊர் சிவன் கோயில் இதுகளெல்லே இருக்கிற லைட்டையெல்லாங் கழட்டி தூர எறிந்திடுவாங்களா\n“என்ன திமிருடா உனக்கு, உலகப் பிதாவைக் குற்றம் சொல்லுகிறாயே, மடையா\n”நானா சார் மடையன், அவங் கண்டுபிடிச்ச ரயில்லே ஏறி, ஊரூராப்போயி சாமி கும்பிடறாங்களே அவுங்களை என்ன சொல்லி கூப்பிடறது சார்,” என்கிறான் ஆத்திரத்தோடு.\n“சாமிகளுக்கு எப்பவுமே இதுங்கள்ளாம் புடிக்காதுரா குழவிக் கல்லு அளவுள்ள விக்ரகத்தை பெரிய தேர்லே வைச்சு, ஆயிரக்கணக்கான பேருங்க சேர்ந்து இழுக்கிறபோதே, தெரிஞ்சுக்க வேண்டாமா, சாமிங்கெல்லாம் துவாபரயுதத்தைத்தான் விரும்புது“ என்றுகூறி சமாதானப்படுத்தினேன்.\nகுடிஅரசு - துணைத் தலையங்கம் - 29.10.1949\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/koothan-first-look-poster-press-release/", "date_download": "2020-07-02T18:29:05Z", "digest": "sha1:AW2QH6TGK4EFLNUISHV42WALKQC7UXLZ", "length": 11616, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "koothan First look Poster Press Release", "raw_content": "\nகூத்தன் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.\nஇந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் வெளியிட்டார்.தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன், கதாநாயகன் ராஜ் குமார், இசையமைப்பாளர் பாலாஜி ஆகியோரை தனது வீட்டில் சந்தித்ததார். தயாரிப்பளர் நீல்கிரீஸ் முருகன் இளைய திலகம் பிரபுவிற்கு பொன்னாடை அணிவிக்க நாயகன் ராஜ்குமார் பூங்கொத்து வழங்கினார். இளைய திலகம் பிரபு, கூத்தன் படம், பட உலகை கதை களமாக கொண்டு உருவாகியுள்ளதை கேட்டு படக்குழுவை பராட்டினார். கூத்தன் படத்தின் விவரங்களை கேட்டறிந்த அவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக உள்ளதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் ஹீரோ ராஜ்குமார் மிக அழகாக, திறமைவாய்ந்தவராக இருக்கிறார். அவர் மிகப்பெரிய ஹிரோவாக வருவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nசினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணைனடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.\nஅறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகிய���ர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.\nஇந்தப்படத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அசோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.\nதயாரிப்பு நீல்கரிஸ் முருகன், நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட் வழங்கும் கூத்தன் திரைப்படம் இறுதிகட்ட வேலைகளை நெருங்கியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் பலத்த எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nபிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன்...\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/02/academy-awards-2013.html?showComment=1361797808482", "date_download": "2020-07-02T17:54:26Z", "digest": "sha1:HW5LLLNRCCRJJZRW2CU7SQBXK7AZGHCQ", "length": 13841, "nlines": 261, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆஸ்கார் அவார்ட் (Academy Awards - 2013)", "raw_content": "\nஆண்டு தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் திரைப்படங்களுக்கான மிக உயரிய விருது என அமெரிக்கர்கள் கருதும் ஆஸ்கர் விருதுகள் இந்த 2013-ம் வருடம் இன்று பிப்ரவரி 25 ஆம் தேதி வழங்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் என 24 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகள் வழங்கப்படுவது இது\n85 வது முறையாகும்..இந்த வருடத்தின் ஆஸ்கர் விருது வென்ற சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை காண்போம்.\nசிறந்த படம் ARGO (ஆர்கோ) - பென் அப்லக் நடித்து இயக்கிய இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்றது. வசூலில் பெரிய சாதனை புரியாவிட்டாலும் ஹாலிவுட்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக இடம்பிடித்தது என கூறலாம்.\nசிறந்�� நடிகர் டேனியல் டே லூயிஸ் - இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தயாரிப்பில் வெளிவந்த \"லிங்கன்\" திரைப்படத்திற்கென இந்த விருது வழங்கப்பட்டது..\nசிறந்த நடிகை- ஜெனிபர் லாரன்ஸ் - ஹாலிவுட்டின் புதிய கனவுக்கன்னி ஜெனிபர் லாரன்ஸ் சில்வர் லைனிங்க்ஸ் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.\nசிறந்த இயக்குனர் - ஏங் லீ - இந்திய கலாசாரத்தை மையமாக கொண்டு வெளிவந்த லைப் ஆப் பை திரைப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.\nலே மிஸ்ரபில் - சென்ற வருடம் என் மனம் கவர்ந்த இந்த திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகை விருதை அன்னே ஹேத்தவே பெற்றார். மேலும் சிறந்த ஒப்பனைக்கான விருதையும் இந்த படம் பெற்றது.\nஇன்னும் ஓரிரு வருடங்களில் உலக நாயகனின் பெயரும் இங்கே வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரும் என்பதில் ஐயமில்லை..\nபயணித்தவர் : aavee , நேரம் : 12:10 PM\n///இன்னும் ஓரிரு வருடங்களில் உலக நாயகனின் பெயரும் இங்கே வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரும் என்பதில் ஐயமில்லை..///\nஆஸ்கர் விருது யார் யாருக்குக் கிடைச்சிருக்குங்கற தகவல் இதுவரைக்கும் நான் தெரிஞ்சுக்காதது. இங்க தெரிஞ்சுக்க முடிஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி. நன்றி ஆனந்த்\nகலகநாயகனுக்கு... ஸாரி, உலக நாயகனுக்கு இந்த விருது கிடைத்தால் அவரின் நீண்டகால ரசிகன் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி, நம் நாட்டுக்குப் பெருமை. உங்கள் ஆசை நிறைவேற பேராசையுடன் நானும் வாழ்த்துகிறேன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்\nநம்ம தல தோனிக்கு விசில் போடு..\nஆதி பகவன் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராம...\nபயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெ...\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2013\nகோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் ...\nகடல் - திரை விமர்சனம்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nவித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன�� நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/50495/", "date_download": "2020-07-02T19:14:06Z", "digest": "sha1:AGJ5I3KXDPFGN2RZUCRGPK7OQ6F3IGZI", "length": 6187, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "முல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்\nமுல்லைத்தீவு இராணுவ படை கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேயர் ஜெனரல் WBDP பெர்னாந்து அவர்களின் வழிகாட்டலில் முல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்.\nஇன்று (07.07) 9 மணிக்கு முல்லைத்தீவு பிராந்திய இரத்த மத்திய நிலைய வைத்திய அதிகாரி வைத்தியர் ரஞ்சித் சிறீவர்த்தன அவர்களின் தலைமையில் இரத்தம் பெறப்பட்டது\nமுல்லைத்தீவு இராணுவ படை கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேயர் ஜெனரல் WBDP பெர்னாந்து அவர்களின் வழிகாட்டலில் இராணுவத்தினர் 350 பேர் இரத்ததானம் வழங்கினர்\nPrevious articleமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் கதிர்காம யாத்திரை\nNext articleகாத்தான்குடி, வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலைகளின் புதிய கட்டிடங்களின் திறப்புவிழா முதலமைச்சர் தலைமையில்\nகிழக்குமாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பில்\nகளுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொலிசாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபட்டிருப்பு தேசியபாடசாலையில்கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை\nமட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு\nமட்டக்களப்பில் மரம் கடத்தியவர்கள் இரண்டு லட்சம் சரீர பிணையில் விஐதலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-07-02T19:01:54Z", "digest": "sha1:JQCAAAJFWASG7EB4CWBHHENXWB6RIVAE", "length": 11207, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "நித்தகைகுளத்தை பார்வையிட்ட வடமாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான அணி! | tnainfo.com", "raw_content": "\nHome News நித்தகைகுளத்தை பார்வையிட்ட வடமாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான அணி\nநித்தகைகுளத்தை பார்வையிட்ட வடமாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான அணி\nமுல்லைத்தீவு – மணலாறு பிரதேசத்திற்கு உட்பட்ட நித்தகைகுளத்தை வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையிலான அணி சென்று பார்வையிட்டுள்ளனர்.\nமக்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இன்று காலை 9.30 மணியளவில் இந்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.\nமாவட்ட செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் இந்த குளத்தினையும், அதற்கான வீதிகளையும் புனரமைத்து தருமாறு மக்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் குளத்தினை பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவை திணைக்களங்களின் அதிகாரிகள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் குளத்தை சென்று பார்வையிட்டுள்ளனர்.\nஇதன்போது, குளத்தின் உடைவு ஏற்பட்டுள்ளகலிங்கு பகுதி அணைக்கட்டு மற்றும் அதன்கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல்கள் மற்றும் நீர்பாசன வாய்க்கால்கள் என்பனவற்றை பார்வையிட்டு அவற்றை அபிவிருத்தி செய்து மக்களுக்கு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில்,\nவிவசாயிகளால் போர் காலத்திற்கு முன்பாக பாதிக்கப்பட்ட வயல் நிலங்களையும், குளத்தினையும் மீளவும் பயன்படுத்துவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைவாக கைவிடப்பட்ட குளத்தினையும் அதன்கீழான விவசாய நிலங்களையும் மீளவும் பயிர்செய்கையில் ஈடுபடுத்த நாங்கள் பார்வையிட்டுள்ளோம்.\nஇதன்மூலமாக இந்த குளத்தினை விவசாய திணைக்களம் விவசாய மக்களின் உதவியுடன் புனரமைத்து மக்களுக்கு வழங்க எண்ணியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இங்கு கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன்,\nநித்தகை குளம் 1982ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் மக்கள் இந்த வயல் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அது திருத்தவேலைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் போது போர் ஏற்பட்டதால் அது நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதன் கீழ் பல வயல் நிலங்கள் இன்றும் செய்கை பண்ணப்படாமல் பாழடைந்து போயுள்ளது.\nமேலும், பாழடைந்து போயுள்ள இந்த குளத்தினை திருத்தி மக்களுக்கு வழங்குவதற்கா மாவட்ட செயலாளரின் உதவியினை பெற்று நீர்பாசன திணைக்களத்தின் ஊடாக அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postசம்பந்தனின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்: கோடீஸ்வரன் Next Postபுத்தபெருமான் கருதும் பௌத்தர்கள் இவர்களே: சிறீநேசன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வள���்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-02T18:48:13Z", "digest": "sha1:BS3YOMILSBDOAX7G4XCF4IXPDVAMK3AL", "length": 4408, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "‘தில்லுக்கு துட்டு 2’ வின் இரண்டாம் டீசர் இன்று ரிலீஸ்! – Chennaionline", "raw_content": "\n‘தில்லுக்கு துட்டு 2’ வின் இரண்டாம் டீசர் இன்று ரிலீஸ்\nசந்தானம் – அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் 2வது டீசரை இன்று (ஜனவரி 14) வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\n← ஆட்சிக்காக எம்.எல்.ஏக்களுடன் பேரம் பேசும் பா.ஜ.க – கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு\nபொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nமக்களிடம் வரவேற்பு பெற்ற ‘ஆதியா வர்மா’ பட டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995047", "date_download": "2020-07-02T19:55:25Z", "digest": "sha1:DHDYIV4GEYNBIYYPKSW26J64YUJLEJ2O", "length": 7233, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "காட்சி பொருளான தண்ணீர் தொட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nகமுதி, மார்ச் 20: கமுதியில் பல இடங்களில் குடிநீர் தொட்டி சேதமடைந்து செயல்படாமல் உள்ளதால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.\nகமுதி பக்கீர் அம்பலம் தெருவில் உள்ள குடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுந்தடைந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி மக்கள், குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nஇதேபோல் ஊர்காவலன் கோவில் தெரு மற்றும் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள இரண்டு மினரல் வாட்டர் பிளாண்ட் தலா ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த பிளாண்ட் சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது. தற்போது வருடக்கணக்கில் செயல்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்ற���தழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2011/04/22/vennila-the-complete-collection/", "date_download": "2020-07-02T18:32:16Z", "digest": "sha1:COW7AADPTPRSC5R5M5NZB3G6LU6FOGNF", "length": 16142, "nlines": 180, "source_domain": "rejovasan.com", "title": "வெண்ணிலா – The Complete Collection | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஅக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு night shift வந்து கொண்டிருந்தேன். ஜோவும் பரணியும் பின்பு இந்த கதையின் நாயகனும் கூட … நாயகனின் பெயர் பிரபு என்றே வைத்துக் கொள்வோம். எப்பொழுதுமே வேலை இருக்காது என்றாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் சத்தியமாக வேலை இருக்காது. பனிரெண்டாவது தளத்தில் எங்களுக்காகவே கடை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.\nநன்றாக நினைவிருக்கிறது. அன்று சப்போட்டா ஜூஸ் மட்டுமே இருந்தது. நான்கு பேரும் சிப்பிக்கொண்டே வழக்கம் போல மொக்கை போட்டுக் கொண்டு இருந்தோம். என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைவில் இல்லை. திடீரென்று பரணி கேட்டான்.\n“நீங்க சொல்லிருக்கணும் பிரபு .. “\n“யார் கிட்ட என்ன சொல்லிருக்கணும் … \n“அந்த பொண்ணுகிட்ட உங்க மனசில தோன்றத ..”\n“ஏன்டா அவன ஏத்தி விடற \n“இல்ல ஜோ .. இவன் சொல்லிருக்கணும் .. சொல்லாம சும்மா பீல் பண்ணிட்டு இருக்கறதுல .. Total waste”\n“டேய் .. மாட்டேன்னு சொல்லப் போறவகிட்ட எதுக்குடா தேவை இல்லாம சொல்லிட்டு .. அதுவும் இல்லாம I’m Trying to get over her .. போதும் ..”\nபரணி ஏதோ தீவிரமாக யோசித்தான்.\n“ஓகே .. இப்படி வச்சுக்கலாம் .. உங்க life ல இன்னொரு பொண்ணு வர்றா .. happily நீங்க ரெண்டு பெரும் settled .. உங்களுக்கு ஒரு அறுபது வயசாகுது .. ஒரு வேளை அவ கிட்ட சொல்லிருக்கலாமோன்னு அப்போ தோணினா என்ன பண்ணுவீங்க \nகிட்டத் தட்ட எல்லாருக்குமே இந்தக் கேள்வி ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.\nஇப்படி ஆரம்பித்தது தான் வெண்ணிலா.\n2010 இல் மொத்தமாக பத்து பதிவுகள் கூட இடவில்லை. கதை கவிதை என எது எழுதினாலும் இந்தக் கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது.\n“ஏன் காதலைப் பத்தி மட்டுமே எழுதற \nவேறு யார் கேட்டிருந்தாலும் கவலைப் படாமல் எழுதிக் கொண்டே இருந்திருப்பேன். எனக்கே ஒரு நாள் தோன்றிய பொழுது தான் எழுதுவதை நிறுத்திய���ருந்தேன்.\nகாதல் எனக்குப் பிடித்திருக்கிறது. காதலைப் பற்றி எழுத நினைக்கையில் மட்டுமே எனக்கு எழுதப் பிடித்திருக்கிறது. புரிவதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம் ஒரு வருடம்.\nமீண்டும் எழுத முடிவு செய்துவிட்டு பாலாவிடம் சொன்னேன். அவன சிரித்துக் கொண்டே Henry Miller சொன்னதைச் சொன்னான் . “The best way to get over a woman is turn her into literature”\n“வெண்ணிலா” “வெண்ணிலா நாட்கள்” இரண்டில் வெண்ணிலாவைத் தேர்வு செய்தது அவனே.\nஅடுத்தது கார்த்திக். இவன் இல்லாவிட்டால் வெண்ணிலா இந்த வடிவத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே. எனது மிகப் பெரிய critic. “டேய் இது இந்த படத்துல வரா மாதிரியே இருக்கு ” என்று தெளிவாக சொல்லிவிடுவான்.\nகொடுமை என்னவென்றால் , பரணி , ஜோ , கார்த்திக் மூன்று பேருமே இந்தக் கதையை இன்னும் முழுதாகப் படிக்க வில்லை. பிரபு தனித் தனியாக ஒவ்வொரு episode ஐயும் படித்திருக்கிறானே தவிர , மொத்தமாகப் படித்ததில்லை.\nசரியாக நான்கு மாதங்கள். எவ்வளவோ நடந்துவிட்டன. நானா இது என எனக்கே நிறைய முறை தோன்றிய நாட்கள். இதுவும் கடந்து போகும்.\nநிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. பெயர் சொல்லிப் பிரிக்க வேண்டாம் என்று பார்க்கிறேன்.\nவில்வா அண்ணா கேட்டுக் கொண்டதன் படி வெண்ணிலாவின் மொத்த பாகங்களையும் இங்கே தொகுத்திருக்கிறேன்.\nஇதுவரை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் , பகிரப் போகிறவர்களுக்கும் நன்றி. 🙂\nவெண்ணிலா 2 ஐ வெகு விரைவில் இல்லாவிட்டாலும் , விரைவில் எதிர் பார்க்கலாம்.\nபுதுசா உங்க வலை பக்கத்துக்கு வரவங்களுக்கு\nதிரும்ப படிக்க விருப்ப படுரவங்களுகும்\nஇது வசதியா இருக்கும். நன்றி\nஉனது பதிவுகளில் நான் கடைசியாகப் படித்தது ‘பெண்கள் இல்லாத ஊரின் கதை’.\nகாதலைவிட்டு சீக்கிரம் வெளியே வாப்பா.\nஅண்ணா இதெல்லாம் அநியாயம் .. பெண்கள் இல்லாத ஊரின் கதைக்கு அப்புறமா அஞ்சு சிறுகதைகள் , ரெண்டு தொடர்கதைகள் எழுதிருக்கேன் .. படிச்சு பார்த்திட்டு நல்ல இல்லன்னு சொல்லுங்க .. ஓகே .. படிக்கவே மாட்டேன்னு அடம பிடிக்கலாமா \n//காதலைவிட்டு சீக்கிரம் வெளியே வாப்பா.//\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவர��� தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nமறந்து போன முதல் கவிதை …\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 8\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 10\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/05/01/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T19:49:57Z", "digest": "sha1:IPZKZPLLFGEQQXBYGROC6DK2OOD766W2", "length": 7305, "nlines": 238, "source_domain": "sathyanandhan.com", "title": "அங்கதம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← மேதின நல் வாழ்த்துகள்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -32 →\nPosted on May 1, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமின்னஞ்சல் முக நூல் முகவரி\nநான் அதை விற்க இயலும்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← மேதின நல் வாழ்த்துகள்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -32 →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/mint", "date_download": "2020-07-02T18:58:29Z", "digest": "sha1:DXO6O7HOEBGS5JZYGY5YUT32JZZTEOUB", "length": 11264, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Mint: Latest Mint News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பு சாத்தியம் . நடவு, வளர்ச்சி, அறுவடை - மிக எளிமையான வழிமுறைகள்\nபுத்துணர்ச்சியான மற்றும் குளுமையான புதினாவை விதையிலிருந்து வளப்பது என்பது மிகவும் எளிமையானது. மேலும் புதினா மிக விரைவாக வளரும் தன்மையுடையது. வீட...\nமுகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nசருமத்தில் கொலஜென் என்னும் வேதிப்பொருளை அளித்து சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் விட்டமின் சி தருகிறது. முகப்பொலிவையும், சரும...\nமழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை பின்பற்றினாலே போதும்...\nமழைக்காலம் வந்தால் மழை வருகிறதோ இல்லையோ கொசு அதிகம் வந்துவிடுகிறது. மழைக்காலத்தில் பலரும் எளிதில் நோய்களில் விழ காரணம் கொசுக்கள்தான். கொசுக்கள் ம...\nஉங்க உடம்புக்குள்ள இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்ற இதை குடிச்சா போதும் தெரியுமா\nஇன்று நாம் சுற்றுசூழல் முற்றிலும் மாசடைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது சுற்றுசூழலில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கால் நமது உடலின் ஒட...\nகண்ணாடி போடற தழும்பு மூக்குமேல இருக்கா இதுல ஏதாவது ஒன்ன தடவினாலே போயிடுமே\nகண்ணாடி அணிவது ஒரு பேஷன். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அறிவாளி என்று ஒரு உணர்வும் மற்றவர்களுக்கு உண்டாகும். சிலர் தேவையான நேரத்தில் மட்டுமே கண்ணாடி ...\nகுடல்வால் பிரச்சினைக்கு இனி அறுவை சிகிச்சை வேண்டாம்... இந்த 10 பொருள்களை சாப்பிட்டாலே போதும்\nகுடல் வால் அழற்சி என்பது நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்த குடல் வால் என்பது பெருங்குடலில் இருந்து விரல் போல் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு பகுதி ஆ...\nதொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\nஎலுமிச்சை ஜூஸ் தற்போது நிறைய எடுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள். சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால...\n இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nசிலருடைய பாதங்களில் வியர்வையுடன் கூடிய துர்நாற்றம் வீசுவதை நாம் உணர்ந்திருக்கலாம். துர்நாற்றத்துடன் கூடிய வியர்வை வழிதல் கிருமிகளால் உண்டாகும் ...\n ஒரே மாசத்துல 20 கிலோ குறைய இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்\nஇன்றைய கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட உலகளவில் 2.1மில்லியன் மக்கள் அதிக உடல் எடையை கொண்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 30% ஆகும். இந்த உடல்பருமன...\nசமைக்கும்போது புதினா போடறது வாசனைக்கு நெனச்சீங்களா அது இந்த 5 விஷயத்துக்கு தான்.\nமிளகுக்கீரை (புதினா) நிறைய உடல் உபாதைகளுக்கு பயன்படுகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை. மின்ட் குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரத்தில் ஏராளமான மருத்து...\nவெறித்தனமா சாப்பிட்டேன்... ஆனா தினம் 2 கிளாஸ் இந்த டீ குடிச்சு ஒரே மாசத்துல 8 கிலோ குறைஞ்சேன்\nஉடல் பருமன் தான் உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்துகிற விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் இதய ந��யால் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். அந்த இதய...\n\"குறட்டை\" பலரின் நீண்ட நாள் பிரச்சினையாக தொடர்ந்து கொண்டே வருகின்றது. குறிப்பாக தம்பதியருக்குள் இந்த குறட்டை மகா பிரச்சினையாக உருவாகிய கதைகளும் நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/65771/", "date_download": "2020-07-02T20:07:24Z", "digest": "sha1:MMHYLEC3EPRIIS45HEWWYRCURGG56WWS", "length": 14360, "nlines": 229, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு தெரியுமா நீளமான கூந்தல் உள்ள பெண்கள் அதில் வல்லவர்களா? - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா நீளமான கூந்தல் உள்ள பெண்கள் அதில் வல்லவர்களா\nஉங்களுக்கு தெரியுமா நீளமான கூந்தல் உள்ள பெண்கள் அதில் வல்லவர்களா\nபெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.\nசிலருக்கு வட்டமான முகம் அவர்களது அழகை எடுத்துக் காட்டும். சிலருக்கு உடல் வாகு, பலருக்கு புட்டுன்னு இருக்கும் கன்னம்.ஆனால், பொதுவாக அனைத்து பெண்களையும் அழகாக காட்டும் ஒரு விஷயம் இருக்கிறது எனில் அது அவர்களது கூந்தல் தான்.\nபேருந்தில், வகுப்பறையில், மார்பில் மனைவி சாய்ந்திருக்கும் போதென அவர்களது கூந்தல் நறுமணத்தை நாசியின் மூலம் களவாடாத ஆண்களே இல்லை\nபெண்களுக்கு கூந்தல் தான் மிகப்பெரிய அழகு. அதிலும் அவர்கள் காதோரம் கூந்தலை விரல்களால் கோதிவிட்டுக் கொண்டு, கழுத்தை திருப்பும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nபெண்களிடம் ஓர் செய்கை இருக்கிறது, அமைதியாக முதுகில் பரவிக்கிடக்கும் கூந்தலை, குழந்தையை போல தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு, சிறிது நேரத்தில் தலை மிடுக்காக திருப்பி மீண்டும் குழந்தையை தொட்டிலில் போடுவது போல முதுகில் சாய்ப்பது. ஆஹா… எத்தனை அழகு\nபெண்களின் கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பது இந்திரன் காலத்தில் இருந்து இன்றைய எந்திரன் காலம் வரை நீடித்துக் கொண்டே தான் போகிறது. ஆனால், அவரவருக்கு பிடித்த பெண்களின் கூந்தல் மணம் ஆண்களின் நாசியிலே குடியிருக்கும் என்பது காதல் மன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.\nஅதிலும், என்ன மாயமோ மல்லிகை பெண்களின் கூந்தலில் குடியேறும் போது மட்டும், ஆண்களின் மனது குடை சாய்ந்து விடுகிறது. மணம் எங்கிருந்து வந்தால் என்ன, ஆண்��ளின் மனம் திருடும் அழகு பெண்களின் கூந்தலுக்கும் இருக்கிறது.\nபெண்களின் கூந்தல் அழகு மட்டுமல்ல, அலங்கார மாளிகையும் கூட. நீளமான கூந்தல் இருக்கும் பெண்களுக்கு தான் பூக்களை வைத்து நிறைய சிகை அலங்காரம் செய்ய முடியும்.\nஇப்போதெல்லாம், திருமணத்தின் போது மட்டும் சவுரி முடியில் பிளாஸ்டிக் பூக்களை சூடிக் கொண்டு சில மணிநேரத்தில் கட்டி எழுப்பி அந்த அலங்கார மாளிகையை இடித்து நொறுக்கி விடுகிறார்கள்.\nதங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீளமான கூந்தல் இருந்தால் அழகு என்பதையும் தாண்டி, பத்து பேர் வயிர் எரியும் என்பதும் ஓர் கொசுறு செய்தி. பொதுவாக ஓர் பெண்ணுக்கு நீளமாக கூந்தல் இருந்தால், அது மற்ற பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. சற்று பொறாமைப்படுவார்கள்.\nஏன் இன்றைய காலத்தில் ஆண்களே, இன்னொரு ஆணுக்கு அதிகமாக கூந்தல் இருந்தால் பொறமைப் படுகிறார்கள். மற்றவர்களை பொறாமைப் பட வைக்கவும் கூட சிலர் தங்களுடைய துணைக்கு நீளமான கூந்தல் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.\nபுராணம் முதலே பெண்கள் என்றால் அவர்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும் அது அவர்களுடைய அழகின் மணிமகுடம் என்பது போல உவமை கூறி சென்றுவிட்டனர். இதிலிருந்து வெளியே வர தமிழ் ஆண்களின் மனம் கொஞ்சம் தடுமாற தான் செய்யும்.\nஆனால், வேலை இடம், ஸ்டைல் மாற்றம், ஷாம்பூ செலவு, முடி உதிர்தல் போன்ற காரணங்களை காட்டி இன்றைய பெண்கள் பெரும்பாலும் நீளமாக கூந்தலை வளர்ப்பது இல்லை.\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா பெண்களுக்கு எவ்வளவு கூந்தல் நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகம் அவர்களுக்கு அந்த விஷயத்தில் ஈடுபாடு இருக்கும் என்று பண்டையக் காலம் முதலே கூறப்பட்டு வருகிறது.\nகணவன் இறந்த பிறகு, மற்ற ஆண்களின் மீது ஆசை அலைபாயக் கூடாது என்பதற்காக தான் மனைவிக்கு அந்த காலத்தில் மொட்டை அடிக்கப்பட்டது என்றும் சில கூற்றுகள் மூலம் தகவல் தெரிய வருகிறது.\nநீளமான கூந்தலை கொண்டுள்ள பெண்கள் மீது ஆண்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்க இத்தனை காரணங்கள் இருக்கின்றன. இதற்காகவாவது பெண்கள் வீட்டில் விஷேச சமயங்களில் நீண்ட கூந்தலுடன் தரிசனம் தரலாம்.\nஉங்களுக்கு தெரியுமா குளிர்காலத்தில் பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசூப்பர் டிப்ஸ்… சமையலறை… சுத்தமாக வைத்திருப்பது எப்படி\nமுடி ���திர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்க உதவும் சில டிப்ஸ்…\nஅழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற மேற்கொள்ள வேண்டியவைகள்\nதலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/534453-sukumaran-interview.html", "date_download": "2020-07-02T20:03:33Z", "digest": "sha1:YLHOEYB3JIIUN7Y4BCW7U6GAKHU3OG5X", "length": 29104, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "மொழியின் உயிர்த்துடிப்பு கவிதை- சுகுமாரன் பேட்டி | sukumaran interview - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nமொழியின் உயிர்த்துடிப்பு கவிதை- சுகுமாரன் பேட்டி\nதமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக ‘கோடைகாலக் குறிப்புகள்’ தொகுப்பின் மூலம் அறிமுகமானவர் கவிஞர் சுகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சுகுமாரனின் ஒட்டுமொத்தக் கவிதைகள் இந்தப் புத்தகக்காட்சியில் வருவதையொட்டி எடுக்கப்பட்ட பேட்டி இது…\nஉங்களது ஒட்டுமொத்தக் கவிதைகள் தற்போது வெளியாகவுள்ள நிலையில், உங்கள் கவிதைகள் கடந்த பருவங்களைச் சொல்லுங்கள்...\n‘கோடைகாலக் குறிப்புகள்’ முழுக்கவும் தனி ஒருவனின் குரலில் வெளிப்படும் கவிதைகள் கொண்டவை. தன்னைச் சுற்றியுள்ள நிலைமையால் கசந்துபோன கைவிடப்பட்ட மனோபாவத்தில் எழுதப்பட்டவை. சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக்கொண்ட மனதின் மன்றாடல்கள். இந்த மனநிலை மிக விரைவிலேயே கலைந்தது. ‘சிலைகளின் காலம்’ தொகுப்புக்குப் பிந்தைய கவிதைகள் பெரும்பான்மையும் இந்த மனமாற்றத்தின் பல நிறங்களும் பல குரல்களும் கொண்டவை. சுருக்கமாக, நான் என்பதை நாமாக உணர்ந்தது பார்வையில் நிகழ்ந்த மாற்றம். இதுவே கவிதையின் உள்ளடக்கத்தையும் பெருமளவு புதுப்பித்தது. மாற்றங்களுக்குத் தொடர்ந்து ஆட்பட்டுவருகிறேன். எனினும், கவிதையாக்கத்தில் மாறாத சில அடிப்படைகள் எனக்கு இருக்கின்றன. கவிதையை மலினப் பண்டமாகக் கருதக் கூடாது. அனுபவத்தில் தைக்காத ஒரு வரியையும் எழுதக் கூடாது. புரியாத வகையில் எழுதக் கூடாது. பொய்யான ஒன்றைச் சொல்லக் கூடாது. பகட்டான உணர்வைக் காட்டக் கூடாது. இதுபோன்ற ‘கூடாது’களை இன்றும் கடைப்பிடிக்கிறேன்.\nஇன்றும் கவிதையின் இன்றியமையா��� தன்மை எது\nநான் வசிக்கும் திருவனந்தபுரத்தில் ஒருமுறை ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்தேன். போக்குவரத்து நெரிசலில் வண்டி திணறியபோது ஓட்டுநர் பாழாய்ப்போன இந்த வேலைக்கு வந்தது பற்றித் தனக்குள் நொந்துகொண்டு ஒரு வரியைச் சொன்னார். ‘அவனி வாழ்வு இது கினாவு கஷ்டம்’. அது மலையாளத்தின் மகாகவி குமாரன் ஆசானின் கவிதை வரி. ஆட்டோ ஓட்டுநர் படித்தவர் அல்லர். மொழியின் ஆதி மனநிலையைக் கிளர்த்திவிட்டதுதான் அந்த வரி செய்த காரியம். இன்றைய கொந்தளிப்பான சூழலில் எத்தனை பேர் ‘பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதி வரியை யோசித்திருப்பார்கள் சர்வாதிகாரி பினோஷேயின் ராணுவம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று தேடி பாப்லோ நெரூதாவின் வீட்டைச் சூறையாடியது. ‘உங்கள் கைகளில் இருப்பதை விடவும் வலிமையான ஆயுதம் இங்கே இருக்கிறது. அது கவிதை’ என்று நெரூதா பதில் அளித்தார். மொழியின் ஆதிக் கருவி கவிதை என்பதுதானே அந்தப் பதிலின் உட்பொருள். மொழியின் குருதியோட்டம் என்று சொல்வது அலங்காரமாகத் தோன்றினாலும் அதன் உயிர்த்துடிப்பை அளந்து பார்க்கக் கவிதையைத் தவிர வேறு வழி இல்லை என்பது உண்மை.\nஒரு பத்திரிகையாளன் என்ற பின்னணியில் அனுபவம், மொழி சார்ந்து என்னவிதமான அனுகூலங்களை ஒரு படைப்பாளி பெறுகிறான்\nஎந்தக் கதவையும் திறக்கும் மாயச் சாவி அவன் கையில் இருக்கிறது. எந்த மனத்தையும் துருவிப் பார்க்கும் நுண்ணோக்கி இருக்கிறது. எந்தக் கொண்டாட்டத்திலும் எந்தத் துயரத்திலும் அவனால் அழைப்பின்றிப் பங்கேற்க முடியும். இவையெல்லாம் அவனுக்கான தகுதிகள். ஆனால், இவற்றை அப்படியே நடைமுறையில் பின்பற்றும் வாய்ப்பு தமிழ்ப் பத்திரிகை உலகில் அரிது. எனக்கும் அப்படி முழுச் சுதந்திரவானாகச் செயல்படும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், இந்தப் பணியில் கிடைத்த அனுபவங்கள் படைப்புக்கு உதவிகரமாக இருந்திருக்கின்றன. மொழியைத் தெளிவானதாகவும் தெளிவு தருவதாகவும் பயன்படுத்த உறுதிகொண்டதும் இந்தப் பணி வாயிலாகத்தான்.\nஒரு நூறு ஆண்டைக் காணப்போகும் தமிழ் புதுக்கவிதையில் நடந்திருக்கும் மாற்றங்களைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா\nபுதுக்கவிதையின் தோற்ற ஆண்டான 1934 முதல் எழுபதுகளின் இறுதிவரையான கவிதைகள் அக உணர்வுகளுக்கு முதன்மையளித்தவை; எண்பதுகள் முதல் தொண்ணூறுகள் வரையானவை புற உணர்வுகளையும் அகத்துக்குள் ஏற்றவை. அதற்குப் பிந்தையவை அகம், புறம் என்ற வேறுபாட்டை இல்லாமல் ஆக்கியவை என்று பிரித்துக் காண விரும்புகிறேன். இரண்டும் ஒன்றுக்கொன்று கலந்தும் இயங்கியவை. எனினும், ‘எழுத்து’ முதலான காலகட்டக் கவிதைகளில் அதிகம் வெளிப்பட்டவை நகர மனிதனின் மனமும் சூழலும் மொழியும். அவற்றில் அரசியல், சமூகப் பேசுபொருள்கள் குறைவு. அதன் பின்னரானவற்றில் களம் விரிந்தது. மொழி மாறியது. அரசியலும் சமூகமும் பேசுபொருள்களாயின. ஈழக் கவிதையின் அறிமுகம் தனி மனிதனையும் அரசியல் உயிரி என்று கருதத் தூண்டியது. தொண்ணூறுகளுக்குப் பின்னர் கல்வி பெற்றுவந்த புதிய தலைமுறை, கவிதையின் பொதுத் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியது. ஒடுக்கப்பட்டோரின் நிலை, பெண்மையவாதம், சூழலியல், மாற்று அரசியல் இவையெல்லாம் புதுக்கவிதையை விரிவாக்கின. நவீனமாக்கின. அலகிட்டு விரிவாகப் பேசப்பட வேண்டிய தலைப்பைச் சுருக்கமாகச் சொல்ல முடியவில்லை. பிற மொழிக் கவிதைகளையும் வாசிப்பில் பின்தொடர்பவன் என்ற தகுதியில் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். சமகால இந்தியக் கவிதையில் தமிழ் அளவுக்கு விரிவும் ஆழமும் வேற்றுமைகளும் கொண்ட கவிதைகள் இல்லை.\n‘வெல்லிங்டன்’ நாவலை எழுதும்போது மிக நேரடியான யதார்த்த மொழியைக் கையாண்டுள்ளீர்கள். கவிஞனின் சாயல் அதில் வரவே கூடாது என்று கவனமாக இருந்தீர்களா\n‘வெல்லிங்டன்’ நாவலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. வெல்லிங்டன் உருவாக்கத்தைச் சொல்லும் வரலாற்றுப் பகுதியும், வெல்லிங்டன் மனிதர்களின் தற்கால வாழ்க்கை பற்றிய பகுதியும். முதல் பகுதியில் அங்கங்கே கவிஞன் எட்டிப் பார்க்கிறானே இரண்டாம் பகுதி மையப் பாத்திரமான சிறுவனின் இளம் பருவத்திலும் பதின் பருவத்திலுமாக நிகழ்கிறது. அவனுடைய பார்வையிலேயே சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்தப் பின்புலத்தில் அங்கே கவிஞனுக்கு வேலை இல்லை.\nஇசையில் ஈடுபாடு கொண்டவர் நீங்கள். உங்கள் மொழியில் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...\nஎன் இசை ஈடுபாடும் ரசனையும் மிக அந்தரங்கமானவை. கவிதையையும் இசையையும் போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை. இசை சில விளைவுகளைக் கொடுத்திருக்கிறது. சுருதி பிசகாத சொற்களைத் தேர்ந்து ���விதையில் பயன்படுத்துவது; அநாவசிய ஆலாபனைகளுக்குள் இறங்காமல் இருப்பது; கவிதைக்குப் பொருந்தக்கூடிய தொனியை உருவாக்குவது. இவற்றில் இசையின் தாக்கம் இருக்கலாம். இரண்டும் தனித்தனியான கலைவடிவங்கள் என்றாலும் இசையைக் கேட்டு முடித்ததும் வாய்ப்பதும், நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் வாய்ப்பதும் ஒரே மனநிலைதான்,\nஒரு இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட கவிஞர் நீங்கள். தமிழ் நவீனக் கவிதையில் காதல், காமம் சார்ந்த உணர்வுகளை அதிகம் கையாண்டவரும்கூட. சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனின் ஆற்றலும், காதலில் ஈடுபடுபவனின் ஆற்றலும் ஒரு தளத்தில் சந்திப்பவையா\nஉண்மையில், இது தமிழ் இலக்கிய மரபிலிருந்து நான் கண்டெடுத்துக்கொண்ட இயல்பு. காதல் உயர்வானது, காமம் விலக்கானது என்ற பேதம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் கிடையாது. அதையே நிஜத்திலும் கவிதையிலும் பின்தொடர முயன்றிருக்கிறேன். ஆணின் பார்வைக் கோணத்திலானவைதான் நீங்கள் குறிப்பிடும் கவிதைகள். ஆனால், அது பெண்ணை ஆகாயத் தாமரையாகப் புகழ்வதோ, பாதாளப் புழுவாக இகழ்வதோ அல்ல; மாறாக, நிகர்நிலையில் வைத்துப் பார்க்கும் எத்தனம். இயற்கையின் பகுதியாக ஏற்கும் முனைப்பு. காதல், காமம் பற்றிய என் கவிதைகள் எதிலும் இயற்கையின் குறிப்பீடு இல்லாமலிருக்காது. இன்றுவரையில் நமக்கு அறிமுகமாகியிருக்கும் புரட்சியாளர்களில் பெரும்பான்மையினரும் மாளாக் காதலர்கள்தான். காதலும் மானுடர்க்கிடையிலான மாற்றத்தைக் கோருவது என்பதால் சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனுக்கு இரு ஆற்றல்களும் ஒரு தளத்தில் இருப்பதுதானே சரி இடதுசாரிப் பின்னணி அதற்கு ஒருபோதும் தடையல்ல என்று வரலாறு சொல்கிறது. நாம் பேசுவது காதலிலும் சமூக மாற்றத்திலும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களைப் பற்றித்தான். நாடகக் காதலர்களையோ போலிப் புரட்சியாளர்களையோ அல்லவே.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசுகுமாரன் பேட்டிமொழியின் உயிர்த்துடிப்பு கவிதைகவிஞர் சுகுமாரன்\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nவிடுபூக்கள்: ராம் கோபால் வர்மாவின் சுயசரிதை\nவிடு பூக்கள்: பேராசிரியர் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசுகுமாரனுக்கு இயல் விருது 2016\nதி.ஜா. : மனத்தின் நிர்வாணத்தை எழுதியவர்\nகழகமும் செல்வியும் வளர்த்த தமிழ்\n- சுப்பையா முத்துக்குமாரசாமி பேட்டி\nவீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல- ஓவியர் மருது பேட்டி\nமும்பை பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக ஏற்றம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/557267-dinesh-karthik-birth-day.html", "date_download": "2020-07-02T19:02:29Z", "digest": "sha1:2R5VB4Z4XDMCWGDNPJCYPYD72CVBLKRV", "length": 25857, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "தன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் பிறந்த நாள்! | Dinesh Karthik Birth Day - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் பிறந்த நாள்\nஜூன் 1-ல் தனது 35-வது வயதை நிறைவு செய்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். நயன் மோங்கியாவுக்கு பிறகு பந்துவீச்சாளர்களின் தன்னம்பிக்கையை தூண்டும் இந்திய விக்கெட் கீப்பர். இந்திய அணியில் இடம்பிடிக்க திறமை மட்டும் போதும் என இன்னும் நம்புகிற வினோதமான கிரிக்கெட் வீரர். அதெல்லாம் லெமூரியா கண்டத்துடன் அழிந்தது எனும் உவமையை போல இதுவும் சச்சின் காலத்துடன் காலாவதி ஆகிவிட்டது.\nதனது 19-வது வயதில் லண்டன் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் மைக்கேல் வாகனை பறந்து சென்று சென்று ஸ்டம்பிங் செய்தபோது சர்வதேச கவனத்தை ஈர்த்தார். 2006-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் சேவாக் தலைமையில் ஆடியது. அப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாக தேர்வானார். சச்சின் இந்திய அணிக்காக ஆடிய ஒரே டி20 போட்டி அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக ஆடி மொத்தம் 263 ரன்களை குவித்து, நமது அணி சார்பில் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார். 21 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்தியா வென்ற தொடர் அது. பிரபலமான நிதகாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இக்கட்டான நிலையில் இறங்கி போட்டியின் முடிவை மாற்றியதை யாரும் மறக்க முடியாது. ஒருநாள் போட்டிகளில் இவர் அரைசதம் அடித்த 9 போட்டிகளையும், சர்வதேச டி20-களில் சேஸிங்கில் இவர் ஆட்டமிழக்காமல் இருந்த 9 போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. இவை தனக்காக ஆடாமல் அணிக்காக ஆடும் வீரர் இவர் என்பதை புரிய வைக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு தொடர்கள் சோடை போயிருந்த தமிழக அணிக்கு 2019-ல் மீண்டும் தலைமையேற்று விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் மற்றும் சையது முஸ்தாக் அலி டி20 தொடர் ஆகியவற்றில் இறுதிப்போட்டி வரை கொண்டுசென்று மாநில அணிக்கு இழந்த உற்சாகத்தை மீட்டு தந்திருக்கிறார்.\nஐபில் போட்டிகளில் தொடர்ந்து மில்லியன் டாலர்மேனாக வலம் வருகிறார். கடந்த ஐபில் துவங்கும் வரை அதிக ஆட்டமிழப்பு செய்த ஐபிஎல்லின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக இருந்தார் (167 போட்டிகளில் 131 பேர்), தொடரின் இறுதியில் 184 போட்டிகளில் ஆடியிருந்த தோனி 132 பேரை ஆட்டமிழக்க செய்து முந்தியுள்ளார். மீண்டும் விட்டதை பிடிக்க வேண்டிய சவால் வரும் ஐபில்லில் காத்திருக்கிறது.\n2018-ல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக கேகேஆர் நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக்கியது. இரண்டு முறை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருந்த கம்பீருக்கு பிறகு கேப்டன் பதவியை ஏற்றதால் அழுத்தம் அதிகம் இருந்தது, விமர்சனங்களுக்கும் குறைவில்லை. மற்றவர்களின் ஏளனங்களை தவிடுபொடியாக்கி தனது அசத்தலான கேப்டன்சியினால் அரையிறுதி வரை வந்து அசத்தினார். மற்ற வீரர்களுக்கு ஐபிஎல்லில் ஜொலித்தால் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளபோதும், தனது தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டையை சுழற்றாமல் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் ஆடுகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் அணிக்குள்ளேயே ஏற்பட்ட புகைச்சல்கள் காரணமாக சீனியர் வீரர்களான உத்தப்பா, கிறிஸ் லின் ஆகியோரை களை எடுத்து கேகேஆர் அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக் பக்கம் உறுதுணையாக நிற்கிறது.\nவந்தாரை வாழ வைக்கும் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் ஆடுவதை பார்ப்பது அரிதினும் அரிதாகிக் கொண்டே செல்லும் நிலையில் தமிழக வீரர்களான எம்.சித்தார்த்தையும், வருண் சக்கரவர்த்தியையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடையாளம் காட்டி தேர்வு செய்ய வைத்திருக்கிறார். கடந்த தலைமுறை தமிழ்நாடு அணி வீரர்களிடம் இல்லாத சக வீரர்களுக்கு வாய்ப்புகளை பெற்று தரும் பண்பு இவரிடம் இருக்கிறது.\nஅப்பண்பு மட்டுமல்ல தொடர் புறக்கணிப்புகள், அதிர்ஷ்டமின்மை ஆகியவற்றை கடந்து உற்சாகமாகவும், தோல்வியில் துவளாமலும் இருக்கும் பொறுமையும் இருக்கிறது. இவர் நிலையில் அம்பத்தி ராயுடு போன்ற வீரர்கள் இருந்திருந்தால் இந்நேரம் பலமுறை ஓய்வு அறிவிப்பும், எத்தனையோ ட்வீட்டுகளையும் தெறிக்க விட்டிருப்பார்கள். சர்வதேச டி20 போட்டிகளில் 143.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டும், 2017-க்கு பிறகான போட்டிகளில் 161.62 என்ற ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ள டிகே, புள்ளிவிபரங்களால் தன்னை நிரூபிக்க வேண்டிய காலத்தை கடந்துவிட்ட வீரர். ஒருவிதத்தில் இவர் கைவசம் உள்ள ஷாட்கள் இவரை 360 டிகிரி வீரரான ஏ.பி.டிவில்லியர்சுடன் லேசாக ஒப்பிட வைக்கிறது. புவர் மேன்ஸ் டிவில்லியர்ஸ் என்று டிகே.யை அழைக்கலாம். எத்தனை முறை கழற்றிவிடப்பட்டாலும் ஃபீனிக்ஸாக எழுந்து மீண்டும் மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார். வரும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகியவை சிறப்பாக அமைய இப்பிறந்தநாளில் வாழ்த்துவோம்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநடுவர் பணியாற்றும் போது ரசித்துப் பார்க்கும் 3 பேட்ஸ்மென்கள் சச்சின், காலீஸ், கோலி - நடுவர் இயன் கோல்டு சுவாரஸ்யம்\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா; அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், இசாந்த் சர்மா: பிசிசிஐ பரிந்துரை\n தோனி தலைமை சிஎஸ்கேயைப் புரட்டி எடுத்து இறுதிக்கு கிங்ஸ் லெவனை இட்டுச் சென்ற சேவாக்: ரெய்னாவின் அனல்பறக்கும் அதிரடி வீணான இதே நாள்\nநான் அடிக்கும் போது 4, 6 என்று நினைத்து அடிக்க மாட்டேன்.. ‘அடி’அவ்வளவுதான்: 2வது முச்சதம் சென்னையில் அடித்த பிறகு சேவாக் பேட்டி\nDinesh Karthik Birth DayCricketONE MINUTE NEWSIndiaKKRIPLCSKDhoniSachinதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் பிறந்த நாள்சச்சின்இந்தியாதினேஷ் கார்த்திக் பிறந்த தினம்ஜூன் 1தோனிகேகேஆர்சிஎஸ்கே\nநடுவர் பணியாற்றும் போது ரசித்துப் பார்க்கும் 3 பேட்ஸ்மென்கள் சச்சின், காலீஸ், கோலி...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா; அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், இசாந்த்...\n தோனி தலைமை சிஎஸ்கேயைப் புரட்டி எடுத்து இறுதிக்கு கிங்ஸ் லெவனை...\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nநடிகை சாய் சுதாவை ஏமாற்றிய வழக்கு: மோசடிக்காக மீண்டும் கைதாகும் 'போக்கிரி' ஒளிப்பதிவாளர்\nஈரானில் இருந்து குமரி வந்த 535 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nடென்னிஸ் வீரர் ஜோகோவிச் கரோனாவிலிருந்து குணமடைந்தார்\nஇந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் இல்லை: இரு நாடுகளில் எங்கே நடத்தப்போகிறது பிசிசிஐ\nகிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ்...\nஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாகும் கரோனா: எதிர்பார்ப்புடன் கார் விற்பனையாளர்கள்- மதுரையில் ���ன்லைன் புக்கிங்...\nமொபைல் செயலி, இணையதள பிரச்சினையால் ரீசார்ஜ் செய்ய முடியாமல் சிரமப்படும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்\nதுவக்க வீரர்களுக்கு மீண்டும் வருமா சுழற்சி முறை வாய்ப்பு\nவண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கப்படுமா- பொழுதுபோக்கு வாய்ப்புகள் குறைந்த மதுரை...\nபிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் உடல்நலக் குறைவால் காலமானார்\nமும்பையிலிருந்து மகன், மருமகளால் துரத்தப்பட்ட 70 வயது மூதாட்டிக்கு உதவிய ரயில்வே அதிகாரிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27962", "date_download": "2020-07-02T17:57:17Z", "digest": "sha1:SHJQ2MBB2UIFZF6ENODHLGOM5LAFW4SC", "length": 9346, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "பொங்கலும்- பொறியாளர்களும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது\nமாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது\nமங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது\nகோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது \nபுது பானையில் பொங்கல் பொங்கி வழிந்தது \nஇப்படி தான் பொங்கல் கொண்டாட்டம் ஊரெல்லாம் களைகட்டும் -ஆனால்\nபொறியாளர்கள் எங்களுக்கு இவையெல்லாம் கூகுளின் முன் மட்டும்…\nSeries Navigation கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்னபாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது\nஅஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )\n”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”\nஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்\nசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று\nநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்\nமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\nடொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nகணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன\nபாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது\nபத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.\nநாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது\nதொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nமதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nஇலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்\nகைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்\nநாவல் – விருதுகளும் பரிசுகளும்\nகலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..\nபேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…\nநாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்\nஆனந்த பவன் -21 நாடகம்\nPrevious Topic: பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.\nNext Topic: டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4214-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?tmpl=component&print=1", "date_download": "2020-07-02T19:36:35Z", "digest": "sha1:RKFTWREXZZ3RTZOPRVEZD2FVRZ6YWL7T", "length": 3230, "nlines": 14, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "லம்போஹினி கார் வாங்க சென்ற சிறுவன் கைது", "raw_content": "\nலம்போஹினி கார் வாங்க சென்ற சிறுவன் கைது\nஅமெரிக்காவின் கொலராடோ மாகாண எல்லையில் உள்ள உடாஹ் என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தமது பெற்றோரின் காரை கலிபோர்னியாவை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇந்த சிறுவன் தமக்கு (அமெரிக்காவில் சுமார் 2லட்சம் டொலர் பெறுமதிக்கொண்ட) லம்போஹினி கார் ஒன்று வேண்டும் என்று தமது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.\nஎனினும் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே குறித்த சிறுவன் வெறுமனே 3 டொலர்களை எடுத்துக்கொண்டு தமது பெற்றோரின் காரில் லம்போர்ஹினி காரை கொள்வனவு செய்யும் நோக்கும் வீதியில் சென்றுள்ளார்.\nஇதன்போது காரின் ஓட்டம் குறித்து சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அதனை நிறுத்தி சோதனை செய்தபோது சாரதி இருக்கையில் 5 வயது சிறுவன் இருந்திருக்கிறார்.\nஇதனையடுத்து அவரை அதில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றினர். இந்த செய்தியை காவல்துறையினர் பதவிவேற்றியநிலையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nஇதனையடுத்து பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த குழந்தையின் செயல் தொடர்பில் பெற்றோரும் பொறுப்பாளிகள் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்வாறாவனர்கள் கோடீஸ்வரர்களாக அல்லது குற்றவாளிகளாக மாறுவார்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-02T17:54:04Z", "digest": "sha1:4MEHPMA7K3DVETGVI4DMXDGWMFZEOKOC", "length": 18261, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "சார்க் நாடுகளில் சீனாவை கண்காணிக்கும் மோடியின் சாமர்த்தியம்- |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nசார்க் நாடுகளில் சீனாவை கண்காணிக்கும் மோடியின் சாமர்த்தியம்-\nசார்க் நாடுகளின் மாநாட்டைகண்காணிக்க சிசிடிவியை அமைத்துக்கொடுத்த சீனாவுக்கு சார்க் நாடுகளையே கண்காணிக்க செயற்கைகோளையே இந்தியா அனுப்பும் என்று தெரியாமல் போனது தான் ஆச்சரியம் .இனி இலங் கை அரசு மாளிகையில் இருந்து ஒரு தங்க குண் டூசியை காண வில்லை கண்டு பிடிக்க முடியுமா என்று கேட்டால் இதோ ராஜபக்சே பல் குத்திக்கொண்டு இருக் கிறார் இது வா பாருங்கள் என்று இலங்கைக்கு இந்தியா பதில் ஸாரி படம் அனுப்பமுடியும்.\nஅந்தளவிற்கு நவீனத்துவம் வாய்ந்த செயற்கைகோளான ஜி-சாட் 9 ஐ அனுப்பி இலங்கை, நேபாளம், ஆப்கானி ஸ்தான் வங்காளதேசம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 6 தெற்காசிய நாடுகளின் மண்ணில் நிகழும் மாற்ற ங்களை இனி விண்ணில் இருந்து இந்தியா கண்காணிக்க உள்ளது. சுருங்க சொன்னால் இந்த 6 நாடுகளின் குடுமி இனி இந்தியாவின் கையில்தான்.\nஇது தாங்க மோடியின் மாஸ்டர் ராஜ தந்திரம்.சீனா லட்ச க்கணக்கான கோடிகளை கொட்டி இந்த நாடுகளில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெறும் 450 கோடி ரூபாயயை செலவழித்து இந்தியா கண்காணிக்கப்\nபோகிறது என்றால் ஆச்சரியம் தானே.'இந்த செயற்கை கோளை மற்ற சார்க் நாடுகள் பயன்படுத்த முடிந்தாலும், இதன் Master control எனப்படும் மொத்த கட்டுப்பாடு இந்தி யாவின் கையில்தான் இருக்கும்.\nஇந்த செயற்கை கோளை அனுப்[பியதன்மூலம் தெற்கா சிய நாடுகளில் நில நடுக்கம், வெள்ளம், சுனாமி உள்ளிட் ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட இருந்தால்அது தொடர் பான தகவல் களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடியும் .தொலை த் தொடர்பு சேவை, தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு, மருத்துவம், கல்வி தொடர்பான தக வல்களைப் பரிமாறிக் கொள்வதும் இந்த செயற்கைக் கோளின் முக்கிய நோக்கம் என்று இந்தியா சொல்கிறது.\nசுமார் 450 கோடி ரூபாயை செலவழித்து இஸ்ரோ விஞ் ஞானிகளை மூன்று வருடம் தூங்க விடாமல் பாடாய் படுத்தி மோடி இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்தி பூமிக்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் சுற்ற வைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா இந்த நாடுகளில் சீனா அமைத்துள்ள விமான தளம் கடற்தளம் ஆகியவ ற்றில் சீன ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிப்பதே மோடியின் நோக்கமாகும்.\nசார்க் நாடுகள் அமைப்பில் வெறும் பார் வையாளராக இருக்கும் சீனா பூடான் ஆப்கானிஸ்தானை தவிர மற்ற\nநாடுகளை வளைத்து போட்டுவிட்டது.ஆனால் இந்தியா கிட்டதட்ட இதன் பாஸ் என்றே சொல்லலாம். எல்லாம் வாஜ்பாய் காலம் வரைக்கும்தான்.காங்கிரஸ் ஆட்சியில் சார்க் நாடுகள் இந்தியாவில் மன்மோகன் சிங்கை நாம் எப்படி பார்த்தோ மே அதைவிட கேவலமாக பார்த்தார்கள்\nஉதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன். 2011 ல் மாலத் தீவில்நடந்த சார்க் தலைவர்கள் மாநாடுக்கு சீனா தான் சிசிடிவி அமைத்துக் கொடுத்தது என்றால் இந்தியாவை மாலைத்தீவு எப்படி எடை போட்டு வைத்து இருந்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.எல்லாம் மோடி வந்த பிறகு தான் மாறிப்போனது.\n.பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் சார்க் நாட்டு தலைவர்க ளுக்கு மோடி பிரதமராக பதவி ஏற்கிறார் வந்து அட்டென் ட்பண்ணுங்கள் என்று அழைப்பு அல்ல சம்மன் அனுப்பப் பட்டது.எதற்கு தெரியுமா தெற்காசியாவில் இனி இந்தி யா வின் ஆளுமை ஆரம்பம் என்று அறிவிக்கத்தான். அதன் படி 1985 ல் சார்க் நாடுகள் அமைப்பு உருவான பிற கு சார்க் மாநாடு தவிர மற்ற நிகழ்வுக்கு 7 நாட்டு தலை வர்களும் வந்தார்கள் என்றால் அது மோடியின் பதவி ஏற்புதான்.\nஅப்பொழுதே மோடி 7 நாட்டு தலைவர்களிடமும் சார்க் நாடுகளுக்கு என்று தனியாக ஒரு செயற்���ைகோளை\nஇந்தியா செலுத்த விரும்புகிறது உங்கள் அபிப்பிராயம் என்ன என்று மோடி கேட்க 7 நாட்டு தலைவர்களும் யோசிக்கிறோம் பாஸ் என்று எஸ்கேப்பாகி விட்டார்கள். ஆனால் அடுத்து 2014 நவம்பரில் நேபாளத்தில் நடந்த\n18 வது சார்க் மாநாட்டில் இந்தியாவின் செயற்கைகோள் திட்டத்தை விவரிக்க 7 நாட்டு தலைவர்களும் ஒகே\nஇந்தியாவை தவிர மற்ற சார்க் நாடுகளுக்கு செயற்கை கோள் அனுப்பும் வல்லமை இல்லாத காரணத்தினால்\nமோடி சொன்னவுடன் ஒகே சொல்லிவிட்டார்கள் .நவாப் செரிப்பும் ஆரம்பத்தில் ஒகே சொல்லிவிட்டு ஊர் போய்\nசேர்ந்து விட்டார்.அப்புறம் தான் சீன அதிபர் போன் போட் டு முட்டாளே இந்தியா சார்க் செயற்கைகோள் என்கிற பெயரில் உங்க 7 நாட்டையும் விண்ணில் இருந்து கண் காணிக்க போகிறது என்றுஎச்சரிக்க பாகிஸ்தான் பதறிப் போய் போங் கடா நீங்களும் உங்க சேட்டலைட்டும் என்று எஸ்கேப்பாகிவிட்டது.\nஇது மோடி எதிர்பார்த்தது தான் ஆனால் சீனா எதிர்பார்க்காதது.ஏனென்றால் பாகிஸ்தானில் குவாடர் துறைமுக ம்,பங்காளதேசில் சிட்டகாங் துறைமுகம் நேபாளத் திற்கு சீனாவில் இருந்து ரயில் பாதை இலங்கையில் ஹம் மாந்தோட்டை துறை முகம் விமான நிலையம் மியான்ம ரில் கக்கோஸ் தீவுதுறைமுகம் மாலத்தீவு ஹவன்டு து றைமுகம் தலைநகர் மாலி விமான நிலைய ம் என்று சார்க்நாடுகளின் முக்கிய இடங்களைஎல்லாம் புனர மைப்பு என்கிற பெயரில் சீனா முதலீடுசெய்து இந்தியா வுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇப்படி சீனா லட்சக்கணக்கான கோடிகளை கொட்டி தங் கள் பிடிக்குள் வைத்து இருந்த நாடுகளை வெறும் 450\nகோடி ரூபாய் செலவில் இந்தியாவின் கண்காணிப்பு க்குள் கொண்டு வந்த மோடியின் ராஜதந்திரம் உலகில் வேறு எந்த தலைவரிடமும் இல்லை என்பதே என்னு டைய கணிப்பு.உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங் கள் கேட்போம்..\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nஉலகின் சூப்பர் பவர் நாடக மாறிய இந்தியா..\n'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி.,…\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை\nகொரோனா.. மோடியை .. வியந்து பாராட்டிய சார்க் தலைவர்கள்.\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந� ...\nஊடுருவ முயற்சித்த வர்களுக்கு தக்க பாட� ...\nநமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்� ...\nஅத்து மீறினால் தக்க��திலடி கொடுப்போம்\nபிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ...\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித த� ...\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந� ...\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொல� ...\nநாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூ ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nபாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை � ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T19:42:16Z", "digest": "sha1:VRVUL2QICXOPV6WPJWKIDIZ4TCTGWFAT", "length": 6338, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "சருமம் மென்மையாகவும் |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் ......[Read More…]\nApril,26,11, —\t—\tஅழகு சருமம், அழகுக்காக மட்டுமல்ல, இருந்தால்தான், உடலுக்கு, கறுப்பாக, கவசமாகவும், சருமம் மென்மையாகவும், செயல்படுகிறது, பளபளப்பாகவும், பாதுகாப்பு\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் ��ற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஜாதி, மதபாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டனக்குரலை எழுப்பி ...\nபயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுக்க � ...\nசங்கரன்கோவில் தொகுதி இடை தேர்தலுக்கான ...\nபோர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெ� ...\nபாகிஸ்தான் இந்துக்களுக்கு போதுமான பா ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nஇன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் ந� ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2012/07/?m=0", "date_download": "2020-07-02T18:31:32Z", "digest": "sha1:62YADGGSZRO47T3MTY37WD7DOKSR5OVC", "length": 51881, "nlines": 516, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: July 2012", "raw_content": "\nபத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.\nபத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/ கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் (30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/ கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் (30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nபிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின், மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெறாத மாணவ, மாணவியர் அதன்பின் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு சென்று பெற வேண்டும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\n1,451 சிறப்பு ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர், ஓவிய ஆசிரியர் 304 பேர், இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என, 1,451 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி நியமனம், இரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1,451 சிறப்பு ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர், ஓவிய ஆசிரியர் 304 பேர், இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என, 1,451 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி நியமனம், இரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.\nTRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. CLICK FOR RESULT\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்���டும் என தெரிகிறது.\nபல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nடி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.\nடி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.click for answer\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.\nபள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nவட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை,2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது\nவட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை,2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி முதல் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 1191 பேர்- (1-600 30.07.2012) (601-1191 31.07.2012), பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் 227 பேர்-30.07.2012), பட்டதாரி ஆசிரியர் (கணக்கு) 224பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர்கள் (அறிவியல்)65 பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) 416 பேர் - 30.07.2012 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி முதல் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 1191 பேர்- (1-600 30.07.2012) (601-1191 31.07.2012), பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் 227 பேர்-30.07.2012), பட்டதாரி ஆசிரியர் (கணக்கு) 224பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர்கள் (அறிவியல்)65 பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) 416 பேர் - 30.07.2012 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nகணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1999 பள்ளிகளில் விரிவுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.\nகணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1999 பள்ளிகளில் விரிவுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினைஅந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினை அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை அன்றே ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறை உத்தரவு.\nஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை அன்றே ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறை உத்தரவு.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nடி.ஆர்.பி., இணையதளத்தில், \"கீ-ஆன்சர்' விரைவில் வெளியிடப்படும். பத்து சதவீத பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடி.ஆர்.பி., இணையதளத்தில், \"கீ-ஆன்சர்' விரைவில் வெளியிடப்படும். பத்து சதவீத பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்.\nதமிழகத்தில் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், புதுச்சேரியில் 8,806 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், தகுதித்தேர்வு நேற்று நடந்தது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில் ஏறத்தாழ 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், வாசித்துப் புரிந்துகொள்வதற்கு நேரம் போதாது''என்றும் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். கணக்கு கேள்விகளுக்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.READ MORE\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nடி.என்.பி.எஸ்.சி | 1870 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்டு 10-ந் தேதி | செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தேர்வு.\nடி.என்.பி.எஸ்.சி | 1870 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்டு 10-ந் தேதி | செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தேர்வு. notification\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபத்தாம் வகுப்பு நேரடி தனித்தேர்வர், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nபத்தாம் வகுப்பு நேரடி தனித்தேர்வர், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது .\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் ம��ுகூட்டல் முடிவுகள், வெளியிடப்பட்டன .\nபிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின், 80 ஆயிரம் மாணவ, மாணவியர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல் பெற்றவர்களில், 2,000 பேர், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nதொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nபணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை\n1. ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.\n2. ஜுலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.\nபணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை\n1. ஜுலை 28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.\n2. ஜுலை 29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.\n3. ஜுலை 31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளு���்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் ��டப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2020-07-02T20:40:15Z", "digest": "sha1:LBPZHTZCNYMOBNWTAEHCRBUGNAEJQRPT", "length": 21906, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாசுதேவ நாணயக்கார - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 சனவரி 1939 (அகவை 81)\nவாசுதேவ நாணயக்கார என்பவர் ஒரு சிங்கள அரசியலாளர் ஆவார். இவர் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், இடதுசாரி முன்னணியின் தலைவருமாவர். சிறந்தப் பேச்சாளரான இவர் சனாதிபதி மகிந்த ராசபக்சாவின் அரசியல் ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1 இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல் தொடர்பில்\n2 இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில்\n3 இலங்கை போர் இனவழிப்பு போர்\n4 அரச பொய் பரப்புரைகளை எதிர்த்தல்\n5 ஊடகச் சுதந்திரம் தொடர்பில்\n6 தமிழ் சட்டத்தரணிகள் தொடர்பில்\n7 சிறப்பும் விமர்சனப் பார்வையும்\nஇலங்கை அரசின் மனிதவுரிமை மீறல் தொடர்பில்[தொகு]\nஇலங்கை சனாதிபதியின் ஆலோசகராக இருந்தப் போதிலும் அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறிய செயல்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இலங்கையில் நடக்கும் படுகொலைகள் தொடர்பில் \"கோழைத்தனமான இப்படுகொலைச் செயற்பாடுகளைக் கடுமையாக கண்டிப்பதோடு, அதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றாக வேண்டும்\" என்றும் கூறிவருகின்றார்.[1] அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.[2]\nசனாதிபதியின் ஆலோசகராக இருந்துகொண்டு ஒவ்வொரு மூலையிலும் சனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.[3] என்றும் அதனைத் தொடர்ந்து அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஇலங்கை தமிழர் பிரச்சினைத் தொடர்பில் யுத்தத்தை நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தையின் ஊடான அரசியல் தீர்வையே முதன்மைப் படுத்தி பேசி வந்த இவர் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிலையான நியாயமான முடிவு எட்டவேண்டும் என்பதில் ஆரம்பம் முதல் அக்கறை காட்டி வருபவர் ஆவர். தமிழர் பிரச்சினை மட்டுமன்றி இலங்கை சிறுபான்மை இனங்களான தமிழர் முஸ்லீம்கள் தொடர்பிலும் அவர்கள் உரிமைகளை மதித்து ஏற்றுக்கொண்டு அரசு நியாயமாகச் செயல் பட வேண்டும் எனவும் வழியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள இனவாத கருத்துக்களை எதிர்த்து பதிலளித்து வரும் இவர், அதற்கான எதிர் கேள்விகளையும் தொடர்ந்து எழுப்பி வருபவராவர்.\nதமிழர் தன்னாட்சி அதிகாரங்களை விரும்புகின்றனர் என்றால் அதனை தமிழ் மக்களே முடிவு செய்ய வேண்டும் என்பது இவரது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. அரசியல் நோக்கில் தமிழ் மக்களுக்கு உயர்ந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை அரசு முன்வைக்க வேண்டுமென்றும் என்ற தனது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.[4]\nஇலங்கை போர் இனவழிப்பு போர்[தொகு]\nபோரின் போது போர் பகுதிகளில் வாழும் மக்கள் அதனுள் சிக்குண்டு இறத்தல் அபாய நிலைக்கு உற்படல் இடம் பெறலாம். ஆனால் பொது மக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படும் இலங்கையில் நடக்கும் போர் மிருகத்தனமான மிலேட்ச செயலாகவே தாம் பார்ப்பதாகவும் இப்போரை உன்னிப்பாக நோக்குமிடத்து ஒரு சமுகத்தினரை அழித்தொழிக்கும் இனவழிப்பு நடவடைக்கை (genocide) என்றும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிப்படுத்தி வருகின்றார்.[5]\nஅரச பொய் பரப்புரைகளை எதிர்த்தல்[தொகு]\nஇலங்கை அரச ஊடகங்கள் வெளியிடும் பொய் பரப்புரைகளை அப்பப்போது சுட்டிக் காட்டி வருபவர். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வு தொட���்பாக இலங்கை அரச ஆதரவு ஊடகங்கள் புலிகளே இந்த குண்டு வெடிப்பை நடத்தினர் என்று வெளியிட்டப் பொய் பரப்புரைகளை மறுத்து அதற்கான காரணிகளையும் விளக்கி இருந்தார்.[6]\nஆயுத பலத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்துவோர் பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.[7] ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுததல் சனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணி எனவும் குறிப்பிட்டிருந்தார்.[8]\nதமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களின் சார்பில் வாதிட முன்வரும் தமிழ் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை தேசத்துரோகிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை நீக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார மகிந்த ராசபக்சாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.[9]\nஇலங்கை அரசியல் விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகளில் அதிகமாகப் பங்குபற்றும் வாசுதேவ நாணயக்கார தமது கருத்துக்களை மிகவும் நிதானமாகவும் ஆணித்தரமாகவும் முன் வைத்து வருவதை அவதானிக்கலாம். இலங்கை இனப்பிரச்சின தொடர்பில் யுத்தம் ஒரு தீர்வாக அமையப் போவதில்லை, பேச்சு வார்த்தையின் ஊடாகவே இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி வருபவர். குறிப்பாக இலங்கை சிறுபான்மை இனத்தவர் தொடர்பிலான இவரது கருத்துக்களால், சிறுபான்மை இனத்தவர்கள் இவரை ஒரு நடுநிலையாளராகவே பார்த்து வருகின்றனர். அதேவேளை இலங்கை சிங்கள இனவாதக் கருத்துக்களை எதிர்த்து சிறுபான்மை இனத்தவரின் நியாயப்பாடுகளை சிங்கள அரசியலாளர்களிடம் சுட்டி வருபவர். இதுப் போன்ற இவரது பேச்சுக்கள் எதிர்கருத்தாளர்களை திணரச்செய்த நிகழ்வுகள் பல உண்டு. அரசியல் தொலை நோக்குப் பார்வையும் இலங்கையில் அனைத்து மக்கள் சமூகத்தினருக்கும் சமநீதி இருக்கவேண்டும் எனும் இவரது கோட்பாடும் சிங்கள இனவாத சக்திகளாலும், சிங்கள இன மேலாதிக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சிங்கள மக்களாலும் வெறுக்கப் பட்ட ஒரு நபராகவே வாசுதேவ நாணயக்கார இனங்காணப்பட்டார்.\nவாசுதேவ நாணயக்கார போன்ற பேச்சாற்றல் மிக்கவர்கள் அரசியல் விவாதங்களில் இருப்பது ஆரோக்கியமானது எனக் கருதும் ஒரு தரப்பினர் இருந்தாலும், அதிகமான சிங்கள இனத்தவர்கள் இவர��ு பேச்சை விரும்புவதில்லை. இதனால் அநேக சிங்கள ஊடகங்கள் இவரது கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடுவதில்லை.\nஇருப்பினும் இன்றைய யுத்தச் சூழ்நிலையை அரசதந்திர ரீதியில் பிரச்சினைகளை அணுகி தீர்வுகாண வேண்டும் எனும் இவரது கருத்தும் [10] இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்ச தனது பிரதான அரசியல் ஆலோசகராக இவரை வைத்திருப்பதும் சிந்தனைக் குரிவைகளாகும்.\n↑ தென்னிலங்கையில் யுத்த ஆதரவு அதிகரிப்பு அழிவே ஏற்படுமென வாசுதேவ எச்சரிக்கை\n↑ ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார்\n↑ தமிழ் மக்களுக்கு உயர்ந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை\n↑ புலிகளுக்கு தொடர்பில்லை என்கிறார் வாசுதேவ\n↑ ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணி\n↑ ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுததல் ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணி\n↑ தமிழ் சட்டத்தரணிகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்\nஅரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டும்\nஇலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nலங்கா சமசமாஜக் கட்சி அரசியல்வாதிகள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/srilankan-navy-fires-on-rameswaram-fishermen-377615.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-02T20:14:18Z", "digest": "sha1:MXHY5OXFFBUOUDV2HHAKJ5A3HOR77OJ4", "length": 17316, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம் | Srilankan Navy fires on Rameswaram fishermen - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் ச���ய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nபிரேசிலில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு.. கட்டுக்கடங்காத தொற்று\nமோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மொத்தமாக 17848 பேர் பலி\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nதீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nஉதயநிதி ஸ்டாலினின் இ-பாஸ் விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது.. கே.என்.நேரு குற்றச்சாட்டு\nMovies பேட்ட படத்தின் போது ரஜினிக்காந்த் விவாதித்த சுவாரசியமான விஷயம்.. மனம் திறந்த மாளவிகா மோகனன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க..\nAutomobiles சூப்பர்... இந்திய மக்களின் உயிரை காப்பாற்ற மோடி அரசு கொண்டு வரும் அதிரடி திட்டம்... என்னனு தெரியுமா\nFinance செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nSports ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிந்தது.. விடை பெறும் ஷஷான்க் மனோகர்.. அடுத்த தலைவர் கங்குலி\nTechnology சதுரவடிவ கேமரா., அட்டகாச லுக்: Poco M2 pro அறிமுக தேதி இதுதான்\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்\nராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சேசு என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். மேலும் 3,000-க்கும் மேற்ப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர்.\nராமேஸ்வரத்திலிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் படகுகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஇதில் மீனவர் ஜேசுவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. சக மீனவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கியை காட்டி மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்ததோடு பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.\nஇதனால் படகு ஒன்றிற்கு ரூ 30ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவு முதல் கரை திரும்பியதாக வேதனை தெரிவித்தனர். தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2017-ஆம் ஆண்டு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 5 படகுகளுடன் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர் மரணமடைந்தார்.\nஅண்மைக்காலமாக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வந்தது இலங்கை கடற்படை. தற்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nராமேஸ்வரம் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் விறுவிறுப்பு - தலைமுறைகளை தாண்டி வரலாறு பேசும்\nபெயர்தான் பிரகாஷ்.. செஞ்சதெல்லாம் கருமம்.. \"ஹோமோ\".. அழகிகளுடன் கொண்டாட்டம்.. அதிர்ந்து போன போலீஸ்\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி.. ராமநாதபுரத்தில் உடல் நல்லடக்கம்.. கண்ணீரோடு விடை தந்த மக்கள்\nசோகத்தில் பழனியின் சொந்த கிராமம்.. நேரில் சென்று கலெக்டர் ஆறுதல்.. இன்று மாலை வருகிறது உடல்\nஜூன் 3இல் பிறந்தநாள்.. ஜூன் 6-இல் திருமண நாள்.. புதுவீட்டில் வசிக்க விரும்பிய பழனி.. மனைவி உருக்கம்\nநான் ஒரு சாதாரண கூத்தாடி... எனக்கு 2-ம் நம்பர் பிஸினஸ் இல்லை -கருணாஸ் எம்.எல்.ஏ.\nகணவர்களுக்கு தெரியாமல் \"களியாட்டம்\".. மறைவிடங்களில் கசமுசா.. பெண்களை டார்கெட் செய்யும் கும்பல்..\nநடிகைகளுடன் ஜாலி.. ஐஏஎஸ் அதிகாரி கெட்டப்.. சுழல்விளக்கு ஜீப்.. லட்சக்கணக்கில் பண மோசடி.. ஷாக் இளைஞர்\nசித்து வேலை காட்டிய மந்திரவாதி.. ராத்திரி பூஜை.. வைரம் எடுப்பதாக சொல்லி.. சிக்கிய டுபாக்கூர் கும்பல்\nஓங்கி விசில் அடித்த குக்கர்.. வந்ததே வாசம்\nஇந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு மனிதாபிமானமற்றது.. எம்பி கண்டனம்\nநடுக்கடல் கச்சத்தீவில் திருவிழா- தமிழகத்தில் இருந்து 3,000 பக்தர்கள் படகுகளில் புறப்பட்டனர்\nராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரி: அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrameswaram srilanka navy fishermen firing ராமேஸ்வரம் இலங்கை கடற்படை மீனவர்கள் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/actor-durai-sudhakar-wish-people-for-ramzan-6612.html", "date_download": "2020-07-02T18:54:00Z", "digest": "sha1:7QYTEE4M4PQO623VCS2Q4WNODPYIEOOZ", "length": 6273, "nlines": 60, "source_domain": "www.cinemainbox.com", "title": "மக்களிடம் அன்பு அதிகரிக்கட்டும் - நடிகர் துரை சுதாகர் ரம்ஜான் வாழ்த்து", "raw_content": "\nHome / Cinema News / மக்களிடம் அன்பு அதிகரிக்கட்டும் - நடிகர் துரை சுதாகர் ரம்ஜான் வாழ்த்து\nமக்களிடம் அன்பு அதிகரிக்கட்டும் - நடிகர் துரை சுதாகர் ரம்ஜான் வாழ்த்து\nஇன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் மசூதிகள் திறக்கப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி சமூக இடைவெளியுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.\nரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாம் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில், ‘களவாணி 2’ மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இஸ்லாம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், ”அன்பு, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாம் சகோதரர்களுக்கு வாழ்த்துகள். இந்த கொடிய கொரோனா காலத்தில் மன அமைதியை இழந்திருக்கும் மக்களுக்கு அல்லாஹ்வின் அருள் மூலம் அமைதி கிடைப்பதோடு, மக்களிடம் அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக���கம் போன்றவை அதிகரிக்க வேண்டும், என்று பிரார்த்திக்கிறேன்.\nநம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்களும், துயரங்களும் விரைவில் விலகி, மீண்டும் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையோடும், சமூக இடைவெளியோடும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.\nதற்போது சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் துரை சுதாகர், ‘லேண்ட் லார்ட் மேக்கர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம், “பணம் இல்லாத ஏழைகள் இருக்கலாம், நிலம் இல்லாத ஏழைகள் இருக்க கூடாது” என்ற கொள்கையோடு, நிலம் இல்லாத ஏழைகளை நிலம் சொந்தக்காரர்களாக மாற்றும் புதிய முயற்சியில் விரைவில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவால் பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்\n’பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும் - எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ\nஒகே சொன்ன மத்திய அரசு - தமிழக அரசு சம்மதிக்குமா\nபணத்திற்காக இப்படியும் செய்த பூனம் பாண்டே - வைரலாகும் வீடியோ இதோ\nஎளிமையாக நடந்த நடிகர் ’கும்கி’ அஸ்வின் திருமணம்\nஆர்ஜே பாலாஜியின் அம்மாவுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/actor-mansoor-ali-khan-statement-for-gorge-floyd-murder-6669.html", "date_download": "2020-07-02T18:25:43Z", "digest": "sha1:45SE6REXMGVJPM2YWNII2S4EERETNOHB", "length": 6469, "nlines": 62, "source_domain": "www.cinemainbox.com", "title": "இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - மன்சூரலிகான்", "raw_content": "\nHome / Cinema News / இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - மன்சூரலிகான்\nஇனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் - மன்சூரலிகான்\nஅமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான், இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து மன்சூரலிகான் கூறியிருப்பதாவது:\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் மக்களை பீதியடைய செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் மக்களிடம் கொரோனா பயத்தை அதிகரிக்க செய்திருக்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்பதை காட்டிலும், பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றும், இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஅதே சமயம், அமெரிக்காவில் இனவெறி காரணமாக கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு இதய அஞ்சலி செலுத்துவதோடு, இப்படிப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.\nஉலகமே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, இப்படி ஒரு இனவெறி கொலையை அரங்கேற்றியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதுபோன்ற இனவெறி சம்பவங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகொரோனாவால் பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்\n’பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும் - எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ\nஒகே சொன்ன மத்திய அரசு - தமிழக அரசு சம்மதிக்குமா\nபணத்திற்காக இப்படியும் செய்த பூனம் பாண்டே - வைரலாகும் வீடியோ இதோ\nஎளிமையாக நடந்த நடிகர் ’கும்கி’ அஸ்வின் திருமணம்\nஆர்ஜே பாலாஜியின் அம்மாவுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/30111154/my-dearest-friend--RishiKapoor-Rajinikanths-condolences.vpf", "date_download": "2020-07-02T17:59:12Z", "digest": "sha1:7S7AJ5Z4GNIX7ZFSBQF6PUSASNM7RWNN", "length": 9197, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "my dearest friend RishiKapoor Rajinikanth's condolences || ரிஷி கபூர் மறைவு: எனது இதயம் உடைந்து விட்டது - ரஜினிகாந்த் இரங்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரிஷி கபூர் மறைவு: எனது இதயம் உடைந்து விட்டது - ரஜினிகாந்த் இரங்கல் + \"||\" + my dearest friend RishiKapoor Rajinikanth's condolences\nரிஷி கபூர் மறைவு: எனது இதயம் உடைந்து விட்டது - ரஜினிகாந்த் இரங்கல்\nநண்பர் ரிஷி கபூரின் மற��வால் எனது இதயம் உடைந்து விட்டது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார்.\nபாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.\n2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.\nஇதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரிஷி கபூரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nஎன்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.\nநேற்று முன்னணி நடிகரான இர்ஃபான் கான் அகால மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு புகழ்பெற்ற நடிகர் மரணமடைந்திருப்பது பாலிவுட் நட்சத்திரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/11102751/50-lakhs-in-the-bank-of-dancers-Actor-Lawrence.vpf", "date_download": "2020-07-02T20:02:11Z", "digest": "sha1:EE5ERCU7NOU7DW3AQZLI2L22P6UPVY4M", "length": 8844, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "50 lakhs in the bank of dancers Actor Lawrence || நேரில் வரவேண்டாம் நடனக்கலைஞர்கள் வங்கிக்கணக்கில் ரூ.50 லட்சம் - நடிகர் லாரன்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநேரில் வரவேண்டாம் நடனக்கலைஞர்கள் வங்கிக்கணக்கில் ரூ.50 லட்சம் - நடிகர் லாரன்ஸ் + \"||\" + 50 lakhs in the bank of dancers Actor Lawrence\nநேரில் வரவேண்டாம் நடனக்கலைஞர்கள் வங்கிக்கணக்கில் ரூ.50 லட்சம் - நடிகர் லாரன்ஸ்\nகொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன்.\nநடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 கோடி வரை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-\n“கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன். அதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது. நிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், ஊரடங்கினால் நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர். நான் நடன இயக்குனர் தினேஷிடம் பேசியதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்கள் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்க நேரில் வரவேண்டாம்”.\nமேலும் டுவிட்டரில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “எனது வாழும் அன்னைக்காக கட்டும் கோவிலை அன்னையர் தினத்தில் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். கடவுள் தாய்க்குள்ளே இருப்பதை உணர்ந்துள்ளேன். தாயை சந்தோஷமாக வைத்துக்கொள்பவராகவும், மற்றவர்கள் பசியை போக்குபவராகவும் இருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்பது இல்லை. எனது மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கும் தான்சேன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த விஜய்க்கும், அனிருத்துக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா ��ரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/24101212/In-TirupurThrown-into-the-bushChild-Recovery.vpf", "date_download": "2020-07-02T18:48:07Z", "digest": "sha1:S6AS7OWUAQCD3AUOYKO7A2ATOD6TLFBL", "length": 13819, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Tirupur Thrown into the bush Child Recovery || திருப்பூரில்தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்புகல்நெஞ்சம் படைத்த தாயை போலீஸ் தேடுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூரில்தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்புகல்நெஞ்சம் படைத்த தாயை போலீஸ் தேடுகிறது + \"||\" + In Tirupur Thrown into the bush Child Recovery\nதிருப்பூரில்தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்புகல்நெஞ்சம் படைத்த தாயை போலீஸ் தேடுகிறது\nதிருப்பூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. இது தொடர்பாக கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருப்பூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. இது தொடர்பாக கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.\nமனித உறவுகள் மறத்துப்போன காலம் இது. அணைக்கும் கரங்களே அறுக்கும் கலிகாலம் அல்லவா. உலகில் கோடான கோடி உறவுகள் இருந்தாலும், தாயின் உறவுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. ஆனால் சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒரு சிலர் குழந்தைக்காக தவமாய் தவமிருக்கும் நிலையில், பெற்றெடுத்த குழந்தையை தொப்புள் கொடியை அறுக்காமல் புதரில் வீசிச்சென்று உள்ளார் ஒரு பெண். குப்பை தொட்டிகளில் குப்பைகள் குவிகிறதோ இல்லையோ ஆனால் குப்பை தொட்டிகளிலும், புதர்களிலும் கேட்கும் குழந்தைகளின்அழுகுரல் ஈரம் கொண்டோரை இளக வைக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-\nதிருப்பூர்-அவினாசி ரோடு பெரியார் காலனியை அடுத்த டி.டி.பி.மில் ரோடு பகுதியில் பத்திரப்பதிவு அல��வலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே உள்ள புதரில் நேற்று காலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை அங்கு பசியால் அழுது துடித்து கொண்டிருந்தது.\nஇதுகுறித்து பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்து அந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி அறுக்கப்படாமல் தூக்கி வீசப்பட்டது தெரிய வந்தது. பின்னர் சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்ற சைல்டுலைன் அமைப்பினர் அந்த குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நல்ல சுகமுடன் அந்த பெண்சிசு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பார்த்தால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. காலதாமதம் ஏற்பட்டு இருந்தால் கொடூரம் அரங்கேறி இருக்கும். காரணம் அந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன.\nஎனவே வெறிநாய் கண்ணில்படும் முன்பு, அந்த பகுதியில் உள்ளவர்கள் கண்ணில் குழந்தை பட்டதால் உயிர் பிழைத்தது.\nதிருப்பூரில் பிறந்த உடனே குழந்தையை புதரில் தூக்கி வீசி எறிந்த கல்நெஞ்ச தாய் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் கல்நெஞ்சம் படைத்த தாயை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்\n5. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/26221818/Lockdown-in-Kalpakkam-Nuclear-plant-workers-quarters.vpf", "date_download": "2020-07-02T18:03:43Z", "digest": "sha1:EKEY4R24EQVPX5E5OLUSPQSZNX4KCLFP", "length": 9189, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lockdown in Kalpakkam Nuclear plant workers quarters || கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம் + \"||\" + Lockdown in Kalpakkam Nuclear plant workers quarters\nகல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம்\nகல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.\nஇந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதியில் முழு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்க�� தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது நடந்தது என்ன - மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்\n2. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. நாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\n4. சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325714&Print=1", "date_download": "2020-07-02T19:08:30Z", "digest": "sha1:XKF6MPU3CNUV4YPFZUWBINU73YZLI447", "length": 8685, "nlines": 201, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| சேதமான பயணிகள் நிழற்கூடத்தால் அவதி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசேதமான பயணிகள் நிழற்கூடத்தால் அவதி\nஎலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், கொசவம்பாளையம் பஸ் நிறுத்தம், திருச்செங்கோடு - நாமக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், தினமும் நிமிடத்திற்கொருமுறை அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் கடந்த ஓராண்டுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருபகுதி சேதமானது. மீதியுள்ள பகுதி எந்நேரத்திலும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, நிழற்கூடத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» நாமக்கல் ��ாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-02T19:27:18Z", "digest": "sha1:ACCH2UA6I65VP7ZFMXG33X6MWFU4S33I", "length": 13186, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "முறிகள் விநியோகம்: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு", "raw_content": "\nமுறிகள் விநியோகம்: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது\nமுறிகள் விநியோகம்: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது\nமுறிகள் விநியோகம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சிக்கலாக அமைந்த, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கான அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் ஏற்பட்ட சிக்கலே கடந்த வியாழக்கிழமை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதற்கு காரணமாக அமைந்தது.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி ஊடாக, அந்த வருடத்திற்கான முறிகள் விநியோகம் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டமை குறித்து, முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை கூடிய சந்தர்ப்பத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nபதிவு செய்யப்பட்ட சமபங்கு பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் அதிகாரங்களுக்கு அமைய, அப்போதைய நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் விடயங்களை வினவிய சந்தர்ப்பத்தில், இது குறித்து தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் கூறினார்.\nஅதன் பிரகாரம், அரச அச்ச�� அதிபரிடம் இந்த விடயம் தொடர்பான அறிக்கை ஒன்றைக் கோரி, ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம் இடவில்லை எனின் மத்திய வங்கியின் அதிகாரிகள், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சருக்கு எதிராக உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்தது.\nஇலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி என கருதப்படும் மத்திய வங்கியின் முறிகள் மோசடி குறித்து, மஹிந்த ராஜபக்ஸ 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருப்பார் என்பதை நம்ப முடியாதுள்ளதாக, அறிக்கை ஒன்றின் ஊடாக ஊழலுக்கு எதிரான முன்னணியின் ஆலோசகர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டார்.\nமுறிகள் மோசடி தொடர்பான விடயங்களை வேண்டும் என்றே மறைப்பதற்காவும் அதற்கான பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த வர்த்தமானி அறிவித்தலைப் பயன்படுத்துவதற்கு முறிகள் மோசடியின் முக்கியஸ்தர்கள் முயற்சிப்பது புலப்படுவதாக ஊழலுக்கு எதிரான முன்னணி சுட்டிக்காட்டியது.\nபிரச்சினைக்குரிய அதிவிசேட வர்த்தமானி தொடர்பான அறிக்கை தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரச அச்சக அதிபர் கங்கானி கல்பனி லியனகே, இந்த விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது கூறினார்.\nஇந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தம்மிடம் பல்வேறு விடயங்கள் வினவப்பட்டதாகவும் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளதாகவும் அரச அச்சக அதிபர் கூறினார்.\nMCC இல் பாதகமான விடயங்கள்:மீளாய்வுக்குழு அறிவிப்பு\nநிஸங்க சேனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சட்டத்தில் இடமில்லை: சட்ட மா அதிபர்\nதன் மீது எவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டதென அனுரகுமார திசாநாயக்க கேள்வி\nஏப்ரல் தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழுவில் 176 பேர் சாட்சியம்\nஏப்ரல் 21 தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\nMCC இல் பாதகமான விடயங்கள்:மீளாய்வுக்குழு அறிவிப்பு\nநிஸங்க ஆ��ைக்குழுவில் முறையிட சட்டத்தில் இடமில்லை\nஎவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது: அனுரகுமார கேள்வி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 176 பேர் சாட்சியம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\nதுறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\nமிருசுவிலில் ஒருவர் மீது தாக்குதல்\nஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியில் சீன நிறுவனம்\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nமியன்மாரில் பாரிய மண்சரிவு; 113 பேர் உயிரிழப்பு\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_77.html", "date_download": "2020-07-02T18:58:19Z", "digest": "sha1:AOPIAHUF5L7QJZW5PLYB57ZTUMLZPOWE", "length": 14979, "nlines": 70, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?தெல்லியூர் சி.ஹரிகரன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome / Unlabelled / ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்\nஇலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன.\nஇந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + சதவீத வாக்குகளையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅத்தோடு கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஜே.வி.பி பெற்ற 711,000 வாக்குகளை அடிப்படையாக கொண்டு அனுர குமார திசாநாயக்க 5% வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேற்கூறிய மூன்று வேட்பாளர்களும் தற்போதைய சூழ்நிலையில், எவரும் 50% க்கும் அதிகமாக வாக்குகளை பெறுவது என்பது மிக கடினமான சூழ்நிலை என்பதால், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, இரண்டாவது விருப்பத் தெரிவு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇரண்டாவது விருப்பத் தெரிவுகளின் எண்ணிக்கையின் போது, முதல் இரண்டு வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். தோல்வியுற்ற அனைத்து வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பங்களும் கணக்கிடப்படும், பின்னர் முதல் இரண்டு வேட்பாளர்களின் மொத்தத்தில் சேர்க்கப்படும்.\nபின்னர் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50% க்கும் குறைவாக இருந்தாலும், இரண்டாவது விருப்பத்தெரிவுகளின்படி ஒரு வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.\nகடந்த 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணி நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த தேர்தலில் அவர்கள் 344,000 வாக்குகளுடன் 4% வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.\n2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் நாடுமுழுவதுமாக 775,000 வாக்குகளுடன் 5.75% வாக்குகளை பெற்றது. எனவே ஜே.வி.பி இந்த முறை இன்னும் புது உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறிப்பாக முக்கிய அரசியல் கட்சிகள் மீது வாக்காளர்களுக்கு அக்கறையின்மை மற்றும் அதிருப்தி இருப்பதாகத் தோன்றும் ஒரு தனித்துவமான சூழலில் தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகிறார். எனவே இந்தத் தேர்தல் அவர்களுக்கு தங்கள் பலத்தைக் காட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.\nஇந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டின் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரை ஈர்க்கும் வேட்பாளர்களை கொண்டுள்ளனர்.\nசஜித் பிரேமதாச (52) மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ (70) இருவரும் குடும்ப அரசியலை மையமாகக் கொண்டுள்ளனர்.\nஇந்த வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக அடுத்த ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அது இலகுவான விடயம் இல்லை என்பதுடன் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகொழும்பின் றோயல் கல்லூரியில் கற்ற 55 வயதுடைய எம். ஏ. சுமந்திரன் ஒரு தமிழ் மெதடிஸ்ட் கிறிஸ்தவர் ஆவார். அவர் தேவாலயங்களுக்குள் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். மேலும் தொழில் ரீதியாக வழக்கறிஞராக இருக்கும் அவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார்.\nசமீபத்தில் அரசியல் நெருக்கடியின் போது நாடாளுமன்றம் சட்டவிரோதமாக கலைக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் முக்கிய வழக்கறிஞராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருக்கும் எம்.ஏ.சுமந்திரன், தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் அவர் தனது சொந்த அரசியல் கட்சியின் மூலமே 10% வாக்குகளைப் பெற முடியும்.\nஆனாலும் பௌத்த பெரும்பான்மையை கொண்ட நாட்டில் தமிழ் பிரதி நிதி ஒருவரினால் இரண்டு முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காத பிற சிறுபான்மை குழுக்களிடமிருந்து வாக்குகளை சுமந்திரனால் பெற முடியுமா\nஅவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அவருக்கு மக்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் வீண்போகாது. ஏனென்றால் மற்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவருக்கு இரண்டாவது விருப்பம் கொடுக்க முடியும்.\nகுறிப்பாக சுமந்திரனுக்கு வாக்களிக்கும் வாக்காளரின் இரண்டாவது விருப்பத் தெரிவு சஜித் பிரேமதாச என்றால் அது அவரது வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nசுமந்திரன், ஒருவருக்கொருவர் தாக்கும் மற்ற முக்கிய வேட்பாளர்களைப் போன்று அல்லாமல், நேர்மறையான மற்றும் தூய்மையான பிரச்சாரத்தை நடத்தினால் அவருக்கு சிவில் சமூகத்தின் ஆதரவு கிடைக்கும்.\nஅந்தவகையில் அரசியலமைப்பை வலுப்படுத்தும் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கையை ஒன்றிணைக்கக் கூடிய தமிழ் வேட்பாளராக அவர் போட்டியிட்டால் 20% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அரசியலில் புதியதொரு மாற்றத்தடை ஏற்படுத்த முடியும் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகின்றது\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்தெல்லியூர் சி.ஹரிகரன்\nசிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்: துப்பாக்கி மீட்பின் அதிர வைக்கும் பின்னணி\nஅதிகாலையில் திரும்பிய கணவன்… வீட்டிலிருந்து வெளியேறிய பேக்கரி உரிமையாளர்: மட்டக்களப்பில் மனைவியை கொன்ற கணவன்\nமாகாணசபைக்கு வந்த ஒரு சதமும் திரும்பி செல்லவில்லை; கூட்டமைப்பை போல நாம் செயற்பட மாட்டோம்: விக்னேஸ்வரன்\nதீவிர காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த திகில் என்ன இருந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/bigil-movie-tamil-nadu-collection-report-subramaniyan/", "date_download": "2020-07-02T18:31:39Z", "digest": "sha1:KJXYX3FCOJZ77I5XKMA3K4F3P3ODLJCT", "length": 6653, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "பிகில் போட்ட பணத்தை எடுக்கவே தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்த வேண்டும்.! பிரபல விநியோகஸ்தர் அதிரடிப் பேச்சு. - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் பிகில் போட்ட பணத்தை எடுக்கவே தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்த வேண்டும்.\nபிகில் போட்ட பணத்தை எடுக்கவே தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்த வேண்டும். பிரபல விநியோகஸ்தர் அதிரடிப் பேச்சு.\nதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிறகு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.\nபடத்தை பார்க்க சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது, அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 83 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி கூறியுள்ளது அதிர்ச்சி ஆகியுள்ளது.\nஏனென்றால் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 200 கோடி வசூல் செய்தாக வேண்டும் அப்போதுதான் வரி அனைத்தும் போக 150 கோடி வரும் அப்பொழுது தான் எல்லோருக்கும் லாபமான படமாக அமையும் என கூறியுள்ளார்.\nPrevious articleதல அஜித் நடிக்க மறுத்து மெகா ஹிட் ஆன திரைப்படங்கள். அதுவும் இத்தனை திரைப்படங்களா.\nNext articleஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் வாங்கிக் கட்��ிக் கொண்ட லாஸ்லியா. இதோ புகைப்படம்\nபிரபல நடிகரின் படத்தில் ஹீரோயினாக களம் இறங்கும் செய்திவாசிப்பாளர்.\nபுருவத்தை சேவ் செய்து கொண்ட பிக்பாஸ் ஆர்த்தி. இந்தக் கொடுமையான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.\nதன்னுடைய மகனுடன் இரண்டாவது கணவரின் பிறந்தநாள் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A/", "date_download": "2020-07-02T19:53:15Z", "digest": "sha1:NIJCIXPFCDIHXOW4SYNJY2SWWYU4NM7Z", "length": 6713, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: சிதம்பரத்திற்கு நாளை ஜாமீன்? - TopTamilNews", "raw_content": "\nHome உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: சிதம்பரத்திற்கு நாளை ஜாமீன்\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: சிதம்பரத்திற்கு நாளை ஜாமீன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் நாளை ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரம் வெளியே வருவது உறுதியாகிவிடும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் நாளை ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரம் வெளியே வருவது உறுதியாகிவிடும்.\nஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் 2017 ஆம் ஆண்டு , விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதாக சிபிஐ ப.சிதம்பரத்தின் மீது பதிவு செய்தது. 2018 ஆம் ஆண்டு, சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை திகார் சிறையில் அடைத்தது. மேலும் சிதம்பரத்தின் ஜாமின் மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டுவருவதுடன், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் அவருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டு இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலனை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் நாளை ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரம் வெளியே வருவது உறுதியாகிவிடும். வெளியே வந்தால் ப.சிதம்பரம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் புக் செய்த பெண்கள்\nNext articleதொலைந்துபோன மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்கையை திருப்பிக்கொடுத்த அமிர்கான் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/tiruppur-man-seek-governments-help-over-corona-test-video-gone-viral", "date_download": "2020-07-02T18:47:10Z", "digest": "sha1:DDOQ4QUMNW5J75HP2MGA4PFVELEDXKW3", "length": 10490, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: டெஸ்ட் எடுங்க; 100 பேருடன் தொடர்பில் இருக்கேன்!- திருப்பூர் நபரின் வைரல் வீடியோ | Tiruppur man seek government's help over corona test video gone viral", "raw_content": "\nகொரோனா: டெஸ்ட் எடுங்க; 100 பேருடன் தொடர்பில் இருக்கேன்- திருப்பூர் நபரின் வைரல் வீடியோ\n`இங்க பலரும் கொரோனாவால சாகலை. உங்களோட சிகிச்சையினாலும், அலைக்கழிப்பாலும்தான் சாகுறாங்க'\n'கொரோனாவைக் கட்டுப்படுத்த தினமும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறோம்' எனத் தமிழக அரசு சொல்லி வருகிறது. மற்றொரு புறம் கொரோனோ சோதனை செய்வதில் அதிகாரிகள் மிகவும் அலட்சியம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்தவகையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவீடியோவில் பேசும் அந்த நபர், `தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா சோதனைகள் அதிகமாகச் செய்யப்படுவதாகச் சொல்லி வருகிறீர்கள். நான் நாலு நாளா எங்க ஊரு ஆஸ்பத்திரிக்குக் கொரோனா டெஸ்ட் எடுக்கணும்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். நாலு நாளா அலைய விட்டுட்டு, `முனிசிபாலிட்டில போய் எழுதி வாங்கிட்டு வாங்க’ன்னு சொல்லுறாங்க. அங்க போய் கேட்டா, `எங்க ஆட்களுக்கு டெஸ்ட் எடுக்கச் சொல்லி எழுதி அனுப்பியதையே இன்னும் எடுக்கலை'ன்னு சொல��லி அனுப்பிட்டாங்க.\nகொரோனா: `அப்பா, என்னால் சுவாசிக்க முடியவில்லை’ -கலங்க வைத்த வீடியோ\nகொரோனா அறிகுறி இருக்குன்னு சொன்னா அவங்க ஒரு ஐ.டி போட்டுக் கொடுப்பாங்களாம். அவங்க என்னைக்கு என்ன கூப்பிடுறாங்களோ அப்பதான் சோதனை செய்வாங்களாம். அதுவரைக்கும் சளி, காய்ச்சலோடு நான் உட்கார்ந்து இருக்கணுமா நான் மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருக்கேன். ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட கடைகளுக்குப் போயிட்டு இருக்கேன். தினமும் 100 பேர் கூட தொடர்புல இருக்கேன். நான் மாஸ்க் எதுவும் போட மாட்டேன். எனக்குக் கொரோனா பாசிட்டிவ்னு வரட்டும். என்கூட தொடர்புல இருக்க எல்லாத்தையும் லாக் பண்ணிடுங்க. இப்படி அதிகாரிங்க அலட்சியமா இருந்தா, கொரோனா பரவாம என்னங்க செய்யும் நான் மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருக்கேன். ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட கடைகளுக்குப் போயிட்டு இருக்கேன். தினமும் 100 பேர் கூட தொடர்புல இருக்கேன். நான் மாஸ்க் எதுவும் போட மாட்டேன். எனக்குக் கொரோனா பாசிட்டிவ்னு வரட்டும். என்கூட தொடர்புல இருக்க எல்லாத்தையும் லாக் பண்ணிடுங்க. இப்படி அதிகாரிங்க அலட்சியமா இருந்தா, கொரோனா பரவாம என்னங்க செய்யும் இங்க பலரும் கொரோனாவால சாகலை. உங்களோட சிகிச்சையினாலும், அலைக்கழிப்பாலும்தான் சாகுறாங்க’’ எனக் குமுறியிருக்கிறார்.\nஇதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனைத் தொடர்புகொண்டு கேட்டோம். ``சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு இன்று காலை கொரோனா சோதனை செய்யப்பட்டிருக்கிறது. ரிசல்ட் இன்றிரவு அல்லது நாளைதான் கிடைக்கும். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என தாசில்தாரை விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன்\" என்றார்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-07-02T18:05:54Z", "digest": "sha1:DFIB2NMYEBNJFVMYOVZGX5S4V26XROLM", "length": 17513, "nlines": 140, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "கா.சு.பிள்ளை – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nTagged: நுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை\nநுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை\nஇன்றைக்கு நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அன்னையின் தவப்புதல்வராய் திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை.\nதிண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாண்டு கல்வி பயின்றார். வயக்காட்டில் அமைந்த பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். பள்ளி இடைவேளையின் போது ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பதும் அதிலுள்ள தலையங்கங்களை ஒருமுறை பார்த்தவுடன் பாராமற் சொல்லும் திறமையும் பெற்றிருந்தார். 1906 மெட்ரிக். தேர்வில் வெற்றிபெற்று 1908ல் மாகாணத்தில் முதல் மாணவராக எஃப்.ஏ. தேறினார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் முதல் மாணவராக வந்து பரிசு பெற்றார். 1910ல் வரலாற்றை சிறப்புப் பாடமாக எடுத்து பி.ஏ. பட்டம் பெற்றார். அதில் முதல் மாணவராக வந்ததற்காக பவர்முர்கெட் என்ற ஆங்கிலேயர், தமிழ் ஆராய்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1913ல் ஆங்கிலத்திலும், 1914ல் தமிழிலும் முதலாவதாகத் தேறி எம்.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் 1917ல் எம்.எல்.பட்டம் பெற்றார்.\nநீதிபதி சேஷகிரி ஐயடைய அன்பினால் சென்னை சட்டக் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. முதலில் விரிவுரையாளராக இருந்து சர்.பி.டி.தியாகராயச் செட்டியார் பேருதவியினால் சட்டப் பேராசிரியரானார். 1919 முதல் 1927 வரை சட்டக் கல்லூரியில் பணியாற்றினார்.\nகோல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாகூர் குடும்பப் பெயரால் தாகூர் விரிவுரையாளர் பரிசு அமைத்திருந்தார்கள். சட்டக்கலையில் தரப்படும் மூன்று பொருள்களில் ஏதாவது ஒன்று பற்றி பன்னிரண்டு சொற்பொழிவுகள் செய்தல் வேண்டும். அதன் சுருக்கத்தை முதலில் அனுப்ப வேண்டும். அதனை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பர். 1920ல் கா.சு.பிள்ளை அப்போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, கோல்கத்தா சென்று பன்னிரண்டு விரிவுரைகளையும் ஆற்றி ரூபாய் பத்தாயிரம் பரிசைப் பெற்றார்.\nசட்டக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட விதிமுறையின் காரணமாக 1927ல் பேராசிரியர் பணியிலிருந்து விலகினார். திருநெல்வேலியில் தங்கி இலக்கிய வரலாறு மற்றும் பல அரிய நூல்களை எழுதினார். 1929-30ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். ஒரு வருடப்பணி முடிந்து திருநெல்வேலி சென்று அங்கு நகராட்சி உறுப்பினராகவும் அதே சமயம் சுவாமி நெல்லையப்பர் கோயில் தர்மகர்த்தாவாகவும் பணி செய்தார். தேவார, ஆகமப் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்.\n1934ல் சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டினை வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து சிறப்பாக நடத்தினார். அப்போது ஆற்றிய உரையில் தமிழின் பெருமை, தமிழர் பெருமை குறித்து மிக அருமையான கருத்துகளை எடுத்துக்காட்டினார். அந்த மாநாட்டின் முடிவில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக கா.சு.பிள்ளைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்தார்.\n1937-38ல் கா.சு.பிள்ளை, தம் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவாருடன் காஞ்சியில் சில காலம் தங்கியிருந்தார். அதுசமயம் பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து என்ற சிறந்த ஆராய்ச்சி நூலும், வானநூலும் எழுதி முடித்தார்.\n1940ல் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கா.சு.பிள்ளைக்கு பல்கலைப் புலவர் என்ற பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதே ஆண்டு செட்டிநாடு இளவரசர் மு.அ.முத்தையா செட்டியார் செப்புப் பட்டயம் வழங்கினார்.\nபின்னர் 1940ல் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பணியேற்றார். தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பல்துறைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அப்போது அவரது உடல்நலம் குன்றத் தொடங்கியது எனினும் பாடம் சொல்லுதல், நூல் எழுதுதல், நூல் ஆராய்தல், சொற்பொழிவு ஆற்றல், மாநாட்டுக்கு தலைமை தாங்குதல் போன்றவற்றை சீரும் சிறப்புமாக செய்துவந்தார்.\nஇவரது தமிழ் இலக்கிய, சமய நூல் படைப்புகளை வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், கதைகள், சமய நூல்கள், அறிவுச்சுடர் நூல்கள், கலை நூல்கள், பதிப்பு நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் எனப் பிரிக்கலாம்.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வரலாறு, சேக்கிழார் சரிதமும் பெரிய புராண ஆராய்ச்சியும் போன்ற நூல்களை வெளியிட்டார்.\nஇந்து சமயங்களின் சுருக்க வரலாறு\nபோன்றவை கா.சு.பிள்ளையின் சிறந்த படைப்புகளாகும்.\n1940ல் இருந்தே வாதநோயால் பாதிக்கப்பட்டு உதவியாளர் ஒருவர் மூ��ம் எழுதிவந்தார். தம்முடைய 56வது வயதில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இறையடி சேர்ந்தார்.\nஎன பல சிறப்புகளைப் பெற்ற பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை நினைவாக திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் அருகேயுள்ள நகர்மன்ற பூங்காவில் நடுகல்(13.10.1947) நாட்டப்பட்டது.\nஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி, தமிழ் இலக்கியத்திற்கும், சமயத் துறைக்கும், சட்டத் துறைக்கும் சிறப்பாக தொண்டாற்றிய அன்னாருக்கு சிலைவைத்து நம் நன்றியுணர்வை வெளிப்படுதுவது தமிழர்களின் கடமையாகும்.\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_26.html", "date_download": "2020-07-02T19:12:17Z", "digest": "sha1:UF2ZSPMERCM2EITGRYBJ5Z42DS6WJ3SS", "length": 11823, "nlines": 145, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!", "raw_content": "\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி\nதிரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'டெடி' படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா.\nஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த 'டெடி' படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது\nஇயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் கெத்து காட்டிய யுவா. இசை அமைப்பாளராக டி. இமான். இதயங்களை அசைக்கும் ஓசையை கை வசம் வைத்திருக்கும் இசைஞர் அவர். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராக களம் இறங்க, ஷார்ப்பான எடிட்டிங்கால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை செறிவாக்கிய எடிட்டர் சிவநந்தீஸ்வரன் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார். இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. சொல்லி அடிக்கும் வேட்கையோடு களம் காணும் இந்த டெடி டீம் நிச்சயம் வெற்றி வெடியை அள்ளிக் குவிக்கும் என்கிறார்கள். ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியாக ஆர்யா சாயிஷாவோடு சதிஷ், கருணாகரன் இருக்கிறார்கள்\nசினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின...\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிர...\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அ...\nபாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா ...\nயு\" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார...\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ...\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்...\nதந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு\nநடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் பு...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_677.html", "date_download": "2020-07-02T19:07:17Z", "digest": "sha1:6UNR36H4BA6TM7VKXWBDCESX3P5I7E73", "length": 37539, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாட்டின் பிரதான பிரச்சினைகளை மூடிமறைக்க, குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகின்றனர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டின் பிரதான பிரச்சினைகளை மூடிமறைக்க, குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகின்றனர்\nதனது தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது குரல் பதிவு என வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவு திரிபுப்படுத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஎனது தொலைபேசி உரையாடல் எனக் கூறும் இரண்டு குரல் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது குரல் பதிவுக்கும் இரண்டாவது குரல் பதிவுக்கும் இடையில் காணப்படும் உரையாடலின் தன்மையை பாருங்கள்.\nஇரண்டாவது குரல் பதிவு என வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவை திரிபுப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ளனர்.\nநாட்டின் பிரதான பிரச்சினைகளை மூடி மறைக்க இந்த குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகின்றனர். முடிந்தால், உண்மையான குரல் பதிவை பகிரங்கப்படுத்துமாறு சவால் விடுப்பதாகவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.\nசெய்ய வேண்டியவற்றையும் கூத்தையும் கும்மாளங்களையும் போட்டுவிட்டு இனி நான் மணல் மேடையில் ஒழித்துக் கொண்டிருக்கும் கொரவாக்கன் என உலகமெங்கும் பறைசாட்டத் தொடங்கிவிட்டார்கள்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசீனாவில் இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சியை, உண்ணாவிவிட்டால் கொடூர முகாம்களில் அடைப்பு\nசீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித...\nDr ஷா���ி விவகாரம்; குற்றச்சாட்டை முன்வைத்த பெண் ஒருவரின் முறைப்பாடு பொய்யானது\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராகவிருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது கருத்தடை விவகார ம...\nதற்கொலை தாக்குலை நானே, முதலில் மைத்திரிபாலவுக்கு கூறினேன் - வெளியானது அதிர்ச்சி தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019.04.21 அன்று நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்...\n எது இவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது..\n - வெள்ளம் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - புயல் வந்தாலும் ஓடோடி வர்றாய்ங்க - லாக் டவுன் பண்ணாலும் சோறு, ...\nசெச்னிய குடியரசு தலைவரின் அதிரடி அறிவிப்பு - மஹர் கொடுக்க தடுமாறிய ஆண்களுக்கு மகிழ்ச்சி\nரஷ்யாவின் முஸ்லிம் மெஜாரிட்டி குடியரசுகளில் ஒன்றான செசன்யாவில், கொரோனா வைரஸ்சால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்...\n கருத்தடை மாத்திரைக்கு என்ன நடந்தது\nவரலாற்றில் என்றுமில்லாத அளவில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மிக மோசமான முறையில் இனவாதம் மற்றும் மதவாதம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஐக்கிய ம...\nசஹ்ரான் குழுவின் பயங்கரவாத, தாக்குதலுக்குள்ளான பெண்ணின் தற்போதைய நிலை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை அவர் குடும்பதினரை மகிழ்ச்சி அட...\nசம்பத் வங்கியில் முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nதெஹிவளை சம்பத் வங்கியில் இன்று 02-07-2020 முஸ்லிம் சகோதரிக்கு ஏற்பட்ட நிலை (வீடியோ)\nதேசிய காங்கிரஸ் - பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மோதல் - 4 பேருக்கு விளக்கமறியல்\nபாறுக் ஷிஹான் இரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான...\nபேக்கரி ஒன்றில் முஸ்லிம், சகோதரிக்கு ஏற்பட்ட அனுபவம்\nஅமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த படி முகத்தை மறைத்திருந்த இளம் பெண், முகக்கவசம் அணியாததால், அவருக்கு பேக்கரி ஊழியர் தேவையான பொருளை கொடுக்க ...\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்��ை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nமுத்தலிபை கண்டு நடுங்கிய பிரபாகரன், போர் வெற்றிக்கு பங்காற்றி மக்களின் உள்ளங்களில் வாழும் வீரன்\n- புஷ்பனாத் ஜயசிரி மல்லிகாரச்சி - \" கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நான் இருக்க வில்லை என்றால் என்னைத் தேட வேண்டாம். அவசரமாக வந்த...\nஇந்தியப் பிரதமர் மோடி டீ விற்றதே இல்லை - அனுதாபம் பெற பொய் கூறினார்\nஇந்தியப் பிரதமர் மோடி டீ விற்றதே இல்லை - அனுதாபம் பெற பொய் கூறினார்\nகொழும்பில் இப்படியும் ஏமாற்றுகிறார்கள் (எச்சரிக்கை - மயிர்க்கூச்செறியும் உண்மை)\nஅலுவலகம் முடிந்து 03.06.2020 எனது வாகனத்தில் வீடுநோக்கி புறப்பட்டேன்... இரவு 8.30 மணி... வோர்ட் பிளேஸ் ஊடாக பெரியாஸ்பத்திரி முன்...\nமுன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - இன்று அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டார் (வீடியோ)\nபொலனறுவை மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வுக்காக பொலனறுவை பௌத்த மையத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/79261/", "date_download": "2020-07-02T18:23:42Z", "digest": "sha1:LKB7KTUCWZU5SBFRKMXGNQ3S7ATLPWQP", "length": 8425, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைப்பொங்கல் விழா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைப்பொங்கல் விழா\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைப்பொங்கல் விழா\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற தைப்பொங்கல் விழா இம்முறையும் நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇத்தைப்பொங்கல் விழாவினை சிறப்பிப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளையும் சேர்ந்த பிரதேசசெயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள் ,கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள்,சமூர்த்தி சங்கங்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nவவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலயமானது பழைமைமிக்க ஆலயமாதலால் இவ்வாலய முன்றலிலே இப்பொங்கல் விழாவினை நடாத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்து நாளை காலை வெள்ளிகிழமை 6 மணிக்கு இவ்விழா மாட்டு வண்டில்களின் பண்பாட்டு பவனியுடன் ஆரம்பிக்கப்பட்டு நெல் அறுவடை நிகழ்வும் இங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மாவட்ட பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.\nஇதனைத்தொடர்ந்து அரிசி குற்றும் நிகழ்வும் கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் அத்தோடு பாரம்பரியமான வாழ்கை முறையினை பிரதிபலிக்கின்ற வீடுகளும் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.\nஇப்பொங்கல் விழாவிலே 17 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பொங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தகவல் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.\nPrevious articleகொல்லநுலை பாடசாலையில் பொங்கல் விழா\nNext articleகல்முனையில் களைகட்டிய பிரமாண்டமான தைப்பொங்கல் விழா\nகருணா அம்மானின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது விசாரணைகள் நடைபெறுகின்றது. மகிந்த\nகுச்சவெளி கோட்டத்துக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் வேட்பாளர்களின் உரைகள்\nகிழக்குத்தமிழர் கூட்டமைப்பில் ஈ.பி.டி.பியும் இணைந்துள்ளதுகிழக்கில் புதிய அரசியல்கட்சிக்கான பிள்ளையார்சுழி\nவவுணதீவு சூட்டுச் சம்பவம்திட்டமிட்ட சதி-பாராளுமன்றில் ஸ்ரீநேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995049", "date_download": "2020-07-02T19:39:55Z", "digest": "sha1:US4ACUV355BOCXP4T2VBLLQXCE3V45BV", "length": 7423, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nதிருப்பத்தூர், மார்ச் 20: திருப்புத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அஞ்சலி (52). இவர் ஆத்தங்கரைப்பட்டி ஊருக்குள் செல்லும் வழியில் வசித்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 15 ஆடுகளை வைத்து மேய்த்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சில வீடு திரும்பவில்லை. இதனால் இரவு சுமார் 8 மணியளவில் ஆடுகளை த��டி அருகில் சென்று பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.\nஅப்போது திடீரென சாலையை கடந்த பாம்பு அஞ்சலியை கடித்துள்ளது. தகவல் அறிந்து வந்த அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அஞ்சலியை திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அஞ்சலியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED வாலாஜா அருகே நாட்டு ெவடிகுண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/", "date_download": "2020-07-02T18:20:26Z", "digest": "sha1:75RAEMGJMOVXKPNY2THZ4RBQGSFSAY2X", "length": 9042, "nlines": 121, "source_domain": "tamil.boldsky.com", "title": "Home Gardening Tips Tamil | Living Room Design Ideas Tamil | Pet Care Tips Tamil | தோட்ட பராமரிப்பு | உள் அலங்காரம்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்ளோ தேய்ச்சாலும் செம்பு பாத்திரம் மட்டும் பளீச்-னு ஆக மாட்டீங்குதா அப்ப இத ட்ரை பண்ணுங்க…\nநான்ஸ்டிக் தவா நீண்ட காலம் உழைக்க என்ன செய்யலாம்\nசமையலறையில இந்த இடங்கள மட்டும் தினமும் சுத்தம் செய்ய மறந்துடாதீங்க…\n அப்ப சமையலறையில் இந்த மாற்றத்தை உடனே செய்யுங்க...\nபடுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்து வேலை செய்பவரா மனநிலை சிறப்பாக இருக்க இத படிங்க...\nஅக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா\nவீட்டில் இருந்தே ஆபிஸ் வேலை செய்றீங்களா கொரோனா தாக்காமல் இருக்க இத தினமும் செய்யுங்க...\nஊசி, நூல் இல்லாம வீட்டிலேயே சுலபமாக முகக்கவசம் தயாரிப்பது எப்படி\nகொரோனா கிருமிகளிடமிருந்து மளிகை பொருட்களைப் பாதுகாப்பது எப்படி\nதுணி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா உடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இப்படித்தான் துவைக்கணுமாம்...\nகொரோனா காலத்தில் உங்க குழந்தைகளுடன் குதூகலமாக இருக்க இத ட்ரை பண்ணி பாருங்க...\nகொரோனா போன்ற நோய்கள் உங்கள் வீட்டை தாக்காமல் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி\nகொரோனா வராமல் இருக்க உங்க சமையலறையை எப்படி வைசிக்கணும் தெரியுமா\nவீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மறைந்திருக்கும் கொரோனா வைரஸை எப்படியெல்லாம் விரட்டலாம்\nகொரோனாகிட்ட இருந்து உங்க குடும்பத்தை பாதுகாக்க இந்த பொருட்களைகூட கிருமி நாசினியா யூஸ் பண்ணலாம்..\nவாசலில் சாணம் தெளிங்க... சாம்பிராணி புகை போடுங்க - கொரோனா வைரஸ் எட்டிக்கூட பார்க்காது..\nகோடை காலம் வந்தாச்சி… உங்க வீட்ட எப்பவும் கூலா வைச்சிருக்க இத பண்ணுங்க போதும்…\nகரப்பான் பூச்சியை வெறும் சர்க்கரையை வைச்சே ஈஸியா விரட்டலாம்... சர்க்கரையின் விசித்திரமான பலன்கள்...\nவாஸ்து நாள் 2020: வீட்டில் எந்த திசையில் எப்படி இருந்தா அஷ்டலட்சுமி யோகம் வரும்...\n2020 பொங்கலுக்கு இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nபுத்தாண்டில் எடுக்க வேண்டிய வீடு குறித்த சில முக்கிய தீர்மானங்கள்\nசீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் இந்த குணங்கள் உங்கள கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்...\nமழைக்காலத்தில் மசாலா பொருட்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் எளிய வழிகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-01-04", "date_download": "2020-07-02T19:10:54Z", "digest": "sha1:ERHPFZVDSV6MG5JVGHKTENB4PQUBVB5Z", "length": 12595, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "04 Jan 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nடிடி-யை ஓங்கி அறைந்த தீனா, செம்ம வைரல் வீடியோ இதோ\nபிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தோற்று உறுதி, அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nமுத்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா\nகேஎப்சி சிக்கன் செய்து அசத்திய ஜோவிகா... கணவருக்கு ஊட்டிவிட்ட வனிதா இந்த தடவை முத்தம் யாருக்கு தெரியுமா\nஉண்மையை உடைத்த வனிதா லாயர், செம்ம ஷாக்கிங் தகவல்கள்\nசிம்பு தன் திரைப்பயணத்தில் கொடுத்த மெகா ஹிட் படங்கள் இவை மட்டும் தான்\nநடிகர் லொரன்ஸையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள் அவரின் லட்சியம் என்ன தெரியுமா அவரின் லட்சியம் என்ன தெரியுமா\nகாமெடி நடிகர் ரமேஸ் கண்ணாவுக்கு இவ்வளவு பெரிய மகனா ஹீரோக்களையும் மிஞ��சிய அழகு...\nஎன் அப்பாவுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கு: பீட்டரின் மகன் கூறிய அதிர்ச்சி தகவல்\nஅவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nதங்கச்சினே கூப்புடுறேன் பயப்படாதீங்க...கீர்த்தி - கலாய்த்த விக்னேஷ் சிவன்\nNo Smoking & Drinking டைட்டில் இந்த படத்தில் போடல ஏன் தெரியுமா\nஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடவிருக்கும் தமிழ்நாட்டின் 7 குரல்கள் இவர்கள்தான்\nரஜினி அரசியலுக்கு வந்தது ஏன்\nஜெய் கொடுத்த டார்ச்சர், பலூன் இயக்குனர் தற்கொலை முயற்சி\nஸ்கெட்ச் - தாடிக்காரா பாடல்\nஸ்டார் வார்ஸ் : தி ஜஸ்ட் ஜேடி படத்திற்கு இப்படி ஒரு தாறு மாறு வசூலா\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் ப்ரெஸ் மீட்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டாப் 5 பஞ்ச் டையலாக்குகள்\nரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி ரகுமான் கருத்து\nதளபதி62 பாடல்கள் எப்படி இருக்கும் - ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி\n“சிரிச்சா போச்சு” வடிவேல் பாலாஜிக்கு இப்படி ஒரு நிலைமையா\nபடக்குழுவை அதிர்ச்சியாக்கிய விஜய் 62 புகைப்படங்கள்\nபலூன் - மழை மேகம் வீடியோ பாடல்\nஉருக்கத்துடன் விஜய் சேதுபதி சொன்னது\nசிவகார்த்திகேயன் மகளுக்கு பிடித்த ஒரு பாடல்- அவரே கூறிய தகவல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி சாங்\nயுவன் இசையமைத்த ‘இரும்புத்திரை’ படத்தின் சிங்கிள் டிராக்\nவிஜய் சேதுபதியின் படத்திற்கு வந்த சர்ச்சை\nரஜினிக்கு நான் பிரச்சாரம் செய்வேன்: முன்னணி ஹீரோ அறிவிப்பு\nமன்னர் வகையறா படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஉனக்கு பாட்டியாக கூட நான் நடிப்பேன்: நிவேதா பெத்துராஜ்\nநடிகர் சூரி மகன் சர்வான் நடிக்கும் முதல் படம்- யாருடைய படம் தெரியுமா\nமற்ற படங்களின் சாதனையை அடித்து நொறுக்கிய தங்கல் உண்மையான வசூல் இவ்வளவு தானா\nபிரபல தொகுப்பாளர் பிரதீப் தற்கொலை முயற்சி- திரையுலகில் பரபரப்பு\nநடுக்கடலில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய பிரபல நடிகர்\nகாதலனுக்காக நயன்தாரா செய்த செயல்- பலன் கிடைக்குமா\nநீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி இப்போ என்ன செய்றாரு தெரியுமா- வெளியான தகவல்\nவிஜய் சேதுபதியின் தலைமையில் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர்கள்\nரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 பற்றி வெளியான தகவல்\nஇந்தியா வருகிறாரா கிரிஸ்டோபர் நோலன்\n விசாரணையில் வந்த புது சர்ச்சை - உண்மை என்ன\nடிக் டிக் டிக் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅப்படி செய்யவில்லை என்றால் சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகிவிடுவார்- ராம் கோபால் வர்மா சர்ச்சை\nதொகுப்பாளினி அஞ்சனாவின் குடும்ப புகைப்படங்கள்\nவிஜய்க்கு துணையாக இருக்காமல் அவரது ரசிகர்களே இப்படி செய்கிறார்களே- வருந்தும் மற்ற ரசிகர்கள்\nநடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்- பரபரப்பை ஏற்படுத்திய நடிகை (புகைப்படம் உள்ளே)\nஅதனால் தான் அவர் அஜித், நெகிழும் ஒரு நிர்வாகி- நேற்று நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம்\nஉடல் அழகை பராமரிக்க நடிகைகள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா\nமாமன் மகளுடன் பேஸ்புக்கில் பாடிய இளைய தளபதி விஜய்யின் அம்மா\nஅஜித்தின் சிட்டிசன் பட நடிகை வசுந்தராதாஸா இது\nநீங்க இப்படிப்பண்றது பிடிக்கல - பிரபல நடிகை நளினியிடம் சொன்ன பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/18120608/Peace-of-mind-is-more-important-than-money-in-life.vpf", "date_download": "2020-07-02T18:54:47Z", "digest": "sha1:PNZ65CEL6LXWNR64WBABTD6RBFUJQKRY", "length": 10349, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Peace of mind is more important than money in life Actress Kajal Agarwal || கொரோனா உணர்த்திய பாடம்: வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் - நடிகை காஜல் அகர்வால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா உணர்த்திய பாடம்: வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் - நடிகை காஜல் அகர்வால் + \"||\" + Peace of mind is more important than money in life Actress Kajal Agarwal\nகொரோனா உணர்த்திய பாடம்: வாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் - நடிகை காஜல் அகர்வால்\nவாழ்க்கையில் பணத்தை விட மன அமைதியே முக்கியம் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\nநாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ��னால் கடைசியாக மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.\nஎனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.\nஇவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\nகாஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்கிறார். ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளது.\n1. இந்திய உடை, உணவு பொருட்களை வாங்குங்கள்; நடிகை காஜல் அகர்வால்\nகொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு உள்நாட்டு வணிகர்களுக்கு உதவும்படி நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. புதுமுகங்களுடன் ஜோடி சேர தயார் -காஜல் அகர்வால்\nபுதுமுகங்களுடன் ஜோடி சேர தயார் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தன���த்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62870/", "date_download": "2020-07-02T19:51:06Z", "digest": "sha1:3ZTZB3DK5Q2MXDKC3ZQV3MEMNMVVRQTN", "length": 24435, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருதியின் ஞானம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் குருதியின் ஞானம்\nகிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ ‘பால்வடியும் முகம் நினைந்து’ இரண்டுபாட்டுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.\nஆனால் நீலம் ஆரம்பம் முதலே கிருஷ்ணனை க்ரூரத்துடனும் ஸம்பந்தப்படுத்திக்காட்டிக்கொண்டே இருந்தது. அது எனக்கு ஒவ்வாமல் இருந்தது. உண்மையில் நீங்கள் பாகவதத்தில் இருந்துதான் அதை எடுத்திருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும் அதை மனசு ஏத்துக்கொள்ள மறுத்துவந்தது. ‘என்னோட க்ருஷ்ணன் வேற’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.\nஎனக்கு விஷ்ணு அவதாரங்களிலே நரசிம்ம அவதாரம் அவ்வளவாக பிடிக்காது. சின்னவயசு முதல். அதிலே உள்ள பயங்கரம் தான் காரணம். ஆரம்பம் முதலே எழுதிக்கொண்டுவந்து கடைசியிலே கிருஷ்ணனைக் கொண்டுபோய் நரசிம்மத்திலே சேர்த்துவிட்டீர்களா என்றெல்லாம் நினைத்தேன்\nகிருஷ்ணசங்கீதத்தைக்கூட வேட்டைவரிப்புலியின் கால்களில் அமைந்த மென்மை என்று சொல்லிவிட்டீர்கள். சிம்மம் ரத்தம் சொட்ட நடப்பது மாதிரி என்று என்ற வரி 27 ஆவது அத்தியாயத்திலே வருகிறது. அந்த வரியையே வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புறம் அவன் சபையிலே பேசும்போது மெய்சிலிர்த்துவிட்டது. அப்படித்தானே இருக்கமுடியும் என்ற நினைப்பு வந்துவிட்டது. அந்த அளவுக்கு நீதியிலே வஜ்ரம் மாதிரி இருக்கும் ஒருவனுடைய மனசுதான் பூவாக இருக்கமுடியும்\nசான்றோர்களைப்பற்றிச் சொல்லும்போதெல்லாம் வாக்கிலும் மனசிலும் வஜ்ரம் போன்றவர்கள் என்று சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன என்பது அப்போதுதான் புரிந்தது. பெரிய கருணை கொண்ட நீதிமானின��� கையிலே உள்ள வாள் போல குரூரமான ஏதும் கிடையாது. ஏனென்றால் எது சரி என்று அவருக்குத்தெரியும். அதிலே compromise செய்யமாட்டார்.\nநரசிம்மம்தான் கிருஷ்ணன் என்று புரிந்துகொள்ள இவ்வளவு இலக்கியம் தேவைப்படுகிறது. வேறுமாதிரி சொன்னால் என்னப்போன்ற emotional fools க்கு ஏறியிருககாது. புராணமெல்லாம் எங்களுக்காகத்தான்\nநீலத்தை மீண்டும் அங்கிங்கே தொட்டுத்தொட்டு வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்நாவலை வாசிப்பதற்கான சிறந்தவழிகளில் அதுவும் ஒன்று. மொத்தத்தையும் வாசித்தபிறகு அவ்வப்போது தோன்றும் இடத்தை எடுத்து வாசிப்பது. முதல் வாசிப்பிலே சரியாகக் கவனிக்காமல் போய்விட்ட இடங்களை இப்படி திரும்ப வாசிப்பது இன்னும் ஆழமான புரிதலைக் கொடுக்கிறது. முதலிலே வாசிக்கும்போது அந்த இடத்தைப் புரிந்துகொள்வதற்கான tool நம்மிடம் இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக வாசித்தபிற்பாடு அந்த அத்தியாயத்தின் மொத்த நுட்பமும் வேறுவகையிலே தெரிய ஆரம்பித்துவிடுகிறது. அது ஒரு அற்புதமான அனுபவமாக அமைகிறது\nஅக்ரூரர் கண்ணனைப்பார்க்க வரும் அத்தியாயத்தை நான் ஆரம்பத்திலே அவ்வளவு கூர்ந்து வாசிக்கவில்லை. அவரை கம்சனின் அமைச்சர் என்று கதையிலே கேட்டிருந்த ஞாபகம். ஆனால் இங்கே அவரை குலத்தலைவராகச் சொல்கிறீர்கள். அதைப்பற்றிய கவனம்தான் என்னிடம் இருந்தது. ஆனால் இப்போது வாசிக்கும்போது மொத்த நாவலை ஓடவைக்கிற dichotomy அந்த அத்தியாயத்திலே இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. வாசிக்க வாசிக்க அது சிலிப்பாக இருந்தது\nபெருங்கருணை ஒரு விரலாய் மீட்டும் பேரியாழ் இப்புடவி – என்று கண்ணனின் குழலோசையை முதலிலே கேட்டபோது அக்ரூரந் நினைக்கிறார். அது சரியானதுதான். அதைத்தான் ராதை கேட்கிறாள். பக்தர்கள் கேட்கிறார்கள். அதுவும் அவன் முகம் தான். அதுதான் இந்தப்பிரபஞ்சத்தின் முகமும்கூட.\nஆனால் அடுத்து உடனடியாக அடுத்த தரிசனம் வந்துவிடுகிறது. கொலைவெறி கொண்டு குழைந்தது குழல். வாள்முனையெனச் சுழன்றது.வில்லென வளைந்து தொடுத்தது. விஷமென கோப்பை நிறைந்து காத்திருந்தது. வஞ்சமென விழியில் ஒளிர்ந்தது. வைரமென நெஞ்சில் கனத்தது.\nசங்கீதம் விஷம் மாதிரி கொலைவெறிகொண்டிருக்கிறது. இதுவும் கண்ணன் குழல்தான். இந்தப்பிரபஞ்சத்தின் முகம்தான். இந்நாவலிலேயே எல்லாரும் கண்ணனைப்பார்க்கிறார்கள். ஒருபக்கம். ராதை ஒருபக்கம் கண்டாள். மற்றபக்கத்தை மறந்து மாயையில் விழுந்தாள். கம்சன் ஒரு பக்கம் கண்டான். மற்றபக்கத்தை தானே மறைத்தான். அக்ரூரர்தான் ரெண்டுபக்கமும் பார்த்தவர்\nஅந்த ஒரு அத்தியாயம் போதும் இந்நாவலை எல்லாவகையிலும் புரிந்துகொள்வதற்கு. கீதையையும் பிரிந்துகொள்ள சரியான இடம் அது\nஒவ்வொன்றும் பிறிதொன்றை உண்ணக்கண்டேன். பறவைகள் புழுக்களை உண்டன. பறவைகளை விலங்குகள் உண்டன. விலங்குகளை விலங்குகள் உண்டன. விலங்குகளை மானுடர் உண்டனர். அனைவரையும் புழுக்கள் உண்டன. உணவு உணவு என வெறித்த முடிவிலா வாய்களின் வெளி இப்புடவி என்றறிந்தேன். அவற்றில் பசியென்றும் ருசியென்றும் கொலைவெறியென்றும் கோரநினைவென்றும் எஞ்சுவது ஒன்றே என உணர்ந்தேன்.\nஅதுதானே கீதா தரிசனம். அர்ஜுனனுக்கு அளித்த ஞானத்தைக் கிருஷ்ணன் அதற்கு முன்னரே அக்ரூரருக்குக் கொடுத்துவிட்டார்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி ���ுனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87260/", "date_download": "2020-07-02T17:51:09Z", "digest": "sha1:AGUU67EKVW7I476MDBDPQ4YSAJGYDYFE", "length": 68588, "nlines": 168, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு பன்னிரு படைக்களம் ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32\nபகுதி ஆறு : பூரட்டாதி\nபடைப்பின் ஊழ்கத்திலிருந்து கண்விழித்தெழுந்த பிரம்மனின் பாலைநிலம் விரிந்தது என்றும் அங்கே மிக எளிய ஒற்றைப்புல்லிதழ் மட்டுமே எழுந்து நின்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. “ஒரு புல்லில் என்ன நிகழும்” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக” என்று அவர் அருளுரைத்தார்.\nகுசை என்னும் அந்தச்சிறுபுல் அக்கணம்முதல் பெருகலாயிற்று. அங்கே பெரும்புல்வெளி ஒன்று எழுந்து விரிந்தது. அதில் தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் ஈக்களும் கொசுக்களும் பெருகின. பல்லாயிரம் பறவைகள் வந்தமைந்து வான்நிறைத்தன. முயல்களும், ஆடுகளும், மான்களும், பசுக்களும், யானைகளும் வ���்தன. புலிகளும் சிம்மங்களும் உருவாயின. நள்ளென்று ஒலிக்கும் பெருங்காடொன்று அதன் மேல் கவிந்தது. உயிர்ததும்பி நிலம் துடித்தது.\nஅதை நோக்கி ஓர் ஆணும் பெண்ணும் தோளில் தோல்மூட்டையில் கருவிகளுடன் வந்தனர். அங்கே அவர்கள் குடில்கட்டி வாழ்ந்தனர். மண்புரட்டி கதிர்கொய்தனர். கன்றுகளைப் பிடித்து பால் கொண்டனர். மகவீன்று குடிபெருக்கினர். புல்வெளியில் உருவான அந்த மக்கள் குசர்கள் என்றழைக்கப்பட்டனர். குசர்களின் முதல்வன் குசன் என்னும் பிரஜாபதியாக அவர்களின் கோயில்களில் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒளிகொண்ட இளம்புல்லும் ஓடையின் தூயநீரும் படைத்து வழிபட்டனர்.\nமுதற்குசனின் மைந்தர்களாகிய குசாம்பன், குசநாபன், அசூர்த்தரஜஸ், வசு என்னும் நால்வரிலிருந்து பெருகிய குசர்குலம் அங்கே நான்கு சிற்றரசுகளாக ஆகியது. குசாம்பன் கங்கையும் யமுனையும் இணையும் இடத்தில் அமைத்த நகரம் கோசாம்பி என்றழைக்கப்பட்டது. குசநாபன் அமைத்த நகரம் மகோதயபுரம் என்று பெயர்கொண்டது. அசூர்த்தரஜஸின் நகரம் தர்மாரண்யம். வசுவின் நகரமே கிரிவிரஜம். நான்கு நகரங்களுக்கும் அடியில் வற்றாத பேரூற்றாக பசும்புல் எழுந்துகொண்டிருந்தது. கூலமணிகளாகவும் பசும்பாலாகவும் அது உருமாறியது. பொன்னென வடிவுகொண்டு அவர்களின் கருவூலத்தை நிறைத்தது. அப்பொன் கல்வியாகவும் வேள்வியாகவும் வடிவுகொண்டது. புகழென்றும் விண்பேறென்றும் ஆகி என்றும் அழியாததாகியது.\nகுசநாபனின் வழிவந்த நூற்றெட்டாவது மைந்தனின் பெயரும் குசநாபன் என்றே அமைந்தது. அவன் தன் நகர் அருகே இருந்த ஹிரண்யவனம் என்னும் காட்டில் வேட்டைக்குச் சென்றபோது அங்கே ஆடையற்ற உடலுடன் திரிந்த கட்டற்ற கானழகி ஒருத்தியை கண்டான். முதலில் மரங்களில் தாவி அலைந்த அவளை அவன் காட்டுக்குரங்கென்று எண்ணினான். பின்னர் கந்தர்வப்பெண் என மயங்கினான். அவள் கைகள் காற்றில் துழாவிப்பறந்தன. உடல் கிளைகளினூடாக நீந்திச்சென்றது. அவனைக் கண்டதும் பாய்ந்திறங்கி அச்சமின்றி அணுகி அவன்முன் இடையில் கைவைத்து நின்று “நீர் யார் உம் உடலில் இருக்கும் இப்பொன்னிறத்தோல் எது உம் உடலில் இருக்கும் இப்பொன்னிறத்தோல் எது” என்றாள். “இதை ஆடை என்கிறார்கள் பெண்ணே. நான் மகோதயபுரத்தின் அரசன்” என்றான்.\n“உம் உடலில் கட்டப்பட்டிருக்கும் அம்மஞ்சள் தண்டு��ள் என்ன” என்றாள். “அவை பொன்னணிகள். அரசர்களுக்குரியவை. பெருமதிப்புள்ளவை” என்றான். “அரசனென்றால் எவன்” என்றாள். “அவை பொன்னணிகள். அரசர்களுக்குரியவை. பெருமதிப்புள்ளவை” என்றான். “அரசனென்றால் எவன்” என்று அவள் கேட்டாள். “இந்நிலத்தை உரிமைகொண்டவன். இக்காட்டையும் ஆள்பவன்” என்றான். “காட்டை எவர் ஆளமுடியும்” என்று அவள் கேட்டாள். “இந்நிலத்தை உரிமைகொண்டவன். இக்காட்டையும் ஆள்பவன்” என்றான். “காட்டை எவர் ஆளமுடியும்” என்று அவள் வியந்தாள். “ஆம், உண்மை. அதை இப்போதே உணர்ந்தேன். கன்னியே, உன்னை ஆள விழைந்தேன்” என்று அவன் சொன்னான். “உன்னை மணம்கொள்வேன் என்றால் இப்பசுங்காடும் என்னுடையதென்றே ஆகும்.” “மணமென்றால் என்ன” என்று அவள் வியந்தாள். “ஆம், உண்மை. அதை இப்போதே உணர்ந்தேன். கன்னியே, உன்னை ஆள விழைந்தேன்” என்று அவன் சொன்னான். “உன்னை மணம்கொள்வேன் என்றால் இப்பசுங்காடும் என்னுடையதென்றே ஆகும்.” “மணமென்றால் என்ன” என்றாள் அவள். “உன் தந்தையின் பெயரை சொல். அவர் அறிவார்” என்றான் குசநாபன்.\nஅவள் பெயர் கிருதாசி. அரசன் அவள் தந்தையை அணுகி மணம்கோரினான். அரசனின் முடி தன் மகள் காலடியில் என்றுமிருக்கவேண்டும் என்று அவன் கோரினான். அமைச்சர்கள் “அரசே, நாடும் நகரமும் நெறிகளால் ஆனவை. நெறியின்மையே காடு. அரசிலும் நகரிலும் பெண் எனும் தெய்வத்தை பொற்பென்றும் பொறையென்றும் குலமென்றும் நெறியென்றும் அணியென்றும் ஆடையென்றும் ஆறுவகை மந்திரங்களால் கட்டி பீடத்தில் அமரச்செய்திருக்கிறோம். கட்டுகளே அற்ற காட்டுமகள் நம் குடிநின்று வாழமாட்டாள். அவ்வெண்ணம் ஒழிக\n“அமைச்சர்களே, விண்ணகம் ஒருவனுக்கென தெரிவுசெய்த பெண்ணை அவன் கண்டுவிட்டால் பின்னர் பிறிதொன்றும் அவனை தடுக்கமுடியாது. என் நாடும் நகரும் அழியுமென்றே ஆயினும் என் எண்ணம் மாறாது. அவளே என் அரசி” என்றான் குசநாபன். நிமித்திகர் “அவள் பொருட்டு இந்நகர் உருமாறும். இக்குலமும் வழிவிலகும்” என்றனர். “ஆமெனில் அது ஊழ். அவளை நோக்கி என்னை செலுத்துவதும் அதுவே” என்றான் குசநாபன். அவன் எண்ணம் மாறாதென்றறிந்த அமைச்சர்கள் மணச்சொல்லுடன் சென்று காட்டரசனை பார்த்தனர். நூறுபொற்காசுகளை இளந்தளிர்புல்லும் பொற்கலத்து நீரும் சேர்த்து தாலத்தில் வைத்து கன்யாசுல்கமாகக் கொடுத்து அவளை மணம்கோரினர்.\nகிருதா���ியின் பத்து உடன்பிறந்தாள்களுடன் அவளை குசநாபன் மணந்தான். பதினொரு காட்டுப்புரவிகள் என அவர்கள் அவன் அரண்மனையை நிறைத்தனர். கட்டற்றதே காமமென்றாகும் என அவன் அறிந்தான். ஆறுதளைகளையும் அறுத்து பெண்டிர் தன்னந்தனிமையில் விடுதலைகொள்ளும் அவ்விறுதிக்கணத்தில் எப்போதுமிருந்தனர் அவன் அரசியர். அங்கிருந்து எழுந்து காட்டின் இருண்ட ஆழத்திற்குள் சென்றனர். அங்கே விழியொளிர அமர்ந்திருந்த மூதன்னையராக ஆயினர். பதினாறு கைகளுடன் எழுந்த கொற்றவை என்று தோன்றினர். உடலே முலையென்று கனிந்த அன்னையராக அமைந்தனர். அவன் பிறிதொன்றும் எண்ணாது அவர்களில் ஆழ்ந்திருந்தான். வெளியே காலம் நீண்டு உருமயங்கி பிறிதொன்றாகியது.\nபதினொரு மனைவியரில் அவன் நூறு மகளிரை பெற்றான். நூற்றுவரும் அன்னையரைப் போலவே காட்டுமகளிராக திகழ்ந்தனர். ஆயிரம் நெறிகளால் ஆன நகரம் அவர்களை அனைத்தையும் கலைத்துவீசும் காற்றுகளாகவே உணர்ந்தது. தங்கள் அன்னையரின் காட்டுக்குள் மட்டுமே அவர்கள் இயல்பாக மகிழ்ந்திருந்தனர். ஆகவே அவர்களை சிறுமியராகவே காட்டுக்கு அனுப்பி அங்கேயே வளரச்செய்தான். அவர்கள் கன்னியராயினர். கன்னியர் உடல்களை முதலில் கண்டுகொள்ளும் காற்று அவர்கள் மேல் காதல்கொண்டது. கன்னியரின் ஆடைகலைத்து அவர்களை நாணச்செய்வது அதன் ஆடல். அவர்களோ ஆடைகளையே அறியாதவர்களாக இருந்தனர். காட்டுமான்களை துரத்திப்பிடித்து தூக்கி ஆற்றில் வீசுவதிலும் அருவிப்பெருக்குடன் பாய்ந்து நீந்தி எழுந்து பற்கள் ஒளிரச் சிரிப்பதிலுமே முழு உவகையை கண்டடைந்தனர்.\nஅந்நாளில் ஒருமுறை காட்டுக்குச் சென்ற குசநாபன் அங்கே மான்களுடன் கலந்து ஆடித்திளைத்திருந்த தன் மகளிரை கண்டான். கருங்கற்சிலை போன்ற உருண்டு இறுகிய உடல்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் “தந்தையே” என்று கூவியபடி முலைகள் துள்ள தொடைகள் ததும்ப வெண்பற்கள் ஒளிவிட கண்கள் மலர ஓடிவந்து சூழ்ந்துகொண்டனர். அவன் அவர்களை நோக்கக் கூசி தன் விழிகளை தாழ்த்திக்கொண்டான். “நீங்கள் ஆடைகளை அணிவதில்லையா” என்று கூவியபடி முலைகள் துள்ள தொடைகள் ததும்ப வெண்பற்கள் ஒளிவிட கண்கள் மலர ஓடிவந்து சூழ்ந்துகொண்டனர். அவன் அவர்களை நோக்கக் கூசி தன் விழிகளை தாழ்த்திக்கொண்டான். “நீங்கள் ஆடைகளை அணிவதில்லையா” என்றான். “இங்குள்ள குளிரும் மழையு���் காற்றும் வெயிலும் எங்கள் உடலுக்குரியவை தந்தையே. காட்டில் எந்த உயிருக்கும் ஆடை தேவையில்லை” என்றாள் மூத்தவள். “ஆம்” என நகைத்தனர் பிற கன்னியர்.\nஅன்று திரும்புகையில் குசநாபன் அவர்களை மகோதயபுரத்திற்கு கொண்டுவரும்படி ஆணையிட்டான். அவர்களிடம் தந்தையின் ஆணை தெரிவிக்கப்பட்டபோது மறுப்பின்றி தேர்களில் ஏறிக்கொண்டனர். அவர்களின் மூதன்னையர் தேனும், கஸ்தூரியும், புனுகும், அகிலும், சந்தனமும் நிறைத்த கலங்களை அவர்களுக்கு பரிசில்களாக அளித்து விழிநீருடன் வழியனுப்பி வைத்தனர். தேரில் நகருக்கு வெளியே வந்துசேர்ந்ததும் அவர்களை அழைத்துச்செல்ல வந்திருந்த அரண்மனைச் செவிலியர் தேர்களை அங்கிருந்த கோடைமாளிகையில் கொண்டு சென்று நிறுத்தி அவர்களை இறங்கச்செய்தனர். அவர்களை நீராட்டி பொன்னூல் பின்னலிட்ட பட்டாடைகளையும் மணிபதித்த அணிகளையும் அவர்களுக்கு அளித்து அணியச்செய்தனர்.\nஆடைபுனைய அவர்களுக்கு தெரியவில்லை. அணிகளுக்கான புழைகளேதும் அவர்களின் உடலில் இருக்கவில்லை. பொற்கொல்லர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் காதுமடல்களும் மூக்குகளும் குத்தி துளைக்கப்பட்டன. முதிர்ந்த தசையில் குத்துண்டபோது குருதி வழிய அவர்கள் கண்ணீர்விட்டனர். “அன்னையரே, இதெல்லாம் எதற்காக நாங்கள் ஏன் இந்தக் கண்கூசும் பொருட்களை எங்கள் உடல்களில் சுமக்கவேண்டும் நாங்கள் ஏன் இந்தக் கண்கூசும் பொருட்களை எங்கள் உடல்களில் சுமக்கவேண்டும்” என்றனர். “இளவரசியரே, நீங்கள் பாரதவர்ஷத்தின் தொல்குடியாகிய குசர்களின் வழிவந்தவர்கள். மகோதயபுர நகரை ஆளும் அரசரின் மகளிர். அரசர்களுக்கு மனைவியராகி முடிசூடி வாழவேண்டியவர்கள்” என்றனர் செவிலியர்.\n“இன்னும் எத்தனை நேரம் இதை நாங்கள் அணிந்திருக்கவேண்டும்” என்று இளையவள் கேட்டாள். “இதென்ன வினா” என்று இளையவள் கேட்டாள். “இதென்ன வினா ஆடைகளும் அணிகளுமே உங்களை இளவரசியரென்றாக்குகின்றன. அவற்றை எப்போதும் அணிந்திருக்கவேண்டியதுதான்” என்றனர் செவிலியர். “ஆடையணிகளால் நாங்கள் இளவரசியர் ஆகிறோமென்றால் இவற்றை பிறிதெவரேனும் அணிந்துகொள்ளலாம் அல்லவா ஆடைகளும் அணிகளுமே உங்களை இளவரசியரென்றாக்குகின்றன. அவற்றை எப்போதும் அணிந்திருக்கவேண்டியதுதான்” என்றனர் செவிலியர். “ஆடையணிகளால் நாங்கள் இளவரசியர் ஆகிறோமென்���ால் இவற்றை பிறிதெவரேனும் அணிந்துகொள்ளலாம் அல்லவா அவர்களை அரசியராக்கி எங்களை கானகம் அனுப்ப அரசரிடம் சொல்லுங்கள்” என்றாள் ஒருத்தி. செவிலியர் “இளவரசி, அரசகுடி என்பது குருதியாலானது. நீங்கள் குசநாபரின் குருதிவிதையாகி எழுந்தவர்கள்” என்றனர்.\nஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டபடி “நாங்கள் எப்போது இவற்றையெல்லாம் கழற்றமுடியும்” என முதுமகள் ஒருத்தியிடம் கேட்டாள் இளைவள். “மகளே, இவற்றை அணிந்தபின் கழற்ற எவராலும் இயலாது. அரையணியும் கணையாழியும் இருபத்தெட்டாவது நாளில். ஐம்படைத்தாலி மூன்றாம் மாதத்தில். முதலாண்டில் குழையும் மாலையும். பதினெட்டில் மங்கலத்தாலியும் மெட்டியும். அவை பெருகிக்கொண்டேதான் இருக்கும்.” அவர்கள் நகர்நுழைந்தபோது நாட்டுமக்கள் கூடி நின்று வாழ்த்தொலி எழுப்பி மலர்சொரிந்தனர். மலர்களை கைதூக்கிப்பிடித்து ஒருவருக்கொருவர் வீசிச்சிரித்த இளவரசியரைக் கண்டு நகர்மூத்தார் திகைத்தனர். ஆடைவிலகி அவர்களின் உடல்கள் வெளித்தெரியக்கண்டு செவிலியர் அள்ளி அள்ளி மூடினர்.\nஅரண்மனையை அடைந்ததும் மூத்தநிமித்திகர் செவிலியரை அழைத்து அவர்களுக்கு ஆடைமுறைமையும் அவைநெறிகளும் கற்பிக்கவேண்டுமென்று ஆணையிட்டார். நூறு முதுசெவிலியர் அதற்கென பணிகொண்டனர். இளவரசியரை தனித்தனியாக பிரிப்பதே அவர்களை நெறிப்படுத்தும் வழி என்று கண்டனர். ஒவ்வொரு இளவரசிக்கும் ஒரு செவிலியும் இருசேடியரும் எப்போதும் உடனிருந்தனர். காலையில் நீராட்டி ஆடையணி பூட்டினர். சமையம் கொள்ளச்செய்தனர். உணவுண்ணவும் உரையாடவும் முறைமை பேணவும் ஓயாது கற்பித்தனர்.\nமுதற்சிலநாள் இளவரசியர் தங்கள் உடன்பிறந்தாரை காணவேண்டுமென விழைந்து சினந்தும் மன்றாடியும் திமிறினர். பின்னர் அடங்கி விழிநீர் சொரிந்தனர். பின்னர் அத்தனிமைக்குள் முற்றமைந்தனர். சொல்லிக்கொடுக்கப்பட்டவற்றை ஒப்பித்தனர். விழியாணைகளின்படி நடந்தனர். பிழையற்ற பாவைகளென அவர்கள் மாறிய பின்னர் அவர்களை குசநாபனின் அவையிலமரச் செய்தனர். முறைமைகளைப் பேணி இன்சொற்களுரைத்து அவைநிறைத்த மகளிரை நகர்மக்கள் வாழ்த்தினர். அவர்கள் ஆலயம்தொழச் செல்லும்போது இருபக்கமும் குடிகள் கூடி அரிமலர் வீசி புகழ்கூவினர். கவிஞர்கள் அவர்களைப்பற்றி பாடிய பாடல்களை சூதர்கள் நாடெங்கும் பாடியலைந்தனர்.\nஅவர���களின் அழகும் பண்பும் அறிந்து அயல்நாட்டரசர் மகட்கொடை கோரி செய்திகள் அனுப்பினர். உகந்த அரசனுக்கு அம்மகளிரை மணம்முடித்தனுப்புவதைப் பற்றி குசநாபன் எண்ணலானான். மகளிரை நோக்கவந்த கோசாம்பி நாட்டரசனின் தூதுச் செவிலியரில் மூத்தவள் “முதலிளவரசி ஏன் தோள்வளைத்திருக்கிறாள் கூன் உள்ளதே” என்றாள். அதையே அங்கிருந்த அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதன்பின் அதுவன்றி பிறிது எதுவும் நோக்கில் நில்லாமலாயிற்று. இளவரசியர் நூற்றுவரிலும் சற்றே தோள்கூனல் இருந்தது. அவர்கள் காட்டுக்கன்னியராக நகர்நுழைந்தபோது முலைததும்ப தோள்நிமிர்ந்து தலை தூக்கி கைவீசி நடப்பவர்களாக இருந்தனர். நேர்கொண்டு நோக்கி உரத்த குரலில் பேசி கழுத்துபுடைக்க தலைபின்னோக்கிச் செலுத்தி வெடித்துச்சிரித்தனர்.\n“முதலில் தோள்களை குறுக்குங்கள் இளவரசி. தோள்நிமிர்வென்பது ஆண்மை. தோள்வளைதலே பெண்மை” என்று செவிலியர் அவர்களுக்கு கற்பித்தனர். “தோள்கள் வளைகையில் இடை ஒசியும். கை குழையும். விழிகள் சரியும். குரல் தழையும். நகைப்பு மென்மையாகும். ஓரவிழி கூர்கொள்ளும். சொற்கள் கொஞ்சும். ஆண்களின் நிமிர்வை எண்ணுகையில் உடல்தளரும். வியர்வை குளிர்ந்து முலை விம்மும். நேர்நின்று நோக்காது தலைகவிழ்ந்து காலொன்று தளர இடை ஒசிய முலைதழைய நின்றிருப்பீர்கள். மேலுதட்டில் மென்னீர் பூக்கும். விழியோரம் கசியும். அத்தருணத்தில் நீங்கள் பெண்ணென்று உணர்வீர்கள். அதுவே பேரின்பம் என்பது.” ஒவ்வொரு நாளும் அவர்களின் தோள்களைப்பற்றி “சற்று தளர்வாக. சற்று குழைவாக. வீரன் நாணேற்றிய வில் என” என்று சொல்லிச்சொல்லி வளையச்செய்தனர். “காற்றில் ஆடும் கொடிபோல. கனி கொண்ட செடிபோல. வேள்விப்புகைபோல” என்று காட்டி பயிற்றுவித்தனர்.\nகூன் குறித்த உசாவல்கள் செவிலியரை அஞ்சவைத்தன. முதலில் “தாழ்வில்லை, சற்று கூனல் என்பதே பெண்ணழகுதான்” என்று அவர்கள் ஆறுதல் கொண்டனர். ஆனால் அவர்களோ நாளும் என கூன் கொண்டனர். மேலும்மேலும் அவர்களின் தோள்வளைந்து முதுகு கூனக்கண்டு “போதும் இளவரசி. இதற்குமேல் கூன்விழலாகாது” என்றனர் செவிலியர். பின்னர் அஞ்சி மருத்துவரை அழைத்துவந்தனர். அவர்கள் நோக்கி நுணுகி “உடலில் எக்குறையும் இல்லை. உள்ளத்திலுள்ளதே உடலென்றாகிறது என்கின்றன நூல்கள். உள்ளத்தை அறிய மருத்துவநூலால் இயலாது” என்றனர். நிமித்திகர் குறிசூழ்ந்து “பண்டு காட்டிலிருக்கையில் காற்றரசன் இவர்களைக் கண்டு காமித்தான். அவனை இவர்கள் உதறிச்சென்றமையால் முனிந்து தீச்சொல்லிட்டிருக்கிறான்” என்றார்.\nகாற்றுத்தேவனுக்கு பழிதீர் பூசனைகள் செய்யப்பட்டன. அரசனும் அரசியரும் சென்று அவன் கோயில்கொண்டிருக்கும் மலையடிகளிலும் ஆற்றுக்கரைகளிலும் நோன்பிருந்தனர். அந்நோன்பே அவர்களின் கூனை உலகறியச் செய்தது. நூறு இளவரசியரும் கன்றுபோல் நிலம்நோக்கி நடப்பவர் என்பது சூதர் சொல்லாகி அங்காடிப் பேச்சாகி குழந்தைக் கதையாகியது. மகோதயபுரத்தின் பெயரே மாறுபட்டது. குனிந்தகன்னியர் என்று அதை கேலியாக அழைத்தனர் அயல்சூதர். அதை அனைவரும் சொல்லத்தொடங்க வணிகர் இயல்பாக அதை தங்களுக்குள் கொண்டனர். வணிகர் சொல்லில் இருந்து மக்களிடம் நிலைபெற்றது. கன்யாகுப்ஜம் கன்னியரின் பழிசூழ்ந்த நகர் என்று கவிஞர் பாடினர். அந்நகரை முனிவர் அணுகாதொழிந்தனர்.\nதென்னகத்திலிருந்து வந்த முதுநிமித்திகர் சாத்தன் நூறு கூன்கன்னியரின் பிறவிநூல்களையும் அவர்களைச் சூழ்ந்த வான்குறிகளையும் தேர்ந்து அவர்களுக்கு மீட்புண்டு என்று கணித்தார். “எந்தப் பெண்ணும் அவளுக்குரிய ஆண்மகனை அடைகையில் முழுமைகொள்கிறாள். இக்கூனிகள் ஒவ்வொருவருக்கும் ஒருவன் இப்புவியில் பிறந்துள்ளான். அவன் அவர்களை தேடி வருவான். அவன் முன் சூரியனைக் கண்ட தாமரைகள் என இவர்கள் நிமிர்ந்து மலர்வர்” என்றார். “அவன் எங்குளான்” என்றார் அரசர். “மண்ணில் உள்ள பலகோடி மானுடரில் ஒருவன் என்றே சொல்லமுடியும். அவனை தேடிக்கண்டடைதல் அரிது. அவனே வரட்டும். ஊழ் தன்னை நிகழ்த்துக” என்றார் அரசர். “மண்ணில் உள்ள பலகோடி மானுடரில் ஒருவன் என்றே சொல்லமுடியும். அவனை தேடிக்கண்டடைதல் அரிது. அவனே வரட்டும். ஊழ் தன்னை நிகழ்த்துக\n“நாங்கள் எப்படி அவனை அறிவோம் நிமித்திகரே” என்றாள் கூனிகளில் மூத்தவள். “அவனை நீங்கள் முன்னரே அறிவீர்கள் அரசி. உங்கள் கனவுகளுக்குள் அவன் இருக்கிறான், நீருக்குள் நெருப்பு போல. அகழ்ந்தெடுங்கள்” என்றார் அவர். அவர்கள் அதன் பின் ஒவ்வொருவரும் தங்கள் ஆழங்களில் சொற்களால் துழாவத்தொடங்கினர். பின்பு சொற்களை இழந்து கனவுகளால் துழாவினர். பின்பு கனவுகளையும் கடந்த அமைதியில் அவனை கண்டனர். அவன் ஒருமுறையேனும் விழியறிந்தவன் அல்ல என்றாலும் அவர்களுக்கு மிகநன்றாகத் தெரிந்தவனாக இருந்தான்.\nஒவ்வொருவரும் கண்ட ஆண்மகன் ஒருவன். அவர்கள் அவன் இயல்புகளை சொல் பரிமாறிக்கொள்ளவில்லை. கனவுகளில் இருந்து சொல்லுக்கு அவனை எடுக்க அவர்கள் அறிந்திருக்கவில்லை. சொல்லப்படாமையால் அவன் அவர்களுக்கு மிகமிக அணுக்கமானவனாக இருந்தான். உடலில் உயிர் என அவர்களுக்குள் வாழ்ந்தான்.\nஊர்மிளை என்னும் கந்தர்வப்பெண்ணை கந்தர்வர்களின் அரசனாகிய சித்ரதேவன் தீச்சொல்லிட்டு மண்ணுக்கனுப்பினான். ஏழடுக்குள்ள மணிமுடிசூடி, தோள்வளையும் கவசங்களும் ஆரங்களும் கடகங்களும் கணையாழியுமாக வெண்ணிற யானைமேல் ஏறி அவன் நகருலா சென்றபோது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு வகைப்பெண்களும் வந்து நோக்கி உளம்பூத்தனர். ஒருத்தி மட்டும் தருக்கி விலகி தன் கையையே ஆடியென்றாக்கி தன் பாவையை அதில் நோக்கி மகிழ்ந்திருக்கக் கண்டு சினந்து அவளை அழைத்து தன் முன் நிறுத்தினான்.\nஊர்மிளை என்னும் அந்த கந்தர்வப்பெண் அச்சமில்லாத விழிகளுடன் அவனை நோக்கி நிமிர்ந்து நின்றாள். “உன் அரசனுக்குமுன் பணிவதில் உனக்கேது தடை” என்று சித்ரதேவன் கேட்டான். “எவர்முன்னும் பணிய என்னால் இயலாது” என்று அவள் சொன்னாள் “என் முகத்தை ஆடியில் பார்க்கிறேன். குறையற்ற பேரழகு கொண்டிருக்கிறது. என் உள்ளம் கட்டின்றி இருக்கிறது. எவருக்கு நான் பணியவேண்டும்” என்று சித்ரதேவன் கேட்டான். “எவர்முன்னும் பணிய என்னால் இயலாது” என்று அவள் சொன்னாள் “என் முகத்தை ஆடியில் பார்க்கிறேன். குறையற்ற பேரழகு கொண்டிருக்கிறது. என் உள்ளம் கட்டின்றி இருக்கிறது. எவருக்கு நான் பணியவேண்டும்” என்றாள். “பணியாவிடில் நீ இக்கந்தர்வ உலகில் வாழமுடியாது என்று அறிக” என்றாள். “பணியாவிடில் நீ இக்கந்தர்வ உலகில் வாழமுடியாது என்று அறிக” என்றான் சித்ரதேவன். “நான் விழைவது விடுதலையை மட்டுமே” என்றாள் அவள். “இவ்வுலகிலிருந்து உதிர்க” என்றான் சித்ரதேவன். “நான் விழைவது விடுதலையை மட்டுமே” என்றாள் அவள். “இவ்வுலகிலிருந்து உதிர்க எங்கு எவரும் அணியேதுமின்றி அலைகிறார்களோ அங்கு செல்க எங்கு எவரும் அணியேதுமின்றி அலைகிறார்களோ அங்கு செல்க” என்று அரசகந்தர்வன் தீச்சொல்ல��ட்டான். “அரசே, சொல்மீட்பு அளியுங்கள். நான் எப்போது மீள்வேன்” என்று அரசகந்தர்வன் தீச்சொல்லிட்டான். “அரசே, சொல்மீட்பு அளியுங்கள். நான் எப்போது மீள்வேன்\n“எவனொருவன் பெண்ணை தனக்கு முற்றிலும் நிகரென நினைக்கிறானோ அவனை நீ அடைவாய். எவன் காதல் உன்னை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாதோ அதில் திளைப்பாய். எப்போதும் எதிலும் தளையுறாத மைந்தன் ஒருவனை பெறுவாய். அதன்பின் இங்கு மீள்வாய்” என்றான் சித்ரதேவன். ஊர்மிளை அவ்வண்ணமே மண்ணிழிந்தாள். கன்யாகுப்ஜத்தின் அருகே ஹிரண்யவனம் என்னும் காட்டில் வந்து தன்னை ஒரு காட்டுப்பெண்ணென உணர்ந்தாள். அங்கே ஆடையணிந்த எவருமிருக்கவில்லை. அவள் மான்களுடன் மானாகவும் குரங்குகளுடன் குரங்காகவும் மீன்களுடன் மீனாகவும் தன்னை உணர்ந்து அப்பசுமையுலகில் திளைத்தாள்.\nஒருநாள் காட்டில் கிளைகளிலாடிக் கொண்டிருந்தபோது கீழே ஓர் இளைஞர் ஆடையணி இன்றி நடந்துவருவதை கண்டாள். பாய்ந்து இறங்கி அவர் முன் சென்று நின்றாள். அவர் அவளை நிமிர்ந்து விழிகளை மட்டும் நோக்கி “நீ யார்” என்றார். “நான் இக்காட்டை ஆளும் கந்தர்வப்பெண். நீங்கள் யார்” என்றார். “நான் இக்காட்டை ஆளும் கந்தர்வப்பெண். நீங்கள் யார்” என்றாள். “நான் சூளி என்னும் வைதிகன். தவம்செய்து வீடுபேறடைய குடி, பெயர், செல்வம், கல்வி நான்கும் துறந்து இக்காட்டுக்கு வந்தேன்” என்றார். “இங்கு நல்ல இடங்களுள்ளன. நான் அவற்றை காட்டுகிறேன்” என்றாள். “நன்று. நீ என் தோழியென இங்கிரு” என்று அவர் சொன்னார்.\nஅவள் காட்டிய சோலையில் குடிலமைத்து அவர் தங்கினார். மறுநாள் துறவை முழுமை செய்யும்பொருட்டு மூதாதையருக்கு இறுதிநீர் அளிக்கையில் காகம் வந்தமரவில்லை. பன்னிருமுறை அழைத்தும் காகம் வராமை கண்டு அவர் நீர்விட்டு எழுந்து மேலே வந்து கைகூப்பி கிழக்கு நோக்கி அமர்ந்து பன்னிருகளம் வரைந்து அதில் கற்களைப் பரப்பி குறிதேர்ந்தார். களத்தில் வந்தமைந்த அவர் தந்தை “மைந்தா, உன் குலநிரையை விண்ணிலமர்த்த ஒரு மைந்தன் தேவை. அவனை உலகளித்துவிட்டு நீ துறவுகொள்வதே முறை” என்றார். “ஆம், தந்தையே. ஆணை\nவிழிதூக்கி கந்தர்வப்பெண்ணை நோக்கிய சூளி “பெண்ணே, நீ இனியவள். இக்காட்டில் பிற பெண்களுமில்லை. எனக்கு ஒரு மைந்தனை அளிக்க அருள்கொள்க” என்றார். “எனக்கு சற்றேனும் மேல்நிற்கும் ஒருவனையே கொ���ுநனாக ஏற்பேன்” என்று அவள் சொன்னாள். சூளி துயருற்று “அவ்வண்ணமாயின் நான் தகுதிகொண்டவன் அல்ல. இப்புவியில் அனைத்துயிரும் நிகரென்றே எண்ணும் நோன்புகொண்டவன். நீ என்னைவிட மேலானவளும் அல்ல கீழானவளும் அல்ல” என்றார்.\nஅச்சொல் கேட்டதுமே அவள் உவகைக்குரல் எழுப்பி அவர் அருகே சென்று “அந்தணரே, நான் தேடி இங்கு காத்திருந்த மானுடர் நீங்களே” என்றாள். அவளுக்கு அவர் குருதியில் பிறந்த மைந்தன் பிரம்மதத்தன் என்று பெயர்கொண்டான். மைந்தன் கால்முளைத்து நாடுகாண விலகிச்சென்றபோது ஊர்மிளை விண்புகுந்து கந்தர்வநாட்டை அடைந்து அங்கே அன்னையென்று அமைந்தாள். சூளி தன் தவத்திற்குள் புகுந்தார்.\nஅச்சமும் நாணமும் மடமும் பயிர்ப்பும் அறியாத அன்னையை மட்டுமே கண்டு வளர்ந்த இளைஞராகிய பிரம்மதத்தன் வெற்றுடலுடன் தனியாக நடந்து அருகிருந்த மகோதயபுர நகரை சென்றடைந்தார். ஆண்மையின் அழகு மிகுந்திருந்த அவருக்கு எதிர்வந்த அனைத்துப் பெண்களும் விழிதாழ்த்தி முகம்குனிந்து உடல்குறுக்கிச் சென்றதைக் கண்டு அவர்கள் ஏதோ நோயுற்றவர்கள் என்றே அவர் நினைத்தார். அணுகி வந்த ஒருவரிடம் “இங்குள்ள பெண்டிரெல்லாம் நோயுற்று தளர்ந்திருப்பது ஏன்” என்று வினவினார். பகலிலேயே கள்ளுண்டு களிமயங்கி வந்த சூதன் ஒருவன் வெடித்து நகைத்து “அந்தணரே, அவர்கள் பெண்மையென்னும் பிறவிநோயால் பீடிக்கப்பட்டவர்கள்” என்றான். “தாங்கள் நோயற்றவர். ஆகவே காப்பில்லாதிருக்கிறீர். இன்னுமொரு குடம் கள்ளுண்டால் நானும் காப்பற்றவனே.”\nநகரெங்கும் அவரைக் கண்டு மக்கள் அஞ்சி கூச்சலிட்டனர். மகளிர் நாணி இல்லம் புகுந்து கதவை மூடினர். இழிமகன்கள் சிரித்தபடி பின்னால் வந்தனர். அவருக்கு அவர்களின் அச்சமும் திகைப்பும் புரியவில்லை. அவர்கள் ஏதோ நோயுற்றிருப்பதனால் தங்கள் உடல்களை மூடிக்கொண்டிருப்பதாகவே எண்ணினார். “இங்கு உணவு எங்கு கிடைக்கும்” என்று அவர் கேட்டபோது ஒரு முதியவர் “நீங்கள் நைஷ்டிகர் என நினைக்கிறேன் முனிவரே. நேராக சென்றால் அரண்மனை. அங்கே அரசகுடியினர் அளிக்கும் அறக்கொடை உள்ளது. செல்க” என்று அவர் கேட்டபோது ஒரு முதியவர் “நீங்கள் நைஷ்டிகர் என நினைக்கிறேன் முனிவரே. நேராக சென்றால் அரண்மனை. அங்கே அரசகுடியினர் அளிக்கும் அறக்கொடை உள்ளது. செல்க\nபிரம்மதத்தன் அரசகாணிக்கை கொள்��ும் பொருட்டு அரண்மனையை அடைந்தபோது அங்கே இளவரசியருக்கான பிழைபூசனையும் பலிகொடையும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆயிரத்தெட்டு அந்தணர் அமர்ந்து அதர்வமுறைபப்டி பூதவேள்வி இயற்றிக்கொண்டிருக்க நடுவே அரசனும் அரசியரும் தர்ப்பைப்புல் இருக்கைகளில் உடல்சோர்ந்து அமர்ந்திருந்தனர். வேள்விமுடிந்து அவிபங்கிடுகையில் அதை தர்ப்பைப்புல்லால் பகிர்ந்த முதுவைதிகர் அந்நிமித்தங்களைக் கணித்து “அரசே, நற்குறிகள் தெரிகின்றன. தங்கள் இளமகளிர் நலம்பெற்று மணமகனைப் பெறுவர். நன்மக்கள் பேறும் அவர்களுக்குண்டு” என்றார்.\nதுயரில் உடல் தளர்ந்திருந்த அரசன் நலிந்த குரலில் “வைதிகரே, எனக்குப்பின் இந்நாட்டை ஆள மைந்தரில்லை. என் குருதியில் மகனெழுவானா” என்றான். “ஆம், நற்குறிகளின்படி பெரும்புகழ்பெற்ற மைந்தன் உங்கள் குருதியில் எழுவான். அவனுக்குப் பிறக்கும் மைந்தன் முனிவர்களில் தலையாயவன் என்று விண்ணுறையும் தெய்வங்களால் வாழ்த்தப்படுவான். ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். “ஆம், நற்குறிகளின்படி பெரும்புகழ்பெற்ற மைந்தன் உங்கள் குருதியில் எழுவான். அவனுக்குப் பிறக்கும் மைந்தன் முனிவர்களில் தலையாயவன் என்று விண்ணுறையும் தெய்வங்களால் வாழ்த்தப்படுவான். ஆம், அவ்வாறே ஆகுக” என்றார். அவியுணவை அங்கிருந்தோருக்குப் பகிர்ந்தளிக்கையில் உணவின் மணமறிந்து வேள்விப்பந்தலுக்குள் நுழைந்த பிரம்மதத்தன் “நான் பசித்திருக்கிறேன்” என்றார். அவியுணவை அங்கிருந்தோருக்குப் பகிர்ந்தளிக்கையில் உணவின் மணமறிந்து வேள்விப்பந்தலுக்குள் நுழைந்த பிரம்மதத்தன் “நான் பசித்திருக்கிறேன்” என்று கூவியபடி வந்தார்.\nஅனைத்து முறைமைகளையும் மீறி நூறு இளவரசியரும் அமர்ந்திருந்த பகுதிக்குள் அவர் நுழைந்ததைக்கண்டு அரசகாவலர் வேல்களுடனும் வாள்களுடனும் அவரை நோக்கி பாய்ந்தனர். ஆனால் முதுவைதிகர் திகைத்த குரலில் “அரசே, வேண்டாம்” என்று கூவினார். அவர்கள் நிலைக்க “நோக்குக, இளவரசியர் நிமிர்ந்துள்ளனர்” என்றார். அரசன் அப்போதுதான் தன் நூறு மகளிரும் நிமிர்ந்த தலையுடன் ஒளிமிக்க விழிகளுடன் அவரை நோக்கி புன்னகைப்பதை கண்டான். “அவர்களின் நோய் நீங்கிவிட்டது. அரசே, இவனே நீங்கள் நாடிய மணமகன்” என்றார் வைதிகர்.\nநூறு மகளிரும் நாணிழந்து, இடமும் காலமும் அழிந்து அவரையே நோக்கினர். அவர்களின் ஒளியிழந்த கண்கள் சுடர்விடத் தொடங்கின. வளைந்த முதுகுகள் நிமிர்ந்தன. தோள்கள் அகன்றன. புன்னகைகளில் இளமை நிறைந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் கனவில் கண்டிருந்த இளைஞர்கள் நூற்றுவரையும் அவ்வொருவரிலேயே அவர்கள் கண்டனர்.\nஅந்த வேள்விப்பந்தலிலேயே நூறு மகளிரையும் பிரம்மதத்தனுக்கு நீரூற்றி கையளித்தான் குசநாபன். கன்யாசுல்கமாகக் கொடுக்க அவரிடம் ஏதுமிருக்கவில்லை. காட்டிலிருந்து அவர் உடலில் ஒட்டி வந்த புல்லின் விதை ஒன்றை தொட்டெடுத்த முதுவைதிகர் “இதுவே கன்யாசுல்கமாக அமைக” என்று சொல்லி மன்னருக்கு அளித்தார். வைதிகரின் ஆணையின்படி தர்ப்பைப்புல்லை தாலியென அவர்களின் கழுத்தில் கட்டி அவர்களை மணம்கொண்டார் பிரம்மதத்தன். அவர்களை கைபற்றி அழைத்துக்கொண்டு மீண்டும் ஹிரண்யவனம் மீண்டார்.\nநகரெல்லை கடந்து காட்டின் காற்றுபட்டபோதே அக்கன்னியரின் ஆடைகள் பறந்தகன்றன. பச்சைவெளிக்குள் அவர்கள் கூவிச்சிரித்தபடி துள்ளிப்பாய்ந்து மூழ்கிச்சென்றனர். சிலநாட்களில் அவர்களின் உடல்நலிவு முற்றிலும் அகன்றது. புதியவிதைபோல் உடல் ஒளிகொண்டது. காட்டுக்குள் அவர்களின் சிரிப்பு மலையோடை நீரொலியுடனும் கிள்ளைகளின் குரல்களுடனும் வாகைநெற்றுகளின் சிலம்பொலியுடனும் கலந்து நிறைந்தது. ஹிரண்யவனம் அதன் பின் கன்யாவனம் என்று கவிஞரால் அழைக்கப்பட்டது. அருந்தவம் இயற்றும் நைஷ்டிகர் அன்றி பிறர் அங்கே நுழையலாகாதென்னும் நெறி உருவாகியது.\nஅடுத்த கட்டுரைஎன்றுமுள ஒன்று… விஷ்ணுபுரம் பற்றி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 37\nபுன்னகைக்கும் கதைசொல்லி - அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 46\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறு���தை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/12/106.html", "date_download": "2020-07-02T18:32:00Z", "digest": "sha1:ZTZVBG2TI2B6F2FO477FSQGD3OBIBX2O", "length": 6885, "nlines": 54, "source_domain": "www.onlinejaffna.com", "title": "106 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வருகிறார் ப.சிதம்பரம் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome / Unlabelled / 106 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\n106 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஐஎன்எக்ஸ் வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nபின்னர் சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு பிணை வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் பிணை கிடைக்காததால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரத்தின் பஜணை மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்தும், பிணை வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 28-ம் திகதி நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.\nஅப்போது ப.சிதம்பரத்துக்கு பிணை வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனையடுத்து, பிணை நடைமுறைகள் முடிந்து, இன்று மாலை ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன்மூலம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு அவர் வெளியே வருகிறார்.\n106 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வருகிறார் ப.சிதம்பரம் Reviewed by admin on 12/03/2019 11:26:00 PM Rating: 5\nசிறையிலுள்ள முக்கிய புள்ளியை குறிவைத்து அதிரடி தாக்குதல் திட்டம்: துப்பாக்கி மீட்பின் அதிர வைக்கும் பின்னணி\nஅதிகாலையில் திரும்பிய கணவன்… வீட்டிலிருந்து வெளியேறிய பேக்கரி உரிமையாளர்: மட்டக்களப்பில் மனைவியை கொன்ற கணவன்\nமாகாணசபைக்கு வந்த ஒரு சதமும் திரும்பி செல்லவில்லை; கூட்டமைப்பை போல நாம் செயற்பட மாட்டோம்: விக்னேஸ்வரன்\nதீவிர காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த திகில் என்ன இருந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-02T19:47:21Z", "digest": "sha1:D6J6RDCD5LPZPNBAVWZCKUMSBRUVCRZW", "length": 13348, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக தேர்���ல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபாஜக தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் முரளிதரராவ் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வழிபாடு நடத்த வந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் முரளிதரராவ், கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மதுவிலக்கு குறித்து பேசுவதற்குத் தகுதியற்றவை. அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் மதுபான ஆலை முதலாளிகளாக உள்ளனர். அதன் மூலம் வரும் பணத்தை வாக்காளர்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். பாஜகவின் தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும். தமிழகத்தின் முன்னேற்றம் சார்ந்த தேர்தல் அறிக்கையாக அது இருக்கும்.\n234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். பாஜகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் விரும்பினால், பாஜக சின்னத்தில் போட்டியிடலாம். இல்லை என்றால் அவர்கள் கட்சிக்கு உரிய சின்னத்தில் போட்டியிடலாம் என்றார். பேட்டியின் போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.\nசர்வதேச அழகு ராணி போட்டியில் இந்தியாவின் திருநங்கை பங்கேற்பு இந்தியா: கேபினட் செக்ரட்ரியேட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு இந்தியா: கேபினட் செக்ரட்ரியேட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு வங்கிகள், அஞ்சலகங்கள் பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் மாற்ற கெடு\nTags: பாஜக தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்pajaka election nest week\nPrevious தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல நல்லாட்சி தொடர வேண்டும்: ஜெயலலிதா\nNext தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்\nசென்னையில் இன்று 2027 பேர் பாதிப்பு 35 பேர் உயிரிழப்பு… மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்���ோர்…\nசேலம் மாவட்டத்தில் இன்று 50க்கும் மேற்படோருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1000ஐ கடந்தது\nசேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது….\nபுதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது\nபுதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ…\nதாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் முதல் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்தா அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை : தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், 500 படுக்கை வசதிகள்…\nபிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர்… விஜயபாஸ்கர்\nசென்னை: கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/komban/", "date_download": "2020-07-02T19:19:48Z", "digest": "sha1:5XNKXUJPV5H5G6WRAY32XRNXO46WQ74E", "length": 7375, "nlines": 102, "source_domain": "www.behindframes.com", "title": "Komban Archives - Behind Frames", "raw_content": "\nமுத்தையா டைரக்சனில் கௌதம் கார்த்திக்..\nகௌதம் கார்த்திக் நடித்த ஹரஹர மஹாதேவகி படமாகட்டும், அதை தொடர்ந்து தற்போது நடித்துள்ள ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படமாகட்டும்.. இந்த இரண்டு...\nதிருமண சென்டிமென்டை கைவிடாத முத்தையா..\n‘குட்டிப்புலி’ பட இயக்குனர் முத்தையாவின் டைரக்சனில் விஷால் நடிப்பில் ‘மருது’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.. கிட்டத்தட்ட ஒரே மாதிரி சாயலிலேயே...\nவருடத்திற்கு ஒரு கிராமத்து படத்திலாவது நடிக்க விரும்பும் கார்த்தி..\nகொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள தோழா’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் காச்மோரா’ என்கிற படத்தில் நடித்து...\nஹேப்பி பர்த்டே டூ கருணாஸ்..\nபாலா இயக்கிய ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டியாக அறிமுகமாகி கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் கருணாஸ். இடையில் திடீர் என்று...\nஜெயம் ரவியின் ஆசை நிறைவேறுமா..\nபடத்துக்குப்படம் மாறுபட்ட கேரக்டர்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ஜெயம் ரவியின் மனதில் நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை உண்டு.. நமது...\n“கொம்பனுக்கு பிரச்சனை முடிந்தது… எனக்கு இன்னும் தொடர்கிறது” – ஞானவேல்ராஜா பகீர் தகவல்..\nகொம்பன் படம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் அதன் சக்சஸ் மீட்டை நடத்தினாலும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம்...\nதமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 21 கோடி வசூலித்த கொம்பன்..\nதடைகளாக வந்த திருஷ்டியெல்லாம் கழிந்தது என்று சொல்வது போல ‘கொம்பன்’ படம் முதல் நாள் திரையிட்ட தியேட்டர்களை விட அதிக தற்போது...\nஇன்றுமுதல் திரையரங்குகளில் உலாவருகிறான் ‘கொம்பன்’..\nகாய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல, இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத கார்த்தி நடித்த படத்தின் மீதே...\n‘கொம்பன்’ படம் ஜாதி மோதலை பற்றியதல்ல – ஸ்டுடியோகிரீன் விளக்கம்..\nகார்த்தி நடிப்பில் குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T20:07:19Z", "digest": "sha1:274RXPA45IUZ7EG3YGFYO3ARPRSTBVM6", "length": 16436, "nlines": 169, "source_domain": "ruralindiaonline.org", "title": "மத்திய இந்தியாவைக் கடக்கும் வீடு நோக்கிய பயணம்", "raw_content": "\nமத்திய இந்தியாவைக் கடக்கும் வீடு நோக்கிய பயணம்\nஊரடங்கால் நெடுஞ்சாலைகளுக்கு வந்துள்ள கோடிக்கணக்கானவர்கள் வடக்கு, கிழக்கு இந்திய மாநிலங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களை நோக்கி பயணிக்கின்றனர். மத்திய இந்தியாவின் நாக்பூர் நகரை பெருந்தொகையிலான மக்கள் கடக்கின்றனர்\nஆயிரக்கணக்கில் கடந்து செல்கின்றனர். அன்றாடம் நடந்தபடி, மிதிவண்டிகளில், லாரிகளில், பேருந்துகளில் அல்லது கிடைக்கும் எந்த வாகன���்திலும் ஏறி வருகின்றனர். சோர்வு, அயற்சி, வீட்டை அடைய வேண்டும் என்ற கவலை மட்டுமே கைத்துணை. அனைத்து வயது ஆண், பெண், குழந்தைகளும் நடக்கின்றனர்.\nஇம்மக்கள் ஹைதராபாத் அல்லது அதற்கும் அப்பாலில் இருந்து கிளம்பி, மும்பை குஜராத் அல்லது விதர்பா, மேற்கு மகாராஷ்டிரா போன்ற பிரதேசங்களுக்குச் செல்கின்றனர். அல்லது பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற கிழக்குப் பகுதி பிராந்தியங்களுக்கு நடக்கின்றனர்.\nஊரடங்கால் வருமானமும், வாழ்வாதாரமும் இல்லையென்றான நிலையில் கோடிக்கணக்கானோர் நாடெங்கும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் கிராமத்திற்கு குடும்பத்தினருடனும் உறவுகளுடனும் திரும்பிச் செல்கின்றனர். பயணம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஊருக்குப் போய்விடுவது நல்லது எனக் கருதுகின்றனர்.\nநாட்டின் புவியியல் மையமான நாக்பூரைக் கடந்தே பலரும் செல்கின்றனர். இயல்பான நேரங்களில் நாக்பூர், நாட்டின் முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றாக உள்ளது. அதனைக் கடந்து மக்கள் இப்படிச் செல்வது பல வாரங்களாக தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகள் பேருந்துகள், ரயில்கள் மூலம் புலம் பெயர்ந்தவர்களை அழைத்துச் செல்ல தொடங்கியும் இது தொடர்கிறது. ஆனால் இருக்கை கிடைக்காத ஆயிரக்கணக்கானோர் தங்களது நெடுந்தூர, வீடு நோக்கிய பயணத்தை கிடைக்கும் பாதையில் மேற்கொள்கின்றனர்.\nதந்தைமார்கள் தனது உடைமைகளை தோளில் சுமந்தபடியும், இளம் தாய்மார்கள் உறங்கும் தங்களது குழந்தைகளைத் தோளில் சுமந்தும் ஹைதராபாத்திலிருந்து நாக்பூருக்கு நடக்கின்றனர்.\nஅவர்களில்: 40களில் வெப்பநிலை கொதிக்கும் நிலையில் வாடகை மோட்டார் சைக்கிளில் இளம் தம்பதியினர் பிறந்து 44 நாள் ஆன கைக்குழந்தையுடன் ஹைதராபாத்திலிருந்து கோரக்பூர் நோக்கி விரைகின்றனர்.\nசத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த முப்பத்தி நான்கு இளம்பெண்கள் திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அகமதாபாத்தில் பயிற்சி பெற்றுவிட்டு வீட்டிற்குச் செல்ல முயற்சிக்கின்றனர்.\nஐந்து இளைஞர்கள் அண்மையில் வாங்கிய மிதிவண்டிகளுடன் ஒடிசாவின் ராயகாடா மாவட்டம் நோக்கி செல்கின்றனர்.\nநாக்பூரின் வெளிவட்டச் சாலையில் நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் தே��ிய நெடுஞ்சாலை 6, 7 வழியாக தினமும் வருகின்றனர். பல்வேறு மையங்களில் அவர்களுக்கு உணவும், சுங்கச் சாவடிகளை சுற்றி தங்குமிடத்தையும் மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடிமக்கள் குழுக்கள் இணைந்து செய்கின்றன. வெய்யில் நேரத்தில் அத்தொழிலாளர்கள் ஓய்வெடுத்துவிட்டு மாலையில் தங்களின் பயணத்தைத் தொடங்குகின்றனர். அன்றாடம் பல்வேறு மாநில எல்லைகளில் அவர்களை இறக்கி விடுவதற்கு மகாராஷ்டிரா அரசு இப்போது பேருந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எனவே இப்போது நடந்து செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. வீட்டிற்கு பாதுகாப்பாக சென்றுவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் கோரிக்கை.\nஹைதராபாத்திலிருந்து லாரி மூலம் வந்திறங்கிய தொழிலாளர்கள் குழுவினர் நாக்பூரின் புறநகரில் உணவு, உறைவிடத்தை நோக்கி நடக்கின்றனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் வீடுகளை நோக்கி நடக்கின்றனர்- மே மாத வெயிலிலும் பல கிலோ மீட்டர்களைக் கடந்து செல்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் நாக்பூர் நகரம், மக்கள் குழுக்களாக நடந்து செல்வதை, வீடு நோக்கி அனைத்து திசைகளில் இருந்தும் வருவதை காண்கிறது.\nநாக்பூரின் புறநகரான பஞ்சாரி அருகே உணவு, உறைவிடம் நோக்கி நடக்கும் ஆண்கள்; ஐதராபாத்திலிருந்து வரும் அவர்கள் பணிக்காக புலம் பெயர்ந்தவர்கள்.\nநாக்பூரின் புறநகரான பஞ்சாரி கிராமத்தில் அன்றாடம் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் வருகின்றனர், அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர்.\nநாக்பூர் நகர நெடுஞ்சாலை அருகே பாலத்தின் நிழலில் உணவு, குடிநீர் எடுத்துக் கொள்கின்றனர்.\nசோர்வடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுடன் அவர்களின் கிராமங்கள், குடும்பங்களை நோக்கி பயணத்தைத் தொடங்கும் லாரி.\nஇந்த லாரியில் கால் வைக்கும் அளவிற்கு கிடைத்த இடத்தில் பயணத்தை தொடங்குவோர்.\nபலர் வேறு லாரியில் இடம்பிடிக்க ஓடுகின்றனர். இந்த இடம், தேசிய நெடுஞ்சாலை 6, 7ஐ இணைக்கும் நாக்பூரின் வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே உள்ளது.\nகோடைக் காலத்தில் 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலை நிலவும் நேரம் இது.\nவெயில், பசி, கூட்டம், களைப்பு போன்றவற்றையும் தாண்டி குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கையே அவர்களை தாக்குப்பிடிக்கச் செய்கிறது.\nமும்பையிலிருந்து ஒடிசா நோக்கி மூன்று ஆண்கள் புதிதாக வாங்கிய மிதிவண்டியில், வேறு வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு பயணத்தை தேர்வு செய்துள்ளனர்.\nநெடுஞ்சாலைகள் அல்லது முக்கிய சாலைகளில் மட்டும் நடக்கவில்லை, வயல்கள், காட்டுப் பாதைகளிலும் அவர்கள் செல்கின்றனர்.\nதங்களுக்கு நெருக்கடி வந்துவிட்ட இந்த நேரத்தில், தாங்கள் கட்டமைத்த நகரங்களை விட்டு, தங்களுக்கு கொஞ்சமாவது ஆதரவளித்த நகரங்களை விட்டுப் புறப்படுகின்றனர்.\nSavitha சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.\nசுதர்ஷன் சகர்கார் நாக்பூரைச் சேர்ந்த சுதந்திர ஃபோட்டோஜர்னலிஸ்ட்.\nகிராமத்து ஓட்டப்பந்தய புயலின் பெரும்பயணம்\nவிவசாய நிலத்தில், மரணத்திற்கு பிறகான வாழ்க்கை \nமகாராஷ்டிராவில் விவசாயத் தற்கொலைகள் 60,000 த்தையும் தாண்டிவிட்டது\nவஞ்சிக்கப்பட்ட விவசாயிகள் வீறுகொண்டு எழுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/10/blog-post_900.html", "date_download": "2020-07-02T19:42:43Z", "digest": "sha1:YLCWSUOBF6QAFQK2MRULDGQAE5FCTX5N", "length": 10451, "nlines": 75, "source_domain": "tamil.lankaimage.com", "title": "சஜித்தின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News சஜித்தின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது\nசஜித்தின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது\nவடக்கு, கிழக்கு தமிழர்களின் வாக்குகள் உறுதியாகியுள்ளதால்\nஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களிடமிருந்து 25 இலட்சம் வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கு உறுதியாகியுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித்பிரேமதாஸவின் வெற்றியை எந்தச்சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாதென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் குறிப்பிட்டார்.\nசஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். விஜயகலா மகேஸ்வரன் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்: வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் வாக்கு வங்கி இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். கடந்த காலத்தை எமது மக்கள் மறந்துவிடவில்லை. இன்று சிலர் நித்திரையிலிருந்து வழித்துக்கொண்டவர்கள் போன்று எமது மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனைக் கண்டு நாம் ஏமாந்து விடமாட்டோம்.\nதெற்கில் வீடமைப்புத் திட்டங்களை சஜித் பிரேமதாச எப்படி முன்னெடுத்தாரோ அதேவிதமாக\nவடக்கிலும் கிழக்கிலும் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.சஜித் ஒருபோதும் பாரபட்சமாக நடந்து கொண்டதில்லை. தமிழ் மக்கள் மற்றொரு தடவை வீழ்வதற்கு வாய்ப்பளிக்க முடியாது.\nஇனமத மொழி பேதமின்றி நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் இந்த ஜனாதிபதி ​ேதர்தலில் நாம் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நாட்டை ஐக்கிய தேசிய முன்னணியால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும். இந்த விடயத்தில் இனம், மதம், மொழி என்ற பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பது அவசியம். நாட்டில் நல்லிணக்கம், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் எமது வேட்பாளர் சஜித் வெற்றி பெற வேண்டும்.\nநல்லாட்சி அரசு தமிழினத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்திருந்தது.\nஎம். ஏ. எம். நிலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அ...\nபொதுத் தேர்தல் முடிந்ததும் தொடருமாறு ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரிய அறிவிப்பு அரசாங்க வேலைவாய்ப்புக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட...\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றின் மீது கடந்த ஜனவரியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்கதல்களில் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்க...\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திரு��்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் தமது தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளது...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nமேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்\nஈரான் தாக்குதலில் மேலும் அமெரிக்க வீரர்களுக்கு காயம்\nமருதமுனை அல்-மனாரில் இல்ல விளையாட்டு விழா: சைக்கிள் ஓட்டம் ஆரம்பம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு; 30,000 இளைஞர் காத்திருப்பு\nமாணவர்களின் நன்மை கருதி பரீட்சை முறையில் மாற்றம்\nலேக் ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் டளஸ் மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய பரீட்சை முறையை மாற்றியமைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/category/hindu-code-bills/page/2/", "date_download": "2020-07-02T19:56:48Z", "digest": "sha1:EMEZMSZVPB5M55WTZX4ZHJ5EBWF5CGDA", "length": 4341, "nlines": 88, "source_domain": "sarvadharma.net", "title": "Hindu Code Bills – Page 2 – Sarvadharma", "raw_content": "\nஇந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்…\nஇந்தியாவில் ஆண் பெண் ஆகிய இருபாலரது வாழ்க்கை முழுவதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடியும் தமக்கான சிவில் சட்டங்களை கொண்டு இன்றளவும் திகழ்கின்றன. அதாவது அக்குடியின் படி வாழக்கைக் கண்ணோட்டம், அதன்வழியே பிறப்பு முதல்...\nபொது சிவில் சட்டம் தேவையில்லாதது…\nமதர்லேண்ட் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஶ்ரீ கே. ஆர். மல்கானிக்கும், ஆர். எஸ். எஸ் இரண்டாவது தலைவர் ஶ்ரீ குருஜி கோல்வால்கருக்கும் இடையே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி...\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\nஇந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/one-bottle-water-only-for-one-rupee-railway-department-plan/", "date_download": "2020-07-02T20:04:06Z", "digest": "sha1:RM4NHL4HZY3NRFZ5SONIFIJZM6Y4TY4G", "length": 7908, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "One bottle water only for one rupee. Railway department plan | Chennai Today News", "raw_content": "\nஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்ட���்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது\nஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்டம்\nரயில் பயணிகளுக்காக ஒரு ரூபாயில் ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலை விநியோகம் செய்ய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது ரயில் நீர் என்ற ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.10க்கு ரயில்வே பயணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிலையில் வெகுவிரைவில் இதே தரத்துடன் கூடிய ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 450 ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் வழங்கும் இயந்திரங்களை அமைக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முடித்து வைக்கப்படும் என்றும், இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு, ஒரு பாட்டில் குடிநீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா வேட்டை: 135 தனிப்படைகள் தீவிரம்\nஇந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிக்கு பி.எம்.டபிள்யூ. கார் பரிசு\nகுறைந்த அளவில் பேருந்து இயக்கம்: சென்னையில் பயணிகள் கடும் அவதி\nபொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் வேண்டுகோள்:\nசென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு: மெட்ரோ அறிவிப்பு\nகேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-07-02T20:03:20Z", "digest": "sha1:FQ5M5GZKYHSJNQDN7AJW7A7ZEBAGRANI", "length": 6168, "nlines": 169, "source_domain": "www.navakudil.com", "title": "மிகப்பெரிய ஐரோப்பா-ஜப்பான் வர்த்தக உடன்படிக்கை |", "raw_content": "\nரம்புக்கு எதிராக எழும் உள்வீட்டு உறவுகள்\nகரோனாவால் அழியும் விமானசேவை நிறுவனங்கள்\nஎதிர்ப்புகள் மத்தியில் ஹாங் காங்கில் புதிய சட்டம்\nஅமெரிக்க பங்கு சந்தைகளை விட்டு வெளியேறும் சீன நிறுவனங்கள்\nஅமெரிக்க இராணுவ கொலைக்கு ரஷ்யா சன்மானம்\nமிகப்பெரிய ஐரோப்பா-ஜப்பான் வர்த்தக உடன்படிக்கை\nஐரோப்பிய ஒன்றியமும் (EU), ஜப்பானும் நேற்று மிகப்பெரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கி உள்ளன. இதை விரும்பாத அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், ஜப்பானை பொருளாதரம் மூலம் தண்டிக்க முனையலாம் என்றும் நம்பப்படுகிறது.\nஇந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட மிக பெரிய வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கைக்குள் சுமார் 600 மில்லியன் மக்கள் அடங்குவர். அத்துடன் இந்த உடன்படிக்கை சுமார் $150 பில்லியன் வர்த்தகத்தையும் உள்ளடக்கும்.\nஇந்த உடன்படிக்கை 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.\nஉதாரணமாக, தற்போது ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பானிய கார்களுக்கு 10% இறக்குமதி வரி அறவிடுகிறது. இந்த புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த பின், இந்த வரி முற்றாக நீக்கப்படும். பதிலாக ஐரோப்பிய நாடுகள் பெருமளவு விவசாய பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும்.\nஇந்த உடன்படிக்கை கடந்த புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டிருந்தாலும், ஜப்பானில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அழிவுகள் காரணமாக பின்போடப்பட்டு இருந்தது. ஜப்பானின் வெள்ள அழிவுகளுக்கு சுமார் 200 பேர் பலியாகி உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/12/", "date_download": "2020-07-02T19:23:11Z", "digest": "sha1:KPJAO5REBN2TW2AVULX4DKCQRGUOG63U", "length": 14469, "nlines": 115, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: December 2016", "raw_content": "\nநவம்பர் 8 இரவு பிரதமர் மோடி அரசாங்கம் தனது அதிரடி அறிவிப்பின் மூலம் ரூ 500, ரூ 1000 தாள்கள் செலாவணியாகாது- செல்லத்தக்கவையல்ல என நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். மக்கள் கவலைப்பட தேவையில்லை. டிசம்பர் 30வரை தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி சேமிப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றார். நோக்கம் குறித்தும் - சரி தவறு- மக்கள் துன்பம் பற்றி ஏராள கட்டுரைகள்- மீடியாக்களில் விவாதங்கள் தினம் நடத்தப்பட்டுவருகின்றன. மக்கள் வாய்ப்புள்ளவற்றை கவனித்து வருவர். போராட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் சில தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.\nமார்ச் 2016வரை 500, 1000 கரன்சி 14.18 லட்சம் கோடி மதிப்பில் புழக்கத்திற்கு விடப்பட்டிருந்தது. நவம்பர் 8 வரை கணக்கிட்டால் 15.44 லட்சம் கோடி என பாரத வங்கியின் பொருளாதார ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது . மார்ச் வரை தாள்கள் எண்ணிக்கை என பார்த்தால் 1507.7 கோடி தாள்கள் 500 ஆகவும், 632.6 கோடி தாள்கள் 1000 ஆகவும் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது மொத்த ரொக்கத்தில் 86 சதம். ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி நவம்பர் 10-27 18 நாட்களில் 8.44 லட்சம் கோடி மதிப்புள்ள 500, 1000 வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் அறிவிப்புப்படி 10 லட்சம்கோடி வரலாம். டிசம்பர் 30க்குள் 13 லட்சம் கோடி அளவில் வந்துவிடலாம் என்கிறார்கள். எனவே ரொக்கப்பணம் அப்படியே கருப்புபணம் என பேசப்பட்டது ஏமாற்று என ஆகலாம். வங்கி டெபாசிட்டில் வந்த பின்னர் அந்த வெள்ளைப்பணத்தில் கருப்புப்பணம் கண்டுபிடிப்போம் என்கிறது அரசாங்கம் .புரியவில்லை.\nஅடுத்து மக்கள் அவதி. நீள் வரிசை. சிலரின் சாவு என்கிற வேதனையெல்லாம் மாபெரும் அரசிற்கு பெரிய விஷயமாக இருக்காது.\nபாவம் ரிசர்வ் வங்கி. பலிகடாவாகியுள்ளது. கடந்த நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரையிலான வேலை நாட்களீல் தாங்கள் 5,92,613 கோடி மதிப்பில் செலாவணி ஆகக்கூடிய கரன்சியை கவுண்டர்களுக்கும், ஏடிஎம்களுக்கும் கொடுத்ததாக டிசம்பர் 21 அன்று அதன் உதவி அட்வைசர் மூலம் அறிவிப்பை கொடுத்துள்ளது. அதாவது கட்டுகட்டாக 6லட்சம் கோடி மதிப்பிற்கு ரொக்கத்தை வங்கிகளுக்கு பட்டுவாடா செய்திட அனுப்பியுள்ளதக தெரிவிக்கிறது. தாள்களின் எண்ணிக்கை என பார்த்தால் 2260 கோடி தாள்கள். இதில் 10, 20, 50, 100 க்கான மொத்த எண்ணிக்கை தாள்கள் 2040 கோடி . புதிய 2000, 500 தாள்கள் 220 கோடி. ஒப்பீட்டு பார்த்தால் மக்கள் கஷ்டம் புரியும். மோடியும் அமைச்சர்களும் பழைய அரண்மனை ராணி போல் கேக் இல்லயெனில் ரொட்டி சாப்பிடலாமே என பேசி வருகிறார்கள். ரொக்கமற்ற பரிவர்த்த்னை. அதற்கு லாட்டரி லக்கி பரிசு என..\n500, 1000 மதிப்புகளில் ஏறத்தாழ 2200 கோடி தாள்கள்- 14 லட்சம் கோடி மதிப்பில் செல்லாது என அறிவிக்கப்பட்டு வெறும் 6 லட்சம் கோடி மதிப்பில் 10,20,50,100, 500, 2000 புதிய புழக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதிலும் புதிய 2000, 500 தாள்கள் வெறும் 220 கோடிதான். அதாவது முன்பு இருந்த புழக்க எண்ணிக்கையில் 10 சதவீத எண்ணிக்��ை தாள்கள். சில மாதங்களில் சற்று கூடுதலாக அச்சிடப்பட்டால் கூட 30 சத எண்ணிக்கையை எட்டலாம். மீதி முழுக்க மொபைல் வங்கி, நெட்பேங்கிங், காசோஅலி பரிவர்த்தனை மூலமே ந்டைபெறவேண்டும் என்கிறது அரசாங்கம். இந்த 35 நாட்களில் பேடிஎம் என்கிற நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பல மடங்கு பெற்றுவிட்டட்து. 400 கோடிக்கு மேல் கமிஷன் சம்பாதித்து விட்டது. ஜியோ பாரத வங்கி இணைந்து மொபைல் வங்கியை ப்ரொமோட் செய்கிறார்கள். வலுத்தவன் எல்லாம் தனது மொபைல் வங்கியை பயன்படுத்து என ஆதாயம் பார்க்க நினைக்கிறான். பிஎஸ்என் எல் கூட பாரத வங்கியுடன் முயற்சிக்கிறது.\nமார்க்ஸ் ’பசுவை வணங்கிறான் குரங்கை கும்பிடுகிறான்.. அவனிடம் முதலாளித்துவம் வளர்க்க பிரிட்டன் முயற்சி குறித்து’ 160 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். ஆமாம் ஆச்சர்யமாக இருக்கிறது. வலதின் அரசியல் ஒருபக்கம் படு மூடநம்பிக்கைகளை வளர்ப்பதுமாகவும் மற்றொருபுறம் அதிரடி கார்ப்பரேட் முதலாளித்துவ சந்தையுடன் எவனையும்- கிராம மனிதனையும் கட்டிப்போடுவது என்பதாகவும் இருக்கிறது. இதுதான் இந்தியவகை முதலாளித்துவம் போலும். முதலாளித்தும் எல்லா நாடுகளிலும் எல்லா நேரங்களிலும் பிரபுத்துவ சிந்தனைகளை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தன் வளர்ச்சிக்கு தொந்திரவு இல்லையெனில் இருந்து விட்டு போகட்டும் என அனைத்து பூர்வோத்திர அம்சங்களையும் விட்டுவிடுகிறது. இனி எல்லாமே’ பே ட்டி எம்’ தான். இல்லையென்றால் பட்டினிதான்.\nமினுமசானி எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு\nமாவோ செகுவாரா ஆரம்ப வாசகர்களுக்கான புத்தகங்கள்\nHIND SWARAJ -GANDHIகாந்தியடிகளின் எழுத்துக்கள் 90 ...\nபகத்சிங் வாழ்க்கை - இளம் வாசகர்களுக்காக\nவிடுதலைக்கு முந்திய இந்தியாவில் லெனின்\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச���சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1139", "date_download": "2020-07-02T18:31:10Z", "digest": "sha1:BISXTYDETGOWFZNIUVQMVDDMVBVD4TXP", "length": 12324, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "போலி முக நூல் பக்கத்தால் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில் | தினகரன்", "raw_content": "\nHome போலி முக நூல் பக்கத்தால் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்\nபோலி முக நூல் பக்கத்தால் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையில் ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nஓரிரு தினங்களுக்கு முன்னர் புதிய காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம் செய்த மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாக கூறி அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்றில் எழுதப்பட்டதாலேயே இந்த குழு மோதல் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புதிய காத்தான்குடி 04 ஆம் குறுக்குத் தெருவில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற குழுவொன்று அவ்வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.\nஇதையடுத்து அந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இளைஞனை காப்பாற்ற முற்பட்ட போது இரு சாராருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.\nஇதில் 07 பேர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nகுறித்த போலியான பேஸ்புக் பக்கத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் அவரை தாக்கியதாக, குறித்த வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இன்னும் எவரும் இது தொடர்பில் ��ைது செய்யப்பட வில்லையெனவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\n(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்று இதுவரை 12 பேர் அடையாளம் - 2,066; குணமடைந்தோர் 1,827\n- தற்போது சிகிச்சையில் 228 பேர்- குணமடைந்த கடற்படையினர் 848- 6...\nவெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான...\nதென்கொரியாவிலிருந்து 262 பேர் வருகை\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவில்...\nஓய்வு பெற இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முதலைக்கு இரையானார்\n- நில்வளா கங்கையில் பொலிஸார் தேடுதல்நில்வளா கங்கையின் மாகல்லகொட நீர்...\nரூ. 2 கோடி மதிப்பு; பருத்தித்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n- லொறிக்குள் சூட்சுமமாக 201 கிலோகிராம் கஞ்சா; பருத்தித்துறை நபர்...\nமியன்மார் மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு; 113 சடலங்கள் மீட்பு\n- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புமியன்மாரின் வடக்கு பகுதியில் உள்ள...\nமாலைதீவிலிருந்து 178 பேருடன் விசேட விமானம்\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில்...\nICC தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகல்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nநீங்கள் (துபாய்/ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பீர்களானால்) உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ளுங்கள் 800119119\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/09/blog-post_4.html", "date_download": "2020-07-02T19:39:44Z", "digest": "sha1:RXBPQKRDX2Z2HVFPAEAGBXOJSAKO3YEX", "length": 19156, "nlines": 176, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: சமஸ்கிருத மேலாதிக்கம் தடுக்க வேண்டியது கட்டாயம்...", "raw_content": "\nசமஸ்கிருத மேலாதிக்கம் தடுக்க வேண்டியது கட்டாயம்...\nசமஸ்கிருத மேலாதிக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசினார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 9 வது புத்தகத்திருவிழாவில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், “ தமிழ்ப் பண்பாட்டில் வாசிப்பு ’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது:உயிர்கள் அனைத்தும் அடுத்த சந்ததிகளுக்கு மரபு வழியாக உயிரியல் விஷயங்களைக் கடத்துகின்றன. அப்படி கடத்த முடியாத விஷயம் என்பது அனுபவம் மூலம் அறிந்த தகவல்களைத் தான். அதையும் அடுத்த சந்ததிக்கு கடத்த மனிதன் கண்டு பிடித்த அற்புதமே புத்தகங்கள்.பண்டைய தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது. எல்லா காலத்திலும் வாசிப்புக்கான களம் இருந்ததில்லை. வாசிப்பு ஒரு கலாச்சாரமாக கொடிகட்டிப் பறந்த இரண்டு காலங்கள் உண்டு. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய முதல் தமிழ்ச் சங்க காலம், பழந்தமிழ் இலக்கியங்கள் தோன்றிய பொற்காலமாக இருந்துள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.கிரேக்க மொழியில் 7 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், அக்காலத்திலேயே தமிழில் 44 பெண் கவிஞர்கள் இருந்தனர். மற்ற மொழிகள் எல்லாம் அக்காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் கையில் இருந்தது. ஆனால், தமிழோ சாதாரண மக்களிடம் இருந்தது என்பதை பானையோடு, முதுமக்கள் தாழியில் கண்டுபிடித்த எழுத்துக்களைக் கொண்டு அறியலாம்.இடைக்காலத்தில், சாதி, மதக் கோட்பாடுகளால் 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்றைய கால கட்டத்தில் பெண்களும் வறியவர்களும் கல்வி கற்க முடியாது. மேல்தட்டு மக்கள் மட்டுமே கற்க முடியும் என்ற ஒருநிலை உருவாக்கப்பட்டது. பின்னர், நவீன காலத்தில் உ.வே.சா. மற்றும் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களால்மீண்டும் ஒரு தாக்கம் ஏற்பட்டது. பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியபோது, மிகச் சிறந்த தமிழ்நூல்கள் படைக்கப்பட்டன. தமிழில் நல்ல நூல்களைக் கண்டறிந்து அதைப் பரப்புவதிலும், நச்சு இலக்கியங்களைக் கண்டறிந்து ஒழிப்பதிலும் ஈடுபட்டு, முக்கிய கடமையாற்றினார்.\nஆனால், இப்போது மீண்டும் தமிழுக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமஸ்கிருத வாரம் என்ற பெயரில், தமிழ் உயர்ந்ததா, சமஸ்கிருதம் உயர்ந்ததா என்ற விவாதம் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. வள்ளலாருக்கும், அன்றைய காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் இடையே இந்த வாதம் ஏற்பட்டுள்ளது. சமஸ்கிருதம் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்று சங்கராச்சாரியார் சொன்ன போது, அப்படியானால் தமிழ் தந்தை மொழி என வள்ளலார் கூறினார். ஆகவே, சமஸ்கிருத மேலாதிக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறினார்.\nதோழமைக்கு ... தோழனின் ...வாழ்த்துக்கள்.\n30 அம்ச கோரிக்கை - நமது கோரிக்கை -வெளிநடப்பு ...\n30.09.2014 பணி நிறைவு பாராட்டு விழா . . .\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு...\nசம்பளம் காலதாமதம் குறித்து மாநில நிர்வாக கடிதம்...\nவிதேஷ் சஞ்சார் சேவா பதக்கம் இருவருக்கு கிடைத்துள்ள...\nமாநில மாநாட்டிற்கு திட்டம் தீட்டிய 27.09.14 செயற்க...\nபகத் சிங்: பாரதத்தின் சிங்கம் . . .\n30-செப்- 2- மணி நேர வெளிநடப்பு மாநில சங்க சுற்றறிக...\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு...\n‘MAKE IN INDIA’தொழிலாளர் நல சட்டத்திக்கு மோடிவேட்டு.\n25.09.14 ஒப்புயர்வு பெற்ற ஒட்டன்சத்திரம் கிளை மாநா...\nகிளச்செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்ட வேண்டும்.\nமங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி. . .\nஇப்படியும் ஒரு மாநில முதல்வர் \n23.09.14 BSNL கார்பரேட் அலுவலகத்தில் JAC சார்பாக த...\nதமிழக மக்கள் தலையில் மீண்டும் மின்கட்டண சுமை...\n23.09.14 தர்ணா போராட்டசெய்தி தீக்கதிர் பத்திரிகையி...\nமதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர் சுர்ஜித்-எம...\n‘யார் வேண்டுமானாலும் மூட BSNL பெட்டிக்கடையல்ல.’\nஎழுச்சியுடன் நடைபெற்ற 23.09.14 மதுரை தர்ணா. . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23.செப்--30 அம்ச கோரிக்கை தீர்விற்கு இணைந்த போராட்...\n23.09.14 தர்ணா தமிழ் மாநிலJACஅறைகூவல் . . .\nமக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...\nஆண்டிபட்டியில் நடந்த அற்புதமான மாவட்ட செயற்குழு...\nதோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம் . . .\n23.09.14 நாடு தழுவிய தர்ணாவிற்கு தயாராகுவோம���...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு.\nநினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . . .\n1.10.2000-க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களின் பிடி...\nBSNL நிறுவனத்தை மூடினால் போராட்டம்-எச்சரிக்கை.\nCGM அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டமும்-முடிவும்.\n-செப்.17 தந்தை பெரியார் பிறந...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட மோடி அரசு திட்டம்...\nBSNLEU சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.\n2 வது நாள்16.09.14 சென்னைCGM அலுவலகம் திணறியது...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n20.09.14 நமது மாவட்ட செயற்குழுவிற்கான Spl.C.Lகடிதம...\nஅமிலம் வீசியவர்களை கைது செய்க\nதமிழ் மாநில சங்கங்கள் போராட்டம்,CMDக்கு CHQகடிதம்...\n15.09.14 சென்னை CGM(O)-ல் காலவரையற்ற உண்ணாவிரதம்....\nஒப்பந்த ஊழியர்கள் அணைவரும் 16.09.14 வேலைநிறுத்தம் ...\nநமது (BSNLEU-CHQ)மத்திய சங்க செய்திகள் . . .\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமதுரை - அனைத்து சங்கங்கள் வலியுறுத்தல். . .\nபொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்...தயாராகிறது விர...\nதிண்டுக்கல் & தேனி மாவட்ட பகுதிக்கு \"சர்விஸ் புக் ...\nகார்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEU + TNTCWU மாநில சங்கத்தின் சுற்றறிக்கை...\nஇன்சூரன்ஸ் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் . . .\nBSNL ஊழியர் என்பதில் ...பெருமைபடுவோம் \nTSM கேடரிலிருந்து RM ஆக 1.10.2000 நியமனம் குறித்து...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு . . .\nசெப்டம்பர் - 11, மகாகவி பாரதியார் நினைவு தினம் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n11.09.2014 - இமானுவேல் சேகரன் நினைவு தினம்...\nமதுரை SSAயில் உள்ள அனைவரின் SERVICE BOOKபார்வை...\n30 அம்ச கோரிக்கைகளின் JAC போராட்ட அறைகூவல்-BSNLEU...\nBJPவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் ஆணிவேரை பாதிக்கும்...\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகாஷ்மீரில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு:\nஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கு ரூ. 4 கோடி.. 'ரேட்' பேசிய ...\nநம் மனசாட்சி முன் 6 கோடி சிறார்கள் . . .\nசாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தாதான் பயனடைந்தார்: எம்...\nNLCபோராட்டம்: அரசு தலையிட மார்க்சிஸ்ட் வலியுறுத்...\nநமது BSNLEU தமிழ் மாநிலசங்கம் சுற்றறிக்கை...\n30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம...\nகிங் பிஷர் ஊழியர் 9000 பேர் பட்டினி: தற்கொலை- அபாய...\nபுதிய டெலிகாம் மெக்கானிக் தேர்விற்கு பாடத்திட்டம்...\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது உளப்பூர்வமான ஓணம் வாழ்த்துக்கள் . . .\nசெப்டம்பர் - 5, வ.உ.சிதம்பரம் பிறந்த தினம்...\nநெத்தியடிக் கேள்விகள் கேட்பீர்களா... நீங்கள் கேட்ப...\nஉள்ளாட்சி தேர்தலை நோக்கி இடது சாரிகள் . . .\nஅவரை அசிங்கப்படுத்தாதீர்கள்- மயிலைபாலு . . .\nSEP-5...தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவுநாள் . . .\nBSNL & MTNL இணைப்பு குறித்து மத்தியஅரசின் நிலை\nஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்...\nகருப்புப்பண புழக்கத்தை தடுக்க களத்தில் வருமானவரித்...\nசமஸ்கிருத மேலாதிக்கம் தடுக்க வேண்டியது கட்டாயம்...\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்டூன் . . . கார்னர் . . .\nசீட்டுக்கம்பெனி மூலம் ரயில்வே ஊழல் மம்தா சிக்குகிற...\nஎழுத்தாளர் \"பாலகுமாரன்\" அவர்கள்.BSNL பற்றிய கருத்த...\nகார்டூன் . . . கார்னர் . . .\nகடன் ஏய்ப்பாளர் விஜய் மல்லையா: யுனைட்டெட் பேங்க்...\nமதவெறியை வீழ்த்தவும் உயிர்த் தியாகம் . . .\nஇந்தியாவின் அடையாளம் இந்துத்துவா அல்ல\nசெய்தி . . . துளிகள் . . .\nநீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் கவர்னராக நியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/03/09/", "date_download": "2020-07-02T18:57:02Z", "digest": "sha1:F4KICB3BWG7MUAYBMXHG22W6KD5KFX6D", "length": 10343, "nlines": 187, "source_domain": "news.tamilmurasam.com", "title": "9. March 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஎகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்\nஐ.நா சபை முன் விடுதலை வேட்கையுடன் திரண்ட தமிழர்கள்\nதமிழர் ஒற்றுமையை சிதைத்து விடும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை\nநோர்வே தமிழ் மகளீர் அமைப்பின் போராட்டம்\nகிட்டு பூங்காவில் ஆரம்பமாகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் போராட்டம்\nஇத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்\nஇத்தாலியில் இருந்து கேரளா வந்த 3-வயது குழந்தைக்கு கொரோனா\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,270 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 517 views\nநிறவெறிக்கு ���ப்பாத நோர்வே... 424 views\nகாவல்துறையின் தடைகளை மீறி... 368 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 352 views\nஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை சிறிலங்கா நிறுத்தவேண்டும்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு 6 தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியினை துரத்தும் புலனாய்வாளர்கள்\n75 கள்ள வாக்குகள் அளித்ததாக சொன்ன சிறீதரன்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/2014_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-02T19:33:38Z", "digest": "sha1:PISTP6LYVC6LGNLA4T42K7GA5EVCZDTO", "length": 4824, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைக��ழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇருபதாவது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆரம்பம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-02T18:23:25Z", "digest": "sha1:MS3U5MHYJWNTTUJCVAKCNOBQCEIVHA5O", "length": 6517, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு;\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:23, 2 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதமிழ்‎ 16:07 +5‎ ‎51.235.252.174 பேச்சு‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Visual edit\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-02T18:54:19Z", "digest": "sha1:4DVJMCVYNS7XW65ZTZHEFGQENIWJSCTZ", "length": 4763, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேர்ப்படை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேர்ப்படை = தேர் + படை\nபடை, காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, வேற்படை, வாட்படை, விற்படை, தேர்ப்படை\nஅறுவகைத்தானை: வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை\nஆதாரங்கள் ---தேர்ப்படை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2012, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/spbalasubrahmanyam", "date_download": "2020-07-02T18:40:46Z", "digest": "sha1:Y76XMY5B535YUR4DIKUXBHAAOSA2GHOW", "length": 7961, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Singer S.P.Balasubrahmanyam, Latest News, Photos, Videos on Singer S.P.Balasubrahmanyam | Singer - Cineulagam", "raw_content": "\nஇந்த வருடத்தின் முதல் பாதியில் தமிழ் சினிமாவில் ஹிட்டான திரைப்படங்கள், லாபம் கொடுத்த திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா\nஓடிடியில் வெளியான பிரபல நடிகர், நடிகையின் படத்திற்கு கடும் எதிர்ப்பு ரசிகர்கள் கோபம் - பதிவு இதோ\nவேலையில்லாததால் மீன் இறைச்சி விற்கும் டிவி, சினிமா பிரபலம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nதலைவர் 168 ஓப்பனிங் சாங் பற்றி வெளியான தகவல்\nதர்பார் படத்தின் ஓப்பனிங் காட்சி இப்படித்தான் இருக்குமாம், பொது மேடையிலேயே கூறிய முன்னணி பிரபலம்\nஅரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருப்பு- பிரபல பாடகர் எஸ்.பி.பி வேதனை\n ஒரு வருடத்திற்கு பிறகு சந்தித்து கொண்ட எஸ்.பி.பி, இளையராஜா, எதற்காக தெரியுமா\nமுடிவுக்கு வந்த பெரும் பிரச்சனை ஒ��்று கூடும் மாபெரும் கூட்டம், மெகா விருந்து, எல்லோரும் எதிர்பார்த்த பிரம்மாண்ட தருணம் இதோ\nஅஜித்தை விசயத்தில் வந்த புதுசர்ச்சை கோபமான ரசிகர்கள் இதென்ன புது வம்பு - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nபிரம்மாண்ட மேடையில் அஜித்தை பற்றி பெருமையாக பேசிய மிக முக்கிய பிரமுகர்\nநடிகைகளின் ஆபாச உடை சர்ச்சை பிரபல பாடகர் எஸ்.பி.கொடுத்த சரியான பதிலடி - ஆதரவாக கூடிய ஆண்கள்\nநடிகைகள் உடை பற்றி சர்ச்சையாக பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட சோகம்\nபிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் குடும்பம்\nரஜினியின் பேட்ட படத்தில் இப்படியொரு மாஸான விஷயம் இருக்குதாம்\nஇளையராஜாவே என்னை பாட கூடாது என சொல்ல முடியாது: எஸ்.பி.பி, மீண்டும் உருவெடுக்கும் பிரச்சனை\nதளபதி படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து நடந்த அதிசயம்\nஇதுவரை நீங்கள் அறிந்திராத முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபலங்களின் விவரம் இதோ\nகுழந்தைகளுக்காக 150 முன்னணி இசைக்கலைஞர்கள் இணைந்து பாடிய ஒரு பாடல்\nபிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு சோதனை மீண்டும் சோகம் - வீடியோ உள்ளே\nதெருவில் நடக்கக்கூட முடியவில்லை - SPB, பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர் - டாப் செய்திகள்\nதெருவில் தனியாக நடக்கக்கூட முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/complete-lockdown-in-chennai-kanchi-tiruvallur-chengalpattu.html", "date_download": "2020-07-02T19:02:37Z", "digest": "sha1:66TYQJ3DL2TUZPIS7C3SM3SWM5HCMUB2", "length": 7841, "nlines": 57, "source_domain": "www.behindwoods.com", "title": "Complete lockdown in chennai, kanchi, tiruvallur, chengalpattu | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'சென்னை' உட்பட 'நான்கு' மாவட்டங்களில்... மீண்டும் 'பொது' முடக்கம்... 'விவரம்' உள்ளே\n\"நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சத்துக்கு போகுமா\".. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்\n'தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையில் உள்ளது'... '3 மாதங்களுக்கு பின்பு என்ன நடக்கும்'... 'கடுமையான ஊரடங்கு'\n‘செங்கல்பட்டு to கன்னியாகுமரி’.. ‘E-Pass’-ல் ட்விஸ்ட் வைச்ச கார் டிரைவர்.. ‘ஷாக்’ ஆன போலீசார்..\n“சென்னையில் கொரோனாவா���் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டிருக்கு”.. “மக்களை எத்தனை நாளைக்கு ஏமாத்தப் போறீங்க”.. “மக்களை எத்தனை நாளைக்கு ஏமாத்தப் போறீங்க” - மு.க.ஸ்டாலின் 'சரமாரி' கேள்வி\n'பொதைக்க இடம் இல்ல...' 'அல்ரெடி பொதைச்ச பழைய பாடிகளை தோண்டி வெளிய எடுத்துட்டு...' கொரோனாவில் இறந்தவர்களை புதைக்கும் நாடு...\n'மூச்சுத்திணறல்' மூலமாகவே 'அதிக உயிரிழப்பு...' 'ஆபத்தை' முன்கூட்டியே உணர்த்தும் 'அற்புதக் கருவி...' இதுதான் 'உயிரிழப்பை' கட்டுப்படுத்த 'ஒரே சிறந்த வழி...'\n\"சென்னைக்கு மட்டும் அடுத்த லாக்டவுன் வருமா\".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்\".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்.. ‘இதெல்லாம்தான் பேசப்போறாங்க\n'இப்பதான் ஆரம்பிச்சிருக்கு...' 'நவம்பர்ல' தான் 'உச்சம்' தொடும்... ஐ.சி.எம்.ஆர். 'ஆய்வு' முடிவால் 'அதிர்ச்சி...'\n.. நாம் வெல்லத் தொடங்கிவிட்டோம்\".. இந்தியர்களுக்கு கொரோனா தரவுகள் சொன்ன செய்தி\n.. 'இறந்தவருக்கு' கொரோனா என்று 'அடுத்தநாள்' வெளியான தகவலால் 'பரபரப்பு'\nராமநாதபுரத்தில் இன்று மட்டும் 23 பேருக்கு தொற்று உறுதி.. நெல்லை, திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு.. நெல்லை, திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nபோன் பண்ணா 'சுவிட்ச்' ஆஃப்னு வருது... 277 கொரோனா நோயாளிகளை 'காணோம்'... போலீஸ்க்கு போன அதிகாரிகள்\n'அவசர' நிலைக்கு தயாராக இருக்க வேண்டும்... மத்திய சுகாதாரத்துறைக்கு 'பிரதமர்' அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/11/87435/", "date_download": "2020-07-02T18:48:54Z", "digest": "sha1:SWUXAOM7JDVVQOG2CMABNCVSSCCXJUG7", "length": 6485, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது", "raw_content": "\nஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் வெலிகடை பண்டாரநாயக்கபுர மற்றும் தியவன்னா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇரண்டு சந்தேகநபர்களிடமிருந்து 60 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று இரவு கைது செய்யப்பட்ட நபர்கள் ராஜகிரிய பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் இலக்கம் 4 புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ககனவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படுபவர் கைது\nசிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருட்களை பெற்றுக்கொடுத்த ஐவர் கைது\nகளுத்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் பிலியந்தலையில் கைது\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் ஹங்வெல்லயில் கைது\nககனவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படுபவர் கைது\nகைதிகளுக்கு போதைப்பொருட்களை வழங்கிய ஐவர் கைது\nகளுத்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஹெரோயினுடன் இருவர் பிலியந்தலையில் கைது\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் ஹங்வெல்லயில் கைது\nதுறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\nமிருசுவிலில் ஒருவர் மீது தாக்குதல்\nஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியில் சீன நிறுவனம்\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nமியன்மாரில் பாரிய மண்சரிவு; 113 பேர் உயிரிழப்பு\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Nayaaru_16.html", "date_download": "2020-07-02T18:43:31Z", "digest": "sha1:TANUIADYIZKR7RFGM465QIUVWHERBXK5", "length": 10263, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வெளியேறினர் ஒரு பகுதி சிங்கள மீனவர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வெளியேறினர் ஒரு பகுதி சிங்கள மீனவர்\nவெளியேறினர் ஒரு பகுதி சிங்கள மீனவர்\nடாம்போ August 16, 2018 இலங்கை\nமுல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் ஒரு பகுதியினர் இன்று மாலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.அவ்வாறு வெளியேறி மீனவர்களிற்னு அதியுச்ச இலங்கை காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே வெளியேறி சென்றுள்ளார்கள்.\nநாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதயைடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்ததுடன் தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்படவேண்டுமென உள்ளுர் மீனவர்கள் கோரியும் வந்திருந்தனர்.\nநாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும் மற்றும் கொழுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும். இது நிறைவேற்றப்படும்வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் உள்ளுர் மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்களென அறிவிக்கப்படடிருந்தது.\nமிக மோசமான போரை சந்தித்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள். அந்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது. தென்னிலங்கை மீனவர்களது ஒரு பகுதியினர் வெளியேற்றம் எந்த இடையூறும் இல்லாமல் தமிழ் மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக அமையுமென மீனவ அமைப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்���ளுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/chumma-kizhi-darbar-movie-lyrics-video-30091-2/", "date_download": "2020-07-02T19:22:16Z", "digest": "sha1:65JG6SV7PQ47AISGA77CIYXPR7SO3D5I", "length": 5272, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்த தர்பார் படத்தின் \"சும்மா கிழி\" லிரிக்ஸ் படல்.! - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்த தர்பார் படத்தின் “சும்மா கிழி” லிரிக்ஸ் படல்.\nரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்த தர்பார் படத்தின் “சும்மா கிழி” லிரிக்ஸ் படல்.\nPrevious articleஅடேங்கப்பா நம்ம மும்தாஜ்ஜா இது. என்னமா போஸ் கொடுத்துள்ளார் வைரலாகும் புகைப்படம்.\nNext articleரஜினி நயன்தாரா இணைந்து இருக்கும் புகைப்படம். முதல் முறையாக வெளியானது தர்பார் படத்தின் போஸ்டர்.\nஆக்ஷனில் பின்னி பெடலேடுக்கும் நந்திதா ஸ்வேதா இதோ IPC 376 ட்ரைலர்.\nதிருமணத்திற்கு பிறகும் இறுக்கமான உடையில் தலுக்கு முலுக்குன்னு ஆட்டம் போட்ட சாயீஷா.\nவீடியோவை வெளியிட்ட தனுஷின் டாக்டர் சகோதரி. இவர் தான் அவரின் சகோதரியா என வாய் பிளந்து பார்க்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/trader-pages-and-f-o-may-31st", "date_download": "2020-07-02T19:31:03Z", "digest": "sha1:3ZPAKSKY56KU2SHWTFX6FFTSRXYB6QF6", "length": 22802, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்ட் ஓ: இந���த வாரம் எப்படி இருக்கும்? | Trader pages and F & O may 31st", "raw_content": "\nடிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\n29-05-2020 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில மே 2020 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)\nஎப் அண்ட் ஓ கார்னர்\n29-05-2020 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில மே 2020 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு குறைந்த ஸ்டாக்குகள்;\nமே 2020 மாத காண்ட்ராக்ட்கள்: குறிப்பிடத்தக்க பங்குகள் எதுவும் இல்லை.\nப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nமே 2020 மாத காண்ட்ராக்ட்கள்: குறிப்பிடத்தக்க பங்குகள் எதுவும் இல்லை.\nப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nஅதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (மே 2020 காண்ட்ராக்ட்கள்): NIFTY-9000-PUT, NIFTY-10000-CALL, NIFTY-8500-PUT, NIFTY-9500-CALL, NIFTY-9500-PUT, NIFTY-10500-CALL.\nபுட் அண்ட் கால் ரேஷியோ:\nஎப்&ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் முழுமையாக வேலை செய்யாது போகலாம்\nபெரும்பாலும் எஃப்&ஓ எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே இந்த வாரம் எதிர்பார்க்கலாம் என்பதால் டெக்னிக்கல் லெவல்கள் மற்றும் இண்டிக்கேட்டர்கள் பெரிய அளவில் வேலை செய்யாது போகவே வாய்ப்புள்ளது என்றும் எக்ஸ்பைரிக்கு மறுதினம் சந்தை செல்லும் போக்கில் திருப்பம் வருவதற்கான வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம். 8996 மற்றும் 9598 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாரந்திர ரீதியாக 541 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. மீண்டும் டெக்னிக்கல்கள் பெரிய அளவில் வொர்க்-அவுட் ஆக முடியாத சூழலில் நிஃப்டி இருக்கின்றது. செய்திகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்.\nபங்குச் சந்தை ஆன்லைன் டிரேடிங்.. - கவ���ிக்க வேண்டிய விஷயங்கள்\nஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்யக்கூடிய சூழ்நிலையே சந்தையில் தொடர்கின்றது. அவர்களுமே சராசரி வால்யூம் தனை தொடர்ந்து டிராக் செய்துகொண்டே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும். 8800/8600 லெவல்களில் சப்போர்ட்டும் 9860 லெவல்தனில் நல்லதொரு ரெசிஸ்ட்ன்ஸிம் தற்போதைக்கு இருக்கின்றது. புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் முழுமையாக வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது. ஹைரிஸ்க் டிரேடர்கள் கூட ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வியாபாரம் செய்வது நல்லது. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.\nவரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.\nவிலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 29-05-2020 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.\nரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: WELSPUND-31.15, SBILIFE-768.65, LAURASLABS-468.45, AMBUJACEM-191.55, HDFCLIFE-523.20, RALLIS-212.80, NTPC-97.85.\nடிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: WELSPUNIND-31.15, INFY-691.00, TATAPOWER-36.55, TATACONSUM-366.90, DAAWAT-26.25.\nவெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: PETRONET-252.55, ONGC-83.20, MARKSANS-22.70,DAAWAT-26.25.\nடெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்.\nபியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: குறிப்பிடத்தக்க பங்குகள் எதுவும் இல்லை..\n`கறுப்பு வெள்ளி; வரலாறு காணாத வீழ்ச்சி’ - பங்குச்சந்தை வர்த்தகத்தை வீழ்த்திய 5 விஷயங்கள்\nசந்தை வேகமான ஏற்ற/இறக்கங்களை கடந்த பல வாரங்களாக சந்தித்துக்கொண்டிருப்பதால் இண்டிக்கேட்டர்களில் வரும் பங்குகளின் எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது. டெக்னிக்கல்கள் முழுக்க முழுக்க வேலை செய்யாமல் போக வாய்ப்பிருப்பதால் இண்டிக்கேட்டர்களில் வந்திருக்கும் பங்குகளை முழுக்கமுழுக்க நம்பி வியாபாரம் செய்வதை முழுமையாக தவிர்ப்பதே நல்லது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.\nவாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2014/06/", "date_download": "2020-07-02T18:34:06Z", "digest": "sha1:4PGES7S5MMHZD2KKOTHBYKCGYLON34EZ", "length": 10901, "nlines": 155, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: June 2014", "raw_content": "\nஇதயத்தின் துடிப்பினில் - வரிகள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 11:18 AM | 0 பின்னூட்டங்கள்\nHeart Breakers Entertainment தயாரிப்பில் இன்று இதயத்தின் துடிப்பினில் Video பாடல் வெளியாகியுள்ளது.\nஇதயத்தின் துடிப்பினில் புதுவித உணர்வு\nஅழகிய கவிதையை ரசிக்கிற பொழுது\nஅவளது அதரத்தில் லயிக்குது மனசு\nவிழிவழி எனக்குள்ளே நுழைகிற பொழுது\nகண்ணில் உந்தன் விம்பம் பார்த்து\nஉந்தன் சிரிப்பின் இசையை எடுத்தே\nவிழியில் நீ வந்து விழுகிற பொழுது\nகவலை இல்லாத குழுந்தையின் மனசு\nஓரக்கண்ணால் எனைப் பார்த்தாயே பெண்ணே\nதூரத்தில் நீ விடும் மூச்சின் காற்று\nஊழித்தீயில் மனம் எரிந்தே போச்சு\nஏகாந்த இரவுகள் எனக்காய் ஆச்சு\nஅழகிய பூவே நீ ஒரு வார்த்தை பேசு\nபூவுக்குள் வண்டாய் நான் தொலைவேனே\nகண்ணே நீ கொஞ்சம் உன் கண்ஜாடை காட்டு\nஇதயத்தின் துடிப்பினில் - வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil.tv/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9_037cfc727.html", "date_download": "2020-07-02T18:33:35Z", "digest": "sha1:FZLAPPJNAJX6X6KYYMLQLEW5LTRJF5AV", "length": 7442, "nlines": 186, "source_domain": "www.tamil.tv", "title": "எலுமிச்சை சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் | Lemon Juice Benefits In Tamil", "raw_content": "\nஎலுமிச்சை சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் | Lemon Juice Benefits In Tamil\nஎலுமிச்சை தண்ணீர் செய்யும் அதிசயங்கள்\nதக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் , Health benefits of Tomato Juice in Tamil\nதினமும் இரவில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Bitter gourd juice Benefits in tamil\nவெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஎலுமிச்சை தோலை பயன்படுத்தி சருமத்தை பொலிவு பெற உதவும் குறிப்புகள் | Lemon peel benefits\nஎலுமிச்சை சாற்றை விட எலுமிச்சை தோலின் அபார நன்மைகள்\nசுடுநீரில் எலுமிச்சை சாறு தேன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Tamil Health – Tamil Info\nஎலுமிச்சை சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் | Lemon Juice Benefits In Tamil\nஎலுமிச்சை சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் | Lemon Juice Benefits In Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/pages/some-interesting-facts", "date_download": "2020-07-02T19:06:42Z", "digest": "sha1:XU367QUC7YCKUFJRNWMBSPARZNAES3SO", "length": 25468, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 2 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதானியங்கி கார் உற்பத்தியில் கூகுள் \nகூகுள், கடந்த 8 வருடங்களாக முயற்சி செய்து அக்டோபர் மாதம் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் எக்ஸ் லேப் என பெயரிடப்பட்ட கூகுளின் இந்த தானியங்கி கார்கள் தற்போது வேமோ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கார் மூலம் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் போன்றவற்றால் உருவாகும் விபத்துகளை தவிர்க்க முடியும்.கண் தெரியாதவர்கள் கூட தனியாக வேமோவில் எளிதாக பயணிக்கமுடியும் என்கிறது கூகுள். ஜிபிஎஸ் செட்டிங்க்ஸ் மூலம் இந்த வகை கார்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சூழல், சிக்னல் போன்றவற்றை உணர்ந்து செயல்படுகின்றன.\nஇந்திய பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த புதிய அம்சங்களின் மூலம், சமூகவலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது. படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. படத்தைச் சுற்றிலும் நீல பார்டர் மற்றும் ஒரு வளையம் தோன்றும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் 2 செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை பேசும் மொழி ஆங்கிலத்தைப்போல தெரிந்தாலும் அவை அர்த்தம் புரியாத வகையிலேயே இருந்ததாம். இந்த மொழி செயற்கை நுண்ணறிவு ரோபோக்களுக்கு மட்டுமே புரியுமாம்.\nட்ராவிஸ் எனும் மொழிமாற்றிச் சாதனம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய வடிவில் இருக்கும் இந்த சாதனம் நிகழ்நேர முறையில் மொழிமாற்றம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 80 வகையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நம் மொழியில் சொல்லும் வார்த்தையை பிற மொழிகளில் அழகாக மாற்றம் செய்து கொடுக்கும் திறன் உடையது.\nஉடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.\nசீனாவின் வடமேற்கு மாகாண பகுதிகள் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்ட குடிநீர் தட்டுபாட்டை போக்க செயற்கையை மழையை பொழிய செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9,60,000 சதுர மைல் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் இந்த திட்டத்திற்கு சுமார் 17 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nதேவையற்ற வீடியோவைத் தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரே மேட்டிக்ஸ் என்ற நிறுவனம் பேஸ்புக்கில் பதிவிடப்படும் மனதை பாதிக்கும் வகையில் உள்ள வீடியோக்களை தடுக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் பணியாற்றும் மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. இது தேவையற்ற வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிடமுடியாத வகையில் 95 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.\nநிலவில் பெரிய அளவில் தண்ணீர் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்றபோது அங்கிருந்து எடுத்துவரப்பட்ட மாதிரிகளின் மூலம் அங்கு நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலவில் உள்ள நீர் வருங்காலத்தில் விண்வெளி ஆய்வாளர்களின் தாகத்தை தணிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஏஜியன் கடலின் கிழக்கு பகுதியில் இருந்த இடங்களைதான், கி.மு 400-களிலிருந்து, ஆசியா கண்டம் என அழைத்தனர். இதனாலேயே, அப்பெயர் வந்தது. காலப்போக்கில் மொத்த கண்டமும் ஆசியா என அழைக்கப்பட்டது. ஏஜியா என்ற கிரேக்க சொல்லில் இருந்து பிறந்ததுதான் ஆசியா.\nகடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.\nஉடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்க பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து அதை தடுக்கலாம். சோயா பாலில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும்.\nஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 02.07.2020\nசாத்தான்குளம் வழக்கில் அதிரடி நடவடிக்கைகள்: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதிகள் பாராட்டு\nதமிழகத்தில் முதலீடு செய்திட 5 முன்னணி நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் முதல்வர் எடப்பாடி அழைப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nஇந்தியா- ரஷ்யா உச்சிமாநாடு ஏற்பாடு: அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nஆந்திராவில் புதிதாக 1,088 ஆம்புலன்ஸ்கள்: ஜெகன்மோகன் துவக்கி வைத்தார்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\n10, 12-ம் வகுப்புப் பொது தேர்வு முடிவுகள் ஜூலை 15-ல் வெளியாகும் : சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதமிழகத்தில் தொழில் நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் செப்டம்பர் வரை நீட்டிப்பு\n2 ஆண்டு காலத்திற்கு வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு\nதிடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் டிஸ்சார்ஜ்\nஅதிபரானால் எச்1 பி விசாவுக்கான தடையை ரத்து செய்வேன்: ஜோபிடன் திட்டவட்டம்\nகொரோனாவை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு: ராணி 2-ம் எலிசபெத், அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு\n2011 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா -விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவு\nலா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி தொடருகிறது\nஐ.சி.சி. உயர்மட்ட நடுவர் குழுவில் நிதின் மேனன் சேர்ப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஇந்தியா- ரஷ்யா உச்சிமாநாடு ஏற்பாடு: அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.இரண்டாம் உலகப் போரில்...\nநாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்\nடெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை முதல்வர் ...\nசீன செயலிகளுக்கு தடை விதித்தது: டிஜிட்டல் தாக்குதல்: மத்திய அமைச்சர்\nசீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.லடாக் ...\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழ��்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...\n2 ஆண்டு காலத்திற்கு வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...\nவியாழக்கிழமை, 2 ஜூலை 2020\n1ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அ...\n2தமிழகத்தில் தொழில் நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்...\n32 ஆண்டு காலத்திற்கு வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்...\n4சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/138690-.html", "date_download": "2020-07-02T18:40:41Z", "digest": "sha1:5ZGLBZWKVOJ4QINJETWWKHWQF7PKDWJC", "length": 17201, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருள் புதுசு: நடனமாடும் ரோபோ | பொருள் புதுசு: நடனமாடும் ரோபோ - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nபொருள் புதுசு: நடனமாடும் ரோபோ\nஇசைக்கு ஏற்ற வகையில் நடனமாடும் ரோபோவைத் தயாரித்திருக்கிறது டெக்சாஸைச் சேர்ந்த ஏ பிளஸ் ட்ரோன்ஸ் நிறுவனம். ரோபோவின் 2 கால்களிலும் 360 டிகிரி சுழலும் வகையிலான மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. டேன்ஸ் பாட் என இந்த ரோபோவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.\nஉடலின் வெப்பநிலை அதிகரிப்பது, நம்மை சுற்றியுள்ள காற்று அளவுக்கதிகமாக மாசுபட்டிருப்பது போன்ற பல்வேறு தகவல்களுக்கேற்ப நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்ட நீக்கத்தக்க வகையிலான டாட்டூ. லாஜிக்கல் இங்க் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டாட்டூவை கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்லோஸ் ஒல்குவின் வடிவமைத்துள்ளார்.\nகலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் களிமண்ணை பயன்படுத்தி ஸ்பீக்கர் தயாரித்திருக்கிறது ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த டாக்குமெண்ட்ரி டிசைன் நிறுவனம். சிறிய பானை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்பீக்கருக்கு மேபு எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஅமேசான், கூகுள், ஆப்பிள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் ஸ்மார்ட் ஹோம் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய மொபைலான கேலக்ஸி நோட் 9 ��டந்த வியாழன் அன்று அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதே மேடையில் ஸ்மார்ட் ஹோம் கருவியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவிக்கு கேலக்ஸி ஹோம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரல்வழி கட்டளைகளை புரிந்துகொள்ளும் பிக்ஸ்பை என்ற மென்பொருள் இந்தக் கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n1999-ம் ஆண்டு நாய்க்குட்டியின் தோற்றத்தில் ஐபோ என்ற ரோபோவை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம். பல்வேறு காரணங்களால் 2006-ம் ஆண்டு இதன் விற்பனையை நிறுத்தியது. இந்நிலையில் மனிதர்களின் முகங்களை புரிந்துகொள்ளுதல், மின்னும் கண்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தனது ஆளுமைத் திறனை தானே வடிவமைத்தல் போன்ற பல்வேறு மேம்பட்ட வசதிகளுடன் இந்த ரோபோவை சோனி நிறுவனம் தற்பொழுது மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. விலை 2,899 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம்)\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநவீன தொழில்நுட்பம்பொருள் புதுசுநடனமாடும் ரோபோரோபோ நடனம்உடல்நல டாட்டூ களிமண் ஸ்பீக்கர்சாம்சங் ஸ்மார்ட் ஹோம்சோனி நாய்க்குட்டி ரோபோரோபோ நாய்\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nசொந்த பண்ணையில் உற்பத்தியாகும்‘ஹேப்பி டேல்ஸ்’ கறந்த பால் அறிமுகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16829/", "date_download": "2020-07-02T19:52:47Z", "digest": "sha1:OII3OTWNJUHWBUVYIPAEMZM55UDDLNQF", "length": 21782, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதிசமைப்பவர்கள், அறம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் விதிசமைப்பவர்கள், அறம்\nவிதி சமைப்பவர்கள் பற்றிய முதல் குறிப்பையும், ஏனைய குறிப்புகளையும் வாசித்து உள்ளேன்.\nவிதி சமைத்தவர்கள், சமைப்பவர்கள், எனவே சமைக்கப் போகிறவர்கள் – சமுதாயத்தில் ஒரு சிலரே – என்கிற சுருக்கம் அதிகமாகவே சீண்டுகிறது.\nசாய் முனை (tipping point), இமைக்கும் தருணம் (Blink) என்கிற நான்-பிக்‌ஷன் புத்தகங்கள் எழுதிய மால்கம் க்லாடுவெல் (Malcom Gladwell) சமீபத்தில் – அவுட்லையர்ஸ் (outliers) என்கிற புத்தகமும் எழுதியுள்ளார். வெற்றிகரமாகப் பிரகாசித்துள்ள நிபுணர்களை உருவாக்கிய சூழலை, பின்புலத்தை, அவர்கள் முன்னோடியை, அவர்கள் தம் முயற்சியை எனப் பல வேறு காரணிகளின் தொகுப்பு. (Beatles, Bill Gates, Robert Oppenheimer, Chris Langan (இவர் சரிதத்தில் ஒரு சோகக் கதை உண்டு), மற்றும் அரிசி சாப்பிடுபவர்கள் கணிதத்தில் தேர்ச்சி உடையவரா – என்று பல நூதன கேள்விகள் – )\n‘நம்மனைவரினுள்ளே இருக்கும் நிபுணன்’ – (The genius in all of us) – என்கிற புத்தகமும் சற்று வித���தியாசமானது. இசை, கணிதம், மற்றும் விளையாட்டுத் திறன் பெரும்பாலும் ஜீன்ஸ் (genes) அடிப்படையில் திறமைகளைக் கைக் கொள்ளலாம் என்பதற்கு மாற்றாக வேறு சில காரணிகளை முன் வைக்கிறது. இரண்டு பாகமுள்ள புத்தகம் – 1 வாதம் (Argument) – 2. Evidence என்று பிரிகிறது – தமிழில் மற்ற பகுதிகளை எண்ணிப் பார்த்த போது.. சற்று பிரச்சாரம் போலிருந்தது. எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.\nமூன்றவதாக – குழுவின் ஞானம் – (Wisdom of the crowd) by James Surowiecki – கூட்டமாக சிந்திக்க இயலுமா அறிவார்ந்த குழு எப்படி இருக்கும் அறிவார்ந்த குழு எப்படி இருக்கும் எப்பொழுது வேலை செய்யும் எப்பொழுது வேலை செய்யாது – என. வணிகம், கணிதம், பொருளாதாரம், psychology என பல துறைகள் பயனடைந்துள்ளது. இங்கே ஒரு தனி நபரைக் காட்டிலும் ஒரு குழு, வினையைச் சமைத்துள்ளது.\nஇவை மூன்றும் – விதி சமைப்பவர்கள் வாதத்தில் மாற்று அணுகுமுறையாக இருக்குமென எண்ணுகிறேன்.\nஇந்தத் தலைப்பில் விவாதம் நடக்க வேண்டுமென நினைக்கிறேன். சீண்டினாலும் சரிதான்.\nஆம், நீங்கள் சொல்வது உண்மை. பல அடிப்படை விஷயங்களை இதைச் சார்ந்து யோசிக்கலாம். முக்கியமாக மூன்று\n1. ஒருவரை விதி சமைப்பவராக ஆக்குவதில் அச்சூழலுக்கு இருக்கும் பங்களிப்பு\n2. குடும்பப் பாரம்பரியத்தின் பங்களிப்பு.\nகொஞ்சம் சாவதானமாக நேரம் கிடைத்ததால் தங்கள் தளத்தில் ‘அறம்‘ படிக்க முடிந்தது. ஆரம்பத்தில் சாதாரண உரையாடலாகத் துவங்கிப் பின் எரிமலையின் சீற்றத்தில் முடிந்த ‘அற’த்தின்அனுபவம் புதிதாக இருந்தது.\n//‘ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது…’ என்றார்// அற்புதம்.\nஎனக்கு ஒரு சந்தேகம், ‘அறம்’ பாடினால் அதைக் கேட்கும் அரசர்கள் மாண்டு போவார்கள் என்று படித்திருக்கிறேன். அதாவது பலிக்கும். கிட்டத்தட்ட சாபம். (உதாரணமாக விளங்காமல் போவாய்.. என்று சபிப்பதாய்க் கொள்வோம்). சாபம் என்பதே ஒரு மனிதனின் மனதில் அவன் செய்த பிழையைச் சுட்டி அவன் என்ன கதிக்கு ஆளாவான் என்பதை அவனது மனதில் ஆழப் பதியும் வகையில் உடல் மொழியாலும், உரத்த சொல்லாலும், வேகமான உணர்ச்சியாலும் பதிந்து விடுதல் தானே. அவ்வாறு பதியப் பட்ட வார்த்தைகள் அதைச் சொன்னவனின் உணர்ச்சியுடனும், உடல் மொழியுடனும் மீண்டும் மீண்டும் கேட்டவன் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். பின் மூளை அதனை ஒரு கட்டளையாக எடுத்துக் ���ொண்டு நேரம் கிடைக்கும் போது அதனைச் செயல் படுத்தி விடுகிறது. சாபம் இப்படித்தான் பலிக்கிறது என்பது எனது அபிப்பிராயம்.\nஇப்போது சந்தேகம் என்னவெனில், நேரடியாக ஒருவரைச் சபிக்க மனமில்லாத அல்லது தைரியம் இல்லாதவர்கள் அந்த நபர் இல்லாத நேரத்தில் அவர்களை மனதிற்குள்ளேயே சபிப்பார்கள். ஒருவரது ஆழ்மனதைத் தொடாத, ஏன் தெரிவிக்கப் படாத இந்த ஊமைச் சாபம் பலிக்கும் சாத்தியம் உண்டா\nஒருவேளை ‘அறம்’ என்பதும் நான் கேட்கும் சாபம் என்பதும் வேறு என்று நீங்கள் கருதினால் அதனை விளக்கலாம். அடிப்படையைப் புரிந்து கொள்ள உதவும்.\nதங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.\nநேரடியாகச் சபிக்க மனமில்லாத நிலை என்பது சாதாரணமான ஒன்றுதான். அத்தகைய அச்சங்கள், தயக்கங்கள் எல்லாவற்றையும் தாண்டிக் கட்டற்றுப் பீறிடும் ஆதாரமான அற உணர்ச்சிக்கு மட்டுமே ‘அறம்’ ஆகும் வல்லமை உண்டோ என்னவோ\nகண்ணகி,தன்னை ஒரு பெண்ணாக, குலமகளாக, நினைத்துத் தயங்கியிருந்தால் மதுரை எரிந்திருக்காது.\nமுந்தைய கட்டுரைசி என் டவர்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை - 4\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற���றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/03/21235708/1029429/OruViralPuratchi-BJP-AIADMK-DMK-Election.vpf", "date_download": "2020-07-02T19:20:45Z", "digest": "sha1:HZ7PU35CKK4KYFOSFTV3Z6DGIGZDPJDE", "length": 9094, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்\n(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக - முதல்கட்ட பட்டியல்\n(21.03.2019) ஒரு விரல் புரட்சி : பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..\n\"அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்....\"\n\"முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.கலைராஜன் தி.மு.கவில் இணைந்தார்...\"\n\"சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார் மாரடைப்பால் உயிர் பிரிந்தது...\"\n\"208 பொருட்களுக்கான செலவு பட்டியல் என்ன\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்\nவரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(17.10.2019) ஒரு விரல் புரட்சி - நாங்குநேரி - விக்கிரவாண்டியில் இன்னும் 2 நாளில் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்\nஅதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்...\n(16.10.2019) ஒரு விரல் புரட்சி : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு...\nஅயோத்தி வழக்கில், வாதங்கள் நிறைவு பெற்று, தீர்ப்பு ஒத்திவைப்பு..\n(15.10.2019) ஒரு விரல் புரட்சி : \"சுவிஸ் வங்கியில் எனக்குப் பணமா \", நிரூபிக்கத் தயாரா \n\"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது அன்புமணி\" - ராமதாஸ்\n(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...\n\"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்\" - சீமான் சர்ச்சைக் கருத்து\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/12105-2020-05-18-03-08-05", "date_download": "2020-07-02T19:49:27Z", "digest": "sha1:WBWK76BU7J5AT5MTHVD3HY3OXTKTIHL2", "length": 19868, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "புத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதலித் முரசு - நவம்பர் 2010\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nபவுத்தத்தை முறியடிக்கவே பார்ப்பனர்கள் மரக்கறி உண்டனர் - II\nபெரியார் பேசுகிறார் - புத்தரின் அறிவுக்கொள்கையை அழிக்கவே அவதாரங்கள் உருவெடுத்தன\nபர்தா - தலைப்பாகை - பூணூல்\n‘அய்யப்பன்’ சாட்சி சொல்ல வருவானா\nநாடி சோதிட மோசடியை எதிர்த்து வழக்கு\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nபிரிவு: தலித் முரசு - நவம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 29 டிசம்பர் 2010\nபுத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI\nபிக்குணிகளை (பெண் துறவி) பிக்குகளின் (ஆண் துறவி) அதிகாரத்தின் கீழ் வைத்ததை – ஒரு சமூகத் தவறு என்று கருதுபவர்கள், பெண்கள் துறவறம் பூணுவதை புத்தர் அனுமதித்தது எந்தளவுக்குப் புரட்சிகரமான நடவடிக்கை என்பதை உணர்வதில்லை. பார்ப்பனியத் தத்துவத்தின் கீழ், பெண்கள் அறிவு பெறும் உரிமை ஏற்கனவே மறுக்கப்பட்டு விட்டது. துறவறம் ஏற்கும் பிரச்சினை வந்தபோது, அவர்கள் இந்தியப் பெண்களுக்கு மற்றொரு அநீதியை இழைத்தனர்.\nவரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, வேதங்களைத் தொழும் பார்ப்பனர்களுக்கு துறவறம் ஒரு லட்சியமல்ல; அவர்கள் உபநிடதங்களைப் புனித இலக்கியம் என்று அங்கீகரிப்பதற்கு நீண்ட காலமாக மறுத்து வந்தனர். துறவறம் கொள்வது உபநிடதங்களின் லட்சியமாகும். துறவறத்தின் முடிவு ஆத்ம பிரம்மம் என்ற உபநிடதத் தத்துவத்தை எய்துவதாகும். பார்ப்பனர்கள் துறவற வாழ்க்கையைக் கடுமையாக எதிர்த்தனர். இறுதியாக, அவர்கள் சில நிபந்தனைகளின் பேரில் இறங்கி வந்தனர். அந்த நிபந்தனைகளில் ஒன்று, பெண்களும் (சூத்திரர்களும்) துறவறத்திற்கு தகுதியுள்ளவர்கள் அல்லர் என்பதாகும்.\nபெண்கள் துறவறம் மேற்கொள்வதை பார்ப்பனர்கள் ஏன் தடை செய்தார்கள் என்பதன் காரணத்தைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். ஏனெனில், அது பெண்களின்பாலான பார்ப்பனர்களின் கண்ணோட்டத��தைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இது, புத்தரின் கண்ணோட்டத்திற்கு நேர் எதிரானதாகும். இதற்கான காரணத்தை மநு இவ்வாறு கூறுகிறார் :\nIX 18 : வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை. அதனால்தான் அவர்களின் சடங்குகள் வேத மந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த அறிவும் கிடையாது, ஏனெனில், வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேத மந்திரங்களை உச்சரிக்க முடியாததால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள்.\nமநு, புத்தருக்குப் பின்னர் தோன்றியவராக இருந்தபோதிலும், அவர் பழைய தர்ம சூத்திரங்களில் கூறப்பட்டுள்ள பழைய கருத்தை விளம்பியுள்ளார். பெண்களைப் பற்றிய இக்கருத்து இந்தியப் பெண்களை அவமானப்படுத்துவதாகும். ஏனெனில், ஒவ்வொரு மனிதப் பிறவியின் பிறப்புரிமையான அறிவு பெறும் உரிமை, எவ்வித நியாயமுமின்றி பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. அது ஓர் அவமானமாகும். ஏனெனில், அறிவு பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்ட பின்னர், அறிவு இல்லாத காரணத்தால் ஒரு பெண் பொய்யைப் போன்று அசுத்தமானவள் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையாகக் கருதப்பட்ட துறவறத்தை ஏற்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தனது ஆன்மீக உள்ளாற்றலை எய்துவதற்குள்ள உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது மட்டுமின்றி, பெண் எத்தகைய ஆன்மீக உள்ளாற்றலும் அற்றவர் என்று பார்ப்பனர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.\nஇது, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையான ஓர் அநீதியாகும். இதற்கு ஈடிணையே இல்லை. பேராசிரியர் மாக்ஸ் முல்லர் கூறியது போன்று, “மனிதப் பிறவி தெய்வத் தன்மையிலிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தபோதிலும், இந்த உலகில் மனிதனை விட வேறு எதுவும் கடவுளுக்கு சமீபமாக இல்லை. உலகில் மனிதனைத் தவிர வேறு எதுவும் கூடுதல் தெய்வத் தன்மை வாய்ந்ததாக இல்லை.'' இது மனிதன் (ஆண்) விஷயத்தில் உண்மையெனில், பெண் விஷயத்தில் இது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது இதற்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை.\nதுறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், ஒரே அடியில் இவ்விரு அநீதிகளையும் அகற்றினார். அவர் பெண்களுக்கு அறிவு பெறும் உரிமையை வழங்கியதோடு, ஆண்களோடு கூடவே ஆன்மீக உள்ளாற்றல்களை எய்துவதற்கான உரிமையையும் பெண்களுக்கு அளித்தார். இந்தியாவில் இது ஒரு புரட்சி மட்டும் அல்ல; பெண்களின் விடுதலையுமாகும். இது குறித்து பேராசிரியர் மாக்ஸ் முல்லர் இவ்வாறு கூறுகிறார் :\n“பழைய பார்ப்பனிய சட்டத்தின் சிறுமைப்படுத்தும் விலங்குகள் கடைசியாக உடைக்கப்பட்டன என்று இந்தியாவின் வரலாறு நமக்கு கூறுகிறது. ஏனெனில், புத்த மதத்தில் தனிநபர் சுதந்திரம், குறிப்பாக, சமூகத்தின் தடைகளை உடைத்துக் கொண்டு எழும் உரிமை, விரும்பும்போது காட்டுக்குள் சென்று ஒரு செம்மையான ஆன்மீக சுதந்திர வாழ்க்கையை வாழ்வது ஆகிய உரிமைகள் அறுதியிட்டுக் கூறப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.''\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 118\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-51-58/32470-2020-03-15-07-54-58", "date_download": "2020-07-02T19:15:54Z", "digest": "sha1:ILXM4XNEBWWSG5IEZXL3W62NV6NVUVGR", "length": 20058, "nlines": 149, "source_domain": "periyarwritings.org", "title": "கடவுள் தர்பாரில்!", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசெங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு - 1929\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு முதல்நாள் நிகழ்வுகள்\nஇடம்: பரலோகம் கடவுள் தர்பார்.\nபாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்த்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்னம்.\n என்ன தாமதம். இன்றைய கணக்கென்ன\nசித்திராபுத்திரன்: சர்வலோகப் பிரபு சர்வஞானப் பிரபு சர்வவல்லப் பிரபு நாயேன் தங்களாக்ஞையையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்கை செய்கிறான்).\nயமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) “சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண்டேன்”. என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.\nசித்திராபுத்திரன்: (கடவுளை நோக்கி) இன்றைய கணக்குப்படி இவ்விரு மானிடர்களும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.\nசித்திராபுத்திரன்: (ஞானசாகரனை நோக்கி) இப்படி வா, உன் நாமதேயமென்ன\nஞானசாகரன்: என் நாமமும், தேயமும் தங்கள் கணக்கில் இருக்குமே.\n கேட்ட கேள்விக்கு பதிலிறு. இது பூலோக கோர்ட்டல்ல என்பதை ஞாபகத்தில்வை\nஞானசாகரன்: இது பூலோக கோர்ட்டாயிருந்தால் என் நாம நேயத்தை சொல்லித்தான் தீரவேண்டும். ஆனால் தங்கள் சமுகத்திற்கு முற்காலம், தற்காலம், பிற்காலம் எல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.\n வாயை மூடு. கேட்ட கேள்விக்குப்பதில் சொல். இல்லாவிட்டால் பார் அங்கே (யமனைச் சுட்டிக் காண்பிக்கிறார். யமன் உதட்டை மடக்கி நாக்கைக் கடித்துக் கொண்டு கதாயுதத்தை எடுத்து சுழற்றிக் காட்டி ஞானசாகரனைப் பயமுறுத்துகிறான்)\nசித்திராபுத்திரன்: (மறுபடியும்) உன் நாமதேயமென்ன\nஞானசாகரன்: என் பெயர் ஞானசாகரன்\nஞானசாகரன்: ஆப்கானிஸ்தானத்திற்கும், பெல்ஜிஸ்தானத்திற்கும் மேற்கேயுள்ள இந்துஸ்தானத்திற்கு தெற்கேயிருக்கும் ஆராய்ச்சிஸ்தானம் என் தேயம்.\nசித்திராபுத்திரன்: உன் ஊர் எது\nசித்திராபுத்திரன்: உன் மதம் என்ன\nசித்திராபுத்திரன்: அதன் கொள்கைகள் என்ன\nஞானசாகரன்: எவனும் தன்னை மற்றவனைவிட பிறவியில் தாழ்ந்தவனென்றோ, உயர்ந்தவனென்றோ மதிக்கக் கூடாது. தன்னைத் தாழ்ந்தவனென்று நினைத்தால் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்வதாகும். மற்றவனைவிட தன்னை உயர்ந்தவனென்று நினைத்தல் பிறரை இழிவுபடுத்துவதாகும். அதாவது சமத்துவம், சகல சொத்தும், எல்லோருக்கும், சமசுதந்திரம், உண்மை விளக்கல், அனைத்துயிர் ஒன்றென்றெண்ணல், அரும் பசியெவருக்கும் ஆற்றல், மனத்துள்ளே பேதாபேதம், வஞ்சம், பொய், சூது, சினம் ஆகியவற்றைத் தவிர்த்தல்.\nசித்திராபுத்திரன்: உன் மதத்தின் கடைசி லட்சியம் யாது\nஞானசாகரன்: மக்களில் எந்த ஜீவனுக்கும் யாதொரு கெடுதியும் செய்யக்கூடாது. எல்லா ஜீவன்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.\nகடவுள்: அப்படியா சமாச்சாரம் (ஞானசாகரனை மேலும் கீழும் பார்த்து) இருக்கட்டும் உன் காலட்சேபம் எப்படி\nஞானசாகரன்: உடலைக் கொண்டு மனதார உழைத்து நல்வழியில் சம்பாதிப்பது. அதை நானும் என் குடும்பத���தாரும் சந்தோஷமாய் உண்டு ஆனந்தமாயிருப்பது.\nகடவுள்: உன் வாழ்க்கைக் கடனையெல்லாம் கிரமப்படி நடத்தி வந்திருக்கிறாயா\nஞானசாகரன்: என் வாழ்க்கையில் நான் கடன்படவில்லை.\nகடவுள்: சிராத்தம் முதலிய சடங்குகளையும், வருணாசிரம தருமங்களையும் அனுசரித்து வந்தாயா\nஞானசாகரன்: அதைப்பற்றி நான் ஒரு சிறிதும் கவலை கொண்டதே இல்லை.\n நீ அவைகளைக் கிரமமாய் செய்யவில்லையா\nஞானசாகரன்: ஒரு நாளாவது அதைப்பற்றி நினைத்ததேயில்லை.\nகடவுள்: எம்மிடத்திலாவது சரியாய் பக்தி செலுத்தி அபிஷேகம், பூஜை, உற்சவம், சரியாய்ச் செய்து வந்தாயா\nஞானசாகரன்: அதுவும் இல்லை. உங்களைப்பற்றி எண்ணவே எனக்கு நேரமில்லை. கஷ்டப்படவும், சம்பாதிக்கவும், அவைகளை ஏழைகளுக்கு உதவவும், மீதி நேரங்களில் மற்ற ஜீவன்களுக்கு உழைக்கவுமே சரியாய் இருந்தது என் வாழ்நாள்.\n எமக்கும் பக்தி பூசை முதலியவை செய்யவில்லை சண்டாளனாகி விட்டாய்\nகடவுள்: (மற்றொருவனைப் பார்த்து) ஹே நரனே\nபக்த: கடவுள் சர்வ வல்லமையுள்ளவர், கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பதோடு சதா சர்வகாலம் கடவுளை நினைத்துக்கொண்டு அவருக்கு பூஜை உற்சவம் செய்வது.\nபக்த: என்ன வேலையாவது செய்து பணம் சம்பாதிப்பது.\nகடவுள்: அப்படி என்னென்ன வேலை செய்தாய்\nபக்த: நன்றாய்த் திருடினேன், போலிசு உத்தியோகம் செய்து லஞ்சம் வாங்கினேன், வேலை போய்விட்டது என்றாலும் பிறகு வக்கில் வேலை செய்தேன். வியாபாரம் செய்து வியாபாரத்தில் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்தேன். லேவாதேவி செய்து, கொள்ளை வட்டி வாங்கிப் போய்க் கணக்கெழுதி ஊரார் பொருள்களை நன்றாய் அபகரித்தேன்.\nகடவுள்: அப்படி எவ்வளவு சம்பாதித்தாய்\nகடவுள்: பணத்துடன் இன்னும் ஏதாவது சம்பாதித்ததுண்டா\nபக்த: பக்கத்து வீட்டான் பெண்டாட்டியையும் நான் அடித்துக் கொண்டு வந்து என் சுவாதீனத்தில் வைத்துக் கொண்டிருந்தேன். அதனாலும் எனக்கு வரும் படியுண்டு.\nகடவுள்: உனக்கு சொந்த மனைவி மக்கள் இல்லையா\nகடவுள்: நீ அவர்களைக் கைவிட்டு விட்டால் அவர்களுக்கு யார் துணை\nபக்தன்: அவர்களை நான் கை விடவில்லை. அவர்களைக் கொண்டுதான் நான் உத்தியோகம் பெற்றது. அவர்களை உபயோகித்துத் தான் பணமும் சம்பாதித்தேன்.\nகடவுள்: அந்தப் பணத்தையெல்லாம் என்ன செய்தாய்\nபக்தன்: காசிக்குப் போனேன், கங்கையில் மூழ்கினேன், ஆயிரம் பிராமணருக்கு அன்னதானம் செய்தேன், லிங்கப் பிரதிஷ்டை செய்தேன். கடவுளுக்கு லட்ச தீபம் ஏற்றி வைத்தேன், பித்ருக்கள் சடங்கு முதலியவைகளை கிரமமாய்ச் செய்து வந்தேன். என் வருணப்படி நான் உயர்ந்த ஜாதியானாகவே இருந்து வந்தேன், யாரையும் தொடமாட்டேன், கீழ் ஜாதியான் சாவதாயிருந்தாலும் ஒரு மடக்குத் தண்ணீர் கொடுத்துப் பாவியாக மாட்டேன். சதா தங்கள் ஞாபகமே.\n முதலையுண்டபாலனை அழைத்தது, குதிரையைக் கூடிப் பாயாசம் பருகிய கவுசலையின் கர்ப்பத்துக்குள் யாம் புகுந்து குழந்தையாய் (ராமனாய்) பிறந்தது, இறந்துபோன ஜலந்தராசூரன் சவத்துக்குள் புகுந்து அவன் பத்தினியை ஏமாற்றிப் புணர்ந்தது முதலிய எமது திருவிளையாடல்கள் உனக்குத் தெரியாதா\nபக்தன்: ஆம் பிரபு நன்றாய்த் தெரியும். தங்களிடம் என் நம்பிக்கையையும், இன்னும் அதிகமான பக்தியையும் காட்ட இவைகளைவிட இன்னும் பெரிய புராணங்கள் இல்லையே என்று வருத்தமும் பட்டேன்.\n இந்த பக்தனை நமது சொர்க்கத்திலேயே இருத்தி அப்ஸரஸ்திரீகளைக் கொண்டு வந்துவிடு, சுகமாய் இந்த மோட்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கட்டும்; அவன் ஆசை தீர்ந்த பிறகு மறுபடியும் நரனாகப் பிறந்து மேற்கண்ட நற்கருமங்களைச் செய்து இதுபோல் நம்மை வந்தடையட்டும்.\nகுடிஅரசு - கட்டுரை - 01.10.1949\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/10/blog-post_24.html", "date_download": "2020-07-02T17:46:45Z", "digest": "sha1:OMQM5LSD6SUNIUTNWRPAUAMWP7GEG6CP", "length": 8823, "nlines": 285, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சந்திரயான் இப்போது", "raw_content": "\n1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி கடற்கரை – மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை \nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசந்திரயான் கலத்தை இரண்டு நாள்களுக்குமுன், பி.எஸ்.எல்.வி ராக்கெட், 255-22,860 நீள்வட்டப் பாதையில் செலுத்தியது. நேற்று, இந்தப் பாதையிலிருந்து, 305-37,900 என்ற பாதைக்கு அனுப்பியுள்ளனர்.\nஅடுத்த மாற்றம் நாளை நடக்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகம்ப்யூட்டர் புத்தகங்கள் எழுத ஆசையா\nஇலங்கைப் பிரச்னை - பாகம் 2\nகலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப் (581-644)\nஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து\nநேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH)\nஓர் அல்ஜீரிய அகதியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2014/12/trb-news-652_20.html", "date_download": "2020-07-02T19:24:23Z", "digest": "sha1:RQNWTXEMXMD7JTCT2RYH242YHKE5BL7F", "length": 27217, "nlines": 480, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: TRB NEWS | தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாற்றப்பட்ட தேதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nTRB NEWS | தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாற்றப்பட்ட தேதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.\nஅதில், ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுத���த் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன.\nஅதனால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர்.\nஇந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தமான் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.\nமனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட மனுதாரர்கள் அடங்கிய பிரிவு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.\nஇவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டுயதுதான்.\nஎனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர���வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paathukavalan.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-02T17:43:23Z", "digest": "sha1:6RUKEVX6OWBLYKOHS2HGWO4RT5PYEODC", "length": 8640, "nlines": 133, "source_domain": "www.paathukavalan.com", "title": "பிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு – paathukavalan.com", "raw_content": "\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nபிலிப்பீன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கிருமி தொடர்ந்து பரவிவரும்வேளை, அந்நாட்டை அக்கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்படியாக, இயேசுவின் அன்னையாம், மரியாவின் திருஇதயத்திடம் அர்ப்பணித்து செபித்துள்ளனர், பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.\nஉலகின் பல நாடுகளின் ஆயர்கள், இந்த கொள்ளைநோயினின்று காப்பாற்றும்படியாக, தங்கள் நாடுகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணித்துள்ளதுபோன்று, பிலிப்பீன்ஸ் ஆயர்களும், மே 13, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட, பாத்திமா அன்னை மரியா திருநாளன்று, தங்கள் நாட்டை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்துள்ளனர்.\nஇந்த அர்ப்பணிப்பு நிகழ்வை வழிநடத்திய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles அவர்கள், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவோர் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கு, அன்னை மரியா பாதுகாப்பும், வலிமையும் வழங்குமாறு செபித்தார்.\nபிலிப்பீன்சில், சர்வாதி���ாரி Ferdinando Marcos அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது, அந்நாட்டில் உண்மையான சுதந்திரம் மற்றும் அமைதி நிலவ அன்னை மரியா உறுதி வழஙகுமாறு, 1985ம் ஆண்டில், ஆயர்கள், நாட்டை அன்னையின் அமல இதயத்திற்கு அர்ப்பணித்தனர். மார்க்கோஸ் ஆட்சி முடிவுற்றதற்கு நன்றியாக, 1987ம் ஆண்டில் மீண்டும் அன்னை மரியாவுக்கு நாட்டை அர்ப்பணித்து செபித்தனர், ஆயர்கள்.\nபிலிப்பீன்சில் 12 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 806 பேர் இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகோவிட்-19 தடுப்பு ஊசிகள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க\nசுயநலத்தை மையமாகக்கொண்ட வாழ்வில் உண்மை மகிழ்வில்லை\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத் தேவையில்லை\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nகோவிட்-19 தடுப்பு ஊசிகள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/21/9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-07-02T18:37:50Z", "digest": "sha1:NKDL4K3D62QV5FWOJD24DP7QX3JVHPST", "length": 10977, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "9 நாட்களாக காணாமல் போன சுவிஸ் முதியவர்..!! நடந்த அதிசயம்..!! | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி வி���காரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\nகரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\n9 நாட்களாக காணாமல் போன சுவிஸ் முதியவர்..\nசுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் குடியிருக்கும் டிமென்ஷியா பாதித்த முதியவர் ஒருவர் திடீரென்று மாயமாகி பாரிஸ் சென்று திரும்பிய சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபாஸல் நகரில் குடியிருந்து வருபவர் 74 வயதான அடீப் முகமது. டிமென்ஷியா பாதித்த இவர் கடந்த 9 ஆம் திகதி ஜேர்மன் எல்லை நகரமான Lörrach-ல் இருந்து மாயமாகியுள்ளார்.\nதவித்துப் போன குடும்பத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த முதியவரின் பரிதாபமான நிலையை கருத்தில் கொண்டு பாஸல் நகர பொலிசார் விளம்பரம் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்களும் தங்கள் வசதிக்கு ஏற்ப தீவிர தேடுதலில் களமிறங்கினர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உதவி கோரியுள்ளனர்.\nஇந்த நிலையில், மாயமான அடீப் முகமது சுமார் 9 நாட்களுக்கு பின்னர், எந்த ஆபத்திலும் சிக்காமல் நவம்பர் 18 ஆம் திகதி குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.\nஆனால் அவர் திரும்பி வந்ததன் பின்னரே விசாரணை அதிகாரிகளுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. குறித்த நபர் இந்த 9 நாட்களில், கையில் பணமேதுமின்றி பாரிஸ் நகருக்கு சென்று வந்தது அம்பலமானது.\nமட்டுமின்றி அவரிடம் பாரிஸ் சென்று வந்ததற்கான பயண ரசீதும் இருந்துள்ளது. மேலும், அவரிடம் Strasbourg-ல் இருந்து பாஸல் வரை பயணித்ததற்கான ரயில் பயணச்சீட்டும் இருந்துள்ளது.\nகையில் பணம் ஏதுமின்றி இது சாத்தியமில்லை என கூறும் பொலிசார், குறித்த நபருக்கு எவரேனும் உண்மையில் உதவியிருக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.\nஆனால் அந்த முதியவருக்கு குறிப்பிட்ட 9 நாட்களில் என்ன நடந்தது என்ற தகவல் ஏதும் நினைவில் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஎன் காதலியை யாரும் பார்க்கக்கூடாது: காதலனின் குறும்பு அதிரடி\nபிங்க் பந்து குறித்து சச்சின் வெளிப்படையான கருத்து\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nவனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது திருமணம் இல்லை கல்யாணம் மறைக்கப்பட்டதா\nரெட் லைட் ஏரியாவில் காண்டத்தை விட இனி, இதுதான் முக்கியம்.. பாலியல் தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு.\nமாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம் பதில் கூறும் இராணுவத் தளபதி….\nஎம்.சி.சி ஒப்பந்தம் நல்லாட்சி அரசால் புதைக்கப்பட்ட கண்ணிவெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AF%8D", "date_download": "2020-07-02T20:31:49Z", "digest": "sha1:DI7WBPMWSCLFXYIG4DFX55JIMSWXDMA6", "length": 11129, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஞ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\nஞ் ( ஞ் (உதவி·தகவல்)) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் பதினேழாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை ஞகர மெய் அல்லது ஞகர ஒற்று என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இஞ்ஞன்னா\" என வழங்குவர்.\n1 \"ஞ்\" இன் வகைப்பாடு\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஞ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஞ் மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் ��ிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ச், ஞ் என்னும் இரண்டும் நாக்கின் நடு மேல்வாயின் நடுவைப் பொருந்த உருவாவதால் ச், ஞ் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].\nஞ் தமிழ் எழுத்துக்களில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் ஞ் உடன் பிற உயிர்கள் சேரும்போது ஞகர உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த ஞகர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ் வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யெழுத்தான ஞ் பெறப்படுகின்றது.\nஞகர மெய், 12 உயிரெழுத்துக்களுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.\nஞ் + அ ஞ ஞானா\nஞ் + ஆ ஞா ஞாவன்னா\nஞ் + இ ஞி ஞீனா\nஞ் + ஈ ஞீ ஞீயன்னா\nஞ் + உ ஞு ஞூனா\nஞ் + ஊ ஞூ ஞூவன்னா\nஞ் + எ ஞெ ஞேனா\nஞ் + ஏ ஞே ஞேயன்னா\nஞ் + ஐ ஞை ஞையன்னா\nஞ் + ஒ ஞொ ஞோனா\nஞ் + ஓ ஞோ ஞோவன்னா\nஞ் + ஔ ஞௌ ஞௌவன்னா\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T20:37:39Z", "digest": "sha1:OD3QZ2BUCWX6GI7YFHHPEH7MI7M4JCY3", "length": 20907, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழில் நிகழ்ச்சிகள் வழங்கும் தமிழ் தொலைக்��ாட்சி சேவைகள் உலகின் பல நாடுகளில் இருக்கின்றன. ஒளிபரப்பு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையே உள்ளடக்கினாலும், இணையம் செய்மதியூடாக்க பிற நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளை பெற முடியும்.\n4 பழய திரைப்பட தொலைக்காட்சிகள்\n8 தகவல் சார்ந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள்\n11 முன்னர் ஒளிபரப்பான தொலைக்காட்சிகள்\nசென்ட்ரல் (டிவி சேனல்) (1984-2008)\nஅனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்\nகார்ட்டூன் நெட்வொர்க் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்கவரி கிட்ஸ் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி சேனல் (இந்தியா) - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி ஜூனியர் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி எக்ஸ்டி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nஹங்காமா டிவி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nநிக்கெலோடியன் இந்தியா - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nபோகோ - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nதகவல் சார்ந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள்[தொகு]\nஏ. எம். என். தொலைக்காட்சி\nஅனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்\nகார்ட்டூன் நெட்வொர்க் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்கவரி கிட்ஸ் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி சேனல் (இந்தியா) - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி ஜூனியர் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி எக்ஸ்டி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nஹங்காமா டிவி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nநிக்கெலோடியன் இந்தியா - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nபோகோ - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-07-02T18:56:58Z", "digest": "sha1:MUQFTL7L5RIK67EL5MBY2O3VVZOAALKN", "length": 6474, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிழக்கு ஐரோப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்ட��ள்ளன.\n► கிழக்கு ஐரோப்பாவின் புவியியல்‎ (2 பகு)\n► கிழக்கு ஐரோப்பாவின் வரலாறு‎ (1 பக்.)\n\"கிழக்கு ஐரோப்பா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-07-02T20:30:51Z", "digest": "sha1:GT6BPI4FITWA664ZDF4ONR6KNY7U2WU7", "length": 16256, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்வதி நாயர் (கலைஞர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவீனக் கலை, ஓவியம், கானொளி\nபார்வதி நாயர் (Parvathi Nayar) என்பவர் தில்லியில் பிறந்த ஒரு கவின் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவரது படைப்புகளான, சிற்பங்கள், ஓவியங்கள், புத்தகத் தொகுப்பு மற்றும் ஒளிப்படக் கலை ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர். அமிதாப் பச்சனின் 70 வது பிறந்த நாள் விழாவான பி.70 இல் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட 70 கலைஞர்களில் இவரும் ஒருவர்.[1] அவரது படைப்புகளில் ஒன்றான, 20 அடி உயர சிற்பக் கலைப்படைப்பு, புதிய மும்பை வானூர்தி நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு அதன் தொடக்க தின விழாவில் நிறுவப்பட்டது. மேலும் சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம், சொத்பிஸ்பி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட், தி அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் மற்றும் டச்செக் வங்கி போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களிலும் இவரது கலைப் படைப்புகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவரது ஓவியங்களில் ஒன்று ஏபிஎன் அம்ரோவின் தில்சி பிளாட்டினம் அட்டையில் இடம்பெற்றுள்ளது.[2][3][4][5]\n2.1 தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சிகளின் பட்டியல்\nபிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருந்து ஒரு செவெனிங் ஸ்காலர்ஷிப்புடன் சென்ட்ரல் செயிண்ட் மார்டின் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி, லண்டனில் 2004 ஆம் ஆண்டு கவின் கலையில் முதுகலைப் படிப்பு. சென்னை பல்கலைக்கழகத்தின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டு கவின் கலை (வேறுபாடு) இளங்கலை பட்டம். இவர் பல்கலைக்கழக அளவில் முதலிடமும் கவின் கலைத் ��ுறையின் சிறந்த வெளி செல்லும் மாணவி என்ற சிறப்பும் பெற்றார். சென்னையில் குட் ஷெப்பர்ட் கான்வென்டில் மெட்ரிகுலேஷன் தேர்விலும் (தமிழ்நாட்டில் மாநில அளவில் இரண்டாம் இடம்) & 12 ஆம் வகுப்பிலும் மாநில அளவில் சிறப்புப் பெற்றார்.[3]\nபார்வதியின் படைப்புகள் உறவுகளின் விவரிப்புகளை ஆய்வு செய்வதாக உள்ளன, உதாரணமாக உள் / நெருக்க இடைவெளிகள், மற்றும் வெளியே / பொது போன்றவையாகவும், மேலும் இவரது படைப்புகள் வழியாக தெரியும் முப்பட்டக காட்சிகளில் சமூகம், அரசியல், கலாச்சார மற்றும் வரலாற்றின் நிறப்பிரிகையைக் காணமுடிகிறது. பார்வதி தன் படைப்புகளில் நுண்ணோக்கி கூறுகளைக் கொண்டுவந்து படைப்புகளில் அவற்றைத் தொகுக்கும் விதத்தில் கொண்டுவந்துள்ளார் அதன் வழியாக உலகத்தை விளக்கவும், உலகை ஆராயவும் பெரும்பாலும் அறிவியலைப் பயன்படுத்துகிறார்.[6][7]\nஜெய் ஜி பப்ளிக் ஆர்ட் திட்டம் என்ற அவரது 20-அடி உயர சிற்ப கலைப்படைப்பு பொது கலை திட்டமான ஜெய் ஹீயின் ஒரு பகுதியாக 2014 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட புதிய மும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்டது.[8]\nதி சீட்ஸ் ஆஃப் தி திங்ஸ் / தி நேச்சர்ஸ் ஆஃப் தி திங்ஸ் என்ற கையால் வரையப்பட்ட அவரது கரிக்கோல் ஓவியம் தி விட்ஸ் தி விட்ஸ் (90 x 63 x 2 அங்குலம்) மற்றும் அதன் துணை காணொளி தி நேச்சர் ஆஃப் திங்ஸ் (கால அளவு 6 நிமிடங்கள், 34 வினாடிகள்) ஆகியவை சென்னை லலித் கலா அகாதமியில் நடைபெற்ற டாக்டர் சையத்யா சாம்ரான்னியின் நிகழ்ச்சிக்காக 2012 இல் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.\n2014 மார்ச் மாதம் தி அம்பிகுய்னி ஆப் லேண்ட்ஸ்கோப்ஸ் என்ற பெயரில் சென்னையில் நடந்த கண்காட்சியில், நுண்ணொக்கிக் கூறுகளை லேண்ட்ஸ்கேப்பில் கொண்டுவந்து அவற்றைத் தொகுத்திருக்கும் யுக்தி கொண்ட கலைப்படைப்புகளும், அதேசமயம் அகண்ட பரப்புகளை பறவைப் பார்வையில் வானூர்தியில் இருந்தோ, செயற்கைக் கோளில் இருந்தோ காண்பதுபோல சுருக்கியதாக தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களின் அமைப்புகளைத் தந்து கிராபிட்டி வேலையில் வரைந்திருக்கும்விதம் மாநகரங்களில் உள்ள இறுக்க நிலையைக் காட்டுவதாக உள்ளது. மேலும் இதில் பார்வதி நாயரின் படைப்புகளோடு அதன் விளக்கங்களும் அழுத்தமாக கூறப்பட்டிருந்தன.[9]\n2014 “தி அம்பிகுய்னி ஆப் லேண்ட்ஸ்கோப்ஸ்” இந்தியா, சென்னையின், அன்னபூரணா கரிமேளா, கேளரி வேதா\n2008 “ஐ சிங் பாடி எலக்டிக்”, இந்தியா, மும்பையில் உள்ள பாம்பே ஆர்ட் கேளரி\n2007 “வெற்றி தோல்வி சமன்”, சிங்கப்பூரின் ஆர்ட்சிங்கப்பூர்\n2006 “இன்னர்ஸ்கிரா்பர்ஸ்”, சிங்கப்பூரில் கரோலின் பானர்ஜியால் நடத்தப்பட்ட, சாங் ஆஃப் இந்தியா.\n2006 “வரைதல் ஒரு வினை: ஒரு நிறுவல்”, சிங்கப்பூர் பேன் மிங் யென், தி ஆர்ட்ஸ் ஹவுஸ்,\n1998 \"பயணம்\", கிளாரா, ஜகார்த்தா, இந்தோனேசியா\n1997 \"மலர்கள், முகங்கள், உணர்வுகள்\", ஜகார்த்தா, இந்தோனேசியா\n1996 \"ஒரு பெண்ணின் கலை\", தி கோய் கேளரி, ஜகார்த்தா, இந்தோனேசியா\n1994 வுமன் அண்ட் தி எலெக்ட்மெண்ட்ஸ்\", டெமேசெக் பாலிடெக்னிக், சிங்கப்பூர்\n↑ \"உண்மைகள் மீதான கட்டுமானங்கள் சிதைந்துவிட்ட அதீதப் புனைவின் நிலக்காட்சி\". கட்டுரை. yaavarum.com (2014 மார்ச் 25). பார்த்த நாள் 11 ஏப்ரல் 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.motorow-tech.com/ta/", "date_download": "2020-07-02T18:19:06Z", "digest": "sha1:ZJWD2F2GFYXXISLLST42NCWQKAE3U4KA", "length": 10808, "nlines": 214, "source_domain": "www.motorow-tech.com", "title": "மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார பைக், கார்பன் ஃபைபர் மின்சார ஸ்கூட்டர்கள் - Motorow", "raw_content": "\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மேலும் பார்க்க\nஎலக்ட்ரிக் பைக்குகள் மேலும் பார்க்க\nஒரு புதிய மெத்தனப்போக்கின் வகை மின்சார ஸ்கூட்டர் என, UWITGO S5 அதனால் பயனர்கள் தரையில் காலால் இயக்கப்படும் பாகம் முடியும் ஸ்கூட்டர் ஒரு மதிப்பிடப்பட்டது வேகம் நிலை வரும் பரவலாக கார்கள் பயன்படுத்தப்படும் கப்பல் கட்டுப்பாடு தொழில்நுட்பம், சமீபத்திய வடிவமைப்பு கருத்து ஏற்றுக்கொண்டது. தவிர, அது இன்னும் அறிவார்ந்த செய்கிறது இது ஒரு புதுமையான கப்பல் கட்டுப்பாடு பயன்பாட்டை, பெற்றிருக்கும். அம்சங்களைக் அடியாக பார்க்கவும்.\nUWITGO, S6 அதிக பொறுமை சவாரி பயனர்கள் இலக்கு என்று ஒரு புதிய மின்சார ஸ்கூட்டர் உள்ளது. சவாரி தூரத்தில் உறுதி முடியும் உயர் சக்தி திறன் பேட்டரி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது இந்த வடிவமைப்பு, 70Km வரை அடைய முடியும். பணிச்சூழலியல் வடிவமைப்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்த���ு பயனர்களின் சோர்வு வெளியிட ஸ்கூட்டர் சவாரி அனுபவம் அதிகரிக்க முடியும் பிரேக் அசிஸ்ட் இருக்கை பையில் வடிவமைப்பு, புதிதாக. அம்சங்களைக் அடியாக பார்க்கவும்.\nஒரு எளிமையான மாடலாக, UWITGO ஏ 5 இலகுவான மற்றும் சிறியதாக இருக்கும். அலுமினியம் அலாய் அல்லது கார்பன் ஃபைபர் பாடியை பொருட்கள் வாடிக்கையாளர்கள் தேர்வு முடியும். அலுமினியம் அலாய் ஸ்கூட்டர் எடை 7.5kg, மற்றும் கார்பன் ஃபைபர் உடல் எடை மட்டுமே 6.3kg உள்ளது. அது மடிய எளிதாக எடுத்து எளிதாக மற்றும் குறுகிய பயணங்கள் மிகவும் ஏற்றது. அம்சங்களைக் அடியாக பார்க்கவும்.\nஅலுமினியம் அல்லாய் & கார்பன் ஃபைபர்\nUWITGO cf1 வலிமை எடை ஒளி மற்றும் வலுவான இருந்தது அதன் சட்ட, அதனால் மெக்னீசியம் அலாய் ஏற்றுகொள்கின்றன இந்த பைக் மேற்பரப்பில் மேலும் உண்டாகிறது வெல்டிங் இல்லாமல் சந்தைக்குச் முழு பைக் மீதமுள்ள, விட 30% குறைவாக ஒட்டுமொத்த எடை செய்கிறது மென்மையானது. அல்ட்ரா-தின் ப்ரஷ் அல்லாத மோட்டார், 5% க்கும் குறைவான ஆற்றல் இழப்பு, மேலும் ஆற்றல் சேமிப்பு விட்டப் சவாரி போது சோர்வு குறைக்க.\nதிறந்த: 8:30 முற்பகல் - மூடு: 17:30 பிற்பகல்\nMotorow-டெக் எப்போதும் கண்டுபிடிப்பு, தர மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை பெரும் கவனத்தை செலுத்துகிறார். மின்சார ஸ்கூட்டர், இ-பைக்குகள், ஸ்கேட்போர்ட்ஸ் மற்றும் hoverboards தொழில்.\nஎங்கள் பதிவுப்பெறுக USN ஆயுள் செய்திமடல்\n© Copyright - 2019-2020 : All Rights Reserved. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+512+at.php", "date_download": "2020-07-02T19:55:10Z", "digest": "sha1:YG66RHTGRJOZAACMFSQLEBD3TDNH6LDE", "length": 4518, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 512 / +43512 / 0043512 / 01143512, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 512 (+43 512)\nமுன்னொட்டு 512 என்பது Innsbruckக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Innsbruck என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Innsbruck உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 512 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Innsbruck உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 512-க்கு மாற்றாக, நீங்கள் 0043 512-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2019/02/blog-post_27.html", "date_download": "2020-07-02T19:22:49Z", "digest": "sha1:LRDG2V2XUNZ3DJLSR74GZCC4P2RG4FYZ", "length": 7126, "nlines": 52, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "முகப்பரு, தழும்புகள் போக்கும் அற்புதமான ஃபேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Lifestyle » முகப்பரு, தழும்புகள் போக்கும் அற்புதமான ஃபேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க\nமுகப்பரு, தழும்புகள் போக்கும் அற்புதமான ஃபேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க\nஇன்றைய பெண்கள் தங்களை அழகாக காட்ட வேண்டும் நினைத்து உடனே க்ரீம்கள் அல்லது லோசன்களைக் கொண்டு சரிசெய்ய முயல்வார்கள்.\nஉண்மையில் இது உடல் ரீதியான பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மரணம் வரை கொண்டு சென்றுவிடும்.\nஅந்தவகையில் இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயற்சித்தால், அதனால் பக்கவிளைவுகள் ஏதும் நேராது, மாறாக சருமத்தின் ஆரோக்கியமும் பொலிவும் இயற்கையாகவே ஏற்படுத்தும்.\nதற்போது சரும சுருக்கம், தழும்புகள், முகப்பரு, சரும கருமை போன்றவற்றைப் போக்க ஓர�� அற்புதமான ஃபேஸ் மாஸ்க் உள்ளது. அவை என்ன என்பதை பார்ப்போம்.\nதேன் - 1 டீஸ்பூன்\nபட்டைத் தூள் - 1/2 டீஸ்பூன்\nஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்\nமேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.\nபின் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை முகத்தில் தடவும் போது கண்களின் மேல் தடவுவதைத் தவிர்க்கவும்.\nஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், எலுமிச்சை சாற்றினை சேர்க்காமல் இருக்கலாம் அல்லது தேனை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எலுமிச்சை சாறு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.\nஇந்த மாஸ்க்கை முகத்தில் தடவிய பின் சிறிது எரிச்சலை உண்டாக்குவது போல் இருக்கும்.\nஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை இந்த மாஸ்க்கைப் போட்டு வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.\nஇரத்த நாளம் சம்பந்தமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள், இந்த மாஸ்க்கைப் போட வேண்டாம்.\nஏனெனில் தேன் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். வேண்டுமானால், இந்த மாஸ்க்கில் தேனிற்கு பதிலாக வெள்ளை அல்லது க்ரீன் க்ளே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nThanks for reading முகப்பரு, தழும்புகள் போக்கும் அற்புதமான ஃபேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமாதவிடாய் காலத்தில் இரத்தத்தின் நிறத்தில் இந்த மாற்றம் ஏற்படுகிறதா\nதம்பதிகள் உறவில் ஈடுபடுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா..\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nதாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம் - மக்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.+%E0%AE%9C%E0%AF%86.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-02T18:42:27Z", "digest": "sha1:IC3YWI6UAPEKSIA5E272CPQPQR4J3S66", "length": 12680, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy என். ஜெ. முத்துக்குமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- என். ஜெ. முத்துக்குமார்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : என். ஜெ. முத்துக்குமார்\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஆர். முத்துக்குமார் - R. Muthukumar - (41)\nஎன். ஜெ. முத்துக்குமார் - - (1)\nடாக்டர் இராமசாமி, ராம முத்துக்குமார் - - (2)\nடாக்டர். இராமசாமி, ராம முத்துக்குமார் - - (2)\nடாக்டர்.எம். முத்துக்குமார் - - (1)\nநா. முத்துக்குமார் - N.Muthukumar - (10)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nவே. முத்துக்குமார் - - (3)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆபிரஹாம், variation, வைணவத், மத்து, புத்தகம் பற்றி கட்டுரை, வீட்டுக்கு, கல்வி உளவியல் ., சிந்தனை வானம், சமூகநீதி, செ. பாபு ராஜேந்திரன், enge, பொது திறன், காலந்தோறும் தமிழ், ஆராய்ச்சிக், isha\nமகாபாரதத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள் -\nசொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள் -\nதெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள் -\nகண் தெரியாத இசைஞன் -\nஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா - Gora - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/74-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?s=106b3aaafd6ef0ae47526706b597be28", "date_download": "2020-07-02T19:06:13Z", "digest": "sha1:DKVWL6Q6V4D7KUN75BZTCRJY2KW5G2IR", "length": 10957, "nlines": 386, "source_domain": "www.tamilmantram.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nவிளையாட்டு மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்களின் செயல்....\nகிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .\nஇணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம்\nஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்\nகடந்த 2008 ஒலிம்பிக் பதக்க நிலவரம்\nசென்னை சூப்��ர் கிங்க்ஸ் ரசிகன்\nதங்கம் பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்\nசாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்\nசச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா\nPoll: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா\nஆஸ்த்ரலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-02T20:31:37Z", "digest": "sha1:VXWSLSOUJDNXPPLXDVF4BPCQFFYP3T6D", "length": 4886, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வியட்நாமியக் கலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வியட்நாமியக் கலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவியட்நாமியக் கலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம் 2017/பங்கேற்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/140", "date_download": "2020-07-02T18:17:42Z", "digest": "sha1:WZGIJMDVTUURMLYLP3S4TRSIGR6B57GC", "length": 8158, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/140 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇம் மட்டினிறுத்தி, இக்கட்டுரைத் தொடக்கத்திற்கூறிய பூமியின் சுழற்சியைப் பற்றிச் சிறிது நோக்கிப்பின் அதன் வரலாற்றை யாராய்வோம்.\nமேல் நாட்டில் பழங்காலத்தில் லெய்டென் (Leyden) என்னும் பல்கலைக் கழகமொன்றில், பேராசிரியராய் வான்புடிங் காப்ட் (Wompuddingcoft) என்பாரொருவரிருந்தார், அவர் ஒரு பேராசிரியனுக்குள்ள அமைதிமுற்றும் நிரம்பப் பெற்றவரெனினும் தேர்தல் (Examination) காலங்கள் அறிந்து சோர்துயில் கொள்வார். அதனால், அவர் மாணவர்கள், கற்றற்றிறம் சிறிதும் களியாட்டயர்தல் பெரிதும் பயின்றுவிளங்கினர்.\nஒருநாள், இவர் மாணவர்க்கு நிலவுலகைப் பற்றிய ஓர் விரிவுரை நிகழ்த்துமமையத்து, வாளி (Tub or bucket) யொன்றிற்றண்ணிர் கொண்டு, ஏந்தியகையராய் அதனை நீட்டிய வண்ணம் நேரே பிடித்துச்சுற்றினர். சுற்றுங்கால் வாளியிலிருந்த நீர் கீழே வீழாது, அதனிடத்தேயே நின்றது. இதனை ஒர் காட்டாகக் கொண்டு, அவர் பின்வருமாறுதன் மாணவர்கட்குக் கூறுவாராயினர்.\n\"இவ்வாளியே பூமியாகவும், அதன் நீரே கடலாகவும் நீட்டிப் பிடித்த கையே பூமிக்கு ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பாகவும், என் சென்னியே ஞாயிறாகவும் கொள்க. யான் வாளியைச் சுற்றுங்காலெழுந்த விரைவின் பயனாக, எங்ஙனம் அதன் கணிருந்த தண்ணீர் கீழே விழாது நின்றதோ அங்ஙனமே இப்பூவுலகு சுற்றும் நேர்மையால் அதன்கணுள்ள கடனீரும் இருந்த வண்ணமே நிற்கின்றது, என அறிக. யான் சுற்றும் நெறியினின்றும் உடனே நிறுத்தினாலும் அவ்வாளியே யாதர்னு மொன்றால் தடைபெற்றாலும் அதனிர் கைவழியே என் தலை மிசைவிழும். இது உண்மை. இங்ஙனமே, பூமியும் தன் விரைந்த சுழற்சியினின்றும் யாதானுமொன்றாற்றகையப் பெறின், கடனீரும், அதன் பயனாக ஞாயிற்றின் மீது விழும், விழினும் ஞாயிற்றின் வெம்மையும், ஒளியின் மிகுதியும் எவ்வாற்றானுங் குறைபடா வென்பதைச் சிறிதும் மறவற்க. என்னை: ஞாயிற்றின் வெம்மைக்கு இம்மண் சூழ்ந்த கடனிர் ஆற்றாதாகலின் என்க.\"\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2020, 07:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/trisha-and-nayanthara-likes-to-act-in-different-characters-in-cinema-116120200037_1.html", "date_download": "2020-07-02T17:56:31Z", "digest": "sha1:5ZZSE5BSSQVFPJ6YAW4HQTEBVR7YX3B6", "length": 10136, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூட் மாறும் திரிஷா, நயன்தாரா!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 2 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டி��‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரூட் மாறும் திரிஷா, நயன்தாரா\nமுன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் நயன்தாரா சினிமா உலகில் வழக்கமான பாணியில் இருந்து சற்று வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nமுதிர் கன்னிகளாகி விட்டதால் இருவருமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து உள்ளனர்.\nநயன்தாரா தற்போது நடித்து வரும் டோரா, அறம், இமைக்கா நொடிகள் ஆகிய மூன்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.\nஇதேபோல் திரிஷா நடிக்கும் மோகினி, போகி ஆகிய 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். திரிஷா தற்போது நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகவலை வேண்டாம் இயக்குனரின் படத்தில் நயன்தாரா\nஹீரோக்களை முந்தும் நான் ஸ்டாப் நயன்தாரா\nநயன்தாரா படத்தின் பெயர் காரணம்\nநயன்தாரா படத்தை தயாரித்து தயாரிப்பில் காலடி எடுத்து வைத்த யுவன் ஷங்கர் ராஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbookshelf.com/music-books", "date_download": "2020-07-02T18:39:37Z", "digest": "sha1:FTNKE5YIESH437E6RZV5SWFAT6DHLM47", "length": 304446, "nlines": 2491, "source_domain": "tamilbookshelf.com", "title": "Music Books - Music has always been an important part of Indian life.", "raw_content": "\nகனகாங்கி கர்நாடக இசையின் முதல் மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் முதல் இராகத்திற்கு கனகாம்பரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க1 ரி1 ஸ\nரத்னாங்கி கர்நாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2வது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உன்டு.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க1 ரி1 ஸ\nகானமூர்த்தி இராகம் கர்நாடக இசையின் 3வது மேளகர்த்தா இராகம் ஆகும். இந்த இராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது. அசம்பூர்ண பத்ததியில் 3வது இராகத்திற்கு கானஸாமவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க1 ரி1 ஸ\nவனஸ்பதி கர்நாடக இசையின் 4வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 4வது இராகத்திற்கு பானுமதி என்ற பெயர் உன்டு.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க1 ரி1 ஸ\nமானவதி கர்நாடக இசையின் 5 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 5 வது மேளகர்த்தா மனோரஞ்சனி ஆகும்.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க1 ரி1 ஸ\nதானரூபி கர்நாடக இசையின் 6 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 6 வது இராகத்திற்கு தனுகீர்த்தி என்ற பெயர்..\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க1 ரி1 ஸ\nசேனாவதி கர்நாடக இசையின் 7வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 7வது இராகம் சேனாகிரிணி.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க2 ரி1 ஸ\nதோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கர்நாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ\nதேனுகா இராகம், கர்நாடக இசையின் 9 ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 9 ஆவது இராகத்திற்குத் துனிபின்னஷட்ஜம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க2 ரி1 ஸ\nநாடகப்பிரியா கர்நாடக இசையின் 10 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 10 வது மேளத்திற்கு நடாபரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி1 ஸ\nகோகிலப்பிரியா கர்நாடக இசையின் 11 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) 11 வது இராகத்திற்கு கோகிலாரவம் என்ற பெயர்.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க2 ரி1 ஸ\nரூபவதி கர்நாட��� இசையின் 12 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 12 வது இராகத்திற்கு அதே பெயரே.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க2 ரி1 ஸ\nகாயகப்பிரியா கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 13வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கேயஹெஜ்ஜஜ்ஜி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க3 ரி1 ஸ\nவகுளாபரணம் கர்நாடக இசையின் 14வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 14வது மேளத்திற்கு வாடிவஸந்தபைரவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க3 ரி1 ஸ\nமாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கர்நாடக இசையின் 15 வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ\nசக்ரவாகம் கர்நாடக இசையின் 16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க3 ரி1 ஸ\nசூர்யகாந்தம் கர்நாடக இசையின் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 17 வது இராகத்தின் பெயர் சாயாவதி.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க3 ரி1 ஸ\nஹாடகாம்பரி கர்நாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க3 ரி1 ஸ\nஜங்காரத்வனி கர்நாடக இசையின் 19வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 19வது இராகத்திற்கு ஜங்காரபிரமரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க2 ரி2 ஸ\nநடபைரவி கர்நாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட்.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ\nகீரவாணி என்பது கர்நாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந��த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ\nகரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கர்நாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு \"காபிதாட்\" என்பது பெயர்.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ\nகௌரிமனோகரி கர்நாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க2 ரி2 ஸ\nவருணப்பிரியா கர்நாடக இசையின் 24வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 24வது இராகத்திற்கு பெயர் வீரவசந்தம்.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க2 ரி2 ஸ\nமாரரஞ்சனி கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 25வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 25வது இராகத்திற்கு ஷராவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க3 ரி2 ஸ\nசாருகேசி கர்நாடக இசையின் 26வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் தரங்கிணி.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ\nசரசாங்கி என்பது கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சௌரசேனா என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க3 ரி2 ஸ\nஅரிக்காம்போதி அல்லது ஹரிகாம்போஜி கர்நாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு கமஜ் தாட் என்பது பெயர்.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க3 ரி2 ஸ\nசங்கராபரணம் (அல்லது தீரசங்கராபரணம்) கர்நாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் பிலாவல் தாட் என்றழைக்கப்ப்டுகிறது.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க3 ரி2 ஸ\nநாகாநந்தினி கர்நாடக இசையின் 30 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 30 வது இராகத்தின் பெயர் நாகாபரணம்.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க3 ரி2 ஸ\nயாகப்பிரியா கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 31வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 31வது இராகத்திற்கு கலாவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க3 ரி3 ஸ\nராகவர்த்தனி கர்நாடக இசையின் 32 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 32 வது இராகத்திற்கு ராகசூடாமணி என்ற பெயர்.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க3 ரி3 ஸ\nகாங்கேயபூஷணி இராகம், கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 33வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 33வது இராகத்திற்கு கங்காதரங்கிணி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க3 ரி3 ஸ\nவாகதீச்வரி கர்நாடக இசையின் 34 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 34 வது இராகத்திற்கு போகாச்சாயாநாட என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க3 ரி3 ஸ\nசூலினி கர்நாடக இசையின் 35வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 35வது இராகத்தின் பெயர் ஷைலதேசாக்ஷி.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க3 ரி3 ஸ\nசலநாட கர்நாடக இசையின் 36 வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியிலும் 36 வது இராகத்தின் பெயர் சலநாட.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க3 ரி3 ஸ\nசாலகம் கர்நாடக இசையின் 37வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 37வது இராகத்திற்கு சௌகந்தினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க1 ரி1 ஸ\nஜலார்ணவம் கர்நாடக இசையின் 38வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 38வது இராகத்திற்கு ஜகன்மோகனம் என்ற பெயர்.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க1 ரி1 ஸ\nஜாலவராளி இராகம் கர்நாடக இசையின் 39வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39வது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க1 ரி1 ஸ\nநவநீதம் கர்நாடக இசையின் 40வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 40வது இராகத்திற்கு நபோமணி என்ற பெயர்.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க1 ரி1 ஸ\nபாவனி கர்நாடக இசையின் 41வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 41வது மேளகர்த்தா கும்பினி ஆகும்.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க1 ரி1 ஸ\nரகுப்பிரியா கர்நாடக இசையின் 42வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 42வது இராகத்திற்கு ரவிகிரியா என்ற பெயர்.\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க1 ரி1 ஸ\nகவாம்போதி கர்நாடக இசையின் 43வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 43வது இராகம் கீர்வாணி (ஆங்கிலத்தில் Geervaani).\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க2 ரி1 ஸ\nபவப்பிரியா கர்நாடக இசையின் 44 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்தின் ஜன்யமான பவானி என்ற இராகம், அசம்பூர்ண மேள பத்ததியில் 44 வது மேளமாகக் கையாளப்படுகிறது.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க2 ரி1 ஸ\nசுபபந்துவராளி இராகம் கர்நாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க2 ரி1 ஸ\nஷட்விதமார்க்கிணி இராகம், கர்நாடக இசையின் 46 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் ஸ்தவராஜம் 46 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க2 ரி1 ஸ\nசுவர்ணாங்கி கர்நாடக இசையின் 47 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) இந்த இராகத்திற்கு ஸௌவீரம் என்ற பெயர் உன்டு.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி1 ஸ\nதிவ்யமணி கர்நாடக இசையின் 48வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 48வது இராகத்திற்கு பெயர் ஜீவந்திகா.\nஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க2 ரி1 ஸ\nதவளாம்பரி கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 49வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 49வது இராகத்திற்கு தவளாங்கம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது..\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க3 ரி1 ஸ\nநாமநாராயணி கர்நாடக இசையின் 50 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்திற்கு அசம்பூர்ண மேள பத்ததியில் நாமதேஷி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க3 ரி1 ஸ\nகாமவர்த்தனி கர்நாடக இசையின் 51 வது மேளகர்த்தா இராகம். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது. அசம்பூர்ன மேள பத்ததியில் காசிராமக்கிரியா என்றழைக்கப்பட்டது. இந்துஸ்தானி இசையில் பூர்வி தாட் என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க3 ரி1 ஸ\nராமப்பிரியா கர்நாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க3 ரி1 ஸ\nகமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கர்நாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ\nவிஷ்வம்பரி கர்நாடக இசையின் 54 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 54 வது இராகத்திற்கு வம்சவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க3 ரி1 ஸ\nசியாமளாங்கி கர்நாடக இசையின் 55வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 55வது இராகத்திற்கு சியாமளம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க2 ரி2 ஸ\nசண்முகப்பிரியா கர்நாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க2 ரி2 ஸ\nசிம்மேந்திரமத்திமம் கர்நாடக இசையின் 57வது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் ஜன்யமான (வழி இராகமாகிய) ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க2 ரி2 ஸ\nஹேமவதி கர்நாடக இசையின் 58வது மேளக���்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த மேளத்திற்கு தேசிஸிம்ஹாரவம் என்று பெயர்\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க2 ரி2 ஸ\nதர்மவதி கர்நாடக இசையின் 59வது மேளகர்த்தா இராகமாகும். எப்பொழுதும் பாடக்கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு தாமவதி என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ\nநீதிமதி கர்நாடக இசையின் 60வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 60வது இராகத்திற்கு பெயர் நிஷதம்.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க2 ரி2 ஸ\nகாந்தாமணி கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 61வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 61வது இராகத்திற்கு குந்தலம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க3 ரி2 ஸ\nரிஷபப்பிரியா கர்நாடக இசையின் 62வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க3 ரி2 ஸ\nலதாங்கி கர்நாடக இசையின் 63வது மேளகர்த்தா இராகம். இரவில் பாடுவதற்கு ஏற்றது. அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு கீதப்பிரியா என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க3 ரி2 ஸ\nவாசஸ்பதி கர்நாடக இசையின் 64வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடியது. அசம்பூர்ண (குறையேழு) மேளபத்ததியில், முத்துசாமி தீட்சதர் மரபில் இந்த இராகத்திற்கு பூஷாவதி என்று பெயர்.[1] [2] இந்த இராகம் மற்ற இராகங்களைப் போல வட இந்திய இசையில் எடுத்தாளப்படுகின்றது.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க3 ரி2 ஸ\nமேச கல்யாணி (அல்லது கல்யாணி) கர்நாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.இந்துஸ்தானி இசையில் இவ்விராகத்திற்கு யமன் தாட் என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ\nசித்ராம்பரி கர்நாடக இசையின் 66வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததிய��ல் 66வது இராகத்தின் பெயர் சதுரங்கிணி.\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க3 ரி2 ஸ\nசுசரித்ர கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 67வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 67வது இராகத்திற்கு ஸந்தான மஞ்சரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த1 நி1 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க3 ரி3 ஸ\nஜோதிஸ்வரூபிணி கர்நாடக இசையின் 68 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 68 வது இராகத்திற்கு ஜோதி அல்லது ஜோதிராகம் என்ற பெயர்.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த1 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க3 ரி3 ஸ\nதாதுவர்த்தனி இராகம், கர்நாடக இசையின் 69வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 69வது இராகத்திற்கு தௌதபஞ்சமம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த1 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க3 ரி3 ஸ\nநாசிகாபூஷணி கர்நாடக இசையின் 70 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 70 வது இராகத்தின் பெயர் நாஸாமணி.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க3 ரி3 ஸ\nகோசலம் கர்நாடக இசையின் 71வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 71வது இராகத்தின் பெயர் குஸுமாகரம்.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி3 ஸ\nரசிகப்பிரியா கர்நாடக இசையின் 72வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரசமஞ்சரி என்று பெயர்.\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ\nபழந்தமிழ் இசை என்பததமிழரின் மரபவழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசையெனக் குறிப்பிடும் போத ஐரோப்பியர் ஆட்சிக்கமுற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்ககுறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானதஇயல், இசை, நாடகமென மூன்றவகையாகும். இதில் இசை என்பததமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறஇன மக்களுடன் நெருங்கிய தொடர்பகொள்வதற்கமுன்பே இசையும் அதோடஇணைந்கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்தஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்காலமென அறியப்படுகிறது. இம்முச்சங்காலம் இற்றைக்கஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கமுற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டு���ளுக்கமுன்பிருந்தே செவ்விய கலைகளாவிளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.\nகி. பி. 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்பபெற்ற கர்நாடஇசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்றதழைத்தோங்கி இருக்கும் கர்நாடஇசையே தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறுவர். சங்நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றானசிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டவரை தோன்றிய இந்துசமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர், தமிழ் இசைக்கஇலக்கணம் வகுத்முதல்நூல் அகத்தியம் என்றஅறிஞர்கள் கூறுவர். ஆனால் அந்அரிய நூல் இப்போதஇல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டதஎன்பததமிழாய்வாளர்களின் கருத்தாகும்.\nஇசையும் கூத்தும் ஒன்றோடொன்றஇணைந்கலைகள். கூத்தஎன்பதைப் பழந்தமிழ் மக்கள் நாடகம் என்றும் அழைத்தனர். நாட்டியம், ஆடல் என்ற சொற்களும் கூத்துக் கலையைக் குறிக்கும். முச்சங்காலத்தில் இசைக்கஇலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்கும் இலக்கணம் எழுதப்பட்டது. எனவே இரகலைகளை இணைத்தும் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இசைக்கஇலக்கணம் வகுத்நூல் அகத்தியம் என்பர். எனவே அகத்தியத்திற்கமுன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்வேண்டும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற நூல்களும் காலத்தால் அழிந்தன. எஞ்சிய நூல்கள்பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஅகத்தியம் அகத்திய முனிவர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும்.\nஇசை நுணுக்கம் சிகண்டி என்னும் முனிவர் இதஓர் இசைத் தமிழ்நூல்.\nபஞ்சமரபு அறிவனார் பழந்தமிழர் இசை, நாடஇலக்கண நூல். இசை மரபு, வாக்கிய மரபு, நிருத்மரபு, விநய மரபு, தாளமரபஎன்னும் ஐந்தமரபுகள் பற்றிய நூலிது.\nபெருங்குருகு தெரியவில்லை இந்நூல் முதுகுருகஎன்றும் சொல்லப்படும்.\nபெருநாரை தெரியவில்லை இந்நூல் முதுநாரை எ��்றும் சொல்லப்படும் ஓர் இசைநூல்.\nதாளவகை யோத்து தெரியவில்லை தாள இலக்கணம் கூறும் பழந்தமிழ் நூல்.\nபழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்குக்கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்றகிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினதஎன்பதஅறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பதமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும்.\nஇசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாகப் பொழுதபோக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது. இந்நூலில் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய கருப்பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழகருப்பொருளில் ஒன்றயாழ். மற்றொன்றபறை.\nதொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்பண்ணிசையைக் குறிக்கும். இதமிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்தவகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.\nதொல்காப்பியர் கூறும் \"பறை\" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவததாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறதாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.\nநிலத்தை ஐந்தாவகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாவகுத்தவைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார். இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரவகையில் தொடர்பஉள்ளதாகவே அமைந்துள்ளது.\nதொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடதொடர்புடைய ஆழ்ந்பொருள் பொதிந்சொற்களாகவே அமைந்துள்ளன. பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்தமற்றும் இசைத்தன்மையைக் கொண்டபாகுபாடசெய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டஎன்பதஇசைப்பா எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்இலக்கியத்தின் வாயிலாஅறிய முடிகிறது.\nதமிழிசையின் மகத்துவம் நிலைத்தவாழ வேண்டும் என்றபண்டைத்தமிழ் மக்கள் நினைத்தார்கள். ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களைத் தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும். மதுரை, திருநெல்வேலி, திருக்குறுங்குடி, சுசீந்திரம் ஆகிய இடங்களிலே இசைத்தூண்களிலே இன்றைக்கும் இசை எழுகின்றது. தமிழிசையின் பெருமைக்குச் சான்றாஒலிக்கின்றது.\nசுசீந்திரம், தாராசுரம், திருவட்டாறு, திருவெருக்கத்தப்புலியூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலே உள்ள கோவில்களில் பண்டைய இசைக்கருவிகளையும் அவற்றை வாசித்இசைக்கலைஞர்களையும் சிற்பங்களாகச் செதுக்கிவைத்துள்ளனர்.\nகுடுமியான்மலை இசைக்கல்வெட்டதமிழிசையின் சுரங்கள்பற்றிய செய்தியைத் தருகிறது. திருவாரூர், திருவையாறு, தஞ்சை ஆகிய கோயில்களிலும், திருவண்ணாமலை, திருச்செந்துறை, திருவிடைமருதூர், திருவீழிமிழலை, திருவல்லம், செங்கம், சந்திரகிரி ஆகிய ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களில் இசையைப்பற்றியும், இசைக் கலைஞர்களைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளன.\nதமிழிசை 22 அலக(சுருதி) 12 தானசுரம் (Semitones) நாற்பெரும்பண், ஏழ்பெரும்பாலை(அடிப்படை இராகங்கள்) மற்றும் 82 பாலை (மேளகர்த்தா) என்ற அடிப்படையில் அமைந்தது. அரிகாம்போதி, நடன பைரவி, இருமத்திமத்தோடி, சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி ஆகிய ஏழ் பெரும் இராகங்களே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதி ஏழ்பெரும் இராகங்கள் ஆகும். பண்களுக்கஆதியில் யாழ் என்றும் பின்னர் பாலை என்றும் இன்றமேளகர்த்தா இராகம் என்றும் பெயரும் வழங்கி வருகின்றது. தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,\nஎனச் சிலம்பஅரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டதமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன. ஆம்பல் பண், காஞ்சிப் பண், காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரஇசைகளிருந்ததா(ராகம்) சிலப்பதிகாரம் கூறுகிறது. பிங்கலந்தையில் 103 தாய்ப்பண்களும் (மேளகர்த்தா இராகங்கள்) பன்னீராயிரம் பண்களும் குறிப்பிடப்படுகின்றன.ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்சாகரம் என்னும் நூலில் ஒவ்வொரபாலைக்கும்(இராகத்திற்கும்) பிறக்கும் பண்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.\nசங்காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாதஇசையும் கூத்தும் வல்ல பாணர், பாடினியர், விறலியர்(ஆடல் மகளிர்) போன்றறோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடசிறப்பாகப் பாடி உள்ளனர். யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்யாழ்களான முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாவீணை, சதுர்தண்டி வீணை முதலானவையாகும். யாழினை 'நரம்பின் மறை'(தொல்.1:33 2-3)எனத் தொல்காப்பியரும், 'இசையோடசிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடஇசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டவாத்தியம் இவைகளுக்கஇணையாகத் தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ். வீணை பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கஒரசிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததை காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி அல்லதநரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டகைகளால் இசைக்கப்படும் கருவியாஇருந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கறை, குடமுழவமுதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பன்னிரெண்டாவததிருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரஇசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் சொல்லப்படுகின்றது.\nஇன்றமேலைநாடுகளில் சிறப்பாநடத்தப்படும் கூட்டவாத்திய இசை அமைப்பமுறை மேனாடுகளில் செயற்படத்தொடங்கியதிற்கபல ஆயிரம் ஆண்டுகளுக்கமுன்னரே சங்காலத்தில் இசைக்கருவிகளின் கூட்டஇசையை ஆமந்திரிகை, பல்லியம் எனத் தமிழர் அழைத்தவந்தனர்.\nதமிழ் இசைக்கலைஞர்கள் பொதுவாபாணர், பொருணர், கூத்தர் என அழைக்கப்பட்டனர், பாணர்,பொருணர் என்பதஆண்களையும் விறலியர், பாடினியர் என்பதபெண் கலைஞர்களையும் குறிக்கும். இவர்களில் பொருணர் என்பவர் பரணி பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் வல்லவராய் இருந்தனர். பாணர் என்பவர் வாய்ப்பாட்டிலும் அதே நேரம் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்தனர். கூத்தர் என்பவர் பாடிக்கொண்டே ஆடும் ஆடல் வல்லவராயும் இருந்தனர். இவர்கள் தங்களதநடிப்பின் மூலம் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.\nபொருணர் மூன்றுவகையாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் அறியப்படுகின்றனர். அவர்களுள்\nஇவர்களுள் உழைக்கும் மக்களுக்காகப் பாடல்களைப் பாடி மகிழ்விப்பவர்கள் ஏர்க்களம் பாடுவோர் எனவும், போர் நடக்கும் போர்க்களங்களில் மன்னர் மற்றும் படை வீரர்களுக்காஅவர்களின் ஓய்வநேரத்தின் போதபோரில் அவர்கள் பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஆற்றவேண்டி இசைக்கருவிகளை மீட்டிப் பாடி அவர்களை மகிழ்விப்பவர்கள் போர்க்களம் பாடுவோர் எனவும் அழைக்க்கப்படுவர். இவர்கள் தண்டகப் பறை எனும் கருவியை இசைப்பர். பரணி பாடுவோர் என்போர் விழாக்காலங்களில் தங்கள் இசைத்திறமைகளை வெளிப்படுத்துபவராவார். இவ்விழாக்களில் மன்னர்களின் போர்க்கள வெற்றிகுறித்தஅவர்களின் வீர தீரச் செயல்கள் குறித்தும் பாடப்படும். பரணி என்பதஒருவகைக் கூத்தஅல்லதநடனமாகும். எனவே பரணி பாடுவோர் ஆடலிலும் திறன் பெற்றிப்பர். மேலும் கூத்தர் என்பவர் நா���்டிய நாடவடிவில் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவர். இவர்கள் ஓரிடத்திலிருந்தமற்றோர் இடத்திற்கஇடம்பெயரும் வாழ்க்கை உடையவராவார்கள்.\nயாழ்ப்பாணர் - இவர்கள் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டுபவர்கள். சங்இலக்கிய நூல்களான சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பனவற்றில் இவர்களைப் பற்றிய பெருமளவசெய்திகளை அறியலாம்.\nமணடைப்பாணர் - இவர்கள் மண்டை எனப்படும் ஓட்டினை ஏந்திப் பாடி பிறரிடம் இரந்தவாழ்க்கை நடத்துபவர்களாவர்.\nஇலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்பதபாணர்களின் பெயரால் வந்ததாகும்.\n'குரலே துத்தம் கைக்கிளை உழையே\nஇளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'\nதமிழிசையில் ஏழிசைச் சுரங்களாகக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழ- ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இதபறவை, விலங்கினங்களின் குரல்களோடஒப்பிடப்பட்டவிளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடஒப்பிட்டுப் பார்த்தனர்.\nகுதிரையும் யானையும் குயிலும் தேனுவும்\nஆடும் என்றிவை ஏழிசை ஓசை\nதமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.\n'கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்\nகுரலே இளியே துத்தம் விளரி\nகைக்கிளை என ஐந்தாகும் என்ப\nஎன சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் சூத்திரத்தின் படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ப, ரி, க, ம என்ற ஐந்தசுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன. பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடஇந்ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடஅந்இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாதஇருக்கின்றது. கூங், இட்சி, சாங்;, யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர். இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.\n1. குரல் சட்சம் மயிலின் ஒலி\n2. துத்தம் ரிஷபம் மாட்டின் ஒலி\n3. கைக்கிளை காந்தாரம் ஆட்டின் ஒலி\n4. உழை மத்திமம் கிரவுஞ்சப் பறவையின் ஒலி\n5. இளி பஞ்சமம் பஞ்சமம்\n6. விளரி தைவதம் குதிரையின் ஒலி\n7. தாரம் நிஷாதம் யானையின் ஒலி\nகுரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச\nமென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1\nவன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2\nமென்கைக்���ிளை- சாதாரண காந்தாரம்- க1\nவன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2\nமெல்- உழை சுத்மத்திமம்- ம1\nவல்- உழை பிரதி மத்திமம் - ம2\nமென் விளரி- சுத்தைவதம்- த1\nவன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2\nமென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1\nவன்தாரம் - காகலி நிஷாதம் - நி2\nபழந்தமிழ் இசையின் ஏழசுரங்களுக்கும் கீழ்க்காணுமாறகுறியீட்டஎழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்:\n'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற\nஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்'\nகுரல் - ஆ; துத்தம் - ஈ; கைக்கிளை - ஊ; உழை - ஏ; இளி - ஐ; விளரி - ஓ; தாரம் - ஔ. ஆகியன பழந்தமிழர் பயன்படுத்திய சுர ஒலிகளாகும். மேலும்ஒரசுரத்தில் நான்கில் ஒரபாகக்கூறுகளை உயிரெழுத்துமூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது. குடுமியான்மலைக் கல்வெட்டில் ஒரசுரம் நான்காகப் பகுக்கப்பட்டர, ரி, ரு, ரெ என்றவாறகுறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார். இந்தக் கல்வெட்டகி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியான்மலைக் கல்வெட்டில் ஆ.ஈ.ஊ.ஏ (ஏழிசைக்கசமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கவகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கவகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கவகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.\nமுதன்மைக் கட்டுரை: சங்கஇலக்கியங்களில் தமிழிசைக் குறிப்புகள்\nஇசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாஅமைந்துள்ளன.\nசங்இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போதகிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியன இசைப்பாடல்கள் என்பன அனைத்துமே இசைப்பாடல்களே என்றதெரிவிக்கின்றார் பரிமேலழகர். பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடகிடைக்கப்பெறுகின்றன. பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாஅமைவதோடமட்டுமன்றி, பரங்குன்றம் பற்றிய செவ்வேள் பாடல்களில் இசை தோன்ற��வதபற்றியும், குழல், யாழ், முழவமுதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.\nஇப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர். பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர் பரிபாடல் வெண்பா யாப்பினதேயெனக் குறிப்பிட்டுள்ளார். பரிபாடல், வண்ணஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும் தரவு, கொச்சகம், அராகம்அல்லதஇராகம், சுரிதகம் போன்ற ஒத்உறுப்புக்கள் உண்டு.\nஎட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண், விளரிப்பண் என்னும் பண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக் கருவிகளைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.\nபெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காவந்யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது.\nமற்றொரஎட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரபாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை),பெயர் என்பன குறித்தவைக்கப்பட்டுள்ளன.\nபத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. பாணர், பாடினி, விறலியர், கூத்தர் முதலான இசைக் கலைஞர்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது.\nமலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. இமிழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோட்டு, தும்பு, இளி, இமிர், குழல், அரி, தட்டை, எல்லரி,பதலை, முதலான இசைக்கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nநீதி நூல்கள் பதினெட்டும் தமிழிசையின் நுட்பத்தைச் சிறப்பாஎடுத்துரைப்பனவாஅமைந்துள்ளன. சிறந்பண்ணிசைக் கருவியான யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது, குழலினிதயாழினிதஎன்ப பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல் பெரிதின்னா என நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன. குழலினினியமரத் தோவை நற்கின்னா சொற்குறி கொண்டதுடிபண் உறுத்துவ போல் போன்ற பாடல் வரிகள் சங்கம் மருவிய காலத் தமிழிசைச் சிறப்பை உணர்த்துவன ஆகும்.\nசெவ்வழி யாழ் பாண் மகனே பாலையாழ் பாண் மகனே தூதாய்த் திரியும் பாண்மகனே போன்ற பாடல் வரிகள் இசைக் கலைஞர்களைப் பற்றிக் கூறுவதைக் காணலாம். சங்கால இசை மரபானது. சமண, பௌத்சமயங்களின் தாக்கத்தால் சங்கம் மருவிய காலத்தில் செல்வாக்கினை இழக்கத் தொடங்கியது.\nகி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தபன்னிரண்டாம் நூற்றாண்டவரையிலான காலக் கட்டத்தில் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையில் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. காப்பியங்கள் பலவும் பழந்தமிழ் இசைச் சுரங்கங்களாகவே அமைந்துள்ளன. அவற்றுள்ளும சிலப்பதிகாரம் இசைச் செய்திகளை மிகவும் அதிகமாகத் தருகிறது. அடுத்நிலையில் பெருங்கதை இசை மலிந்காப்பியமாகக் காட்சி அளிக்கிறது.\nஇளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச் சான்றாஅமைந்துள்ள நூலாகும். சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கநல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள இசை நுணுக்கங்களையும் மாட்சிமைகளையும் விளக்கிக் காட்டப் பல நூல்களும் உரைகளும் உதவுகின்றன. பஞ்சமரபவெண்பாக்களின் மூலமாகவும், அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கநல்லார் உரைகளின் மூலமாகவும் சிலப்பதிகார இசைத்தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இசைக் குறிப்புகள் நிரம்பிய பகுதிகள் - ஆய்ச்சியர் குரவை, அரங்கேற்றகாதை, கானல்வரி, வேனிற்காதை, கடலாடுகாதை, புரஞ்சேரியிருத்காதைமுதலியன .\nசிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்றயாழை மீட்டுகின்ற எட்டுவகைத் திறன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பதவகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.\nசிலப்பதிகாரம் தமிழிசைக் காப்பியமாகும். இசை ஆசிரியரின், தன்னுமை ஆசிரியரின் அமைதி பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார். தன்னுமைக் கருவியின் பயன்பாட்டுச் சிறப்பை ஆக்கல், அடக்கல், மீத்திறம் படாமை எனவும் யாழின் அமைப்பு, யாழிசை அமைப்பு, யாழாசிரியரின் திறமை முதலியனவும் கூறப்படுகின்றன. வரிப்பாடல், தெய்வம் சுட்டிய வரிப்பாடல், குடைப்பாடல் முதலியன இசையின் நுட்பத்தைப் புலப்படுத்துவன. புகாரில் இசை வல்லு��ர்கள் இருந்ததை, அரும்பெறன் மரபில் பெரும்பாண் இருக்கையும் என்ற அடியாலும் வீணை இசைக் கருவி இருந்ததை, மங்களம் இழப்ப வீணை மண்மிசை என்ற அடியாலும் உணர முடிகிறது.\nதமிழர் வழிபாட்டமுறையை இசையிலிருந்தபிரிக்முடியாதஎன்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்றநமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாசேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெரமுயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்தஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே. அவற்றில் பண்ணிசை ஏதென்றஅறியாபதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்மதங்சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.\nபத்தபத்தாகப் பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்றபோற்றப்படும் புனிதவதியார். இவர் பாடிய பதிகங்கள் \"மூத்திருப்பதிகங்கள்\" என்றஅழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார். இவர் பாடிய பதிகங்கள் \"மூத்திருப்பதிகங்கள்\" என்றஅழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவரைத் தொடர்ந்தசைவ சமயத்தின் நான்கதூண்களா சொல்லப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர். தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசராச சோழன் தொடங்கி பல அரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன. திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறஇசைக்கருவியோடஇணைந்தஅமைந்ததஆகும். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பிற���காலத்தஅருணகிரி நாதர் தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறசிவத்தலங்களில் இசைமழைப் பொழிந்தகொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறஎடுத்துரைக்கிறது.\nதிருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் அதிகமாஇருபத்தோரபண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சிலர் இருபத்துநான்கஎன்றும், இன்னும் சிலர் இருபத்தேழஎன்றும் கூறுகின்றனர். எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரமுறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்பதாவததிருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவில்லை.\nகர்நாடஇசை- தமிழிசை ஆகிய இரண்டஇசை மரபுகளையும் ஒப்பநோக்குகையில் இன்றைய கர்நாடஇசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், அதிபயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்.\nஏழாம் நூற்றாண்டிலிருந்த12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.தமிழ்நாட்டவரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டமுதல் 6ம் நுாற்றாண்டவரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது. தொடர்ந்த20 ம் நுாற்றாண்டவரை தமிழகம் மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டவந்தது. அப்போதும் வடமொழி அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது. பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர். நாயக்கர் காலம் தெலுங்ககாலகட்டம். பிறகமராட்டியர் காலகட்டம். இந்தக் காலகட்டங்களில் பொதுவாகத் தமிழ்க் கலைகளுக்கஇறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன. தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் வளர்த்தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என்போரும் தெலுங்கமொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில் பாடினார்கள். தமிழ் இசை கர்நாடஇசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடவளர்ந்தது. தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடஇசை தமிழிசைக்கஅந்நியமானதஎன்றமக்கள் எண்ணத் தொடங்கினர். இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.\nதமிழரிசையே இன்றஉழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாமாற்றியும், 'கருநாடசங்கீதம்' எனப் பெயரிட்டவழங்கி வருகின்றது என்றவெற்றிச்செல்வனென்ற இசை ஆய்வாளர் தம்முடைய இசையியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nசாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 - 1241 வரையுள்ள காலத்தில் காசுமீரத்திலிருந்ததமிழகம் வந்ததேவாரப் பண்களை அறிந்தவடமொழியில் 'சங்கீரத்னாகரம்' என்னும் நூலை எழுதினார். அந்நூலில் உள்ள இசையமைப்பமுறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பமுறையை ஆதாரமாகக் கொண்டது. வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கஇடப்பட்டு, முதல்முதல் வெளிவந்கர்நாடஇசைநூல், கர்நாடஇசைக்கமுதல்நூல் அதுதான் என்றஅறியப்படுகின்றது. சங்கீரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கஅறிமுகமானதாகக் கூறலாம். இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின. சில ராகங்களுக்குச் சாரங்தேவர் 'பாஷா ராகங்கள் ' என்றபெயரிட்டுள்ளார். பாஷா என்றஅவர் கூறவததமிழ் மொழியையேயாகும்.\nகி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசையென அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது. தென்னிந்தியாவில் வளர்ந்தநின்ற தமிழிசை வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடவழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின் இசையின் வரவால் தனித்துவம் இழந்தது. இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்றஇப்போதவழக்கத்தில் உள்ளது. பிற நாட்டஇசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை. ஆனால் அடிப்படை மரபமாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டவருவததென்னிந்திய இசை. அதுவே கர்நாடஇசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.\n14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய 'சங்கீசுதாகரம்' என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன. கன்னடம் தனியொரமொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன. தெலுங்கமொழி தோன்��ி 900 ஆண்டுகளே ஆகின்றன.ஆனால் இற்றைக்க1300 ஆண்டுகளுக்கமுன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன. 2000 ஆண்டுகளுக்கமுன்பே தமிழிசை செழித்ததழைத்தஓங்கி நின்றதஎன்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்றபகர்கின்றன.\nதமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.\nதியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.\nகருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.\nசெவிக்கு இனிமை கொடுக்கும் த்வனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாத��ரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன;\n1. ஆகதநாதம் - மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் ஆகத நாதம் எனப்படும்.\n2. அநாகதநாதம் - மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும்.\nபாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன...\n1. பஞ்சம சுருதி - மத்திமஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். ஸபஸ் எனப் பாடுவது.\n2. மத்திம சுருதி - மத்திமஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். ஸமஸ் எனப் பாடுவது.\nசாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன.அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் ஸ்வரங்கள் ஸபஸ் (ஸா பாஸாபாஸா).\nஇயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்.\nகையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுதுருதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது.\nதாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக ��மைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.\nபாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும்.அவையாவன,\nஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு // உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும்.\nகர்நாடக இசைக் கருவிகளின் பட்டியல்\nயாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் கேள்வி என்ற பெயரையும் கொண்டுள்ளது.\nகுறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.\nயாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசி��்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.\nபல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன\nவீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.\nபண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.\nகுடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.\nவீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.\nதண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.\nயாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.\nநாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.\nதஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.\nதம்புரா சுருதி கருவிகளில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு, தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது. நன்கு சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனதை ஒன்றுபடுத்தி இறை தியானத்தில் ஈடுபடுவோரும் உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகிறது.\nசுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.\nக்ஷோபீனி ஷட்ஜா 1 466.1638\nதிவ்ற கோமல் ரிஷப் 256/243 491.1026\nசந்தோவதி ஷுத்த ரிஷப் 9/8 524.4343\nதயாவந்தி கோமல் கந்தர் 32/27 552.4904\nருத்ரி ஷுத்த கந்தர் 81/64 589.9886\nகுரோதி ஷுத்த மத்யம் 4/3 621.5517\nபிரசரிணி திவ்ற மத்யம் 45/32 655.5428\nமர்ஜானி பஞ்சம் 3/2 699.2457\nக்ஷிதி கோமல் தைவத் 128/81 736.6539\nஅளபினி ஷுத்த தைவத் 27/16 786.6514\nமட்னி கோமல் நிஷாத் 16/9 828.7356\nஉக்ர ஷுத்த நிஷாத் 243/128 884.9828\nக்ஷோபீனி ஷட்ஜா 2 932.3276\nவயலின் வயலின் (பிடில்) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம்.\nஇக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத��தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் \"Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.[1] அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது . ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. [2] வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .\nதென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் (melodic instruments). மற்றொன்று தாளக் கருவிகள் (percussion instruments). ஆகும். குரலுக்கு இணையாக இராகங்களையும், மெட்டுகளையும் (tunes) இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள், புல்லாங்குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் கருவிகளும் தற்காலத்தில் கருநாடக இசையைத் தருகின்றன. தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் கருவிகள் தாளக்கருவிகள். கருநாடக இசையி��் முதன்மையான தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். வயலின் ஒரு நரம்புக் கருவி (stringed instrument). மேலைநாட்டு இசைக்கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கருநாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் இசைக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில் (solo concert) நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க இசை நிலையிலும் (accompanying instrument) இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது .\nவயலினின் கட்டமைப்பும் இயங்கும் விதமும்\nவயலின் பல அளவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு\nபொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும். வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம். அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு. மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள். வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள். வயலினின் இன��னொரு முக்கியமான பகுதி \"போ\"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.\nகோட்டு வாத்தியம் (மற்ற பெயர்கள்: சித்திரவீணை அல்லது மகாநாடகவீணை) என்னும் இசைக்கருவி வீணையைப் போன்ற ஒரு நரம்புக் கருவியாகும். ஆனால் வீணையில் உள்ள மெட்டுகளும், மெழுகுச் சட்டமும் இக்கருவியில் இருக்காது. கோடு என்றால் மரக்குச்சி என்று பொருள். மரக்குச்சி அல்லது மரத்துண்டு ஒன்றால் வாசிக்கப்பட்ட கருவி கோட்டு வாத்தியம் ஆகும். இதற்கு மகாநாடக வீணை என்றும் பெயர். கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.\nபுல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.\nஇதுவரையான காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது. இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலக்கட்டத்தவையாக கருதப்பட்டன.\nபுல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் \"மரத்தினால்\" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி\nபுல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.\nகுழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைச���த்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.\nபுல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.\nநாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.\nதென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.\nஇவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.\nநாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இ���னைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.\n17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.\nநாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.\nமுகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி ஆகும். நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.\nகட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.\nகோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.\nதவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில�� கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். சிறிய பக்கத்தில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியினாலும் பெரிய பக்கத்தை விரல்களாலும் முழக்குவர். விரல்களில் கவசங்கள் அணிந்திருப்பார்கள். பெரும்பாலான தவில் கலைஞர்கள் சிறிய பக்கத்தை வலது கையால் குச்சி கொண்டும் பெரிய பக்கத்தை இடது கையால் கவசம் அணிந்த விரல்களைக் கொண்டும் முழக்குவர். எனினும், இடது கையால் குச்சியையும் வலது கையால் விரல்களையும் பயன்படுத்தும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.\nதவில் வாசிப்பதற்கு அடிப்படை இசையாவன:\n1. த தி தொம் நம் ஜம்\n2. த தி தொம் நம் கி ட ஜம்\nதவில் வாத்தியம் எப்போது உருவானது, எப்போது பாவனைக்கு வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புராணங்கள், இதிகாசங்களில் டின்டிமம் என்னும் ஒரு தாள வாத்தியம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் குச்சியாலும் மறுபக்கம் கையாலும் முழக்கப்படும் பறை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் எழுதப்பட்டுள்ளது.\nமிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.\nபெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்த���ள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் \"சோறு\" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.\n'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.\nவலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.\nகடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.\nகஞ்சிரா (Kanjira) சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இவ்வாத்தியம் பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது தாடப்பலகை, கனகதப்பட்டை, டேப் தாஸ்ரிதப்பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும்.\nடேப் எனும் வாத்தியக் கருவி கஞ்சிராவுக்கு முன்னோடியாக இருந்தது. அது கஞ்சிராவைவிட அளவில் பெரியதாக இருக்கும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார்.\nகஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nகடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார். சில வித்துவான்கள் கடத்தைத் தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது தாளத்திற்கேற்ப ஒலி எழுப்பி இரசிகர்களை பிரமிக்க வைப்பார்கள்.\nகர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது. வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.\nதமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. மானாம���ுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்துள்ளது.\nமோர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 4ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார். நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் சிறி தளவு நீரைவிட்டு, அதன் விளிம்பில் ஒரு கரண்டியால் தட்டுங்கள். 'டங்' என்று இனிய ஒலி பிறக்கிறதல்லவா இனி, அந்தக் கிண்ணத்தில் மேலும் சிறிது நீரை ஊற்றிய பின் நட்டுங்கள். மீண்டும் ஒலி எழும்பும்; ஆனால் ஒலியில் சிறிது வேறுபாடு இருக்கும். முதல் ஒலியின் சுரமும், இரண்டாவது ஒலியின் சுரமும் வெவ்வேறாக இருக்கும். ஒரு கிண்ணத்தைத் தட்டினால் எழும்பும் ஒலி, அதிலிருக்கும் நீரின் அளவைப் பொறுத்து வேறுபடும். இவ்வாறு பலவேறு சுரங்களை ஒலிக்கும் வகையில் நீர் உள்ள பல கிண்ணங்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலையே இசைக்கலாம் இனி, அந்தக் கிண்ணத்தில் மேலும் சிறிது நீரை ஊற்றிய பின் நட்டுங்கள். மீண்டும் ஒலி எழும்பும்; ஆனால் ஒலியில் சிறிது வேறுபாடு இருக்கும். முதல் ஒலியின் சுரமும், இரண்டாவது ஒலியின் சுரமும் வெவ்வேறாக இருக்கும். ஒரு கிண்ணத்தைத் தட்டினால் எழும்பும் ஒலி, அதிலிருக்கும் நீரின் அளவைப் பொறுத்து வேறுபடும். இவ்வாறு பலவேறு சுரங்களை ஒலிக்கும் வகையில் நீர் உள்ள பல கிண்ணங்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலையே இசைக்கலாம் அதுதான் ஜலதரங்கம். ஜலதரங்கத்திற்கு \"உதக வாத்தியம்' என்னும் பெயரும் உண்டு. அறுபத்து நான்கு கலைகளில் ஜலதரங்கம் வாசிப்பதும் ஒன்றாகும். ஜலதரங்கம் வயலின், மிருதங்க��் ஆகிய இசைக் கருவிகளைத் துணைக்கருவிகளாகக் கொண்டு ஜலதரங்க இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இதில் எழும் ஒலி மிக இனிமையாக இருக்கும். பண்டைக்காலத்தில் ஜலதரங்கத்திற்கு வெண்கலக் கிண்ணங்களைப் பயன்படுத் தினர். இன்று பீங்கான் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதை வாசிப்பவர், வேவ்வேறு சுரங்களை உண்டாக்கும் பீங்கான் கோப்பைகளைத் தம் முன்னால் அரைவட்டமாக வைத்துக் கொள்வார். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகக் கோப்பைகளின் சுருதி உயர்ந்துகொண்டே போகும். இவ்வாறு 16 கோப்பைகள் இருக்கும். குறிப்பிட்ட இராகத்திற்கு வேண்டியவாறு கோப்பைகளின் சுருதியைக் கூட்டுவார்கள். அதில் வராத சுரங்களுக்கும் கோப்பைகளைச் சுருதி சேர்த்து, அவற்றை அரைவட்டத்திற்கு வெளியே அந்தந்தக் கிண்ணத்திற்கு அருகில் வைப்பார்கள். வாசிக்கும் இராகத்திற்கு ஏற்ப, வேண்டிய கோப்பைகளை வெளிப்புறத்தி லிருந்து உட்புறம் அரைவட்டத்தில் வைத்து, வேண்டாத கோப்பைகளை வெளியே நகர்த்தி விடுவார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் வெவ்வேறு இராகங்களில் பாடல்களை வாசிக்க முடிகின்றது. கோப்பையிலுள்ள நீர் பல வழிகளில் பயன்படுகிறது. சீராக சுருதி சேர்த்துக் கொள்வதற்கும், இனிய நாதத்தை உண் டாக்குவதற்கும் இது உதவுகிறது. நீர்மட்டத் தின் மேல் இலேசாகத் தட்டினால் இசைக்கு வேண்டிய கமகங்கள் உண்டாகும். மிக வேகமாகக் கோப்பைகளைத் தட்டி வாசிக்கும்போது, அவை புரண்டுவிடாமல் இருக்கவும் அவற்றிலுள்ள நீர் உதவுகிறது.\nஉடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்கு பறை என்றும் துடி என்றும் அழைப்பர். கரகம் ஆடும் போதும், பஜனைகளின் போதும், பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது முழக்கப்படுவதுண்டு.\nஉடுக்கைப்பாட்டு என்பது, உடுக்கை என்னும் இசைக்கருவியை, இசைத்துப் பாடப்படும் கலை ஆகும். இது இசைக்கருவியால், பெயர் பெற்ற கலையாகும்.[1] உடுக்கைப்பாட்டிற்குரிய கதைப்பாடல்களாக, அண்ண��்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை ஆகியன உள்ளன. பெரும்பாலும் வண்ணார், நாவிதர் சாதியைச் சேர்ந்த கலைஞர்கள், இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலை கோயம்புத்தூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி முதலிய பகுதிகளிலும், கோவில்களிலும், பிற இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது.\nபூரணபஞ்சமம் மாயாமாளவகௌளை / சக்கரவாகம்\nபூர்ணலலிதா மாயாமாளவகௌளை / சங்காரத்துவனி\nமேளகர்த்தா இராகங்கள் கர்நாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.\nஇதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன.\nசக்கரம் எண் பெயர் சுரங்கள்\nச ரி க ம ப த நி\n11 கோகிலப்பிரியா ச ரி1 . . . க2 . ம1 . ப . த2 . . . நி3\n29 தீரசங்கராபரணம் ச . ரி2 . . . க3 ம1 . ப . த2 . . . நி3\n45 சுபபந்துவராளி ச ரி1 . . . க2 . . ம2 ப த1 . . . . நி3\n46 ஷட்விதமார்க்கிணி ச ரி1 . . . க2 . . ம2 ப . த2 . . நி2 .\n56 சண்முகப்பிரியா ச . ரி2 . . க2 . . ம2 ப த1 . . . நி2 .\n57 சிம்மேந்திரமத்திமம் ச . ரி2 . . க2 . . ம2 ப த1 . . . . நி3\n68 ஜோதிஸ்வரூபிணி ச . . ரி3 . . க3 . ம2 ப த1 . . . நி2 .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/19/155027/", "date_download": "2020-07-02T18:38:15Z", "digest": "sha1:GLPRCKF2JQC6BT6BLDLBUMQVPCIP7DOF", "length": 9424, "nlines": 116, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது - ITN News", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- ���ுதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து 0 04.ஜூலை\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி 0 31.அக்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame விருது சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற வீரர் மற்றும் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற இரு சாதனைகளை டென்டுல்கர் தம்வசம் வைத்துள்ளார். இந்திய அணி பங்குகொண்ட 6 உலகக்கிண்ண தொடர்களில் சச்சின் டென்டுல்கர் விளையாடியுள்ளார். அவருக்கு உலக நாடுகளில் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல விருதுகளை வென்றுள்ள சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருதான Hall of Fame விருதும் வழங்கப்பட்டுள்ளது.\nT20 – சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nபேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்…\n21ம் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து\n“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\n21ம் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து\n“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை\nநிதி நெருக்கடியை சமாளிக்க ஐபிஎல் தொடர் அவசியமென்கின்றார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார்\nதகுதியின் அடிப்படையில் மாத்திரமே இந்தியா அணிக்கு வீரர்கள் தெரிவு..\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன��� டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2018/10/blog-post.html", "date_download": "2020-07-02T18:23:24Z", "digest": "sha1:2QRNS2Q4KTQCLSLZAXW5OUXOYJIIMIWV", "length": 11935, "nlines": 335, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "சர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன?", "raw_content": "\nசர்கார் டீசர் - சொல்வதும் மறைப்பதும் என்ன\n கோடி பார்வையாளர்களை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது சர்கார் டீசர்.\nசரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன\nகதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.\nலாஸ் வேகாஸில் உள்ள \"Paris las vegas\" ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர்\nஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய், தேர்தலில் வாக்களிப்புக்காக இந்தியா வருவதாக கூறுகிறார். அதன் பின்வரும் காட்சிகளில் அவரின் ஓட்டை வேறு ஒருவர் போட்டிருப்பது தெரிகிறது. இதனால் விஜய் அரசியல் களத்திற்க்குள் வருகிறார்.\nமேலும் ராதாரவி, வரலட்சுமி அவரது எதிரிகளாக காட்டப்படுகிறார்கள். பின்வரும் காட்சிகளில் மேடை ஒன்றில் விஜய் பேசி விட்டு வருகிறார் என்பது தெரிகிறது . வேறு காட்சியில் கலவரம் ஒன்றில் அவர் இருப்பது தெரிகிறது. ஆனால் இவ்விறு காட்சிகளும் ஒரே இடத்தில் நடப்பது அவற்றின் பின்புலத்தை உற்று கவனித்தால் தெரியும்.\nமேலும் விஐய் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆக்க்ஷன் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன.\nவிஐய் தன்னை ஒரு கார்ப்பரெட் கிரிமினல் என்று தன்னை குறிப்பிடுகிறார்.\nA.R. ரஹ்மான் அவர்களது இசை Slow poison ஆக கவர்கிறது .\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nபிக் பாஸ் 2017 பிக் பாஸ் போட்டிக்கு பிறகு நடிகை ஓவியா பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார் ஓவிய. ஒரு முறை கட்சி தலைவர் ஒருவர் ஓவியாவுக்கு போட்ட ஒரு கோடி வோட்டுகளை எனக்கு போட்டிருந்தாள் நான் சி.எம் ஆகிருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு ஓவியா மார்க்கெட் எகிறியது.\nஓவியா படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா அதிக படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த \"ஓவியா ஆர்மி\" பெரிய அதிர்ச்சி படமே வரவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெகுநாட்களாக வெளியாகாமல் இருந்த படம் 90 ml. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது\nதல VS தலைவர் -பேட்ட மற்றும் விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் நேற்று வெளியாகின. ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தான் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது ரஜினி\nரஜினி படங்கள் என்றுமே வசூலை வாரி குவிப்பதை தவறியது இல்லை. ஆனால் பேட்ட படம் ரிலீஸ்க்கு முன்பு தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது இதற்கு கரணம் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித் படத்தை பார்க்க விரும்புவார்கள் அதனால் பேட்ட படத்தின் வசூல் பாதிக்கும் என்றார்கள் கோடம்பாக்கத்தின் வசூல் நிபுணர்கள்\nஅது மட்டும் இன்றி ரஜினிகாந்தின் முந்தைய படங்களான \"கபாலி\" & \"காலா\" படங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையே சோதனைக்குள்ளாக்கியது, கடைசியாக வெளியான 2.0 படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தது அஜித்\nஅஜித் படங்களும் வசூல் குவிப்பதில் தவறியது இல்லை என்றாலும் ஒரு சீனியர் அதுவும் தமிழ் திரை உலகின் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதுவது கண்ணை மூடிக்கொண்டு நடுரோட்டில் நிர்ப்பதற்கு சமம் என்றும் சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதினால் அவ்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-32/", "date_download": "2020-07-02T18:43:42Z", "digest": "sha1:JPF6T272FBSBGU6TS53JFTJA6HR365BF", "length": 8054, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியதுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nசீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nநாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\nசாத்தான்குளம் சம்பவம் போலீசாரின் மன அழுத்தத்தால் நடைபெற்றது- மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஇந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,909 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 217 இறப்புகள் பதிவாகியுள்ளன. 1,01,497 செயலில் உள்ள பாதிப்புகள், 100,303 குணப்படுத்தப்பட்டவை மற்றும் 5,815 இறப்புகள் உட்பட இப்போது நாட்டில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது என கூறி உள்ளது.\nபீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 177 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 2 மரணங்கள்பதிவாகி உள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 4,096 இறப்பு எண்ணிக்கை 24 ஆக உள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஜார்கண்டில் 712 ஆக உள்ளது, செயலில் உள்ள பாதிப்புகள் 387, மீட்கப்பட்ட பாதிப்புகள் 320, இறப்பு எண்ணிக்கை 5 ஆகும்.\nPrevious: நிசர்கா சூறாவளி குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ; தயார் நிலையில் தேசிய பேரிடர் குழுக்கள்\nNext: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று கரையை கடக்கிறது\nஊழியருக்கு கொரோனா என்ஜினீயர் தனிமைப்படுத்தப்பட்டார் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது\nகொரோனாவால் ஈரானில் தவிப்பு4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்\nதொற்று அதிகரிப்பு எதிரொலி: குமரியில் கடைகளை திறக்க கட்டுப்பாடு – கலெக்டர் தகவல்\nS.A சுபாஷ் பண்ணையார் சார்பாக காவல்துறையினறால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ்_பெனிக்ஸ் ஆகிய இருவருக்கும் பெருவிளை காமராஜர் சிலை முன்பு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது\nச��ன்னமுட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்\nஅம்மன் கோவிலில் துணிகர கொள்ளை உண்டியலை உடைத்து தென்னந்தோப்பில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்\nகுமரியில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதிதாக பெண் டாக்டர் உள்பட 27 பேருக்கு தொற்று\nகொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nஇந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு\nமானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4.50 வரை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/medical-officer-baden-says-george-floyd-s-death-is-homicide-387183.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-02T18:48:26Z", "digest": "sha1:YOZUDTMFKBWQCH3MWIBT7I7L2COF2FNX", "length": 19357, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பின இளைஞர் இறப்பு ஒரு இனப்படுகொலை.. பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன? | Medical officer Baden says George Floyd's death is homicide - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nசாத்தான்குளம் மரணம்.. 12 மணி நேரம் 3 பேரிடம் \"தனி தனியாக\" நடந்த விசாரணை.. ஏன்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ���ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருப்பின இளைஞர் இறப்பு ஒரு இனப்படுகொலை.. பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன\nவாஷிங்டன்: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு இறப்பு ஒரு இனப்படுகொலை என்று அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇனக் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் அமெரிக்கா\nஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர், கடந்த 24ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை ஒரு போலீஸ் அதிகாரி முட்டிக் காலால் கழுத்தில் மிதித்தார். அப்போது தன்னால் சுவாசிக்க முடியவில்லை என அந்த இளைஞர் கெஞ்சியும் அந்த அதிகாரி விடாமல் நெரித்ததால் அந்த இளைஞர் இறந்தார். அதிலும் அந்த இளைஞரின் அசைவுகள் நின்றவுடனே அவர் காலை எடுத்தார்.\nபிளாய்டு கொலைக்கு நியாயம் கேட்டு மின்னபொலிஸ் மற்றும் அமெரிக்காவை சுற்றியுள்ள நகரங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது 3ஆவது டிகிரி கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.\nதாங்க முடியவில்லை.. ஜார்ஜ் \"கொலையால்\" பொங்கி எழுந்த ஒபாமா.. டிரம்ப் எதிர்பார்க்காத திருப்பம்\nஇந்த நிலையில் அவரது உடல் அரசு சார்பில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வந்தது. அதில் பிளாய்டிற்கு அடிப்படையிலேயே உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் போதை பொருளை பயன்படுத்தியதாகவும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கழுத்தை நெரித்ததால்தான் அவர் இறந்தார் என்பதற்கு எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பிளாய்டின் உடலை நியூயார்க் நகரின் முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி மைக்கேல் பேடன் மற்றும் அல்லிசியா வில்சன் ஆகியோர் குடும்பத்தினர் கேட்டுக் க��ண்டதற்கிணங்க பிரேத பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.\nபிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கழுத்து மற்றும் பின்கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாய்டின் கழுத்தில் அந்த அதிகாரி கால் வைத்து நெரித்ததால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டது.\nஅதனால் பிளாய்டால் சுவாசிக்க முடியவில்லை. கழுத்தை மிதித்த போது இதயம் செயலிழந்துவிட்டது. இது இனப்படுகொலையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி டெரிக் சவுவின் மீது முதல் டிகிரி கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவருடன் இருந்த மற்ற மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தினரால் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து மாறுபடுகிறது.\nமருத்துவர் பேடன் செய்த பிரேத பரிசோதனையில் பிளாய்டிற்கு இதய நோய் ஏதும் அவருக்கு கிடையாது என்றும் அவர் உடல்நல ஆரோக்கியத்துடன்தான் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்டின் உடலை பரிசோதனை செய்த மருத்துவரே 2014-ஆம் ஆண்டு நியூயார்க் நகர போலீஸாரால் கொலை செய்யப்பட்ட எரிக் கார்னரின் உடலை பரிசோதனை செய்தவராவார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா தொற்றுநோயின் கோர முகம்.. பார்க்க பார்க்க சீனா மீது கோபம் வருது.. டிரம்ப்\nபாதிப்பு எண்ணிக்கையிலும் பாதி.. பலி எண்ணிக்கையிலும் பாதி.. அமெரிக்காவை பின்தொடரும் பிரேசில்\nவாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.04 கோடியாக உயர்ந்துள்ளது.\nநிறவெறி முழக்க வீடியோவை ரீட்விட் செய்துவிட்டு டெலிட் செய்த டொனால்ட் டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை\nகொரோனா பாதிப்பில் அமெரிக்காவை துரத்தும் பிரேசில்.. விழிபிதுங்கும் போல்சனோரோ அரசு\n'அந்த 2 தடுப்பூசிகள்'.. சௌமியா சுவாமிநாதன் போட்ட டுவிட்.. உலக சுகாதார அமைப்பு குட் நியூஸ்\nரஷ்யாவின் 4 ராணுவ விமானங்களை வானில் தடுத்து நிறுத்திய அமெரிக்காவின் போர் விமானங்கள்\nகொரோனா: அமெரிக்க பாதிப்பில் 50 சதவீதத்தை எட்டியது பிரேசில் பாதிப்பு.. மக்கள் கவலை\nதீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமி,.. அமெரிக்கா ரி���்போர்ட்.. ஐநா கொடுத்த ரியாக்சன்\nஇந்தியாவில் இந்த வருடம் 'வரலாறு காணாத' பொருளாதார வீழ்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் கணிப்பு\nசீன ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை.. மோசமாகும் இருநாட்டு உறவு\nஎச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி\nஉலகில் கொரோனா பாதிப்பு 92லட்சத்தை தாண்டியது.. மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்.. விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngeorge floyd autopsy ஜார்ஜ் பிளாய்டு பிரேத பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/doctors-crew-will-discuss-with-cm-tomorrow-120052500051_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-07-02T18:36:52Z", "digest": "sha1:VOB26VODZCDXZH4FFHPWW5YLF2GWAPT5", "length": 11529, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "’ஊரடங்கு 5.0’- தமிழக முதல்வரை சந்திக்கும் மருத்துவர் குழு! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’ஊரடங்கு 5.0’- தமிழக முதல்வரை சந்திக்கும் மருத்துவர் குழு\nதமிழகத்தில் ஊரடங்கு மே 31 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள மருத்துவர்க் குழு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க உள்ளது.\nஇந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 ஆம் தேதி வரையிலான நான்காவது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தினசரி 700 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தமிழக எண்ணிக்கை 16,000 ஐ தாண்டியுள்ளது.\nஇதனால் மே 31 ஆம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறத��. இதையடுத்து ஐசிஎம்ஆர் துணைத் தலைவர் பிரதீப் கவூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது. மேலும் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்பதும் விவாதிக்கப்பட உள்ளது.\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்படாதா\nவீட்டுக்கு சென்ற கொரோனா நோயாளி மூன்று நாட்களில் உயிரிழப்பு\n1,000-த்தை தொட்ட பேட்டைகள்: மோசமாக மாறும் சென்னை\nகொரோனா முடிஞ்சது.. விண்வெளிக்கு போகலாமா – சூடுபிடிக்கும் ககன்யான் திட்டம்\nகொரோனாவால் பொருளாதார சிக்கல் – இந்தியாவிடம் 8600 கோடி ரூபாய் கடன் கேட்கும் நாடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/16/153928/", "date_download": "2020-07-02T18:18:25Z", "digest": "sha1:F5MQFHNN7NKEITZCQOGXO3W3LCRMOPEP", "length": 9734, "nlines": 117, "source_domain": "www.itnnews.lk", "title": "மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம் - ITN News", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்\nSL VS WI 2nd TEST : 287 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை 0 18.ஜூன்\nSL VS WI : 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று 0 26.ஜூன்\nIPL போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமா .. சுனில் கவாஸ்கர் 0 15.ஜூன்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விசேட கூட்டமொன்றை நடாத்துகிறது. உலகக்கிண்ணத்தின் பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டுவெண்டி – 20 போட்டிகளை கொண்ட தொடருக்கெனவே இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது.\nஎதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டுவெண்டி – 20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான பயிற்சி போட்டியாக இதனை கருதுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதனால் சரியான இந்திய அணியை தேர்வுசெய்யும் முகமாக குறித்த கூட்டம் இடம்பெறுகிறது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் பின்னர�� இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nT20 – சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nபேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்…\n21ம் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து\n“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\n21ம் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து\n“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை\nநிதி நெருக்கடியை சமாளிக்க ஐபிஎல் தொடர் அவசியமென்கின்றார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார்\nதகுதியின் அடிப்படையில் மாத்திரமே இந்தியா அணிக்கு வீரர்கள் தெரிவு..\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/amul-is-to-sponsor-afghan-team-in-world-cup-2019/", "date_download": "2020-07-02T19:40:01Z", "digest": "sha1:UHFUI2TIPNYDTECSRXVAPN6RPKMZBB76", "length": 12999, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "உலகக் கோப்பை : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டீமை ஸ்பான்சர் செய்யும் அமுல் நிறுவனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகக் கோப்பை : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டீமை ஸ்பான்சர் செய்யும் அமுல் நிறுவனம்\nபிரபல பால் பொருள் நிறுவனமான அமுல் நிறுவனம் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஸ்பான்சர் செய்ய உள்ளது.\nஉலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 வரை நடக்க உள்ளன. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் மோதுகின்றன.\nஅமுல் நிறுவனம் பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பிரபல இந்திய நிறுவனமாகும். இந்த நிறுவனத்துக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிறுவன தொழிற்சாலை குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் அமைந்துள்ளது.\nஇன்று அமுல் நிறுவனம் தனது டிவிட்டரில், “அமுல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ல் ஆப்கானிஸ்தான் டீமுக்கு அதிகார பூர்வ ஸ்பான்சராக பங்கு கொள்ள உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது” என பதிந்துள்ளது. இந்த செய்தியை பல கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டிஉள்ளனர்.\nபொறுமையுடன் ரோகித் அடித்த சென்சுரி : வெற்றியை தொடங்கிய இந்தியா நேற்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி யின் இரு உலக சாதனைகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ள விஜய் மல்லையா\nPrevious மக்கள் தேவை என்ன என தெரியாத மத்திய அமைச்சர்\nNext ரம்ஜான் சர்பத் : பற்றாக்குறையை தீர்க்க உள்ள பாகிஸ்தான் நிறுவனம்\nசென்னையில் இன்று 2027 பேர் பாதிப்பு 35 பேர் உயிரிழப்பு… மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பா��ிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர்…\nசேலம் மாவட்டத்தில் இன்று 50க்கும் மேற்படோருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1000ஐ கடந்தது\nசேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது….\nபுதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது\nபுதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ…\nதாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் முதல் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்தா அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை : தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், 500 படுக்கை வசதிகள்…\nபிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர்… விஜயபாஸ்கர்\nசென்னை: கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-history-modern-world-the-age-of-reason-two-marks-question-paper-4790.html", "date_download": "2020-07-02T18:18:47Z", "digest": "sha1:PQ3WS7EVFJTUKDPWYGGO3PWSHO7R2UZQ", "length": 19584, "nlines": 412, "source_domain": "www.qb365.in", "title": "12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Modern World: The Age of Reason Two Marks Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks Important Questions 2020 )\n12 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium History Important Question)\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - The World after World War II Model Question Paper )\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Outbreak of World War II and its Impact in Colonies Model Question Paper )\n12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Europe in Turmoil Model Question Paper )\n12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Modern World: The Age of Reason Two Marks Question Paper )\nநவீன உலகம்: பகுத்தறிவின் காலம்\n12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Modern World: The Age of Reason Two Marks Question Paper )\nநவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nகிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்\nபிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.\n1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன\nஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன \nவோர்ம்ஸ் சபையின் வெ ளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.\nநட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது\nஇடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது\nரொட்டியும் திராட்சசை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.\nஸ்பெயினில் சமயவிசாரணனை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது\nயார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் என்று அழைக்கப்பட்டது இந்த போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது\nடிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்\nவரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்\nPrevious 12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th\nNext 12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th\nஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 1\nஇந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரல���று அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard History All Chapter Five Marks ... Click To View\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - The World ... Click To View\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Outbreak of ... Click To View\n12th வரலாறு - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Imperialism and ... Click To View\n12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Europe in ... Click To View\n12th வரலாறு - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - The Age ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-07-02T19:47:24Z", "digest": "sha1:6L53UJUGJKIMJNO355LKPQWWP2GXYX5J", "length": 4664, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "நடனமாடி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் கல்லூரி மாணவி! - TopTamilNews", "raw_content": "\nHome நடனமாடி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் கல்லூரி மாணவி\nநடனமாடி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் கல்லூரி மாணவி\nமத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.\nபுனேவைச் சேர்ந்த சுபி ஜெயின்(23) இந்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்து வருகிறார். சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வலியுறுத்தி இன்று அவர் விழிப்புணர்வு மேற்கொண்டார்.\nஅதனொரு பகுதியாக இந்தூரில் சாலையின் நடுவே நின்றுகொண்ட அவர், ஆடல் பாடலுடன் போக்குவரத்தை சீர் செய்தது வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஞ்சித் சிங் என்ற போக்குவரத்து காவலர் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆடி டிராபிக்கை சரி செய்தது குறிப்பிடதக்கது.\nPrevious articleசியாச்சினில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் திடீர் பனிச்சரிவு\nNext articleஏர்டெல், வோடபோ���் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி டிச. 1 முதல் கூடுதல் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/53-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31.html", "date_download": "2020-07-02T18:43:54Z", "digest": "sha1:ZY5JJKXMNCCA7TXJV6XVANAQFYH7BKH7", "length": 4073, "nlines": 70, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nகடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்\nகுருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் - சு.அறிவுக்கரசு\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nபாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் ‍- 8\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/02/godmather-body-garbage-cart-india-tamil-news/", "date_download": "2020-07-02T19:05:40Z", "digest": "sha1:A4AZY3RHFYBBWM7WCJER4UMVEDLF4YI6", "length": 42049, "nlines": 497, "source_domain": "tamilnews.com", "title": "TAMIL NEWS godmather body garbage cart india tamil news", "raw_content": "\nகுப்பை வண்டியில் மூதாட்டி உடல்\nகுப்பை வண்டியில் மூதாட்டி உடல்\nதஞ்சாவூர் தஞ்சாவூரில், அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை, மாநகராட்சி குப்பை வண்டியில் போலீசார் அனுப்பி வைத்தது, வேதனையை ஏற்படுத்தி உள்ளது.godmather body garbage cart india tamil news\nதஞ்சாவூர், காந்திஜி சாலையில், கல்லணை கல்வாய் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில், சில நாட்களாக, மூதாட்டி ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, பட��த்து கிடந்தார்.\nதினமும், நடை பயிற்சி சென்ற சிலர், மூதாட்டியின் நிலையை பார்த்து பரிதாபப்பட்டதோடு, அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்து வந்தனர்.\nஅவரது உடல்நிலை மோசமாகி, நேற்று முன்தினம், அதே இடத்தில் இறந்து கிடந்தார்.\nநடை பயிற்சிக்கு சென்றவர்கள், ‘108’ அவசரகால ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததோடு, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். யாரும் வரவில்லை.\nஇதனால், மூதாட்டியின் உடலில் ஈ மொய்க்க ஆரம்பித்தது. மதியத்துக்கு மேல் சாவகாசமாக வந்த போலீசார், மாநகராட்சி ஊழியர்களுக்கு பேசி, குப்பை வண்டியை எடுத்து வரச் செய்தனர்.\nகுப்பை வண்டி வந்ததும், மாநகராட்சி ஊழியர்களிடம், ‘உடலை குப்பை வண்டியில் ஏற்றி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பிணவறையில் ஒப்படைத்து விடுங்கள்’ என கூறி சென்றனர்.\nஇதையடுத்து, அவர்கள், துணியால் உடலைச் சுற்றி, குப்பை வண்டியில் ஏற்றி சென்றனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம் – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதியா\nஅதிமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்\nஆதாயம் கிடைத்தால் இந்துக்களை கொல்வதற்கும் பாஜக யோசிக்காது\nகாந்தியை சுட்ட 4வது தோட்டா யாருடையது\nகொச்சியில்… காங்கிரஸ் கட்சியினருக்கும்… போலீசாருக்கும்… கடும் மோதல்\nமக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்\nதுத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரைவில் திறப்போம்\nகருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பு – ஈபிஎஸ்-ஓபிஎஸ் நீண்ட நேர ஆலோசனை\nகழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி\nஉஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n​இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அறிகுறி கூட இல்லாத வகையில் வரலாறு மாற்றம் – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளு��ன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த ம���து நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பா���ிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதி���்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வ��ுடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/14742", "date_download": "2020-07-02T20:06:59Z", "digest": "sha1:KXWNQOTATNCEO4WJW7G3TZAFWM5SO2TU", "length": 4754, "nlines": 112, "source_domain": "www.arusuvai.com", "title": "sudha.A | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 11 years 9 months\nஎதையும் ஒதுக்குவதில்லை குறிப்பாக இனிப்பு என்றால் எந்த நேரமாக இருந்தாலும் இரவு 12 மணிக்கு கிடைத்தாலும் சாப்பிடுவேன். தவிட்டில் சர்க்கரை போட்டுகொடுத்தாலும் சாப்பிடுவேன்னு பேரு வாங்கியிருக்கிறேன், அதனால் வீட்டில் அவ்வளவாக செய்வது கிடையாது.\nநீங்க எல்லோரும் படிப்பீங்கன்னு இப்படி எதாவது எழுதுவது\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-02T20:11:20Z", "digest": "sha1:X2ULFZZOADK5DCXGTTNFCFBGWWCOX5LE", "length": 7027, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "தமிழக ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் – டாக்டர்.ராமதாஸ் வரவேற்பு – Chennaionline", "raw_content": "\nதமிழக ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் – டாக்டர்.ராமதாஸ் வரவேற்பு\nதமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நல்ல நடவடிக்கை. பாராட்டத்தக்கது. இந்த மாற்றங்கள் பெரிதல்ல. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான சட்டம் என்னவானது. அதை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்துங்கள்.\nஅதைபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nகாலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதனால் அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில், என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் குழுவினர் பங்கேற்கின்றனர்.\nஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். ‘அடுத்து வரும் 10 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பல நூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’ என்று ஐ.நா. அறிவியலாளர்கள் குழு அறிவித்தது. இத்தகைய முக்கியமான சூழலில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் உறுதியான முடிவுகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.\n← டிரம்பின் நிர்வாக பணியாளர்கள் தலைவர் ஜான் கெல்லி ராஜினாமா\nதனியார் மருத்துவனைக்கு நிகரான சீருடையில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் – அரசு நடவடிக்கை →\nஓமன் நாட்டு சுல்தான் மரணம் – ஐ.நா பொதுச் செயலாளர் இரங்கல்\nகோவிலில் சாமி சிலையை உடைத்த மர்ம மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-02T20:29:19Z", "digest": "sha1:TBLZC42WNWXEU3ZGH52CLI2YXVXQ4QJN", "length": 11526, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "நலிந்த எக்சு நோய்த்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநலிந்த எக்சு நோய்த்தொகை உள்ள பையன்\nமருத்துவ மரபியல், குழந்தை மருத்துவம் உளநோயியல்\nஅறிதிறன் குறைபடு, நீண்ட குறுகலான முகம், பெரிய காதுகள், நெளிவான விரல்கள், பெரிய விந்தகங்கள்[1]\nதன்னுழம்பல் நோய் இயல்புகள், வலிப்புகள்[1]\nநோய் அறிகுறைகள் இரண்டாம் அகவையில் வெளிப்படும்.[1]\nமரப��யல் எக்சு ஓங்கல் சார்ந்த கோளாறு[1]\nஆதரவான அக்கறை, மிகத் தொடக்க இடையீடுகள்[2]\nஆண்களில் 4,000 பேருக்கு ஒருவர்; பெண்களில் 8,000 பேருக்கு ஒருவர்[1]\nநலிந்த எக்சு நோய்த்தொகை (Fragile X syndrome) (FXS) என்பது ஒரு மரபியல் கோளாறு ஆகும்.[1] அறிகுறிகள் பெரும்பாலும் இலேசானது முதல் மிதமான அறிவார்ந்த இயலாமையாக வெளிப்படலாம்.[1] உடல் அறிகுறிகளாக, நீண்ட குறுகலான முகம், பெரிய காதுகள், நெளிவான விரல்கள், பெரிய விந்தகங்களும் அமையும்.[1] இவர்களில் மூன்றில் ஒருவருக்கு சமூக ஊடாட்டச் சிக்கல்கள், மெதுவாக பேசவரல் போன்ற தன்னுழம்பல் நோய் இயல்புகளும் ஏற்படலாம்.[1] மிகைச் செயல்பாடு பொதுவாகவும் 10% பேருக்கு வலிப்புகளும் ஏற்படலாம்.[1] பெண்களை விட ஆண்களே மிகவும் தாக்கமுறுகின்றனர்.[1]\nஇதற்கு மருத்துவம் ஏதும் கிடையாது.[2] மிகத் தொடக்கநிலை இடையீட்டால் அனைத்து முழுத்திறமைகளையும் வென்றெடுக்கும் வாய்ப்பு உண்டு.[3] இவ்வகை இடையீடுகளாக, சிறப்புக் கல்வி, பேச்சு மருத்துவம், இயன்மருத்துவம், நடத்தைசார் மருத்துவம் ஆகியன அமையலாம்.[2][4]இதனால் ஏற்படும் வலிப்புகள், உணர்வுச் சிக்கல்கள், கடும் நடத்தைகள் அல்லது ADHD ஆகியவற்றுக்கு மருந்துகளைத் தரலாம்.[5] இந்நோய்த்தொகை ஆண்களில் 10,000 பேர்களில் 1.4 பேருக்கும் பெண்களில் 10,000 பேர்களில் 0.9 பேருக்கும் அமைகிறது.[6]\n\". மூல முகவரியிலிருந்து 2016-11-21 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Therapy Treatments\". மூல முகவரியிலிருந்து 5 May 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 May 2017.\n↑ \"Medication Treatments\". மூல முகவரியிலிருந்து 5 May 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 May 2017.\nபேசென்ட் யூகே: நலிந்த எக்சு நோய்த்தொகை\nநரம்பு மண்டலம் தாக்கும் நோய்த்தொகைகள்\nமூ எக்சு ஓங்கல் சார்ந்த கோளாறுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2018, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/navas-kani-condemns-for-filing-case-against-those-who-came-to-tn-from-indonesia-382443.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-02T20:05:36Z", "digest": "sha1:SMHUWQERRQQM2CS2PIJGW7BRBWRODGJW", "length": 24057, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு மனிதாபிமானமற்றது.. எம்பி கண்ட���ம் | Navas Kani condemns for filing case against those who came to TN from Indonesia - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nலடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்\nஅதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்\nசாத்தான்குளம் மரணம்.. 12 மணி நேரம் 3 பேரிடம் \"தனி தனியாக\" நடந்த விசாரணை.. ஏன்\nசீனா கிளப்பும் பீதி.. ரஷ்ய அதிபர் புடினுக்கு போனை போட்ட பிரதமர் மோடி.. என்ன பேசினார்கள்.. பரபரப்பு\nகருப்பும் அழகுதான்.. பெயரை மாற்றியது ஃபேர் அண்ட் லவ்லி.. புதுப் பெயர் என்ன தெரியுமா\nFinance செம ஏற்றத்தில் சென்செக்ஸ் மிஸ் ஆன 36,000 புள்ளிகள் மிஸ் ஆன 36,000 புள்ளிகள்\nAutomobiles 1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு மனிதாபிமானமற்றது.. எம்பி கண்டனம்\nசென்னை: இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது, மனிதாபிமானமற்றது என கே.நவாஸ்கனி எம்.பி. கண்டனம் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த 8 பேர் (4 பெண்கள்) உட்பட 11 பேர் ம���து எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது.\nஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே இந்தோனேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்தவர்கள், தற்போது மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மற்றும் அனைத்து வெளிநாட்டு விமான சேவையையும் ரத்து செய்ததனால், அவர்கள் இங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர்.\nமேலும் ஹோட்டல்கள் உள்ளிட்ட விடுதிகளும் மூடப்பட்டதால் அவர்கள் தங்க இடமின்றி இராமநாதபுரம், பாரதி நகர் மர்க்கஸ் எனும் வழிபாட்டுத்தலத்தில் தங்கி வந்தனர். அவர்களுடைய ஆவணங்கள் மற்றும் முறையான தகவல்கள் மாவட்ட காவல்துறையிடம் மர்க்கஸ் நிர்வாகத்தின் சார்பாக தினந்தோறும் சமர்ப்பிக்கப்பட்டது. திரு. நவநீத கிருஷ்ணன் எனும் காவலர் அவர்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முழுமையான தகவல்களை முறைப்படி மர்க்கஸ் நிர்வாகத்தினரிடம் பெற்றுக்கொண்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதிலும் அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகி பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அதிலும் நோய் தொற்று இல்லை என்று உறுதியாகிவிட்டது.\nஇரு முறை பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என முடிவுகள் வந்த பின்னரும் நோய்த்தொற்றை பரப்பினார்கள் என்று எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை கூறி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நோய் தொற்று இல்லாத போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு பரப்ப முடியும் எனவே இது மனிதாபிமானமற்ற செயல் என குற்றம் சாட்டுகிறேன். சுற்றுலா விசாவில் வந்து மத பிரச்சாரம் செய்ததாக மற்றொரு பிரிவில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் எந்த மதத்தினரிடமாவது மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்று பொதுமக்கள் யாராவது புகார் அளித்து இருக்கின்றார்களா எனவே இது மனிதாபிமானமற்ற செயல் என குற்றம் சாட்டுகிறேன். சுற்றுலா விசாவில் வந்து மத பிரச்சாரம் செய்ததாக மற்றொரு பிரிவில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் எந்த மதத்தினரிடமாவது மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்று பொதுமக்கள் ��ாராவது புகார் அளித்து இருக்கின்றார்களா அல்லது இவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்களிடம் மதப்பிரச்சாரம் செய்ததற்கு காவல்துறை ஏதேனும் ஆதாரம் வைத்துள்ளதா\nஎந்தவித முகாந்திரமும் இல்லாமல் இவ்வழக்கு எப்படி போடப்பட்டது மேலும் மற்றொரு வழக்காக ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட பின்பு இவர்கள் ஏதாவது பொது இடத்தில் ஒன்று கூடினார்களா மேலும் மற்றொரு வழக்காக ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட பின்பு இவர்கள் ஏதாவது பொது இடத்தில் ஒன்று கூடினார்களா அல்லது ஊரடங்கு உத்தரவை மீறும் வண்ணம் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா அல்லது ஊரடங்கு உத்தரவை மீறும் வண்ணம் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா அப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லாதபோது எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லாதபோது எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் அவர்களின் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாதபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய, அவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டிய தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஉச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தண்டனை வழங்கப்படாத விசாரணை கைதிகளையே இந்த பேரிடர் காலத்தில் சிறையில் வைக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இருக்கும்பொழுது, எந்தவித முகாந்திரமும் இல்லாதவர்களை சிறையில் அடைத்தது யாரை திருப்தி அடைய செய்திருக்கிறது தமிழக அரசு என்ற சந்தேகம் எழுகிறது. இது ஒரு மனிதாபிமானமற்ற கொடுஞ்செயல். இன்று மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை பல்வேறு நாடுகள் வழங்கி வருகின்றன. பல்வேறு நாடுகளில் நம்முடைய மக்களை உபசரித்து வரும்பொழுது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நம்முடைய அரசு இப்படி துன்புறுத்துவது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலாகும்.\nஅப்படி ஏதேனும் விதிமீறல்கள் அவர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்கள��� அவர்களின் நாட்டிற்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டுமே தவிர, இந்தப் பேரிடர் காலத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வது கண்டனத்துக்குரியது. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிடவேண்டும். கொரோனா பேரிடர் என்பது அனைவரும் இணைந்து போராட வேண்டிய களம். அதில் இதுபோன்ற காழ்ப்புணர்ச்சிகளால் ஒரு சாராரை குறிவைத்து எந்த வித முகாந்திரமும் இல்லாமல் நடவடிக்கை எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nசாத்தான்குளம் மரணத்தை வைத்து அரசியல் செய்வதா திமுக முகமற்று அழியும்.. அமைச்சர் சி.வி. சண்முகம்\n36 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா.. சென்னை, மதுரை, சேலம், ராமநாதபுரம், வேலூரில் மோசம்.. முழு லிஸ்ட்\n1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி\nமத்திய அரசைக் கண்டித்து... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம்- திடீரென ட்வீட் போட்ட ரஜினி... பொளேர்னு கலாய்த்த கஸ்தூரி... ட்விட்டரில் ஒரே அதகளம்\nஎந்த அப்பா, எந்த மகன்.. ஊரும் இல்லாமல், பேரும் இல்லாமல் ஒரு கண்டனமா.. ரஜினிக்கு பொதுமக்கள் கேள்வி\nஎன்எல்சி வெடி விபத்தில் 6 பேர் மரணம் - உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவயது வரம்பு இல்லை-சென்னை ஐஐடியில் உலகின் முதல் ஆன்லைன் BSc (டேட்டா சயின்ஸ்) படிப்பு தொடக்கம்\nலாக்டவுண் முடியட்டும்.. இதே பஸ்.. இதே டிரைவர்.. ஜாலியா கொடைக்கானலுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா\nஸ்டாலினின் தொடர் முயற்சியில் 'இணைந்துகொண்ட' ரஜினிகாந்த்..நன்றி சொல்லி பஞ்ச் அடித்த உதயநிதி\nடாக்சி வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15,000 நிதியுதவி கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramanathapuram mp ராமநாதபுரம் எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amarx.in/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-02T18:39:46Z", "digest": "sha1:F3CYO3X3PQ4BFEC4RM6FNCDQPU5VFPU2", "length": 4703, "nlines": 158, "source_domain": "www.amarx.in", "title": "காணொளிகள் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஅமைதி மற்றும் சமூக ஒற்றுமை\nதிருச்சி ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசியது. நன்றி: பேரா உமர் ஃபாரூக்\n“காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் ” – தக்கர்பாபா வித்யாலய உரை\nநூல்கள் வெளியீட்டு விழா (30/12/2016)\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின்மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு\nஜி. கார்ல் மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழா\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nஅயோத்தியில் இருந்தது பௌத்த விகாரை இது என்ன புது கலாட்டா\nமதச் சார்பின்மை என்பது என்ன\nகோவிட் 19 ஐ எதிர்கொள்வதில் மோடி எங்கே தவறு செய்தார் எப்படி அதை ஈடுகட்ட வேண்டும்\nமணிமேகலையின் தர்க்கம் பௌத்தத்தில் எந்தப் பிரிவு\nமெக்காலே கல்வி முறை அவதூறுகளும் உண்மையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/chennai-meteorological-department", "date_download": "2020-07-02T19:24:03Z", "digest": "sha1:PJ4MMY2Z2XOFVQ7AGFWKLRIQIW3CZNUE", "length": 18711, "nlines": 371, "source_domain": "www.seithisolai.com", "title": "Chennai Meteorological Department Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசென்னையில் கனமழை…. பிராட்வே_யில் முழங்கால் அளவு தண்ணீர்… பொதுமக்கள் அவதி…\nசென்னை பிராட்வே பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை…\nகடலூர் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை\n40_க்கு மேற்பட்ட இடங்களில்… விடிய விடிய இடியுடன் கனமழை …. மின் இணைப்பு துண்டிப்பு…\nசென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால்…\nகடலூர் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை\nஇடியுடன் கூடிய கனமழை…. சுவர் இடிந்து விழுந்து பெண் பலி …\nசென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர���களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்…\nபல்சுவை மாநில செய்திகள் வானிலை\n12 மாவட்டத்தில் கனமழை…. ”40-50 KM வேகத்தில் காற்று” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nவட தமிழகம், புதுவை கடல்பகுதியில் 40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று…\n10 மாவட்டம்… ”சுழல் காற்று வீசும்” கடலுக்கு செல்லாதீங்க….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\n10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய…\n14 மாவட்டம் ”கனமழை எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம்….\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…\nபல்சுவை மாநில செய்திகள் வானிலை\n”10 மாவட்டங்களில் கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய…\nபல்சுவை மாநில செய்திகள் வானிலை\nதமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்…\nதமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று…\nபல்சுவை மாநில செய்திகள் வர்த்தகம்\n”14 மாவட்டங்களின் கனமழை”…. வானிலை ஆய்வு மையம்…\n14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய…\nபல்சுவை மாநில செய்திகள் வானிலை\n50 கி.மீ வேகத்தில் காற்று… ”மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க” எச்சரிக்கை..\nகுமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை…\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/12/blog-post_2.html", "date_download": "2020-07-02T18:33:21Z", "digest": "sha1:5QQX7WK2F3AB3RJQ3UICJX5CHL3E6AIA", "length": 13893, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "கவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து… ~ Theebam.com", "raw_content": "\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் ,மனைவி - குறும் படம்\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nதிருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” -எப்படி வேறுபடும் \nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பக...\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கிருட்டிணகிரி] போல...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...\nபால் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பி...\nமின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒரு மக்கு மாணவன் பரீட்சை எழுதுகிறான் -short film\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இறு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் ப��ண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/viewers-expectations-for-web-series", "date_download": "2020-07-02T19:14:41Z", "digest": "sha1:R2HITSVWUABALL34S7LNAPGGOEGEO4TR", "length": 23954, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "`ஓ.டி.டி தளங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?' -வாசகர் பகிர்வு #MyVikatan| Viewers expectations for web series", "raw_content": "\n`ஓ.டி.டி தளங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன' -வாசகர் பகிர்வு #MyVikatan\nஒரு சிலநேரங்களில் எல்லை மீறிய கருத்துச் சுதந்திரம் அந்தத் திரைப்படங்கள் அல்லது வெப்சீரிஸ்களைத் தடை செய்யக் கூடிய நிலையைக்கூட ஏற்படுத்திவிடுகிறது.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுர�� சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇணையதள சினிமா உலகில் இன்று ஓ.டி.டி-கள் கோலோச்சுகின்றன. விரும்பும் நேரத்தில் விரும்பும் படங்களைப் பார்த்து ரசிக்க வாய்ப்பு, இடைவேளைகளற்ற தரமான ஸ்ட்ரீமிங், நினைத்தபோது நினைத்த இடத்தில் நிறுத்தி முன்-பின் சென்று பார்க்க வாய்ப்பு, புதுப் படங்கள் நேரடியாக ரிலீஸ், புதுமையான வெப்சீரிஸ்கள், விளம்பரங்கள் எதுவும் இல்லாதது போன்ற மக்களைக் கவரும் பல ஏராளமான அம்சங்கள் ஓ.டி.டி-களில் கொட்டிக்கிடக்கின்றன.\nஇணையதள சினிமா உலகில் எதிர்காலத்தில் ஓ.டி.டி-கள் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. எனினும் ரசிகர்களைத் தொடர்ந்து அதிகரிக்கவும் அவர்களைத் தக்கவைக்கவும் மேலும் சில மாற்றங்களும் அடிப்படை வசதிகளும் ஓ.டி.டி தளங்களில் தேவைப்படுகின்றன.\nஓ.டி.டி தளங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்:\nஓ.டி.டி தளங்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் இல்லை. எனவே இங்கு ஒளிபரப்பாகும் சினிமாக்களிலும் வெப் சீரிஸ்களிலும் தேவையற்ற வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. தொடர்ந்து இத்தகைய காட்சிகளைப் பார்க்கும்போது மக்களின் சமச்சீரான மனநிலை குலைய வாய்ப்புண்டு. எனவே கதைகளுக்குத் தேவையற்ற, திணிக்கப்படும் வன்முறையைத் தூண்டும் காட்சிகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க ஓ.டி.டி தளங்கள் முன்வர வேண்டும்.\nதேவையற்ற வன்முறைக்காட்சிகள் குறைவது சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.\nஓ.டி.டி-களில் நேரடிப் படமோ, வெப் சீரிஸோ பார்க்கும்போது அவ்வப்போது தொடர்ந்து கெட்ட வார்த்தைகள் காதில் விழுந்த வண்ணம் உள்ளன. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகள் வலிந்து திணிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுகிறது.\nஇதனைப் பார்க்கும் ரசிகர்களின் மனநிலையில் எதிர்மறையான மாற்றம் உண்டாக வாய்ப்புண்டு. எனவே ஓ.டி.டி தளங்கள் முழுக்க முழுக்கக் கெட்ட வார்த்தைகள் அற்று இருந்தால் இவற்றின் தரம் இன்னும் சிறப்பாக மாறும்.\nமொழிபெயர்ப்புகளை அப்படியே காட்சிக்குக் காட்சி, வரிக்கு வரி செய்யாமல், பெயர்க்கப்படும் மொழியின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசாரச் சூழலுக்கு ஏற்ப ஓ.டி.டி தளங்கள் மொழிபெயர்க்குமாயின் கதை குறித்த ��சிகர்களின் புரிதல் மேம்பட்டதாக மாறும்.\nஓ.டி.டி தளங்களில் உள்ள குறும்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அந்தக்கால நாடகங்களின் தொடர்ச்சியான தற்போதைய வெப் சீரிஸ்கள் கிரிக்கெட்டின் கிளாசிக்கான டெஸ்ட் மேட்ச் போன்றவை ஆகும்.\nஅவ்வாறே திரைப்படங்கள் ஒன் டே மேட்ச்சுகள் என்றால், குறும்படங்கள் சுவாரஸ்யமூட்டும் 20:20. ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். எனவே ஓ.டி.டி தளங்களில் 20:20 மேட்சுகள் போன்று சுவாரஸ்யமூட்டும் குறும்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.\nஒரு படத்திற்கான அல்லது வெப் சீரிஸ்கான IMDb ரேட்டிங்கினை ஒரு சில ஓ.டி.டி-களில் மட்டுமே காண முடிகிறது.\nஆனால், பெரும்பாலான ஓ.டி.டி-கள் இந்த ரேட்டிங்கை ரசிகர்களுக்குக் காண்பிப்பதில்லை. படைப்பாளிகள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோரிடமிருந்து தொகுக்கப்பட்ட படைப்பு குறித்த கருத்துகளை அடிப்படையாகக்கொண்ட Internet Movie Database என்னும் IMDb ரேட்டிங்ஸ் ரசிகர்கள் படங்களை விரைவாகக் தேர்ந்தெடுத்துப் பார்க்க உதவும் என்பதால், அனைத்து ஓ.டி.டி தளங்களுமே IMDb ரேட்டிங்கை ரசிகர்களுக்குக் காட்ட முன்வர வேண்டும்.\nஎந்தெந்த மொழிகளில் திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதும், எந்தெந்த மொழிகளில் சப் டைட்டில் கிடைக்கும் என்பதும் படத்தைப் பிளே செய்து பார்த்த பிறகே சில ஓ.டி.டி தளங்களில் காணமுடிகிறது. இதனால் தான் விரும்பும் மொழியில் படம் உள்ளதா இல்லையா எனத் தெரிந்துகொள்ளவே ரசிகர்களுக்குத் தேவையில்லாமல் நிறைய நேரம் வீணாகிறது. எனவே படத்தை பிளே செய்வதற்கு முன்பாகவே என்னென்ன மொழிகளில் படைப்பு கிடைக்கும் என்னும் முன்னறிவிப்பை அனைத்து ஓ.டி.டி தளங்களும் அளிக்க முன்வந்தால் ரசிகர்களுக்குப் படங்களைத் தேர்ந்தெடுக்கும் நேரம் நிச்சயம் மிச்சமாகும்.\nமாதாந்தரக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு... ஓ.டி.டி-யின் எதிர்காலம் எப்படி\nஒருவருடைய கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவருடைய மூக்கு நுனிவரை என்பதை கவனத்தில் கொண்டு அவதூறான கருத்துகளை முடிந்தவரை ஓ.டி.டி தளங்கள் தவிர்த்து விடவேண்டும்.\nஒரு சில நேரங்களில் எல்லை மீறிய கருத்துச் சுதந்திரம் அந்தத் திரைப்படங்கள் அல்லது வெப்சீரிஸ்களைத் தடை செய்யக் கூடிய நிலையைக் கூட ஏற்படுத்திவிடுகிறது. கருத்துக் கூற அனைவருக்குமே உரிமை உண்டு. அதே சமயம் தன் கருத்தை வலிந்து திணிக்கவோ, தனி மனித அவதூறு செய்யவோ படைப்பாளிக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஒரு கருத்து குறித்த விமர்சனங்களும் திறனாய்வுகளும் நிச்சயமாக வரவேற்கத்தக்கவைதான்.\nஎனினும் கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் படைப்பாளிகள் தவறானவற்றையும் கண்டதையும் கூற ஓ.டி.டி தளங்கள் அனுமதிக்கக் கூடாது.\nரசிகர்களுக்கு ஒரு திரைப்படம் அல்லது வெப் சீரீஸின் ரிவ்யூஸ் தேவை என்றால் அல்லது தான் பார்த்த படைப்புகளுக்கு ரிவ்யூஸ் அளிக்க விரும்பினால் அதனைத் தனியாக இணையதளங்களுக்குச் சென்றே பார்க்கவும் அளிக்கவும் வேண்டியுள்ளது. அதனை ஓ.டி.டி தளங்களிலேயே வரச்செய்தால் ரசிகர்களின் நம்பகத் தன்மையும் ரசிப்புத்தன்மையும் இன்னும் மேம்படும்.\nஓ.டி.டி தளங்களில் ஒரு திரைப்படத்தின் கதை குறித்த முன்னறிவிப்புகள் ரசிகர்களுக்குக் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அந்தத் திரைப்படத்தின் அல்லது வெப் சீரிஸின் சுவாரஸ்யமான பக்கங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய ஷார்ட் நோட்ஸ்கள் அவ்வப்போது கொடுக்கப்பட்டால் படம் பார்ப்பவர்களின் அனுபவம் இன்னும் சிறப்பானதாக அமையும்.\nஓ.டி.டி தள அடல்ட் கன்டென்ட்ஸ்... டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோர் கவனத்துக்கு\nஓ.டி.டி தளங்கள் மிகுந்த சுய பொறுப்புணர்வுடன் தாங்கள் ஸ்ட்ரீமிங் செய்யக்கூடிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தமக்குத்தாமே சுய தணிக்கை செய்து வெளியிடுவது சமுதாயத்திற்கு நன்மைபயக்கக் கூடிய ஒன்றாக அமையும். இந்த சுய தணிக்கைகள் படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரத்தைக் காக்க வேண்டியதாய் இருக்க வேண்டும். அதேவேளையில் சமூகப் பொறுப்புணர்வுடனும் அமைய வேண்டும்.\nஒரு உணவு எவ்வளவுதான் சுவையாகச் சமைக்கப்பட்டாலும், அதனைப் பரிமாறும்விதமே உண்பவருக்கு சுவையை அளிக்கும். அவ்வாறே படைப்புகளைப் பரிமாறும் ஓ.டி.டி தளங்கள். அவை படைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று இருந்துவிடாமல், மேற்கண்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி இன்னும் சுவையாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என நம்புவோம்\nடிஜிட்டல் உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.ஒரு திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பதா, டிவியில் பார்ப்பதா அல்லது ஓ.டி.டி த��ங்களில் பார்ப்பதா என்பதை ரசிகர்கள் முடிவு செய்யக்கூடிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.\nதணிக்கைகள் ஏதுமற்ற ஓ.டி.டி தளங்கள் தங்கள் ரசிகர்களைத் தக்கவைக்க நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இத்தகைய நேர்மறைச் செயல்கள் ரசிகர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் ரசிப்புத்தன்மையையும் நிச்சயம் கூட்டும்.\nகட்டற்ற கருத்துச் சுதந்திரம் தன் ஓ.டி.டி தளங்களின் மிகப்பெரிய பலம். அது பலவீனமாக மாறிவிடாமல், பலமாகவே என்றென்றும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=marquezhave3", "date_download": "2020-07-02T18:28:57Z", "digest": "sha1:CBWDYOIXFERXXRNE66CTESH5OIGX4H7U", "length": 2862, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User marquezhave3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்���ு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/maari-2/", "date_download": "2020-07-02T18:20:44Z", "digest": "sha1:2HSEKFPYCDAKID7CDULQQQWZFD6WOSTK", "length": 7065, "nlines": 104, "source_domain": "www.behindframes.com", "title": "Maari – 2 Archives - Behind Frames", "raw_content": "\n500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி\n2019ல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற...\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nதனுஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான மாரி-2 படத்தில் ரௌடி பேபி என்கிற பாடல் இடம்பெற்று ரசிகர்களை மிகவும் கவர்ந்தது....\nமாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2...\nமொத்தம் 6 படங்கள் ; களைகட்டும் டிச-21\nதமிழக சினிமா வரலாற்றில் முதன் முறையாக பல வருடங்களுக்கு பிறகு ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது வரும் டிசம்பர் 20-21...\nமாரி-2 வெற்றிக்குப்பின் பாகம்-3 ; தனுஷ் சூசகம்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று...\nடிச-21 ரிலீஸை உறுதி செய்த மாரி-2..\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை...\nதனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் படம் ‘மாரி’. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில்...\nகடந்த 2015ஆம் வருடம் பாலாஜி மோகன் டைரக்சனில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘மாரி-2’...\n1௦ வருடங்களுக்கு பிறகு தனுஷ்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி..\nதனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் படம் ‘மாரி’. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27232", "date_download": "2020-07-02T19:18:07Z", "digest": "sha1:A6XWMCURSGK5VLTV6PBCAEEA6XPOABY5", "length": 6261, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "help me plz babyku | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுடி கொட்டுது தோழி ஹெல்ப் மீ\nகனவு எனக்கு உதவி செய்யிங்க\nதாய் உள்ளம் செய்தது சரியா\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1391687.html", "date_download": "2020-07-02T19:29:50Z", "digest": "sha1:JXLZFHPHZHVKLZOIUKPUYE4K37C4WMFN", "length": 10685, "nlines": 68, "source_domain": "www.athirady.com", "title": "காதல், கள்ளக்காதல், கடத்தல், கைது.. அதிர வைத்த 25 வயது பெண்.. திருப்பத்தூரில் ஒரு திடீர் திருப்பம்!!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகாதல், கள்ளக்காதல், கடத்தல், கைது.. அதிர வைத்த 25 வயது பெண்.. திருப்பத்தூரில் ஒரு திடீர் திருப்பம்\nகாதல், கல்யாணம், கள்ளக்காதல், கடத்தல், கைது என எல்லாவற்றையும் 25 வயசிலேயே அனுபவித்து அதிர வைத்துள்ளார் ஒரு இளம்பெண்\nதிருப்பத்தூர் அடுத்த சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஷெரீப் – ரோசின் சுல்தானா… 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுல்தானாவை பிரசவத்துக்கு அனுமதித்திருந்தனர்.. இது அவருக்கு 3-வதுபிரசவம்.\nஅழகான ஆண்குழந்தையும் பிறந்தது… ஆஸ்பத்திரியில் தாயும்-சேயும் இருந்தனர்.. அப்போது நேற்று காலை 9 மணிக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா இருந்த அந்த பிரசவ வார்டுக்குள் நுழைந்தார்.\nஅந்த பெண் நேராக வந்து சுல்தானாவிடம் பேச்சு தந்தார்.. தன்னுடைய அக்காவையும் அதே வார்டில் அனுமதித்துள்ளதாகவும், அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் சொன்னார். பிறகு “என் அக்காவுக்கு ஆண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும், ஆனா பொண்ணா பொறந்துடுச்சு.. உங்க குழந்தையை கொஞ்ச நேரம் தந்தீங்கன்னா, என் அக்காகிட்ட காட்��ிட்டு உடனே தூக்கிட்டு வந்துடறேன்” என்றார் அந்த பெண்.\nசுல்தானாவும் சரி என்று குழந்தையை எடுத்து அந்த பெண்ணிடம் தந்தார்.. ஆனால் ரொம்ப நேரமாகியும் அந்த பர்தா போட்ட பெண் திரும்பி வராததால், சுல்தானா அங்கிருந்த டாக்டர்களிடம் விஷயத்தை சொல்லி அழுதார்.. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் திருப்பத்தூர் நகர போலீஸில் புகார் தரவும், அவர்கள் விரைந்து தவந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.\nஅப்போது பர்தா போட்ட பெண். அந்த குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறுவது பதிவாகி இருந்தது.. மேலும் அந்த பெண்ணின் முகம் வீடியோவில் தெளிவாக தெரியவும், விசாரணைக்கு அது பெரிதும் உதவியது.. அந்த பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்த நஹனா என்பதும், 25 வயது என்பதும் தெரிந்தது.. உடனடியாக நஹனாவின் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.\nஅங்கே துணிகளுக்கு அடியில் குழந்தையை நஹனா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் தந்தனர்.. நஹனாவை கைது செய்து விசாரித்தால் போலீசாருக்கு தலையே சுற்றிவிட்டது. அப்போது அவர் சொன்னதாவது: “நான் ஒருத்தரை காதலித்தேன்.. கல்யாணமும் செய்து கொண்டேன்.. 2 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது.\nஅதற்காக இந்த 6 மாசமாக கர்ப்பமானதுபோல நடித்து ஏமாற்றினேன்.. பிறகு பிரசவ வலி வந்துவிட்டதாக சொல்லி ஆஸ்பத்திரிக்கும் வந்துவிட்டேன். அப்பதான் இந்த குழந்தையை பார்த்தேன்.. பிறந்து 2 நாள் ஆகவும், இதையே கடத்தி கொண்டு போகலாம் என முடிவு செய்தேன்” என்றார். இதையடுத்து நஹனாவை போலீசார் கைது செய்தனர்.. இவ்வளவையும் நம் போலீசார் வெறும் 2 மணி நேரத்தில் செய்து முடித்தனர்.. கடத்தப்பட்ட 2 மணி நேரத்திலேயே குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டதால், போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nயாழில் புட்போல் விளையாடிய சஜித்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை – சஜித்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக சாதித்து காட்டிய பெண்கள்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nஎன் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்\nலாக்டவுனால் வீட்டில் வறுமை.. மீன் வியாபாரியாக மாறிய பிரபல நடிகர்.. கொரோனா முடிந்தும் தொடர்வாராம்\n20 பந்தில் 2 ரன் எடுத்த வீரர்.. கட்டம் கட்டிய போலீஸ்.. 2011 உலகக்கோப்பை மேட்ச் பிக்ஸிங்கில் ட்விஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-02T19:24:15Z", "digest": "sha1:LPJRHF4X6FZ5OYU337NYU5KOPGD45RJT", "length": 23348, "nlines": 420, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கவிஞர் ஏகலைவன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கவிஞர் ஏகலைவன்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nகுறையொன்றுமில்லை (வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம்)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nநம்பிக்கையும் நானும் பாகம் 2\nவகை : சிந்தனைகள் (Sinthanaigal)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nவயிறு மட்டும் வாழ்க்கையல்ல (வெற்றிக்கான நம்பிக்கை படிக்கட்டுகள்)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nநம்பிக்கையும் நானும் பாகம் 1\nவகை : சிந்தனைகள் (Sinthanaigal)\nஎழுத்தாளர் : கவிஞர் ஏகலைவன்\nபதிப்பகம் : வாசகன் பதிப்பகம் (vasagan Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருட்கவிஞர் அ.காசி - - (2)\nஇரா.பொ.இரவிச்சந்திரன் (ஆசிரியர்), பா.ஏகலைவன் (தொகுப்பு)\t- - (1)\nஏகலைவன் - - (5)\nகப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி - - (3)\nகப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் அகில் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகவிஞர் இரா. இரவி - - (3)\nகவிஞர் இரா. சரவணமுத்து - - (1)\nகவிஞர் இரா. சிவசங்கரி - - (2)\nகவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் - - (1)\nகவிஞர் இரா. ரவி - - (1)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகவிஞர் இளவல் ஹரிஹரன் - - (1)\nகவிஞர் இளையராஜா - - (1)\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் - - (8)\nகவிஞர் உத்தவன் - - (1)\nகவிஞர் எஸ். பி. ���ாஜா - - (1)\nகவிஞர் எஸ். ரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.இரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.ரகுநாதன் - - (1)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகவிஞர் ஏகலைவன் - - (8)\nகவிஞர் கண்மதி - - (1)\nகவிஞர் கருணானந்தம் - - (1)\nகவிஞர் கலை. இளங்கோ - - (1)\nகவிஞர் கவிதாசன் - - (4)\nகவிஞர் கவிமுகில் - - (7)\nகவிஞர் கானதாசன் - - (8)\nகவிஞர் கிருங்கை சேதுபதி - - (1)\nகவிஞர் குயிலன் - - (2)\nகவிஞர் குழ கதிரேசன் - - (1)\nகவிஞர் குழ. கதிரேசன் - - (3)\nகவிஞர் சக்திக்கனல் - - (1)\nகவிஞர் சாரதிதாசன் - - (1)\nகவிஞர் சி. தணிஜோ - - (1)\nகவிஞர் சிற்பி - - (1)\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சுடர் - - (1)\nகவிஞர் சுப்பு ஆறுமுகம் - - (3)\nகவிஞர் சுமா - - (1)\nகவிஞர் சுரதா - - (7)\nகவிஞர் சுரா - - (1)\nகவிஞர் சூரை. ப.வ.சு. பிரபாகர் - - (1)\nகவிஞர் செல்வ கணபதி - - (1)\nகவிஞர் செல்வ. ஆனந்த் - - (1)\nகவிஞர் செவ்வியன் - - (11)\nகவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் - - (4)\nகவிஞர் ஜோ மல்லூரி - - (1)\nகவிஞர் தமிழ்ஒளி - - (1)\nகவிஞர் தயாநிதி - - (1)\nகவிஞர் தியாக. இரமேஷ் - - (1)\nகவிஞர் தியாரூ - - (1)\nகவிஞர் தெய்வச்சிலை - - (23)\nகவிஞர் ந.இரா.கிருட்டிணமூர்த்தி - - (1)\nகவிஞர் நா. மீனவன், தெ. முருகசாமி - - (1)\nகவிஞர் நா. முனியசாமி - - (1)\nகவிஞர் நா.கி. பிரசாத் - - (1)\nகவிஞர் நா.மீனவன் - - (1)\nகவிஞர் நெல்லை ஆ. கணபதி - - (6)\nகவிஞர் பா.விஜய் - - (3)\nகவிஞர் பாரதன் - - (1)\nகவிஞர் பாரதிதாசன் - - (1)\nகவிஞர் பாலா - - (1)\nகவிஞர் பி. மாரியம்மாள் - - (1)\nகவிஞர் பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார் - - (1)\nகவிஞர் பிறைசூடன் - - (3)\nகவிஞர் புதுமைவாணன் - - (1)\nகவிஞர் பூ.அ. துரைராஜா - - (1)\nகவிஞர் பூவை செங்குட்டுவன் - - (1)\nகவிஞர் பொற்கைப் பாண்டியன் - - (2)\nகவிஞர் ம.அரங்கநாதன் - - (1)\nகவிஞர் மணிமொழி - - (11)\nகவிஞர் மீரா - - (5)\nகவிஞர் முகமது மதார் - - (1)\nகவிஞர் முக்தார் பத்ரி - - (2)\nகவிஞர் முடியரசன் - - (1)\nகவிஞர் முத்து. இராமமூர்த்தி - - (1)\nகவிஞர் முத்து. இராம்மூர்த்தி - - (1)\nகவிஞர் முரசு. நெடுமாறன் - - (1)\nகவிஞர் முருகமணி - - (1)\nகவிஞர் வாணிதாசன் - - (3)\nகவிஞர் விவேக் பாரதி - - (2)\nகவிஞர் வெற்றிவேல் - - (1)\nகவிஞர். கவிதாசன் - - (3)\nகவிஞர். செ. ஞானன் - - (1)\nகவிஞர். வி.வி.வி. ஆனந்தம் - - (1)\nகவிஞர்.சி. இராமவிங்கம் - - (1)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் - - (8)\nநாமக்கல் கவிஞர் - - (8)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் - - (1)\nநாமக்கல் கவ��ஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nபதுமைக் கவிஞர் - - (1)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமுனைவர் கவிஞர் காண்டீபன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவேல்சாமி, சோலை மலை இளவரசி, windows 7, KOMBU, ஞானப் புரட்சி, பெயர்க்குறிப்பு அகராதி, porulathara, நீயே, ஆர். நாராயணி, அழகு ஆரோக்கியம், கதை கதையாம் காரணமாம், Mele, என். கணேசன், மரமே, நீங்களும் வாதாடலாம்\nஓஷோ ஓர் ஒப்பற்ற ஞானி -\nகொங்கு நாட்டுப்புறப் பாடல்கள் -\nமறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி -\nதமிழ் உரை class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம் -\nஉலகம் சுற்றும் குழந்தைகள்.இரண்டாம் பகுதி (old book rare) -\nபெரியார் 100 பெருகிவந்த பெருமைகள் - Periyar - 100\nஅறிவியல் புரட்சியின் எல்லைகள் -\nபேச்சுப் போட்டிக்கு பயனுள்ள கட்டுரைகள் - Pechu Pottikku Payanulla Katturaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30921", "date_download": "2020-07-02T17:51:17Z", "digest": "sha1:Q2WFTFJ56IMB3N2XSI2MEEKUY4GT4AB6", "length": 7781, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "எனக்குச் சொல்! எப்படி? » Buy tamil book எனக்குச் சொல்! எப்படி? online", "raw_content": "\nஎழுத்தாளர் : பி. ராம்கோபால், கே. சந்திரா\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எனக்குச் சொல் எப்படி, பி. ராம்கோபால், கே. சந்திரா அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 1\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 2\nஆசிரியரின் (பி. ராம்கோபால், கே. சந்திரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n���ற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nதாத்தா சொன்ன புதிர் கணக்குகள்\nபிஞ்சு உள்ளங்களுக்கான பாடல்கள் - Pinju Ullangalukaana Paadalgal\nஎட்டாவது பத்தாவது படித்தவர்களுக்கான பயனுள்ள தொழிற் படிப்புகள்\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் முதல் பாகம் - Kanakkil Unga Kulanthaiyum Methaiyaagalaam\nகுழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகள் - Kuzhanthaigalai Kondaaduvoam Kalvi Sinthanaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஞாபகமறதி விஞ்ஞானி (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 1\nஇரகசியக் கதைகள் அரேபிய இரவுகள்\nஉலக அதிசயங்கள் (வினாக்களும் விடைகளும்)\nஒரு மந்திரப் பயணம் அரேபிய இரவுகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/02/22/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-02T18:41:57Z", "digest": "sha1:NKXS37SA5L4O7LOCEDJTINJIJCL4K76X", "length": 62525, "nlines": 109, "source_domain": "solvanam.com", "title": "அசோகமித்திரனும் காலத்தின் குழந்தைகளும் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுமரன் கிருஷ்ணன் பிப்ரவரி 22, 2014 No Comments\nமனதில் அழுந்தும் வண்ணம் சொல்லப்படும் கருத்தாக்கமும் அதனால் வாசகனிடம் ஏற்படும் உணர்வின் தாக்கமுமே எழுத்தின் கூர் மட்டுமின்றி எழுத்தாளனின் வேரும் ஆகும். எனவே தான் ஒருவர் எத்தனை கதைகளோ கட்டுரைகளோ கவிதைகளோ எழுதினார் என்பது முக்கியமற்றதாகி, சிறு சிறு வரிகள் கூட எங்கோ வாசிக்கும் எவரோ ஒருவரின் வாழ்க்கையில் வருடங்கள் கடந்தும் உடன் வந்து ஆங்காங்கே கடக்கும் சம்பவங்களின் போது எட்டிப் பார்த்து அர்த்தம் தந்தால் அதுவே எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் திருப்தி அளிக்கும் படைப்பாக ஆகி விடுகிறது.\nஅசோகமித்திரன் கதைகள் முழுவதும் மேற்கூறிய “கடக்கும் சம்பவங்களின் போது எட்டிப் பார்த்து அர்த்தம்” தரும் வரிகள் நிரம்பிக் கிடக்கின்றன. மிகச் சாதாரண மனிதர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மிகச் சாதாரண நொடிகளை சரம் போலத் தொடுத்து, அத்தகைய மிகச் சாதாரண நொடிகளிலியே வருடங்களை கரைத்தபடியே விரையும் வாழ்க்கையின் மிகப் பிரமாண்டமான அர்த்தமின்மையை அதன் திரியாக்கி சட்டென்று கொளுத்திப் போடுவது அசோகமித்திரனின் கதைகளில் மிக எளிதாக நிகழ்கிறது. ஏதேனும் ஒரு வாழ்வியல் சாதாரணத்தை பிரதிபலிக்கும் சாதாரண கதை மாந்தரே அதையும் செய்வது “வெடியின் அதிர்வை” இன்னும் அதிகரிக்கிறது.\n“காலமும் ஐந்து குழந்தைகளும்” சிறுகதையை பல கதைகள் படித்து பழக்கமான எங்கள் வீட்டு மொட்டைமாடியில் தான் முதலில் படித்தேன். வெக்கை மிகுந்த ஒரு மதுரை கோடையில் எதிர்பாராதவாறு மழையின் வாசனையை ஏந்தி வந்த மாலையின் பொழுது ஒன்றில், தலைப்பு தந்த வசீகரத்தில் “கப்போர்டில்” இருந்து கவர்ந்து கொண்டு போய் வானம் பார்த்தவாறு நிகழ்ந்த வாசிப்பு அனுபவம் அது. இப்பொழுதும், அசோக‌மித்திர‌ன் “அத‌ன்” என்ற‌ சொல்லை த‌லைப்பில் இருந்து வேண்டுமென்றே ம‌றைத்து விட்டாரோ, அது “காலமும் அதன் ஐந்து குழந்தைகள்” தானோ என்றொரு கேள்வி அந்தத் த‌லைப்பு எதிர்ப‌டும் பொழுதெல்லாம் தோன்றும்.\nஉல‌க‌ இல‌க்கிய‌ம் என்றால் ஆங்கிலம் போன்ற மொழிகளில் தான் இருக்க முடியும் என்ற “அறிவு” நமக்கு பழக்கப்பட்டு விட்டது. எனவே அசோகமித்திரன் போன்றவர்களின் படைப்புகள் மீது நமக்கு “கிட்டப் பார்வை” மட்டுமே கிட்டுகிறது. இதற்கு வருந்தவோ ஆதங்கம் கொள்ளவோ தேவையில்லை. ஏனெனின், எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதில் நிறுவபடுவதில்லை உலக இலக்கியம். படைப்பின் கருவில் பதிந்திருக்கும் விஸ்தீரணத்தின் வீச்சே அதன் உலக இலக்கிய இருப்பை நிறுவை செய்யும். உலக இலக்கியம் என்று சொல்ல‌ப்ப‌டும் எந்தப் ப‌ட்டிய‌லிலும் இட‌ம் பெறும் சாரமும் நடையும் “காலமும் ஐந்து குழந்தைகளும்” க‌தைக்கு உண்டு. ஒரு சராசரி மனிதனின் தினப்படி ப‌ரிமாண‌ங்க‌ளில் வைக்க‌ப்ப‌டும் வ‌ரிக‌ள், அதன் அர்த்தங்களில் எண்ண‌ற்ற‌ சாத்திய‌க்கூறுக‌ளையும் அத‌ன் மூல‌ம் வாசிப்ப‌வ‌ரை எண்ண‌ற்ற சிந்தனைப் ப‌ரிமாண‌ங்க‌ளின் வெளியில் மித‌க்க‌ விடும் அற்புத‌மான‌ சிறுக‌தை இது.\nமுத‌லில் கதைச் சுருக்கத்தை “மேம்போக்காக‌” ஒரு முறை பார்ப்போம் ‍ இண்ட‌ர்வியூவுக்கு போகும் ஒருவ‌ன் ர‌யிலைப் பிடிக்க‌ விரைகிறான். ர‌யில் நிலைய‌ம் செல்ல‌, பேருந்தில் ஏறுவ‌தில் இருந்து டிக்கெட் எடுத்து ர‌யிலில் நுழையும் வ‌ரை வ‌ரிசையாக அவன் காணும் ஏராள‌மான‌ காட்சி வடிவங்கள்…அதன் மூலம் எழும் யோசனைப் படிமங��கள்…. இது தான் க‌தை. அதாவது, மேம்போக்காக‌ப் ப‌டித்தால் இது தான் க‌தை. பிறகு தலைப்பை ஒரு முறை மனதில் இருத்தி கதைக்குள் மீண்டும் நுழைவோம்.\nஇவ‌ர் விவ‌ரிக்கும் காட்சிக‌ளின் வ‌டிவ‌ங்க‌ளே அவற்றினுள் வேறொரு அர்த்தத்தை ம‌றைத்து வைத்து ந‌ட‌மாடுகின்ற‌னவோ என்று மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக‌ வாசிக்க‌ வைக்கும் அனுப‌வ‌ம் நிறைந்த‌தாக‌ இருக்கிற‌து “கால‌மும் ஐந்து குழ‌ந்தைக‌ளும்”. பேருந்தில் ஏறுவதற்கு ஓடி வரும் வழியில் கதை நாயகன் பிளாட்பார‌த்தில் ஐந்து குழ‌ந்தைக‌ளை தூங்க‌ வைத்து “அம்மா அப்பா” பிச்சை எடுக்கும் காட்சியைப் பார்க்கிறார். ச‌ட்டென்று ந‌ம் ம‌ன‌து “த‌லைப்புக்கு”த் தாவுகிற‌து. ஒரு வேளை ஐந்து குழ‌ந்தைக‌ள் என்ப‌து ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளோ என்ற‌ எண்ண‌ம் மேலிடுகிற‌து. இந்த‌ எண்ண‌த்துட‌ன் க‌தையைத் தொட‌ர்ந்தால் புதுப்புது பொருள் ப‌திந்த‌ வ‌ரிக‌ள் வ‌ந்து கொண்டே இருக்கின்ற‌ன‌.\nப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளும் கால‌த்தின் குழ‌ந்தைக‌ள் என்றால் நாம் அனைவ‌ருமே அவ‌ற்றின் சேர்க்கையினால் உட‌லாய் ம‌ன‌மாய் உலா வ‌ரும் குழ‌ந்தைக‌ள் அன்றோ பிச்சையெடுக்கும் குழ‌ந்தைகளின் காட்சியை உருவ‌க‌ப்ப‌டுத்தி, டிக்கெட் எடுக்கும் க‌வுண்ட‌ர் நோக்கி ந‌ம்மை அழைத்துப் போகும் அசோகமித்திரன் ” பிச்சையில் ஒரு கூட்டந்தான், இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது.” என்று ச‌ர‌க்கென்று ஊசியை நுழைக்கிறார். த‌லைப்பு நமக்குள்ளே இறங்கிக் கொண்டிருப்ப‌து போல‌ இருக்கிற‌து…நாமும் ஏதோ ஒரு “க‌வுண்ட்ட‌ரில்” எத‌ற்கான‌ வ‌ரிசையிலோ நின்று கொண்டிருக்கிறோம் தானே\nஇனி நம் மீது கால‌த்தின் ச‌வுக்கில் உள்ள‌ வ‌ரிக‌ள் க‌தை முழுவ‌தும் ப‌திந்து கொண்டே இருக்கின்ற‌ன‌… க‌தை நாய‌க‌ன் பிடிக்க‌ப் போகும் ர‌யில், ர‌யில் இல்லை. வ‌ய‌தின் பெட்டிக‌ள் இணைக்க‌ப்ப‌ட்ட‌ கால‌த்தின் ஓட்ட‌ம் என்ப‌து போல‌த் தோன்றுகிற‌து. இந்த‌ யோச‌னையின் க‌ங்குக்கு விசிறி வீசுவ‌து போல‌, “இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரயிலைப் பிடித்து விட முடியுமா முடியலாம். ரயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வ���ண்டியிருக்கிறது. இந்த ரயிலைப் பிடித்துவிட வேண்டும்.” என்கிறார் முடியலாம். ரயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த ரயிலைப் பிடித்துவிட வேண்டும்.” என்கிறார் இற‌ந்த காலத்தில் ஏறி எதிர்காலத்தை பிடிக்க நிக‌ழ்கால‌ பிளாட்பார‌த்தில் வ‌யது ரயிலை துர‌த்தும் வாழ்க்கைதான் ந‌ம‌தோ இற‌ந்த காலத்தில் ஏறி எதிர்காலத்தை பிடிக்க நிக‌ழ்கால‌ பிளாட்பார‌த்தில் வ‌யது ரயிலை துர‌த்தும் வாழ்க்கைதான் ந‌ம‌தோ அப்ப‌டியென்றால் இந்த‌ சூத்திர‌த்தின்ப‌டி ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த‌ நொடியின் பொழுதுக்குள்ளேயே இற‌ந்த‌ கால‌மாக‌ உருமாற்ற‌ம் அடைகிற‌தே…அப்ப‌டியென்றால் நாம் பிடிக்க‌ விரைவ‌து எதை\n“நான் எங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்று த‌ன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் நாய‌க‌னுக்கு அத‌ன் பின் வ‌ரும் சிந்த‌னைக‌ளில் இந்த‌க் க‌தையின் ஆதார‌ சுருதியை அனாயாசமாக நுழைக்கிறார் அசோக‌மித்திர‌ன்.\n“எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி, உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. [அசோகமித்திரன் குறிப்பிடும் ஓட்டைப் பெட்டியும் உப்பிப் போன பையும் நம் தூலமோ] ஆனால் அப்படி இல்லை. காலம் எனக்கு வெளியேதான். “\nர‌யிலைப் பிடிக்கும் ஒட்ட‌த்தில் க‌ட‌வுளும் இவ‌ர் முன் குறிக்கிடுகிறார். ர‌யில் ந‌க‌ர‌த்துவ‌ங்குகிற‌து. க‌ட‌வுளிட‌ம் ர‌யிலை நிறுத்துப‌டி சொல்கிறார் நாய‌க‌ன். “நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன் ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது” என்று கேட்கிறார் க‌ட‌வுள்.”ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது” என்று கேட்கிறார் க‌ட‌வுள்.”ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது” என்கிறார் க‌தை நாய‌க‌ன். “அப்போது அனுபவிக்க‌ வேண்டியதுதான்.” என்ப‌து க‌ட‌வுளின் ப‌தில்” என்கிறார் க‌தை நாய‌க‌ன். “அப்போது அனுபவிக்க‌ வேண்டியதுதான்.” என்ப‌து க‌ட‌வுளின் ப‌தில் “துவ‌க்க‌ம்” ச‌ரியாக‌ இருக்க‌ வேண்டுமோ “துவ‌க்க‌ம்” ச‌ரியாக‌ இருக்க‌ வேண்டுமோ இல்லையேல் ர‌யிலை துர‌த்திக் கொண்டே இருக்க‌ வேண்டிய‌து தானோ இல்லையேல் ர‌யிலை துர‌த்திக் கொண்டே இருக்க‌ வேண்டிய‌து தானோ துவ‌க்க‌ம் என்ப‌து எந்த‌ப் பிற‌ப்பு என்று யாருக்குத் தெரியும் சொல்லுங்க‌ள் துவ‌க்க‌ம் என்ப‌து எந்த‌ப் பிற‌ப்பு என்று யாருக்குத் தெரியும் சொல்லுங்க‌ள் ஒரு வேளை அத‌னால் தான் “இதைச் சொல்ல நீ எதற்கு ஒரு வேளை அத‌னால் தான் “இதைச் சொல்ல நீ எதற்கு நான்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளிப் போம்” என்று நாய‌க‌ன் மூல‌மாக‌ க‌ட‌வுளிட‌ம் த‌ன‌து உரையாட‌லை முடிக்கிறாரோ அசோக‌மித்திர‌ன்\nக‌ட‌வுளையும் கால‌த்தையும் இவர், “வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன் கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன்” என்று கோர்த்து “கடவுள் என்றால் என்ன என் மனப் பிராந்தி.” என்று முடிக்கையில் நாம் கால‌த்தின் சுழ‌ற்சியில் அழ‌ற்சியுற்ற‌ அனுப‌வ‌ங்களை ஒவ்வொன்றாக‌ “கால‌மும் ஐந்து குழ‌ந்தைக‌ளும்” அவிழ்க்க‌த் துவ‌ங்கியிருக்கும்…\nNext Next post: தஞ்சை மறுவிஜயம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றம���ம் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மரா���ர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்���்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எ���். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் ���ெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் ���்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ர��ரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nஹூஸ்டன் சிவா ஜூன் 27, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/01/28/india-sc-to-hear-jayalalithaas-plea-on-ram-setu-to.html", "date_download": "2020-07-02T20:06:14Z", "digest": "sha1:VWPTMUB35CP2CF6U36KN4E54HNSEUG6W", "length": 13742, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேது: ஜெயலலிதாவின் மனு மீது இன்று விசாரணை | SC to hear Jayalalithaa's plea on Ram Setu Today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nதிடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன\nமனிதர்கள் மீது சோதனை செய்யலாம்.. இந்தியாவில் 2வது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி.. குட்நியூஸ்\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கி��து\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேது: ஜெயலலிதாவின் மனு மீது இன்று விசாரணை\nடெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nசேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும். ராமர் பாலத்திற்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது. இதுதொடர்பான உரிய உத்தரவுகளை மத்திய அரசுக்குப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.\nமேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாகவும் அறிவிக்க அவர் கோரியுள்ளார்.\nஇந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி\nஆகஸ்ட் மாதம் சசிகலா ரிலீஸ்.. தீயாய் பரவும் செய்தி.. பெங்களூர் சிறைத்துறை பதில் என்ன தெரியுமா\nஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலை.. பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி பரபரப்பு தகவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு நீடிக்கும் அவகாசம் - ஜெ,மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா\nஜெ. இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமி மனு டிஸ்மிஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்��ை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nநான் பிறந்த போயஸ் தோட்ட இல்லத்தை பார்க்க தடையா.. எங்க அத்தை இருந்திருந்தா.. தீபா கண்ணீர்\nதீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசெல்லாது... செல்லாது... தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது... ஜெ.தீபா பரபரப்பு பேட்டி\nஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்\nExclusive: ஜெயலலிதாவின் வாரிசுகள்... நீதிமன்றமே எங்களை அங்கீகரித்துவிட்டது -ஜெ.தீபா நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஜெயலலிதா மனு jayalalitha விசாரணை உச்சநீதிமன்றம் டெல்லி supreme court enquiry சேது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kader-mohideen", "date_download": "2020-07-02T18:32:35Z", "digest": "sha1:SKMJRQHUC4QLYU7UIBXFANBYLB7EDOQZ", "length": 8704, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kader Mohideen News in Tamil | Latest Kader Mohideen Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா எதிரொலி- ஷாஹின் பாக் பாணி போராட்டங்களை தவிர்க்க பேரா. காதர் மொகிதீன் வேண்டுகோள்\nபாபர் மசூதி விவகாரம்... எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்க வேண்டும் -காதர் மைதீன்\nமுத்தலாக்.. அதிமுக டபுள் ஆக்ட்... கொள்ளையடிக்கவே உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு.. காதர் மொகிதீன்\nசமமனிதர் துயர்துடைப்போம்.. திருக்குறளை மேற்கோள்காட்டி ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன் ரமலான் வாழ்த்து\nநடராஜனுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இரங்கல் தெரிவிக்காதது வேதனையளிக்கிறது... காதர் மொகிதீன்\nதியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை- தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nபிரிவினைவாதத்தை முறியடிப்போம், ஒன்றுபடுவோம்.. காதர் மொகிதீன் பக்ரீத் வாழ்த்து\nஅடுத்தது ஸ்டிரைட்டா செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குதான்.. காதர் மொய்தீன்\nஷரீஅத் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு: கே.எம். காதர் மொகிதீன் கடும் கண்டனம்\nமுஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு... பேரா. கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தல்\nமுஸ்லீம் சமுதாயத்தின் ஒரே பிரதிநிதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தான்... பேராசிரியர் காதர் மொகிதீன்\nஅனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ சூளுரைப்போம்: முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பக்ரீத் வாழ்த்து\nலோக்பால் வரம்பிற்குள் பிரதமர்- இ.யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்பு\nஐயுஎம்எல்-காதர் விலகல்-ரஹ்மான் புது வேட்பாளர்\nவேலூர் 'கோட்டை'யை பிடிப்பாரா காதர் மொய்தீன்\nவேலூர் தொகுதியில் மீண்டும் காதர் மொய்தீன் போட்டி - ஏணியில் நிற்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-02T20:09:55Z", "digest": "sha1:7HBPSXKSSL2J7SGP42M7OUIHHX47IRNQ", "length": 11460, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "லண்டன் வன்முறைகள் இங்கிலாந்து முழுவதும் பரவியது - விக்கிசெய்தி", "raw_content": "லண்டன் வன்முறைகள் இங்கிலாந்து முழுவதும் பரவியது\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 டிசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nபுதன், ஆகத்து 10, 2011\nலண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது இரவாக நேற்றைய நாளும் நீடித்துள்ளது. அத்துடன் இந்த கலவரம் மேலும் பல இடங்களுக்கு பரவி உள்ளதாக லண்டன் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். லண்டனின் பல இடங்களில் கலவரங்களும் வன்முறையும் சூறையாடல்களும் நடந்துள்ளன.\nலண்டனில் 1930 ஆம் ஆண்டுக் கட்டடம் ஒன்று தீக்கிரையானது.\nபர்மிங்ஹாம், லிவர்ப்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹம், பிரிஸ்டல் ஆகிய ஊர்களிலும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் லண்டனில் மேலதிகமாக 1,700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்துடன் தொடர்புடைய 334 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், 69 பேர் மீது குற்றச��சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் காவல்துறை அறிவித்துள்ளனர். பர்மிங்ஹாமில் வின்சன் கிறீன் என்ற இடத்தில் வீதிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமது குடும்பத்தினரையும் சுற்றுப் புறத்தையும் காப்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாக்கித்தானிய இளைஞர்கள் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாகனம் ஒன்றை ஏற்றிக் கொன்றனர்.\nஇதனிடையே, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, நேற்று நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டேவிட் கேமரன் கூறுகையில், \"கலவரத்தில் ஈடுபட்டதாக, இதுவரையிலும், 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியத் தெருக்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டத்தின் கடுமையை கலவரக்காரர்கள் உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டியுள்ளது' என்றார்.\nபொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் வசிக்கும் லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள டொட்டன்ஹாம் பகுதியில் முதலில் இந்த வன்முறை பரவியது. 16 வயது சிறுமியை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதாலும், மார்க் டுக்கான் (29) என்ற வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டதாலும் இந்த வன்முறை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300 பேர் காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் மேலும் பரவியது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபிரிட்டனின் பல நகரங்களில் வன்முறை, பிபிசி, ஆகத்து 10, 2011\nலண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்; பல இடங்களுக்கும் பரவியது, தினகரன், ஆகத்து 10, 2011\nலண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது : திக்குமுக்காடுகிறது பிரிட்டன், தினமலர், ஆகத்து 10, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/04.html", "date_download": "2020-07-02T18:50:03Z", "digest": "sha1:QKZP5EB27USK2CRDJFMTYCWBBYNKKVCA", "length": 20648, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர்\nமலையகக் கவிதை இலக்கிய செல்நெறி 04 - மல்லியப்புசந்தி திலகர்\nநடே­சய்யர் தம்­ப­திகள் தொடங்­கி­வைத்த துண்­டுப்­பி­ர­சுர இலக்­கிய இயக்கம் பின்னர் பெரும்­பா­லான மலை­ய­கக்­க­வி­ஞர்­களால் தொட­ரப்­பட்டு வந்­துள்­ளது. நாவ­லப்­பிட்­டியைச் சேர்ந்த பிறவிக் கவிஞர் பெரி­யாம்­பிள்ளை, எட்­டி­யாந்­தோட்டை எஸ்.கோவிந்­த­சாமி தேவர், பி.ஆர் பெரி­ய­சாமி. கா.சி.ரெங்­க­நாதன், சீனி­வா­சகம், ‘தொண்டன்’ ஆசி­ரியர் எஸ்.எஸ்.நாதன், ஜில் ஜில் சுல்தான், சிட்­டுக்­கு­ரு­வியார், பதுளை ஞானப்­பண்­டிதன், பாவலர் வேல்­சாமி தாசன் முத­லானோர் இவ்­வாறு துண்­டுப்­பி­ர­சு­ர­மாக அச்­சிட்டு தோட்டம் தோட்­ட­மாக பாடி விற்­றுள்­ளனர் என அந்­த­னி­ஜீவா தனது ‘மலை­யகம் வளர்த்த கவிதை’ (மலை­யக கலை இலக்­கிய ஒன்­றியம் வெளி­யீடு 2002) நூலில் ஒரு பட்­டி­யலைத் தரு­கின்றார்.\nபாவலர் வேல்­சா­மி­தாசன் எழுதி தனது கணீ­ரென்ற குரலில் பாடும் வல்­ல­மை­யையும் பெற்­றி­ருந்தார் என சொல்­லப்­ப­டு­கின்­றது. அவ­ரது பாடல் ஒன்று பின்­வ­ரு­மாறு அமை­கி­றது.\nஇதில் வரும் சொல்­லாட்­சியும் சந்­தமும் மக்­களை கவர்­வ­ன­வாக உள்­ள­துடன் மக்­களின் வாழ்­வி­ய­லையும் காட்டி நிற்­கின்­றன.\nதிரு­மதி மீனாட்­சியம்மாள் ‘இந்­தியத் தொழி­லாளர் துய­ரச்­சிந்து’-1931 சகோ­தரி அச்­சகம் ஹட்டன்). என்று பாடி­யதன் தாக்கம் பின்­னாளில் வேல்­சா­மி­தாசன் அவர்­களை ‘இலங்கை தொழி­லாளர் இம்­சைக்­குரல்’ என்ற பாடற் தொகுப்பை எழுதத் தூண்­டி­யுள்­ளது.\n1930களில் கண்­டியில் வாழ்ந்து பின்னர் தமி­ழகம் சென்­று­விட்ட கவிஞர் சிதம்­ப­ர­நாத பாவ­லரை மலை­யகக் கவிதை ஆளு­மை­களில் முக்­கி­ய­மா­ன­வ­ராக பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி அடை­யாளம் காட்­டு­கிறார். ‘மலை­ய­கத்­திலே இன்றும் வாய்­மொழிப் பாடல்­க­ளுக்கு இட­முண்டு. இந்த பாரம்­ப­ரி­யத்­தி­லேயே இது­வரை வந்த பல மலை­ய­கத்து கவி­ஞர்­களை இனம்­கண்டு சொல்­ல­வேண்டும் போல தெரி­கி­றது. சக்தீ பால ஐயா, குறிஞ்­சித்­தென்­னவன், சிதம்­ப­ர­நாத பாவலர் போன்­றோரின் ஊடே ஒரு வாய்­மொ­ழிப்­பா­ரம்­ப­ரியம் உணர்த்­தப்­ப­டு��கின்­றது என்றே கூற­வேண்டும்’ (தில­கரின் ‘மல்­லி­யப்பு சந்தி’ பின்­னுரை பேரா­சி­ரியர் கா.சிவத்­தம்பி (பக்­xxiv)– பாக்யா வெளி­யீடு 2007).\nமலை­யகக் காந்தி என போற்­றப்­படும் மறைந்த தொழிற்­சங்­க­வா­தியும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஸ்தாப­கத்­த­லை­வ­ரு­மான ஆர் ராஜ­லிங்கம் பற்றி பாவலர் சிதம்­ப­ர­நாதன் எழு­தி­யி­ருக்கும் கவி­தையின் ஒரு பகுதி இவ்­வாறு அமை­கி­றது.\nமலை­யாத உள்­ளத்திற் கெடுத்துக் காட்டாம்\nமனி­தர்­களின் பண்­பாட்டிற் கவனே சான்று\nநிலை­யான கொள்­கை­யிலே வழுவல் இன்றி\nநிற்­ப­திலே இமயம் என்றால் மிகையே அல்ல\nபல­நாடும் சென்­றா­யந்தான் மக்கள் வாழ்வும்\nவித்­த­கனின் திரு நாமம் என்றும் வாழும்\n(‘மாவலி’ - தொழி­லாளர் தேசிய சங்க வெளி­யீடு- 1973 ஆகஸ்ட்)\nமலை­யக மக்­களை நாடற்­ற­வ­ராக்­கிய இலங்கை சட்­ட­வாக்க ஏற்­பா­டுகள் பற்றி தனது கவி­தையில் குறிப்­பிடும் பாவலர் சிதம்­ப­ர­நாதன் அதனை இவ்­வாறு எழு­து­கின்றார்.\nபிறந்­ததும் இங்கே /வளர்ந்­ததும் இங்கே போவது மெங்கே வெளி­யேறி/ இறந்­தவர் போலே நடை­பி­ண­மாகி /இழிவு செய்­வதம் முறை­தானோ\nஎத்­தனை ஆட்சி இயற்­றிய போதும்/எழும்­ப­தற்­கில்லை குடி­நீங்கி… (சங்கு 1962 ஜீன்)\nஎன இலங்கை நாட்டை விட்டு மலை­யக மக்கள் வெளி­யேற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என பாடி­வைத்­துள்ளார்.\nநாட்டார் பாடல் வடி­வத்தில் இருந்து தமக்­கே­யு­ரிய சுய­பா­டல்­களை எழுதத் தொடங்­கிய மலை­யக கவிதை இலக்­கிய வர­லாற்றில் அவை கவி­தை­களா பாடல்­களா என்ற கருத்து மயக்கம் இருந்தே வந்­துள்­ளது. பாடல் மரபில் இருந்து ஊற்­றெ­டுத்த மலை­யகக் கவிதை இலக்­கிய பாரம்­ப­ரியம் அந்த பாடல் மரபில் இருந்து முழு­மை­யான கவிதை வடி­வத்­துக்குள் வரு­வ­தற்கு மூன்று தலை­மு­றை­களை கடக்­க­வேண்­டி­யி­ருந்­தது உண்­மையே.\nஅந்த வகையில் பாடல்­க­ளாக தமது படைப்­பு­களை எழுதி அச்­சிட்டு விநி­யோகம் செய்த எட்­டி­யாந்­தொட்டை கோவிந்­த­சாமி தேவர், கா.சி.ரெங்­க­நாதன். ஜில்.ஜில், கே.கே.ஜபார், முத­லா­னோரின் பாடல் படைப்­புகள் மிகுந்த முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. இதே போல 1954 ஆம் ஆண்டு ‘இசைத்தேன்’ எனும் கவிதைத் தொகு­தியை கி.மு.நல்­ல­தம்பி பாவலர் வெளி­யிட்­டுள்ளார். கம்­பளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த இவ­ரது ‘இசைத்தேன்’ 200 ஆம் ஆண்டு அவ­ரது மகன் ஹைதர் அலி யினால் மறு­பி­ர­ச��ரம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்­த­னி­ஜீவாவின் மலை­யகம் வளர்த்த கவிதை (பக்.20) குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அ.செ.வெள்­ள­சாமியினால் எழு­தப்­பட்ட பல­வர்ண ஒப்­பா­ரியும் பாரத நாட்டுப் பய­ணச்­சிந்தும், மற்றும் பாட்­டா­ளியின் பாடலும், ராசுவின் கணவன் பழ­னியின் மரண தண்­ட­னையும் போன்ற படைப்­பு­களும் இந்த வகை­யினைச் சார்ந்­தன.\nபதுளை யூரி பகு­தியைச் சேர்ந்த பெண் தொழி­லா­ளி­யான (1960களில்) எம்.எஸ்.கிருஸ்­ணம்மாள் மலை­ய­க­மெங்கும் தொழி­லாளர் உரிமை மற்றும் பெண்­வி­டு­த­லையை வலி­யு­றுத்தும் பாடல்­களை எழுதி பாடி­யுள்ளார். இவர் ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ் தொழிற்­சங்க தலை­வி­யா­கவும் இருந்­துள்ளார். இவ­ரது பாடல் ஒன்று இவ்­வாறு அமை­கி­றது.\nகரு­ணை­யற்ற முத­லா­ளிமார் காட்­டு­கிறார் குரோத­மதை\nகங்­கா­ணி­மா­ருக்கு அடங்கி….கணக்­குப்­பிள்­ளைக்கு நடுங்கி.. கண்­டிப்­பாக வேலை­செய்தும் கரு­ணை­யில்லை முத­லா­ளிக்கு… (அவ­ரது சிந்­தையை கவரும் சீர்­தி­ருத்த பாடல் தொகுப்­பி­லி­ருந்து –\n(மூலம்: ‘சபதம்’ (சன-மார்ச் 2013) உழைக்கும் பெண்­களின் முன்­ன­ணியின் செய்தி ஏடு) இந்­தப்­பாடல் மூலம் ஒரு தொழி­லாளி தனக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அனைத்­து­வித அடக்­கு­மு­றை­க­ளையும் வெளிக்­காட்­டு­கின்றார்.\nஇன்றும் வட்­ட­கொடை பிர­தே­சத்தில் வாழ்ந்­த­வரும் கபாலி செல்லன் என்­ப­வரும் தோட்­டப்­புற பாடல்­களில் அதிக நாட்டம் கொண்­டவர். மலை­யகத் தோட்­டங்­க­ளுக்கு திரு­விழா காலங்­களில் பிர­தம பாட­க­ராக அழைத்­து­வ­ரப்­படும் அவர் அந்த தோட்­டத்தின் இயல்­பு­களை வைத்து பாடல்­களை உட­ன­டி­யாக இயற்­றிப்­பாடும் வல்­லமை பெற்­றவர் (கட்­டு­ரை­யாளர் இவ­ரது பாடல்­களை நேர­டி­யாக கேட்­டி­ருக்­கிறார்). மட்­டக்­க­ளப்பில் இருந்து திரு.மைக்கல் கொலினை ஆசி­ரி­ய­ராகக் கொண்டு வெளி­வரும் மகுடம் சிற்­றி­தழின் மலை­யகச் சிறப்­பி­தழில் (2012 ஒக்-­டிசம்) பேரா­சி­ரியர்.செ.யோக­ராசா கவிஞர் கபாலி செல்லன் கவி­தைகள் - சில குறிப்­புகள் எனும் பதி­வினைச் செய்­துள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. கவிஞர்.கபாலி செல்­ல­னது நம்ப படும் பாடு…­சொல்­லவே வெக்கக் கேடு எனும் பாடல் 1980 களில் தோட்­டத்­தி­ரு­வி­ழாக்­களில் கொடி­கட்­டிப்­ப­றந்த பாடல்.\nஎந்த நாடு நம்ப நாடு\nநம்பி வாழ சொந்த நாடு\nஅனுப்­���ி­யி­ருக்கான் சிட்­டிசன் காடு …\nஎனும் பாடல் இன்றும் கூட மலை\nயக தேசியம் குறித்து முன்வைக்கப்படும் ‘வாக்குரிமை’ –‘பிரஜாவுரிமை’ வேறுபாட்டை நான்கே வரிகளில் சொல்லி காட்டிய வலிமை கொண்டது. ‘ஓட்டுரிமை ஒன்று மட்டும் கிடைச்சிருக்கு… ஓட்டு போட்ட மறு கிழமை பம்பர மாட்டம்…நம்ம கதி பம்பரமாட்டம்’……. சட்டம் போட்டு நசுக்கிறாங்க திட்டம் போட்டு வதைக்கிறாங்க… என ஆளும் வர்க்கத்தினர் மலையக மக்களுக்கு தமது நலனுக்காக வாக்குரிமையை மாத்திரம் வழங்கியிருப்பதையும் மக்கள் நலனுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படாததையும் எளிய பாடல் மூலம் பாடி வைத்தவர் கபாலி செல்லன். இவரது பாடல்கள் முழுமையாக நூலுருப் பெறவெண்டியதன் தேவை யை பேராசிரியர்.செ.யோகராசா தனது குறிப்பிலே வலியுறுத்தியுள்ளார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/special-features-of-googles-pixel-3a-and-pixel-3a-xl-smartphones.php", "date_download": "2020-07-02T20:01:04Z", "digest": "sha1:QGUGDI67WGJC3SAZXFLPG6U3S2ZBWMTY", "length": 16799, "nlines": 327, "source_domain": "www.seithisolai.com", "title": "கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்\nகூகுள் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ள��ு.\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியிட்ட போன்களில் இந்த ஸ்மார்ட் பிக்சல் போன்கள் கூகுளின் விலை குறைந்தவையாக இருக்கின்றன. புதிய பிக்சல் 3A ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் அதனை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிதான காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர்.\nவிமர்சகர்கள் (iFixit) பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL மாடல் போன்களுக்கு சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியுள்ளனர். இந்த 2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில், அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு இருப்பதால் இவற்றை எளிதில் சரி செய்ய முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3A சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டிருக்கிறது.\nமேலும் சோதனையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான பொருத்தப்படும் வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2 மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையாக இருக்கிறது. பிளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின் முறையே ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீக்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி….\nபட்டப்பகலில் முன்னாள் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை..\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக���க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/soda-bottle-song-lyrics/", "date_download": "2020-07-02T18:45:28Z", "digest": "sha1:U2NDI66KNP7WPCVORLM3SJEDHX6ZDG7R", "length": 10635, "nlines": 327, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Soda Bottle Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஷங்கர் மகாதேவன், சாகி முகேஷ்\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : அஞ்சு கிலோ\nகுழு : ஜன் ஜன்\nகுழு : ஜன் ஜன்\nகுழு : ஜன் ஜன்\nஆண் : ஆஹா ஆஹா\nஆண் : சோடா பாட்டில்\nஆண் : வாடா வாடா\nஆண் : ஹே வெட்டு குத்து\nகத்தி கம்பு புடிச்சு பாருடா\nநான் கம்பி எண்ணி கணக்கு\nஆண் : என் பேரு ஆறுடா\nஆண் : ஹே கூவும் நதி\nஆண் : சோடா பாட்டில்\nஆண் : வாடா வாடா\nகுழு : ஹோய் ஹோய்\nஆண் : ஹே பள்ளிகூடம்\nஆண் : ஹே அண்டர்வேர்\nபோல குழிய வெட்டி உள்ள\nபோல நான் சுத்தும் ஆளுடா\nஆண் : மூ ரெண்டு ஆறு\nடா முன்கோப ஆளு டா\nஆண் : ஹே கூவும் நதி\nஆண் : ஹே ஹே காட்டு\nஆண் : ஸ்டேட் பேங்குல\nஆண் : ஆறபத்தி யாருன்னு\nஊர கேளுடா நான் ஆபத்துல\nஊடு கட்டி வாழும் ஆளுடா\nஆண் : எல்.ஐ.சி ஹைட்டுடா\nஆண் : ஹே கூவும் நதி\nஆண் : சோடா பாட்டில்\nஆண் : வாடா வாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/03/25020500/1029769/Election2019-ArasiyallaIthaellamSagajamapa-thanhitv.vpf", "date_download": "2020-07-02T18:20:27Z", "digest": "sha1:3HSTRYYMV2X7FTCZJ6KLAALS5KKDPIQA", "length": 7483, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(24.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nபெருவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிப்பு - இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு\nகொரோனா தொற்று பரவல் பெரு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நி​லையில், தற்போது அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரமாக உள்ளது.\nஒரே கடையில் வெவ்வேறு கட்டுப்பாடுகள் - ஷாப்பிங் செய்ய சென்ற மக்கள் குழப்பம்\nபிரேசிலில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அ���்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\nகொரோனா பரவல் குறித்து விவாதம் செய்தபோது விபத்து - பாக். விமானத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம்\nபாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த விமான விபத்துக்கு விமான ஓட்டிகளே காரணம் என அந்நாட்டு விமானத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nமும்பையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகளை வழங்கிய புதுமண தம்பதி\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் மருத்துவமனைக்கு 50 படுக்கைகளை இலவசமாக வழங்கினர்.\n(01.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/06/02223613/1000484/Kelvikenna-Bathil--Vaiko.vpf", "date_download": "2020-07-02T18:32:24Z", "digest": "sha1:VSIZCICDVG7S3QRKZYG7EIQWY4HTYU4H", "length": 3070, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கேள்விக்கென்ன பதில் - 02.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\n02.06.2018 - ஸ்டெர்லைட் : உணர்ச்சியும்... உண்மையும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25118", "date_download": "2020-07-02T19:07:36Z", "digest": "sha1:2VCTYKXEN2WWUEZU5F3SM5ZLL4JT272Q", "length": 6317, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "உடம்பு குறைய ஆலோசனை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம் தோழிகளே, என்னோட cousine sister - கு மேரேஜ் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. அவ conceive ஆகி 45 days ல abort ஆகிருச்சு.. ரொம்ப உடம்பு போட்டுட்டா. உடம்பு குறைய ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே.. நன்றி.\nஇந்த லிங்க் கிளிக் செய்து\nஇந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள்\nஇப்ப தான் உங்க பதில் பார்த்தேன். மிக்க நன்றி... நலமா இருக்கிங்களா நான் அந்த லிங்க் ல படிச்சுக்குரேன். so thanks ma....\nகஷ்டப்பட்டு வெற்றி கொண்ட குழந்தை பாக்கிய அனுபவம்\nகுழந்தை உண்டாக‌ உணவு மற்றும் சூழல் எப்படி இருக்க‌ வேண்டும்\nஎனக்கும் ஆலோசனை சொல்லுங்க தோழிகலே plzzzzzzzzz\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21193", "date_download": "2020-07-02T19:42:23Z", "digest": "sha1:4PSQQVA4EI3T4MHHACIQI4J4VTPM3WGF", "length": 6641, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நமது கோட்பாடு.மதுரையில் பேசியது » Buy tamil book நமது கோட்பாடு.மதுரையில் பேசியது online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி விவேகானந்தர் (Swami Vivekaanandar)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nநமது அடிப்படை.யா���்ப்பாணத்தில் பேசியது நமது தாய்நாடு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நமது கோட்பாடு.மதுரையில் பேசியது, சுவாமி விவேகானந்தர் அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுவாமி விவேகானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉன் எதி்ர்காலம் உன் கையில்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nவாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)\nஇந்து மதத்தின் அர்த்தமுள்ள தத்துவங்கள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal\nமாத்வ ஸம்ப்ரதாய ஸ்ராத்த ப்ரயோகம் - Madhva Sampradhaya Sradha Prayogam\nஅல்லல் போக்கும் அருட் பதிகங்கள் - Allal Pokkum Arut Pathikangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்னை ஸ்ரீசாரதா தேவியின் அன்பு மொழிகள்\nவிவேகானந்தரின் கதை - Vivekanadarin Kathia\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/79279/", "date_download": "2020-07-02T19:27:21Z", "digest": "sha1:YNRWNV6QMV3NB2Z4WPJRS7XCUZLFBNYY", "length": 10594, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "குறைந்த வருமானம் பெறும் , தொழிற் திறனற்ற ஊழியர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகுறைந்த வருமானம் பெறும் , தொழிற் திறனற்ற ஊழியர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்\nசுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.\nஅந்தவகையில் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்பு முறை மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளன.\nமிகவும் வறிய நிலையில் உள்ள சமூர்த்தி உதவி பெறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தகுதி பெற்றிருந்தும் சமூர்த்தி உதவி கிடைக்காத குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை கட்டியெழுப்புவது இந்த பல்நோக்கு அபவிருத்தி செயலணியின் நோக்கமாகும்.\nஅத்தகைய குடும்பங்களில் தொழிற் படையணிக்கு பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை இனம்கண்டு அவர்களுக்கு பொ��ுத்தமான துறைகளில் 6மாத கால பயிற்சியின் பின்னர் நிலையான தொழில் வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் வதியும் பிரதேசங்களிலேயே தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஎவ்வித கல்வித் தகைமைகளையும் கொண்டிராத அல்லது குறைந்த கல்வி மட்டத்தில் உள்ள பயிற்றப்படாதவர்கள் இதற்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர். முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் முதலாம் கட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தொழில்கள் வழங்கப்படவுள்ளன. இந்த விடயங்களை நெறிப்படுத்துவதிலும் முகாமைத்துவம் செய்வதிலும் பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.\nஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 300க்கும் 350க்கு இடைப்பட்டவர்கள் இதன் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். விகாரைகளின் நாயக தேரர், ஏனைய சமயத் தலைவரொருவர், மாவட்ட செயலாளர்கள், கிராம சேவையாளர் உள்ளிட்ட கள அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் தகைமையுடையவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். தெரிவு முறை சரியாக இடம்பெறுவதை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு தரப்பில் திறமையான சிலரையும் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதகைமை பெறுவோர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் கல்வித் தகைமை தேவைப்படாத தொழில்களுக்காக நியமிக்கப்படுவர். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்காகவும் அந்தந்த பிரதேசங்களுக்கு அவசியமான வகையில் பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் கண்காணிப்பின் கீழ் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்றுவிப்பு இடம்பெறும்.\nPrevious articleபகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் பட்டப்படிப்பை தொடர ஏற்பாடு\nNext articleசகல அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்போடு இணைப்பு\nகருணா அம்மானின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது விசாரணைகள் நடைபெறுகின்றது. மகிந்த\nகுச்சவெளி கோட்டத்துக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் வேட்பாளர்களின் உரைகள்\nவேட்பாளராகக் களமிறங்குவது உறுதி-பதவியேற்றதும் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கூண்டோடு அழிப்பேன்\nகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_09_02_archive.html", "date_download": "2020-07-02T19:19:53Z", "digest": "sha1:WVGMHFB2OREXDGSO3DFKYSJ6H5UH2MN5", "length": 54435, "nlines": 779, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/09/02", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை29/06/2020 - 06/07/ 2020 தமிழ் 11 முரசு 11 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகுருவீதி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் Montbrae Circuit Narre Warren Melbourne Australiaவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா துரைசிங்கம் அவர்கள் 31-08-18 அன்று அன்னாரின்இல்லத்தில் இயற்கை எய்தினார்.\nஅன்னார் அமரர் திரு கந்தையா துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தமல்லிகா,வசந்தகுமார், சண்முகானந்தகுமார் (சண்குமார்), வசந்தகலா ஆகியோரின் அருமைத் தாயாரும்,நடேசன், ஜெயந்தி, ராமினி, அசோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரணவன்-அர்ச்சனா, சேரன்,மீரா-அருண், ஐனகன், கிருஷ்ணா, சகானா ஆகியோரின் அருமைப் பாட்டியுமாவார்\nஅன்னாரின் பூதவுடல் 5 September 2018 புதன்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில் Boyd Chapel Springvale 600 Princess Highway Springvale மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு 1:30 மணிவரை பார்வைக்குவைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடாத்தப்பட்டு, 3:00 மணியளவில் தகனக் கிரியைக்காகஎடுத்துச்செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன்கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nசண்முகானந்தகுமார் (சண்குமார்) - + 61 458 253 982\n - எம் . ஜெயராமசர்ம .........மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஎன்னடா வாழ்கை இது - கவிதை\nஎதை இங்கு சாதிக்கப் போகிறோம்...\nபெற்றப் பிள்ளைகளும் நம்மவர் இல்லை\nசித்தம் சூனியமாகி செயலிழந்து தவித்திட...\nசிகரங்கள் சிறுத்து பார்வைக்குள் மழுங்கிட....\nசிட்னி முருகன் ஆலயத்தில் மழைக்காக நடைபெற்ற காயத்ரி மந்திரமும் பூஜாவும் 02/09/2018\nநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலவும் வறட்சி காரணமாக சிட்னி காயத்திரி குழுவால் நேற்று வரை (02/09/2018) பல நாட்களாக காயத்ரி மந்திரமும் பூஜாவும் நடாத்தப்பபட்ட து\nகடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் ( 1926 - 1995) எழுத்திலும் பேச்சிலும் தர்மாவேசம் இயல்பில் குழந்தை உள்ளம் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அகஸ்தியர் எழுதிய கடிதங்கள் - முருகபூபதி\nஇலங்கையின் மூத்த எழு���்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில் சவரிமுத்து - அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர்.\nதமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில் இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர். தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அன்போடு அணைத்தவர்.\n1972 முதல் எனதும் நெருக்கமான இலக்கிய நண்பரானார். கொழும்பு வரும் வேளைகளில் நான் பணியாற்றிய வீரகேசரி அலுவலகம் வந்து சந்திப்பார். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர்.\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்15 மக்கள் திலகத்தின் இலங்கைப்பயணம் எம்.ஜீ. ஆரின் \"எங்கவீட்டுப்பிள்ளை\" ஒளிப்படக்கலைஞர் ராஜப்பன்\n\"ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்\" என்று எமது முன்னோர்கள் ஒரு முதுமொழி சொல்வார்கள். அவ்வாறு ஒரேசமயத்தில் தனக்கும் வருமானம் தேடிக்கொண்டு அதன்மூலம் மற்றும் ஒருவரின் புகழை மேலும் மேன்மைப்படுத்திய ஒருவர் பற்றிய கதையை இங்கு சொல்லவிரும்புகின்றேன்.\nஆனால், அவரது ஒளிப்படம்தான் எனக்கு கிடைக்கவில்லை இத்தனைக்கும் அவர் கொழும்பில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிறந்த ஒளிப்படக்கலைஞர். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவும் நடத்தியவர்.\nகேரளாவிலிருந்து இளம் வயதிலேயே இலங்கைத் தலைநகரம் வந்து, ஒளிப்படக்கலைஞராக வளர்ந்து, பின்னாளில் சொந்தமாகவே ராஜா ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தையும் தொடங்கியவர். முன்னாள் இலங்கை அதிபர் மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்து, அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த வேளையில் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபையிலும் அங்கம் வகித்தவர்.\nமத்திய கொழும்பில் புதுச்செட்டித்தெருவில் ராஜா ஸ்ரூடியோவையும் பின்னாளில் அதன் அருகாமையில் ஒரு அச்சகத்தையும் நிறுவியவர். இவரது மனைவி கௌரீஸ்வரி அக்கால கட்டத்தில் இலங்கையில் புகழ்பெற்ற கர்னாடக இசைப்பாடகியாவார்.\nகௌரீஸ்வரி கனகரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டிருந்த அவர் ராஜப்பனை திருமணம் செய்தபின்னர் கௌரீஸ்வரி ராஜப்பன் என அழைக்கப்பட்டார்.\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது தமிழ்த்திரைப்படம் தோட்டக்காரி. இதில் ஒரு பாடலுக்கு இவர் பின்னணிக்குரல் வழங்கியவர். பல மேடை இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி இலங்கையின் பல பாகங்களிலும் புகழ்பெற்றிருந்தார்.\nராஜா ஸ்ரூடியோவின் ஒரு தளத்தில் சங்கீத வகுப்புகளும் நடத்தினார்.\nராஜப்பன் தலைநகரில் ஒரு சிறிய ஒளிப்படக்கருவியை ( கெமரா) வைத்துக்கொண்டு, பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளின் படங்களை எடுத்துவந்து, வீரகேசரிக்கும் தினகரனுக்கும் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளுக்கும் கொடுத்து வருமானம் தேடிய அதேசமயத்தில் இப்பத்திரிகைகளில் நிரந்தரமற்ற ஒளிப்படக்கலைஞராகவும் பணியாற்றியவர்.\nஅதாவது அவர் இந்தப்பத்திரிகைகளுக்கு படங்களை கொடுத்து, அவை பிரசுரமானால்தான் பணம் கிடைக்கும். எனினும் மனைவியின் இசைப்பணியால் கிடைக்கும் வருமானத்தையும் தனது ஒளிப்படக்கலைத்தொழிலிலிருந்து கிடைக்கும் சன்மானங்களையும் வைத்து வாழ்க்கைப்படகை செலுத்தி வந்திருக்கும் அவருக்கு, அந்தப்படகை மேலும் வேகமாக செலுத்துவதற்கு துணைசெய்திருப்பவர், யார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nயானையைச் சுடுதல் - ஜார்ஜ் ஆர்வெல்- தமிழில் :நம்பி கிருஷ்ணன்\nகீழை பர்மாவின் மாவலமயீனியில் பெரும் எண்ணிக்கைகளில் மக்கள் என்னை வெறுத்தா���்கள். வாழ்க்கையில் முதல் முறையாக என் முக்கியத்துவத்தின் காரணத்தால் எனக்கு இவ்வாறு நேரிட்டிருக்கிறது. தாலூக்கா போலீஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான சல்லித்தனமான காழ்ப்புணர்வு நிலவி இருந்தது. கலவரம் செய்யும் அளவிற்கு எவருக்கும் துணிவில்லை என்றாலும் ஐரோப்பிய பெண்மணியொருவர் தனியே பஜார் வீதிகளில் நடந்து சென்றால் அவர் மீது வெற்றிலைச் சாறு உமிழப்படும் என்பதென்னவோ நிச்சயம். நான் போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அவர்களது காழ்ப்பிற்கான இலக்காக இருந்தேன் என்பது வெளிப்படை. தங்களுக்கு பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டபின் அவர்கள் என்னை வம்பிழுத்தார்கள். கால்பந்தாட்ட மைதானத்தில் சுறுசுறுப்பான பர்மிய குடிம்பனொருவன் என்னை வேண்டுமென்றே தடுக்கிவிழச் செய்தபோது ஆட்ட நடுவர் (அவரும் ஒரு பர்மிய குடிம்பன்) அதைக் கண்டும் காணாதது போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார். பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கூட்டமோ கோரமான பலத்த சிரிப்பொலியொன்றை எழுப்பும். ஒற்றை நிகழ்வாக அல்லாது பலமுறை இவ்வாறே நிகழும். இறுதியில் ஏளனத்தோடு ‘மஞ்சள்’ முகத்துடன் என்னை எங்கும் எதிர்கொண்ட இளைஞர்களும், நான் கடந்து சென்றுவிட்டேன் என்பதை அறிந்துகொண்டபின் அவர்கள் என்மீதெரிந்த வசைகளும் என்னை மிகவும் எரிச்சலூட்டின. இவ்விஷயத்தில் இளம் பௌத்த பிட்சுகளே மோசமானவர்கள். ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக்கூட தெருக்கோடியில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு வேலையேதும் இருந்ததாகத் தெரியவில்லை.\nஇவை அனைத்துமே புரிபடாமல் என்னை நிலைகுலையச் செய்தன. ஏனெனில் நான் அப்போது ஏகாதிபத்தியம் ஒரு கேடான விஷயமென்றும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் என்னால் வேலையை உதறித்தள்ளி விட்டு அங்கிருந்து விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு நல்லது என்றும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டிருந்தேன். கொள்கை ரீதியாக (ஆனால் எவருமே அறிந்து கொள்ள முடியாத வகையில் மறைவாக) பர்மிய மக்களை அவர்களை ஒடுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நான் ஆதரித்தேன். என் பணியைப் பொருத்தமட்டில் விவரித்து தெளிவுபடுத்தம் என் ஆற்றல்களை மீறும் வகையிலும் அதை நான் வெறுத்தேன். இது போன்ற பணிகளில் பேரரசுகளின் கீழ்த்தரமான அவலங்கள் அருகாமையிலிருந்து கண்கூடாக காணக் கிடைக்கின்றன. துர்நாற்றம் பிடுங்கும் கூண்டுகளில் ஒடுக்கப்பட்டிருக்கும் அவலநிலைக் கைதிகள், பயத்தால் சாம்பல் நிறத்தில் இருண்டிருக்கும்\nசமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச காணாமல்போனோர் தினத்த‍ை முன்னிட்டு திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணி\nநில ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர் போராட்டம் ஆரம்பம் முல்லைத்தீவில் திரண்ட மக்கள் \nசமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\n30/08/2018 சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.\nதி.மு.க. வின் தலைவராகவுள்ளார் மு.க.ஸ்டாலின்\nபிரபல பெண் ஊடகவியலாளர் கொலை\nதி.மு.க. வின் தலைவராகவுள்ளார் மு.க.ஸ்டாலின்\n28/08/2018 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்வதற்காக இன்று உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தி.மு.க. தீர்மானித்துள்ளது.\nதமிழ் சினிமா - மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை.\nமேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதை தட்டிச்சென்றது, இந்த படம் தயாரித்ததற்காக நான் பெருமை படுகின்றேன் என்று விஜய் சேதுபதி ஏற்கனவே கூறியிருந்தார்.\nஅவரின் பெருமை நாம் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கும் போது அனுபவிப்போம், ஏனெனில் உலகப்படங்களுக்கு நிகரான படம் தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.\nதேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதை���ை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.\nரங்கசாமி எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம் ரங்கசாமி, வனகாளி என பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து செல்கின்றது.\nஇவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நம் ஜெனரேஷனுக்கு இது படம் இல்லை பாடம்.\nஅதிலும் ஒரு ஏழைக்கிழவன் தன் பெருமையை பேசும் இடமெல்லாம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிரட்டல், இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தில் தேனி ஈஸ்வர் இருப்பார்.\nபடத்தின் உயிராக இளையராஜாவின் பின்னணி இசை, நம்மை கதையுடன் கையை பிடித்து பயணிக்க பயன்படுகின்றது.\nஇப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம்.\nபடத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் பின்னணி இசை.\nமொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடப்பட வேண்டிய படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. நன்றி CineUlagam\n - எம் . ஜெயராம...\nஎன்னடா வாழ்கை இது - கவிதை\nசிட்னி முருகன் ஆலயத்தில் மழைக்காக நடைபெற்ற காயத்...\nகடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அக...\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்15 மக்கள் திலகத்...\nயானையைச் சுடுதல் - ஜார்ஜ் ஆர்வெல்- தமிழில் :நம்பி ...\nதமிழ் சினிமா - மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-38/", "date_download": "2020-07-02T18:36:55Z", "digest": "sha1:MNIAWIZLB7THT3DW6DDPVMV36MF75XYU", "length": 62347, "nlines": 172, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-38 – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுகா நவம்பர் 16, 2010\nசந்திரஹாஸனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன்னை விட அதிகம் படித்த யாரையுமே, அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், ‘ஸார்’ என்றே அழைப்பான். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் பண்ணியிருந்தவர்களும் அவனுக்கு ஸார்தான்.எப்படியோ தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.ஸி வரை வந்துவிட்ட சந்திரஹாஸன், நாற்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தும் எஸ்.எஸ்.எல்.ஸியில் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறித்து பெரிதும் வருந்தினான். ஒரு பாடத்தில் முப்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்தான். ஆனால் மொத்த மதிப்பெண்களும் நாற்பத்தைந்து என்றால் கவர்னரே கையெழுத்திட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மெதுவாக எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தோம்.\nநாஞ்சில் நாடன் நவம்பர் 16, 2010\nவழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள்.\nஅ.முத்துலிங்கம் நவம்பர் 16, 2010\nஅன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொ��ு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.\nநின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா\nவா.மணிகண்டன் நவம்பர் 16, 2010\nஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.\nஎலெக்ட்ரிக் எறும்பு – 2\nஃபிலிப் கி. டிக் நவம்பர் 16, 2010\nஎன் பேரண்டமே என் விரல்களுக்கு இடையில் உள்ளது, அவன் புரிந்து கொண்டான். இந்த சனியன் பிடித்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் புரிந்து விட்டால். நான் முதலில் என்ன தேடினேன் என்றால், என் செயல்திட்டத்தை இயக்குகிற சர்க்யூட்களைக் கண்டுபிடித்தால், என் வாழ்க்கையை உண்மையாக ஒரு நிலைப்புள்ளதாக ஆக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் இதைப் பார்த்தால்…\nஅர்ஸுலா லெ க்வின் நவம்பர் 16, 2010\nசிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”\nஹரன்பிரசன்னா நவம்பர் 16, 2010\nமொழிபெயர்ப்பு என்னும் கலை – இறுதிப்பகுதி\nமுழு எத்தர்கள், சற்றே மந்த புத்திக்காரர்கள், மலட்டுப் புலவர்கள் ஆகியோரைத் தவிர்த்தால், தோராயமாக, மூன்று விதமான மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர். நான் முன்னர் கூறிய மூன்று வகைத் தீங்குகள்- அறியாமை, விட்டு விடுதல், மற்றும் ஒற்றித் திருத்தல்- அவற்றுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றால���ம், இந்த மூன்று வகையினரும் மேற்படி மூவகைப்\nஆயிரம் தெய்வங்கள் – 4\nஆர்.எஸ்.நாராயணன் நவம்பர் 16, 2010\nசூரியனைச் சுற்றியுள்ள எகிப்தியக் கதைகளில் எவ்வாறு தாய்தெய்வமாகிய ஐசிஸ் ஒளிபெற்றால் என்ற விவரம் சூரியனின் சுழற்சியை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்கும் உருவகமாகத் தோன்றுகிறது. ஐசிஸ் மூவுலகிலும் சக்தி நிரம்பிய தாய்தெய்வம். மாய-மந்திரங்களில் வல்லவள் என்றாலும் ரி, அதாவது சூரியனின் ரகசியத்தை அறியாமலிருந்தாள். ரி ரகசியம் தெரிந்துவிட்டால் அவள் சக்தி மேலும் உயரும். ஒரு புதிய சக்தி பிறக்கவும் வழி ஏற்படும்.\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\nபல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய, இன்று வரை நில்லாத மனித குலத்தின் இடப்பெயர்வை, அதன் விளைவுகளை வரலாறு மீள மீளப் பேசுகிறது. தன்னைச் சுற்றிய இயற்கையை அதன் நடவடிக்கைகளை, இயற்கையின் பகுதியான பிற “இடப்பெயர்வு”\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\n3:38 நிமிடம் பாடக்கூடிய இந்தப் பாடலைப் பாடியவர் கேசர்பாய் கேர்கர். உஸ்தாத் அல்லாடியாகானிடம் பல வருடங்கள் இசை பயின்றவர். 1977-இல் வாயேஜர் ஓடம் வின்வெளிக்கு அனுப்பப்பட்டபோது கூடவே சில பாடல்கள் தொகுத்து அனுப்பப்பட்டன. அத்தொகுப்பில் இந்தியாவிலிருந்து சென்ற பாடல் “தனியே எங்கே போகிறாய்\n‘விளிம்பில் உலகம்’ கட்டுரைக்கு ஒரு மறுவினை\nசொல்வனம் இதழ் 37-இல் திரு.மித்திலன் எழுதிய ‘விளிம்பில் உலகம்’ என்ற கட்டுரையைப் படித்தேன். அவர் நுட்பமாகத் தன் கட்டுரையை வரைந்திருக்கிறார், சொல்வதைச் சுருக்கி எழுதியிருக்கிறார் என்பதால் வேகமான வாசிப்பில் சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன். இது விமர்சனமில்லை, கூடுதலான விவாதத்துக்குத் தூண்டுதல்.\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\nதன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு சமூகம் முன்னகரும் போது, அதற்கான கோட்பாடுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மனித குலம் தன் இருப்பை நீடித்துக் கொள்ள உதவும் கருவிகளை தேடி அலைகிறது. ஒரு கோட்பாட்டின் மூலம் அந்த கருவிகளை அடைய முடியும் என்று நம்பிக்கை போதும், சமூகத்தில் இந்த கோட்பாடு கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்படும்.\nஇணையத்துடன் போராடும் விளம்பரத் தாள்கள்\nரவி நடராஜன் நவம்பர் 16, 2010\nசெய்தித்தாள்களில் உள்ள ஒரு ம���கப் பெரிய செளகரியம் அதன் parallel படிக்கும் முறைகள். அதாவது, அரசியல் படித்துவிட்டுத்தான் விளையாட்டைப்பற்றி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அரசியல் படிக்கும் அப்பாவிடமிருந்து, கிரிக்கெட் பக்கத்தை மகன் உருவி படிக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. செய்தித்தாளின் முதல் போட்டி ரேடியோ. ஆனால், ரேடியோவில் மிகப் பெரிய குறை அதன் serial கேட்கும் முறைகள்.\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\nகடல் அமிலமாகிறது என்று ஆபத்தறிவிப்புகள் படித்திருப்பீர்கள், அதனாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். அமிலமாகும் கடல் நீரில் உயிரினங்கள் வளர்வது மிகக் குறையும். உயிரினங்கள் இல்லாத கடல் உலக மக்களுக்குப் பெரும் நாசததைக் கொணரும், ஏனெனில் கடலிலிருந்து கிட்டும் உணவு உலக மக்கள் திரளுக்குப் பெரும் பங்கு ஊட்டத்தை அளிப்பது. இங்கு கொணரப்படும் செய்தி சொல்வது வேறு ஒரு விந்தையைப் பற்றியது.\nஇருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்\nஅரவக்கோன் நவம்பர் 12, 2010\nரஷ்ய நாட்டின் ஏறக்குறைய அனைத்து கலை இயக்கங்களும் சங்கத்துடன் இணைக்கப்பட்டன. யுக்ரேன் (Ukraine), லாட்வியா (Latvia), அர்மேனியா (Armenia) பகுதி ஓவியர்களும் இயக்கத்தில் இணைந்தனர். சங்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஆட்சிக்குத் தலைவலி கொடுத்ததால், அதை ஒடுக்கவும் அடக்கவும் ஆட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nபுற்றுநோய் சிகிச்சை: கனவு நனவானது\nகடந்த சில வருடங்களில், முன்னேறிய நாடுகளில், குழந்தைப் பருவ புற்றுநோயாளிக்கான மருத்துவ வசதிகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் 70 முதல் 90 சதவீத குழந்தைப் பருவ புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 40,000 முதல் 50,000 நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50 முதல் 60 சதவீத புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்கின்றனர்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இ���ழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந��தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன�� இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃ��்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத ���ீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச���சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 ம��ர்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nஹூஸ்டன் சிவா ஜூன் 27, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-02T20:34:24Z", "digest": "sha1:GHZVFTLKBCCUZVMOGVWQXQU5O6I6L7WZ", "length": 12889, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகின் பிரபல உணவுகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலகின் பிரபல உணவுகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்\nஉலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்\nதெற்காசியா - இலத்தின் அமெரிக்கா\nமத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா\nபிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்\n6 மத்திய அமெரிக்க உணவுகள்\n7 தென் அமெரிக்க உணவுகள்\n10 மத்திய கிழக்கு உணவுகள்\n12 உணவு சார் பிற பட்டியல்கள்\nபொரியல் சோறு - fried rice\nகுழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட்)\nசவ் மின் - (ஒல்லிய நூடில்ஸ் (கோது��ை))\nஷன்காய் நூடில்ஸ் - (தடித்த நூடில்ஸ் & சோஸ்)\nசோப் சோய் (பொரித்த கலவை சோறு & மரக்கறி)\nபிஸ்சா - Pizza - வேகப்பம்\nபாஸ்ரா - Pasta - மாச்சேவை\nஸ்ப்கெற்ரி - Spaghetti - நூலப்பம்\nலசான்யா - Lasania - மாவடை\nசுசி - (Sushi) சோறு ஒரு பிடிக்கு மேலாக சமைக்கப்படாத மீன் துண்டொன்று வைத்து செய்யப்படுவது.\nசசிமி - (Sashimi) சமைக்கப்படாத கடல் உணவுகள் கொண்டது.\nசோபா - (Soba) Buckwheat என்ற தானியத்தால் செய்யப்பட்ட நூட்ல்ஸ்.\nறாமென் - (Ramen) சூப்-நூட்ல்ஸ் வகையொன்று.\nஉருளைக்கிழங்கு பொரியல் (பிரச் பிரைஸ்) \nஉணவு சார் பிற பட்டியல்கள்[தொகு]\nமரக்கறிகள் பட்டியல் (காய்கறிகள் பட்டியல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-02T20:36:25Z", "digest": "sha1:QQJ6AW2AWRKEYB2JMP7FT3F7ADYOETJC", "length": 10121, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சள் (நிறம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— நிறமாலைக் குறி எண்கள் —\n— பொதுவாகக் குறிப்பது —\nமஞ்சள் சட்டென்று கண்ணுக்குப் புலப்படும் நிறம். இதனாலேயே எச்சரிக்கை அறிவிப்புகள் மஞ்சள் நிறப்பலகைகளில் எழுதப்படுகின்றன.\n1 வெப்ப மண்டலப் பகுதி\n2.1 நாடுகளின் கொடிகளில் மஞ்சள் நிறம்\nவெப்ப மண்டலப் பகுதிகளில் பழுத்த இலை மஞ்சளாக இருப்பதும், குளிர் நாடுகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் பசியம் அற்று, மஞ்சளாகவ்வோ சிவப்பாகவோ மாறும்.\nகண்ணின் மணியின் பின்னே, விழித்திரையில் உள்ள ஒளி உணரும் நுண்கூம்புகளில் நெட்டலை (அலைநீளம் கூடியது), நடு அலை வரிசைகள் இரண்டையும் உணரும் நுண்கூம்புகளை ஏறத்தாழ ஈடாக தூண்டுகின்றது. ஆனால் சிற்றலை (சிறிய அலைநீளம் கொண்டவை) உணரிகளைத் தூண்டுவதில்லை. அதாவது சிவப்பு, பச்சை போன்ற நிறங்களுக்கான ஒளியலைகள் சற்று நீளமான அலைகள் - அத்தகு நெட்டலைகளால் தூண்டப்படுகின்றன, ஆனால் ஊதா போன்ற சிற்றலைகளால் தூண்டப்ப்படுவதில்லை. [2] ஏறத்தாழ 570–580 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் மஞ்சள் நிறம் தருகின்றன.\nநாடுகளின் கொடிகளில் மஞ்சள�� நிறம்[தொகு]\nஉலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற அவர்களின் நாட்டுக் கொடியில் (சீனா, இந்தியா, பிரேசில்) மஞ்சள் அல்லது தங்க நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/111", "date_download": "2020-07-02T20:20:48Z", "digest": "sha1:E2EUOUNV2MPMCQ4SHYS3OUCCM7WQAZ7T", "length": 7505, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/111 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ அஞ்சாமை மிக்க போர்ச் செயல்களாலும், உண்மை ஊழியத்தாலும் படைத்தலைவனாக உயர்ந்தவன். இவன் தன்னை ஒர் அரச குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறிக் கொள்கிறான். மூர் இனத்தவருள், ஒரு குழுத் தலைவனின் மகனாக இவன் பிறந்திருக்கலாம். சேக்ஸ்பியர் நாடகத் திறனாய்வாளர்கள், ஒதெல்லோவின் பண்புகள் பற்றிக் கீழ்க்கண்ட கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர் : “ஒதெல்லோ கறுப்பானவன்; ஆனால் ஆப்பிரிக்க நாட்டுச் சூரிய ஒளி பளபளக்கும் பெருமிதமான தோற்றம் உடையவன். கட்டுப்பாடும், கடமையுணர்வும், தன்னடக்கமும், கடுமையான உழைப்பும், ஆபத்து மிகுந்த போர் அனுபவங்களால் வயிரம் பாய்ந்த நெஞ்சுரமும், பலநாடுகள் சுற்றிய பட்டறிவும் மிக்கவன்; தன்னுடைய தகுதியை உணர்ந்தவன்; நாட்டுக்கு ஆற்றிய தன்னுடைய தொண்டை எண்ணிப் பெருமைப்படுபவன், பகட்டுக்கு அடிபணியாதவன்; பட்டம் பதவிகளுக்கு மயங்காதவன்; எளிதில் பொறாமைப் படாதவன்; பொறாமைப் பட்டு விட்டாலோ, அதன் எல்லைக்கே செல்லும் இயல்புடையவன்” சேக்ஸ்பியர் படைத்த காப்பியத் தலைவர்களுள் காதலும் வீரமும் மிக்க தலைவன் (Romantic Hero) இவனே. பரந்த பாலைவனத்திலும், கடல்கடந்த நாடுகளிலும் பல போர் முனைகளைச் சந்தித்திருக்கிறான்; சிறுவனாக இருந்தபோது அடிமையாக விற்கப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறான்; அலெப்போவில் யாருமற்ற அனாதையாகக் கைவிடப்பட்ட��ருக்கிறான்; இவன் போர் அனுபவங்களும், பயண அனுபவங்களும் விசித்திரமானவை: ᏭᎮ6üᎠ©ᏗᏓl JFᎢ©öᎢ❍©Ꮧ, ஹேம்லட்டைப்போல ஒதெல்லோ ஆழமான சிந்தனை யோட்டமோ, ஊசலாட்டமோ இல்லாதவன்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/43", "date_download": "2020-07-02T20:16:34Z", "digest": "sha1:FWHQ4BQ5QKDLCYETLPH4XTQPHSTCDMGM", "length": 7189, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-E) இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தார் ஏக நாதர் மட்டும் அங்குவர வில்லையே இனியபா ரததேச மே. என்று கூறிப் பாடலை முடிக்கிறார். இப்பாடலில் பழிகரப்பங்கதத்துக்குரிய எள்ளல் துள்ளிக் குதிக்கிறது. பெண்கள் நகை அணிந்து கொள்ளும் எட்டுறுப்புக்களையும் ஒரே அடியில் கவிஞர் வரிசைப்படுத்தும் அழகு அவரது கவிதையாற்றலைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாதிரியார் எழுதிய இரண்டாவது அறிக்கை பெண்டிரின் நகையணியும் அளவற்ற விருப்பத்தையும், அடிக்கடி கண்ணாடியில் முகம்பார்த்து ஆனந்திக்கும் விருப்பத்தையும் குத்திக் காட்டுகிறது. பக்திப் பரவசத்தில் ஈடுபட்டுப் பக்தர்கள் கோயிலுக்குத் தாமாக வரவேண்டும். இங்குப் பக்தர்கள் வருந்தி அழைக்கப்படும் நிலையைக் கவிஞர் இலைபோட் டழைத்ததும்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார். “நகைபோட்ட பக்தர்கள்’ என்ற தொடர் பக்தர்களின் போலித் தன்மையைப் புலப்படுத்துகிறது. \"ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே’ என்ற அடியால் தொழுகை பயனற்றதாகிறது என்பதும் குறிப்பிடப்படுகிறது. \"ஏசுநாதர் ஏன்வரவில்லை ஏக நாதர் மட்டும் அங்குவர வில்லையே இனியபா ரததேச மே. என்று கூறிப் பாடலை முடிக்கிறார். இப்பாடலில் பழிகரப்பங்கதத்துக்குரிய எள்ளல் துள்ளிக் குதிக்கிறது. பெண்கள் நகை அணிந்து கொள்ளும் எட்டுறுப்புக்களையும் ஒரே அடியில் கவிஞர் வரிசைப்படுத்தும் அழகு அவரது கவிதையாற்றலைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாதிரியார் எழுதிய இரண்டாவது அறிக்கை பெண்டிரின் நகையணியும் அளவற்ற விருப்பத்தையும், அடிக்கடி கண்ணாடியில் முகம்பார்த்து ஆனந்திக்கும் விருப்பத்தையும் குத்திக் காட்டுகிறது. பக்திப் பரவசத்தில் ஈடுபட்டுப் பக்தர்கள் கோயிலுக்குத் தாமாக வரவேண்டும். இங்குப் பக்தர்கள் வருந்தி அழைக்கப்படும் நிலையைக் கவிஞர் இலைபோட் டழைத்ததும்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார். “நகைபோட்ட பக்தர்கள்’ என்ற தொடர் பக்தர்களின் போலித் தன்மையைப் புலப்படுத்துகிறது. \"ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே’ என்ற அடியால் தொழுகை பயனற்றதாகிறது என்பதும் குறிப்பிடப்படுகிறது. \"ஏசுநாதர் ஏன்வரவில்லை” என்பது இவ்வங்கதப் பாடலின் தலைப்பு. வரதட்சணைக் கொடுமை தமிழர் சமுதாயத்தைப் பிடித்த ஒரு கொடிய நோய். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர் சமுதாயத்தைப் பற்றி உலுக்கிய இந்த நோய், பின்னர் பார்ப்பனர் அல்லாதாரையும் தெ:ற்றிக் கொண்ட து.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/552088-rapid-test-kits.html", "date_download": "2020-07-02T19:43:26Z", "digest": "sha1:RO6VLBEGUUXSAVTBIAJ4VH4BLT33P27O", "length": 17881, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை? | rapid test kits - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nபரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை\nகரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு முழு வீச்சில் போய்க்கொண்டிருந்தாலும் நாள்தோறும் புதிய தொற்றுக்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்தக் கிருமியை எதிர்கொள்வதற்கான எந்த வியூகத்திலும் ஒரு விஷயம் முக்கியம், அது பரிசோதனை. அதில் இந்தியா காட்டிவரும் தாமதமும் மெத்தனமும் மிகுந்த சங்கடத்தை அளிக்கின்றன.\nகரோனா தொடர்பில் ஜனவரியிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைகள் வந்துவிட்ட நிலையில், அப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நம்முடைய அரசுகள் திட்டமிட்டிருக்க வேண்டும். தாமதமாக, மார்ச் இறுதியில் கரோனாவுக்க�� எதிரான தீவிர நடவடிக்கைகளில் இறங்கிய அரசுகள் தடதடவென ஊரடங்கை அறிவித்தன. இந்த ஊரடங்குக்கு மக்கள் கொடுத்துவரும் விலை அதிகம்; ஆயினும், அவர்களின் உயிர் காக்கும் பொருட்டே ஊரடங்கை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்திலேயே நம்மிடம் உள்ள பரிசோதனைக் கருவிகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருந்தால், கிருமிக்கு எதிரான செயல்பாட்டில் இந்த ஒரு மாத காலம் மிகுந்த பயனைத் தந்திருக்கும். ஒன்றிய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி; ‘ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ்’ எனப்படும் துரிதப் பரிசோதனைக் கருவியையே பெரிதும் நம்பியிருந்தன. சில நாட்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்தக் கருவிகளைக் கொண்டு நோயாளிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் பெரும்பாலானவை தவறான முடிவுகளைக் காட்டியது நாடு முழுவதிலும் சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. கூடவே, இந்தக் கருவிகளைக் கூடுதல் விலைக்கு வாங்கியிருப்பதாக வரும் தகவல்கள் கவலை தருகின்றன. அதேநேரத்தில், வாங்கியிருக்கும் அத்தனை கருவிகளையும் திருப்பி அனுப்பவிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.\nஇது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வழக்கமான காலகட்டத்தைவிடவும் கூடுதல் முக்கியமானது. சத்தீஸ்கர் மாநில அரசு தென் கொரிய நிறுவனத்திடமிருந்து ரூ.337-க்கு வாங்கியிருக்கும் பரிசோதனைக் கருவியை இந்திய அரசும் தமிழக அரசும் ரூ.600-க்கு சீன நிறுவனத்திடம் வாங்கியிருப்பதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்த வழக்கொன்றில் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம் அதிகபட்சமாக இந்தக் கருவிக்கு ரூ.400-ஐ விலையாக நிர்ணயிக்கலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது மட்டும் அல்ல; இந்தப் பிரச்சினையின் பின்னுள்ள பனி படர்ந்த இடங்களையும் விளக்குகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதோடு, தவறுகள் கண்டறியப்படின் கடும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும். எல்லாத் தகவல்களும் மக்களுக்குச் சந்தேகத்துக்கு இடமின்றி அளிக்கப்பட வேண்டும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்���தில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nRapid test kitsபரிசோதனைக் கருவிகள் கொள்முதல்ஏன் இவ்வளவு பொறுப்பின்மை\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nகரோனா தொற்றை துரிதமாகவும், துல்லியமாகவும் கண்டறிய புதிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் உருவாக்கம்:...\n150 சதவீத லாபத்தில் கரோனா ரேபிட் கிட் விற்பனை: பிரதமர் மோடி தலையிட...\nகரோனா; 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்: மருத்துவ கவுன்சில்...\nஇஸ்ரேலின் ‘இணைப்பு’ நடவடிக்கை; பதற்றத்தில் பாலஸ்தீனம்\nஅனைவரையும் அரவணைக்கட்டும் புதிய வசிப்புரிமை விதிமுறைகள்\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை...\nஆரம்ப பள்ளி கட்ட மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி அட்டவணை: மத்திய அரசு வெளியீடு\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nஇடர்மிகு காலங்களில் வான் படை எவ்வளவு முக்கியமானதாகிறது\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை: 20 டன் மாங்காய்கள் உதிர்ந்தன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/554354-didn-t-think-i-d-play-a-single-game-in-2018-ipl-reveals-archer.html", "date_download": "2020-07-02T20:21:11Z", "digest": "sha1:UCQZAFUQHIQFRE2CBYPVK2YFGFVVXSE2", "length": 19547, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐபிஎல் போட்டிகள் ஒன்றில் கூட விளையாட மாட்டேன் என நினைத்தேன்: ஜொஃப்ரா ஆர்ச்சர் | Didn't think I'd play a single game in 2018 IPL, reveals Archer - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nஐபிஎல் போட்டிகள் ஒன்றில் கூட விளையாட மாட்டேன் என நினைத்தேன்: ஜொஃப்ரா ஆர்ச்சர்\n2018 ஐபிஎல் போட்டி��ில் தான் ஒரு போட்டியில் கூட விளையாட மாட்டோம் என்று நினைத்ததாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவருமான ஜொஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.\n2018 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.7.20 கோடிக்கு ஆர்ச்சரை எடுத்தது. ஆனால் ஆர்ச்சர் இங்கிலாந்துக்காக ஆடிய முதல் ஆட்டமே மே 2019ல் தான். அதற்கு முன் வரை பிக் பேஷ் உள்ளிட்ட டி20 தொடர்களில் மட்டுமே அவர் விளையாடியிருந்தார். தனக்கு சர்வதேச கிரிக்கெட் ஆடிய அனுபவம் இல்லை என்பதால் தான் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் எந்தப் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்ததாகக் கூறியுள்ளார்.\n\"அன்று ஏலத்தில் பட்டியலில் இருந்த நான், டார்ஸி ஷார்ட், பென் மெக்டெர்மோ உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து அந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்தோம். அப்போது என் கையில் இரண்டு மொபைல்கள் இருந்தன. ஒரு பக்கம் க்ரிஸ் ஜோர்டானிடமும், இன்னொரு பக்கம் என் பெற்றோரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முன்பு தான் ஜோர்டானிடம், 'நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடியதில்லை. எனவே நான் ஒரு போட்டியில் கூட விளையாடப் போவதில்லை. என்னை அடிப்படை விலைக்கே எடுக்கப் போகிறார்கள். ஏதாவது ஒரு அணியில் கிரிக்கெட் விளையாடாமலேயே 8 வாரங்கள் இந்தியாவில் செலவிடப் போகிறேன்' என்று கூறியிருந்தேன்.\nஆனால் என் பெயர் வந்ததும் என்னை ஏலத்தில் எடுக்க ஒரு சில அணிகள் முன் வந்ததும், 'ஆஹா கண்டிப்பாக நாம் இந்தியா செல்லப் போகிறோம்' என்று நினைத்தேன். கண்டிப்பாக ஏதோ ஒரு அணியில் எடுக்கப்படுவோம் என்ற மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால் என்னை சற்று அதிக விலை கொடுத்தே ராஜஸ்தான் அணி வாங்கியதாக நினைக்கிறேன்.\nஎப்படியிருந்தாலும் அவர்களுக்கு நன்றி. அடுத்த சில மாதங்களில் நான் இந்தியாவுக்கு வந்தேன். அணியினரைச் சந்தித்தேன். இரண்டு வருடங்கள் ஆகின்றன. மூன்றாவது வருடமும் அணி வீரர்கள் தேர்வில் பெரிய மாற்றங்கள் இல்லை. பெரும்பாலும் நான் முதல் நாள் அன்று பார்த்தவர்கள்தான். மைய அணியை மாற்றாமல் இருப்பது அணிக்கு நல்லதுதான்\" என்று ஆர்ச்சர் கூறியுள்ளார்.\nஇதுவரை இரண்டு ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ள ஆர்ச்சர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2020 ஐபிஎல்லில் காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல்லே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த வருடத்தின் பிற்பாதியில் ஐபிஎல் நடந்தால் அதில் ஆர்ச்சர் பங்கேற்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோலி இந்தியாவுக்குச் சரி, கேன் வில்லியம்சன்தான் சிறந்த டெஸ்ட் கேப்டன்: நாசர் ஹுசைன்\nஐபிஎல் 2020 ரத்தானால் பிசிசிஐ-க்கு ரூ.4000 கோடி இழப்பு\nகிரிக்கெட்டில் உண்மை கண்டறியும் சோதனை தேவை: ரமீஸ் ராஜா கருத்து\nஉலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி தொடக்க ஜோடி- புதிய விதிகள் இருந்திருந்தால் இன்னும் 4000 ரன்கள் எடுத்திருப்போம்: சச்சினிடம் சொன்ன கங்குலி\nஐபிஎல் போட்டிகள்ஜொஃப்ரா ஆர்ச்சர்இங்கிலாந்து அணிஐபில்ராஜஸ்தான் அணிராஜஸ்தான் ராயல்ஸ்\nகோலி இந்தியாவுக்குச் சரி, கேன் வில்லியம்சன்தான் சிறந்த டெஸ்ட் கேப்டன்: நாசர் ஹுசைன்\nஐபிஎல் 2020 ரத்தானால் பிசிசிஐ-க்கு ரூ.4000 கோடி இழப்பு\nகிரிக்கெட்டில் உண்மை கண்டறியும் சோதனை தேவை: ரமீஸ் ராஜா கருத்து\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\n2008 முதல் 2019 வரை டீம் மீட்டிங் என்றால் 2 நிமிடங்கள்தான் :...\nபார்வையாளர்கள் இல்லாமல் விளையாடுவது பழகிவிட்டது: தினேஷ் கார்த்திக்\nசிஎஸ்கே அணியில் என்னை ஏலம் எடுக்காதது என் இதயத்தில் பாய்ந்த கத்தி: தினேஷ் கார்த்திக்\nஇந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயருக்கேற்பவே நடத்தலாமே: ராஜஸ்தான் ராயல்ஸ் சி.இ.ஓ. புதிய...\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nடென்னிஸ் வீரர் ஜோகோவிச் கரோனாவிலிருந்து குணமடைந்தார்\nஇந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் இல்லை: இரு நாடுகளில் எங்கே நடத்தப்போகிறது பிசிசிஐ\nகிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ்...\n'சூர்யவன்ஷி' இணை தயாரிப்பாளராக இருந்த கரண் ஜோஹர் விலகலா\nஇந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் இல்லை: இரு நாடுகளில் எங்கே நடத்தப்போகிறது பிசிசிஐ\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள் பதிலடி கொடுப்பார்கள்; மத்திய அரசுக்கு...\nஅக்‌ஷய் குமாருக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்\nஇரண்டு மாதங்களுக்குப் பிறகு தாய்லாந்தில் முதல் முறையாக கரோனா தொற்று இல்லை\nஹர்பஜன் சிங் ஆதங்கம்: சச்சின் பதில்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/senadhir.html", "date_download": "2020-07-02T18:31:36Z", "digest": "sha1:JACVNSK36NZAERHFZY5T7VOD3XZWJCFY", "length": 9036, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "பலாலி மக்கள் பிரச்சினையை தீருங்கள்; சேனாதி மன்றாட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / பலாலி மக்கள் பிரச்சினையை தீருங்கள்; சேனாதி மன்றாட்டம்\nபலாலி மக்கள் பிரச்சினையை தீருங்கள்; சேனாதி மன்றாட்டம்\nயாழவன் October 17, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nபலாலி மக்களின் காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் இன்னும் விடுவிக்கப்பட இல்லை. அத்துறைமுகம் அவர்களுக்கு பயன்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்ட போது இதனைத் தெரிவித்தார்.\nபலாலி விமானத் தளத்திற்கு கிழக்குப் பகுதியில் 2000 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இம்மக்களும் தான் இந்த விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டும்.\nஆனால் அவர்கள் இன்றும் அகதிகளாக, நிலம், வீடு அற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் நீங்கள் தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன.\nஇவ்விமானத் தளத்தின் முன்பக்கம் உள்ள பாத���யை அமைப்பது தடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் இன்று முடிவெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளேன் - என்றார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/sengalpattu", "date_download": "2020-07-02T19:48:18Z", "digest": "sha1:Y4NOTLRRI74MS6KR4CCQQ3TGQFSPMHZJ", "length": 19155, "nlines": 371, "source_domain": "www.seithisolai.com", "title": "sengalpattu Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசெங்கல்பட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி…. 3,000ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nசெங்கல்பட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது.…\nசெங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 2,654ஆக உயர்வு\nசெங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது.…\n“கணவருக்கு துரோகம்” கத்தரிக்கோலால் குத்தி படுகொலை…. கள்ளக்காதலன் கைது…\nசெங்கல்பட்டு அருகே பெண் ஒருவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில்…\nசெங்கல்பட்டில் மேலும் 80 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 1,704ஆக உயர்வு\nசெங்கல்பட்டில் மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது…\nசெங்கல்பட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,271ஆக உயர்வு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா…\nசெங்கல்பட்டில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1,230ஆக உயர்வு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா…\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1,162ஆக உயர்வு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது…\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி… 1,000ஐ நெருக்கும் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 989ஆக உயர்ந்துள்ளது. செங்கப்பட்டில்…\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா ��ைரஸ்… பாதிப்பு எண்ணிக்கை 764ஆக உயர்வு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு…\nசெங்கல்பட்டு தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள்\nசெங்கல்பட்டில் ஒரே நாளில் 9 1 பேருக்கு கொரோனா …\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் தோராயமாக…\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\nவரலாற்றில் இன்று ஜூலை 3….\nகல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..\nஇந்த மொபைல் வாங்க ஆசையா…. விலை இறங்கிவிட்டது…. உடனே போய் வாங்கிக்கோங்க…\nபோலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/03/18234546/1182761/ArasiyallaIthellamSagajamappa.vpf", "date_download": "2020-07-02T19:42:59Z", "digest": "sha1:N4KAR4LUGLI5WVSRW3YTRJBDG2CCDREI", "length": 6114, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "(18.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(18.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : மக்கள சந்திக்கும் நிகழ்ச்சியோட, கொரோனா வைரஸ் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டிருக்காங்க தமிழக பாஜக..\n(18.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : மக்கள சந்திக்கும் நிகழ்ச்சியோட, கொரோனா வைரஸ் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டிருக்காங்க தமிழக பாஜக..\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்���ூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(01.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/interview-with-food-photographer-meera-fathima", "date_download": "2020-07-02T18:13:37Z", "digest": "sha1:HZITPBI3WU7Q3AD7IXJZX5B2EEC5QUOD", "length": 6121, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 June 2020 - நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்!|Interview with Food photographer Meera Fathima", "raw_content": "\nசுவைக்கத் தூண்டும் சாட் வகைகள்\n15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஇட்லியில் எத்தனை ருசி வைத்தாய்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nஎப்படி வந்தது இந்த ருசி\nமஞ்சள் பூசணியில் மாடர்ன் உணவுகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\nவெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு\nசமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-02T18:42:23Z", "digest": "sha1:VON6XOD75XUDGEPOGSIZZIO62YQPMZEQ", "length": 14444, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "கொக்குவில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nமுகநூல் காதலியை சந்திக்க வந்த இளைஞனை காவல்துறையினர் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல்\nயாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு – இருவர் படுகாயம்…\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில், 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அடாவடித்தனம்…\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில்-மானிப்பாய் – சுன்னாகம் பகுதிகளில் கைதான, வாள்வெட்டு சந்தேக நபர்கள் பிணையில்…\nகொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் மஞ்சவனப்பதி பகுதி வீட்டில், வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்…\nகொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல் – ஒருவர் கைது\nகொக்குவில் புகையிரத நிலைய அதிபர் (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்பு – இளைஞர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் தலையாழி பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் நாமகள் வித்தியாசாலையின் போதை பொருளுக்கு எதிராக போராட்டம்\nபோதை பொருள் தடுப்பு வாரத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் அடாவடியில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஞ்சா தூள் கலந்த பீடிகளுடன் இளைஞர்கள் மூவர் கொக்குவிலில் கைது\nகொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நண்பர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவில் பகுதிகளில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் வீடுபுகுந்து வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவாவுக்கு சவால் விடும் புதிய குழு ஒன்றும் “ஆவா”(வந்தது)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா July 2, 2020\nசங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் July 2, 2020\nசுவருக்கு வர்ணம் பூசிய மணிவண்ணன் July 2, 2020\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரிவு உபசார நிகழ்வு July 2, 2020\nசுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடற்கரை July 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/item/2240-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?tmpl=component&print=1", "date_download": "2020-07-02T18:56:23Z", "digest": "sha1:AIC46DITVGRYWEKLEORCGGGWFN7Y5NCK", "length": 1941, "nlines": 13, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "ஞாயிறு அல்ல திங்கள்தான் போட்டி", "raw_content": "\nஞாயிறு அல்ல திங்கள்தான் போட்டி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.\n3 ஒருநாள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.\nஇந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று இடம்பெறவிருந்தது.\nகராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவிருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அடுத்தப் போட்டி ஞாயிறுக்கிழமை நடைபெறவிருந்தது.\nமழையுடனான வானிலை தொடர்ந்தால், அப்போட்டியும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8195", "date_download": "2020-07-02T19:44:46Z", "digest": "sha1:RVHAUMEZQA23IC4CCVERTUKWDAI6OSW4", "length": 7748, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஊழல் பணவீக்கம் தீவிரவாதம் » Buy tamil book ஊழல் பணவீக்கம் தீவிரவாதம் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : க. அபிராமி (K. Abirami)\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nஅம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும் பெண்ணியம்\nஇன்று இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் “ ஊழல்”.இந்திய மக்கள் வருடத்திற்கு 8830 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.இந்தியாவில் இதுவரை கூற்ப்பட்டுள்ள லஞ்சப்புகார்கள் பற்றியும், அதுபற்றிய விசாரணை விவரங்களையும் ஆதாரபூர்வமாக விளக்கமும், லஞ்சத்தை ஒழிப்பதற்கான யோசனைகளும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நூல் ஊழல் பணவீக்கம் தீவிரவாதம், க. அபிராமி அவர்களால் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (க. அபிராமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்\nகணினி ஓர் அறிமுகம் (ஈசி பிசி)\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 7 - Oru Pakka Katuraigal Paagam.7\nநிறங்களின் மொழி நிறங்களின் உலகம்\nதிரைவானில் நேற்றைய நட்சத்திரங்கள் - Thiraivaanil Netraya Natchathirangal\nஇராமாயணத் தோல்பாவைக் கூத்து - Ramayanath Tholpaavai Kooththu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் நாடக வரலாற்றில் பாரதிதாசன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2016/08/vasanthapura-temple-t.html", "date_download": "2020-07-02T17:57:10Z", "digest": "sha1:GPLULDM2NB5QHPCRH3YERL5HQBWCDMSE", "length": 16327, "nlines": 85, "source_domain": "santhipriya.com", "title": "வசந்தபுரா ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\n2011 ஆம் வருடம் நான் பெங்களூரில் வசந்தபுராவில் இருந்த ஒரு அதிசயமான ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அதன் பெயர் பகவான் வசந்தபுரா வல்லபாராய ஆலயம் என்பதாகும். ஆலயம் 1000 வருடத்துக்கு முற்பட்டது, சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம் என்கின்றார்கள். அது கட்டப்பட்டபோது அதன் பெயர் ‘பூனில வசந்த நாயகி சமேத வசந்த வல்லபாராய ஸ்வாமி ஆலயம்’ என்பதாகும். அந்த ஆலயத்தின் எதிரில் பகவான் ஹனுமாருக்கு ஒரு ஆலயம் உள்ளது. அந்த ஆலயங்கள் இரண்டுக்கும் இடையில் அன்னை மாரியம்மன் எனும் காத்யாயினி தேவி என்ற கிராம தேவதையின் ஆலயமும் உள்ளது. அதை போலவே பகவான் சிவபெருமானுக்கும் ஒரு ஆலயம் பகவான் வல்லபாராய ஸ்வாமி ஆலயத்தின் பக்கத்திலேயே கட்டப்பட்டு உள்ளது.\nபகவான் சிவபெருமானின் ஆலயம் குறித்த இரண்டு கதைகள் உள்ளன. ஒரு காலத்தில் மராட்டிய மானியத்தை ஆண்டு வந்த பேரரசன் சத்ரபதி சிவாஜி அடிக்கடி தென்னாட்டுக்கு வந்து அங்குள்ள ஆலயங்களுக்கு செல்வாராம். அவர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்துக்கு சென்றுவிட்டு பெங்களூரில் இந்த ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்கி இருந்தாராம். அப்போது இது வனப் பிரதேசமாக இருந்தது. சிவாஜி மன்னன் இங்கு தங்கி இருந்தபோது பகவான் சிவபெருமானுக்கு இங்கு ஆலயம் அமைத்து அதில் அன்னை பார்வதி தேவி மற்றும் அவருடைய குலதெய்வமான பவானி தேவியின் சிலையையும் பிரதிஷ்டை செய்தாராம்.\n அவர் பகவான் திருப்பதி வெங்கடாசலபதியே ஆவார். திருப்பதியில் திருமணத்தை முடித்துக் கொண்டு இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு மஞ்சள் நீராட்டு விழா எனும் வைபவத்தைக் கொண்டாட வந்தாராம். மஞ்சள் நீராட்டு விழா எனும் சடங்கை திருமணம் செய்து முடித்ததும் செய்ய வேண்டும் என்பது அந்த கால நியமம் ஆகும். ஆகவே பகவான் வெங்கடாசலபதி அடர்ந்த காடாக இருந்த இங்கு வந்து தங்கி இருந்தார்.\nஅப்போது தாண்டவ முனிவர் எனும் பெரிய முனிவர் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் இங்கு வந்துவிட்டார். அவர் காணாமல் போய் விட்டதைக் கண்டு கவலைக் கொண்ட சீடர்கள் அவரை தேடி அலைந்து முடிவாக இங்கு வந்து அவரைக் கண்டு பிடித்தார்கள். அவரிடம் இங்கு வந்ததின் காரணத்தைக் கேட்டார்கள்.\nஅதற்கான காரணத்தை மாண்டவ முனிவர் அவர்களிடம் கூறினார். ஒருமுறை காசியில் கங்கைக் கரையில் தங்கி இருந்த மாண்டவ முனிவர் அங்கிருந்து பத்ரிநாத்துக்கு சென்று பகவான் விஷ்ணுவை தரிசனம் செய்தபோது விஷ்ணு பகவான் அவருக்கு பீஜாக்ஷர மந்திரோபதேசம் செய்தாராம். ஆகவே அதன் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் பகவான் விஷ்ணுவைக் காண ஆவல் கொண்ட மாண்டவ முனிவர் திருப்பதிக்கு சென்றபோது அவர் வசந்தபுராவில் இருந்த இடத்துக்கு சென்று விட்டதாக தெரியவர மாண்டவ முனிவரும் பகவான் விஷ்ணுவைத் தேடி அந்த காட்டுக்குள் வந்தாராம். அதற்கு முன்னதாக கர்னாடகாவுக்கு வந்த மாண்டவ முனிவர் மேல்கோட்டை எனும் இடத்தில் தங்கி இருந்தபோது அவர் கனவில் தோன்றிய பகவான் விஷ்ணு தான் இன்ன இடத்தில் தங்கி உள்ளதாக விவரத்தைக் கூறி அங்கு வந்து தன்னை வணங்குமாறு கூறியதால், பகவான் விஷ்ணு குறிப்பிட்ட இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு வந்தாராம். அங்கு பல முனிவர்களும், ரிஷிகளும் தவத்தில் அமர்ந்து இருந்தார்கள். மாண்டவ முனிவரும் விஷ்ணு பகவானின் சிலையைக் கண்டு பிடித்து அதை அங்கேயே பூமியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.\nஅப்போது அவர் முன் காட்சி தந்த பகவான் விஷ்ணு திருப்பதியில் தான் பகவான் வெங்கடேஸ்வரராக உள்ளதை போலவே இங்கும் அதே வெங்கடேஸ்வரராக தங்கி இருந்து பக்தர்களை காத்தருள்வேன் என வாக்குறுதி தந்தார். திருப்பதி பகவான் வெங்கடேஸ்வரர் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வந்திருந்த தெய்வங்களான பகவான் ஹனுமார், பகவான் சிவபெருமான் மற்றும் அன்னை பார்வதி தேவி போன்றவர்கள் அந்த ஆலயத்தை சுற்றியே தாமும் இருக்க முடிவு செய்து அங்கு கட்டப்பட்ட ஆல��ங்களில் அமர்ந்தார்கள். அந்த ஆலயத்தை சுற்றி வசந்த தீர்த்தம், சங்கர தீர்த்தம் மற்றும் தேவ தீர்த்தம் என்ற நீர் நிலைகளைத் தவிர மேலும் இரண்டு நீர் நிலைகள் இருந்தனவாம். அவற்றின் பெயர் தெரியவில்லை. ஆனால் இன்று அந்த தீர்த்தங்கள் எங்கு உள்ளன என்பது தெரியவில்லையாம்.\nஆலயத்தில் வசந்த வல்லபா பகவானுக்கு முன் பக்கத்தில் உள்ள அறையில் அவரை நோக்கியவாறு கருடாழ்வார் கைகளைக் கூப்பியபடி அமர்ந்து கொண்டு உள்ளார். ஆலயத்தில் நுழைந்ததும் அதன் இடப்புறத்தில் பகவான் ஹனுமானின் சன்னதி உள்ளது. அங்கு பகவான் ஹனுமான் ஒரு தங்க தட்டில் நின்று கொண்டு உள்ளார்.\nஅங்குள்ள பகவான் ஹனுமாரின் வாயில் சிவப்பு நிறத்திலான பழத்தை வைத்துக் கொண்டு உள்ளது போல இருந்தது. கண்களை விட்டு அகல மறுக்கும் அற்புதமான அந்தக் காட்சியை பார்த்துக் கொன்டே இருக்கும் வகையில் அது இருந்தது.\nஅங்கிருந்து சுமார் 50 அல்லது 60 அடி உள்ளே தள்ளிச் சென்றால் மூல சன்னதியை அடையலாம். அது இரண்டு சன்னதிகளாக உள்ளது. ஒன்றில் பகவான் வெங்கடாசலபதி தனது மனைவிகளான பூதேவி மற்றும் ஸ்ரீ தேவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு நின்றவண்ணம் அபய முத்திரையைக் காட்டியபடி வசந்த வல்லபாராயராக காட்சி தந்து கொண்டு இருக்கின்றார். இன்னொரு சன்னதியில் அன்னை பத்மாவதித் தாயார் காட்சிதருகிறார். இந்த நிலையில் பகவான் விஷ்ணு காட்சி தரும் ஆலயம் அபூர்வமானதாகும்.\nNextஅழகர் சித்தர் சமாதி ஆலயம்\nஹைதிராபாத் உஜ்ஜயினி மகாகாளி ஆலயம்\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-death-case-114-died-of-cardiac-arrest-and-self-throat-cut-injury-in-tamilnadu-386541.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T20:09:06Z", "digest": "sha1:7S2MFZ5FPMQATOQ3LXZEPV2RHDZK5SY3", "length": 19819, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று மட்டும் 7 பேர் பலி.. 114வது நோயாளி பலியானது எப்படி.. அதிர்ச்சி தந்த பிரேத பரிசோதனை | Coronavirus: Death case 114 died of cardiac arrest and self throat cut injury in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன\nமனிதர்கள் மீது சோதனை செய்யலாம்.. இந்தியாவில் 2வது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி.. குட்நியூஸ்\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இன்று மட்டும் 7 பேர் பலி.. 114வது நோயாளி பலியானது எப்படி.. அதிர்ச்சி தந்த பிரேத பரிசோதனை\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் 114வது மரணம் கொஞ்சம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா கேஸ்கள் விடாமல் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதிலேயே இன்றுதான் மிக அதிகமாக கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 17082 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரி��்துள்ளது.\nகுறைவான சோதனை.. ஆனால் இன்றுதான் அதிக கொரோனா கேஸ்கள்.. தமிழகத்தில் என்ன நடக்கிறது\nதமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்றுதான் பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 4-5 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை பலியானவர்களில் தமிழகத்தில் பலியாகும் 84% பேருக்கு கோமார்பரிட்டி எனப்படும் இதய பிரச்சனை, வயோதிகம், பிற நோய்கள் உள்ளது . கோமார்பரிட்டி இல்லாத 16% பேர் பலியாகி உல்ளனர். அதேபோல் தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன் அதிகம் இருக்கும் நபர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். ரத்த கொதிப்பு இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.\nஇன்று பலியான நபர்களில் மொத்தம் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர் செங்கல்பட்டை சேர்ந்தவர். தமிழகத்தில் இன்று பலியான எல்லோருக்கும் உடல் ரீதியான பிரச்சனை இருந்துள்ளது. தமிழகத்தில் இன்று பலியான 7 பேரில் 6 பேர் 50 வயதை கடந்தவர்கள். ஒருவர் 33 வயது நிரம்பியவர். 33 வயது நிரம்பிய நபருக்கு ராயப்பேட்டையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர், செப்டிக் ஷாக் என்ற பிரச்சனை ஏற்பட்டு பலியாகி உள்ளார்.\nஅதேபோல் இன்னொரு பக்கம் இன்று தமிழகத்தில் 114வது நபர் பலியானது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதன்படி, அவருக்கு ஏற்கனவே நுரையீரல் காசநோய் இருந்துள்ளது. இன்று அவர் பலியாக நுரையீரல் அடைப்பு/ COVID -19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா / மட்டும் தொண்டையில் வெட்டிகொண்டது ஆகியவை காரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஆம் இவர் பலியாக தொண்டையில் தானாக வெட்டிகொண்டது காரணம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா மட்டுமே இவர் பலியாக காரணம் இல்லை. இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவர் எப்போது தொண்டையில் இப்படி வெட்டிக் கொண்டார். எதனால் வெட்டிக் கொண்டார் என்று விவரங்கள் வெளியாகவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் பலியானதில் இவர் கொஞ்சம் வித்தியாசமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகருப்பும் அழகுதான்.. பெயரை மாற்றியது ஃபேர் அண்ட் லவ்லி.. புதுப் பெயர் என்ன தெரியுமா\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டம்.. அமித்ஷாவுக்கு கனிமொழி கடிதம்\nகொரோனா : வெளிநாடுகளில் உள்ள 28ஆயிரம் தமிழர்களை மீட்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது - ஹைகோர்ட்\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்\".. சட்டவிரோதமானது.. தடை செய்யுங்க.. வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை\nசத்தியமா.. அவங்க காலை கட்டி பிடித்து அழ தோணுது.. \"புரட்சிப் பெண்\" ரேவதிக்கு குவியும் வாழ்த்து\n40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி.. 24 மணி நேரத்தில் அடிச்சு ஊத்த போகுது மழை.. தமிழகமே ஹேப்பி\nலாக்டவுன் காலத்தில் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரி மனு - அரசு பதில் தர ஹைகோர்ட் உத்தரவு\nவேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி\nமீண்டும் ஒரு சிறுமி.. ரத்த காயங்களுடன் குளத்தில் சடலமாக.. அதிர்ச்சியாக உள்ளது.. முக ஸ்டாலின் வேதனை\n\"அது\" வதந்தி.. எங்களுக்கு சம்பந்தமே இல்லை.. நாங்க அப்படிப்பட்டவர்கள் இல்லை.. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்\nசரியான ஆட்டு மூளைக்காரன்.. இந்த போட்டோவைப் பார்த்தால் இனிமே இப்படி யாரையும் திட்ட மாட்டீங்க\nபெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/china-still-continuous-is-standoff-in-the-indian-border-even-after-saying-its-peace-over-there-386838.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T20:14:13Z", "digest": "sha1:FRJ7KNXAFJW65FT7LFHGCIKY2ZMQB2SM", "length": 23791, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர் பொய்கள்.. இந்தியாவிற்கு எதிராக \"அதே ஸ்டைல்\" பிளான்.. எல்லையில் சீனாவின் புது பித்தலாட்டம்! | China still continuous is standoff in the Indian border even after saying its peace over there - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிடீர் முடிவு.. இன்று காலை லடாக் செல்கிறார் முப்படை தளபதி பிபின் ராவத்.. பின்னணி என்ன\nமனிதர்கள் மீது சோதனை செய்யலாம்.. இந்தியாவில் 2வது கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி.. குட்நியூஸ்\n2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி\nஅடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nசாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nAutomobiles ஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nFinance 1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nSports கோல்டன் டக் அவுட்.. கழுத்தில் கத்தியை வைத்த பாக். ஜாம்பவான்.. மிரண்டு போன கோச்.. ஷாக் சம்பவம்\nMovies தமிழ் சினிமாவில்.. ஜொலிக்கும் மூன்று தலைமுறை நடிகர்\nTechnology இந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nLifestyle இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு விபத்தால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nEducation பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர் பொய்கள்.. இந்தியாவிற்கு எதிராக \"அதே ஸ்டைல்\" பிளான்.. எல்லையில் சீனாவின் புது பித்தலாட்டம்\nடெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் சீனா தொடர்ந்து பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. எல்லை பிரச்சனையில் முடிந்த அளவு உலக நாடுகளை சீனா திசை திருப்பி வருகிறது.\nIndia - China மோதல் குறித்து கருத்து சொன்ன பாகிஸ்தான் | Oneindia Tamil\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இந்தியாவின் கட்டுமான பணிகளை தடுக்கும் வகையில் சீனா படைகளை குவித்து வருகிறது.\nஇதை தடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு பதிலுக்கு படைகளை குவித்��ு வருகிறது. இதனால் இரண்டு நாட்டிற்கும் இடையில் போர் ஏற்பட போகிறதா என்று அச்சம் எழுந்துள்ளது.\nசென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா.. பயணிகள் ஷாக்\nஆனால் இந்திய சீன எல்லையில்இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு பெரிய பிரச்சனை எதுவும் நடக்கவில்லை என்று கூறி வருகிறது. அதாவது, இந்திய சீனா எல்லையில் எல்லாம் சரியாக இருக்கிறது. எப்போதும் போலத்தான் சூழ்நிலை இருக்கிறது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. நாங்கள் எங்கும் அத்துமீறவில்லை என்று சீனா கூறியுள்ளது .\nஅதேபோல் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் இதுகுறித்து கூறுகையில், இந்த எல்லை பிரச்சனையில் சீனா அமைதியை நிலைநாட்ட விளைகிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எல்லையில் இரண்டு நாடுகளுக்கும் பெரிய பிரச்சனை இல்லை. எப்போதும் போல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை மூலம் எந்த விதமான பிரச்சனை இருந்தாலும் அதை தீர்க்க தயாராக இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.\nசீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு பக்கம் இப்படி அமைதி, சாந்தம் என்று பேசி வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு அப்படியே எதிராக செயல்படுகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று பொய்யை சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் சீனா லடாக் எல்லையில் படைகளை அதிகரித்துள்ளது. அதாவது முன்பை விட இப்போது சீனா லடாக் எல்லையில் அதிக படைகளை குவித்து வருகிறது. அமைதி முக்கியம் என்று கூறிவிட்டு, சீன தொடர்ந்து படைகளை அதிகரித்து வருகிறது.\nஅதன்படி சீனா இந்திய எல்லையில் மொத்தம் 4 பகுதிகளால் அதிகமாக படைகளை குவித்து வருகிறது. கல்வான் பகுதியில் முன்பு இருந்ததை விட கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டுள்ளது. அங்கு 3 இடங்களில் படைகள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் பாங்காங் திசோ பகுதியில் முன்பு இருந்ததை விட அதிகமாக சீனா தனது படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதுதான் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.\nமுக்கியமாக லடாக் எல்லையில் இந்தியா செய்யும் கட்டுமான பணிகளை தடுக்கும் வகையில்தான் சீனா இது போன்ற செயல்களை செய்து வருகிறது. கல்வான் பகுதியில் இந்தியா 255 கிமீ நீளத்தில் ச��லை அமைத்து வருகிறது. அங்கு பாலம் அமைப்பதற்கான பணிகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது இங்கு சீன படைகளை குவித்து உள்ளதால் பாலம் அமைக்கும் பணிகள் மொத்தமாக தடை பட்டு உள்ளது. இந்தியாவை முடக்கும் வகையில் சீனா இப்படி செய்து வருகிறது.\nஅதேபோல் பாங்காங் திசோ பகுதிக்கு அருகே உள்ள இடத்தில் சீனா தொடர்ந்து ராணுவ படைத்தளத்தை விரிவாக்கும் பணிகளை செய்து வருகிறது. ஒரு பக்கம் அமைதி என்று கூறிவிட்டு சீனா இன்னொரு பக்கம் தனது படைகளை விரிவாக்கி வருகிறது. உலக நாடுகளிடம், முக்கியமாக அமெரிக்காவிடம் லடாக் எல்லையில் அமைதி நிலவுவது போல சீனா சித்தரிக்க முயல்கிறது. அந்த நாடுகளின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சீனா இப்படி செய்து வருகிறது.\nசீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு பக்கம் இப்படி அமைதி, சாந்தம் என்று பேசி வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு அப்படியே எதிராக செயல்படுகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று பொய்யை சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் சீனா லடாக் எல்லையில் படைகளை அதிகரித்துள்ளது. அதாவது முன்பை விட இப்போது சீனா லடாக் எல்லையில் அதிக படைகளை குவித்து வருகிறது. அமைதி முக்கியம் என்று கூறிவிட்டு, சீனா தொடர்ந்து படைகளை அதிகரித்து வருகிறது.\nசீனாவில் கொரோனா தாக்குதல் தொடங்கிய போதும் இதே போலத்தான் சீனா செயல்பட்டது. அதாவது கொரோனா காரணமாக பாதிப்பு இல்லை. இது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்றெல்லாம் சீனா கூறி வந்தது. கொரோனாவின் தீவிரத்தை சீனா கொஞ்சம் மட்டுப்படுத்த பார்த்தது. அதேபோல் தற்போது எல்லையில் நடக்கும் பிரச்சனையின் தீவிரத்தையும் சீனா மறைக்க முயல்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை\nதீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு\nகொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை\nடெல்லி அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள்.. பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு\n1 லட்சத்தை நெருங்கும் பாதிப்ப���.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.. 63 பேர் பலி\nதேசிய நெடுஞ்சாலைப் பணிகளில்.. சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.. கட்கரி\nசீனாவின் அதே யுக்தி.. இந்தியா கொடுத்த நச் பதிலடி.. பிற நாடுகளும் அணி சேர வாய்ப்பு.. இனிதான் ஆட்டம்\nடெல்லியில் 10000 படுக்கைகள் ரெடி.. கொரோனாவும் வேகமா குறையுதாம்.. சொல்கிறார் கெஜ்ரிவால்.. \nஸ்கிரீன் ஷாட், பாஸ்வேர்டு முதல் அனைத்தையும் கறந்துவிடும்.. கூகுள் குரோம் எக்ஸ்டன்சன்கள்.. கவனம்\n2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக்\nஆயுதம் தேவையில்லை.. நிராயுதபாணியாவே வெளுப்பார்கள்.. சீன எல்லையில் இந்தியாவின் கட்டக் பிரிவு வீரர்கள்\nவிற்பனைக்கு வரும் பதஞ்சலி மருந்து.. 7 நாட்களில் கொரோனாவுக்கு 100% தீர்வு.. அடம் பிடிக்கும் ராம்தேவ்\nலடாக்கில் பாக் துருப்புகள்.. பயங்கரவாதிகளுடன் கூட்டு.. இந்தியாவை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/prepare-for-war-why-china-s-xi-jinping-said-like-this-386656.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-02T19:36:16Z", "digest": "sha1:SYHTYTWNGSICFHSL5UH334CGJ6DXYT5G", "length": 24614, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "India-China War: போருக்கு தயார் ஆகுங்கள்.. வேலையை காட்டும் ஜிங்பிங்.. சீன ராணுவத்திற்கு உத்தரவு.. இதுதான் காரணமா? | ‘Prepare for war’ : Why China’s Xi Jinping said like this? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 வனிதா கிரைம்\nசெல்போன் ஆப் தடை மட்டுமல்ல, அடுத்தடுத்து அதிரடி.. சீனாவுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடிக்கும் இந்தியா\nகயத்தாறு செக்போஸ்ட்டில் காரை நிறுத்ததாத ஸ்ரீதர்.. விரட்டி பிடித்த சிபிசிஐடி போலீஸ்.. நடந்தது என்ன\nமன வளர்ச்சி குன்றியோர் வாழ்வில் ஒளியேற்றிய நிஹாரிகா - டயானா விருது கொடுத்த இங்கிலாந்து\n#JusticeforJayapriya: 7 வயது ஜெயப்பிரியா.. தொடையெல்லாம் காயம்.. இது நாடுதானா\nடிக் டாக் பிரபலங்கள் இப்போ எங்கே ஆட்டம் போடுறாங்க தெரியுமா பணமும் கிடைக்குதாம்.. டாப் 2 இந்திய ஆப்\nபோலியான முகவரி கொடு���்து தப்பும் மக்கள்.. இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்\nTechnology சீன மொழியில் பதிவிடப்பட்ட மோடியின் Weibo கணக்கு நீக்கம்\nFinance டிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\n மத்திய அரசின் வங்கியில் பணியாற்ற ஆசையா\nAutomobiles புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nLifestyle உங்க வாய் பயங்கரமா நாறுதா இத வெச்சு தினமும் வாயை கொப்பளிங்க...\nMovies கொரோனா லாக்டவுனால் துபாய் திட்டம் டமார்.. பண்ணை வீட்டில் பிரபல ஹீரோ திருமணம்.. முடிவானது தேதி\nSports 2013 ஐபிஎல் பார்ட்டி முடிந்த உடன்.. தீவிரவாதிகள் வார்டில் அடைத்து.. 12 நாட்கள் டார்ச்சர்.. ஷாக்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோருக்கு தயார் ஆகுங்கள்.. வேலையை காட்டும் ஜிங்பிங்.. சீன ராணுவத்திற்கு உத்தரவு.. இதுதான் காரணமா\nபெய்ஜிங்: சீன படைவீரர்கள் எல்லோரும் போருக்கு தயாராக இருங்கள் என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இதற்கு நிறைய பின்னணிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.\nபோருக்கு தயாராக இருங்கள்.. உங்கள் பயிற்சியை அதிகப்படுத்துங்கள். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும்.\nபோருக்கான ஆயத்தங்களை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும்.. இப்படி சொன்னது அமெரிக்க அதிபர் டிரம்ப்போ.. வடகொரியா அதிபர் கிம்மோ இல்லை. சீன அதிபர் ஜிங்பிங்\nபோருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு.. பெரும் பரபரப்பு\nபோருக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மிக மோசமான விஷயத்திற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டு ராணுவத்தில் நாம் புரட்சியை கொண்டு வர வேண்டும். நமது பலத்தை ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் இந்தியாவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன அதிபரின் இந்த உத்தரவுக்கு இந்தியா மீதான கோபமும் ஒரு காரணம் ஆகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது. அங்கு இரண்டு நாட்டு படைகளும் ராணுவத்தை குவித்து வருகிறது. அதோடு சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது.\nபிரதமர் மோடியும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். இதனால் அங்கு போர் மூளும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அது பெரிய போராக இருக்கும். இந்த போருக்கு தயார் ஆகும் வகையில் ஜிங்பிங் இப்படி கூறியுள்ளார். இது போருக்கான அழைப்பு என்று கூறுகிறார்கள். இந்தியாவிற்கு எதிராக அவர் தனது வேலையை காட்டுகிறார் என்கிறார்கள்.\nஆனால் இன்னொரு பக்கம் இதற்கு அமேரிக்கதான் காரணம் என்கிறார்கள். தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சிறு சிறு சண்டை நடந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் அங்கே போர் கப்பலை குவித்து வருகிறது. அங்கே சீனா அத்துமீறி போர் கப்பல்களை குவித்து உள்ளதாக கூறி அமெரிக்கா இப்படி படைகளை குவித்து வருகிறது. மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா இப்படி செய்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.\nதென் சீன கடல் எல்லை\nஇதனால் அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து அந்த கடல் பகுதியில் சீனாவிற்கு எதிராக படைகளை குவித்து வருகிறது. அங்கு மூன்று நாட்டு கடற்படை குவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் தனது ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. இதனால் அங்கே அச்சம் அதிகரிக்க அதிகரிக்க, சண்டை நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுவும் கூட ஜிங்பிங் அப்படி போர் குறித்து கூற காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nஆனால் ஜிங்பிங் இப்படி சொல்ல வேறு ஒரு காரணம் உள்ளது என்று கூறுகிறார்கள். ஜிங்பிங் தனது பேச்சில், சீனாவை காக்க, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் கட்டமைக்க காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும், என்று கூறியுள்ளார் . அவர் உள்நாட்டில் நடக்கும் பிரச்னையை குறிப்பிட்டுதான் இப்படி பேசி உள்ளார். அதற்குதான் போருக்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார் என்கிறார்கள்.\nஅதன்படி ஹாங்காங்கில் சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர இருக்கிறது. அதன்படி ஹாங்காங்கில் கொண்டு வரப்படும் இந்த புதிய பாதுகாப்பு சட்டம் மூலம், அரசுக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை கைது செய்ய முடியும். அதிகாரம் மொத்தமாக பெய்ஜிங்கில் குவியும், அரசுக்கு எதிராக பேச முடியாது, வேறு நாட்டுடன் பெரிய தொடர்பை வைத்துக்கொள்ள முடியாது, ஹாங்காங் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படலாம். ஹாங்காங்கின் சுயாட்சியை இது உடைத்து நொறுக்கும்.\nஹாங்காங் சீனாவில் இருந்தாலும் தனி சட்டங்களுடன் சுயாட்சி கொண்ட பகுதியாக உள்ளது. ஆனால் சீனாவின் இந்த புதிய சட்டம் அதை இல்லாமல் செய்யும். இதனால் ஹாங்காங் மக்கள் அங்கு போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த போராட்டம் காரணமாக சீனாவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும், கலவரம் நடக்கும் என்கிறார்கள். இது பெரிய உள்நாட்டு போராக மாறும் என்கிறார்கள். இதில்தான் சீனா தனது ராணுவத்தை களமிறக்க முடிவு செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.\nமொத்தமாக ஹாங்காங்கின் சுயாட்சியை ரத்து செய்துவிட்டு, சீனாவுடன் அதை இணைக்க ஜிங்பிங் முடிவு செய்துள்ளார். அதனால்தான் போருக்கு தயாராக இருங்கள், உள்நாட்டு அமைதி முக்கியம் என்று ராணுவ வீரர்களுக்கு ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். இது சிவில் வாருக்கான அழைப்பு என்கிறார்கள். ஹாங்காங் போராட்டத்தை மனதில் வைத்துதான் ஜிங்பிங் இப்படி பேசியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசெல்போன் ஆப் தடை மட்டுமல்ல, அடுத்தடுத்து அதிரடி.. சீனாவுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடிக்கும் இந்தியா\nடிக் டாக் பிரபலங்கள் இப்போ எங்கே ஆட்டம் போடுறாங்க தெரியுமா பணமும் கிடைக்குதாம்.. டாப் 2 இந்திய ஆப்\nஇந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா\nசீன எல்லையில் மாஸ் திட்டம்.. பாங்காங் ஏரிக்கு அதிவேக இடைமறிப்பு படகுகள் அனுப்பும் இந்தியா\nவேறவழியே இல்லை- நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்\nடேட்டாக்களை வைத்து சீனாவின் பகீர் முயற்சி.. சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னணி\nசீன ஆப்களுக்கு தடை-புதிய செயலிகளை உருவாக்க தமிழக ஐடி நிறுவனங்களுக்கு அமைச்சர் வேலுமணி அப்பீல்\nசீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன்.. டிரம்ப் கருத்து.. இந்தியாவின் செயலுக்கு வரவேற்பு\nதீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு\nமுக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்\nஇதுதான் சரியான திட்டம்.. சீனாவை முடக்கும் இந்தியாவின் \\\"கிளீன் ஆப்\\\" முடிவு.. அமெரிக்கா அதிரடி ஆதரவு\nஇந்தியாதான் காரணம்.. நேபாளத்திற்கு ஆதரவாக களமிறங்கும் இம்ரான் கான்.. மூன்று நாடுகளின் பகீர் வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia usa coronavirus corona virus china சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்திய சீன எல்லை பதட்டம் india china border india china tension இந்தியா சீனா எல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540924&Print=1", "date_download": "2020-07-02T19:20:34Z", "digest": "sha1:IXZD3GDZJOO32MYZRHOQT3KYO4EGC32A", "length": 8961, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது: உலக சுகாதார நிறுவனம்| Don't spray disinfectants to kill coronavirus, says WHO | Dinamalar\nதெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது: உலக சுகாதார நிறுவனம்\nஜெனிவா: தெருக்களில் கிருமிநாசினிகள் தெளிப்பது கொரோனா வைரஸை கொல்லாது, மேலும் இது ஆரோக்கியத்திற்கு கேடானது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொது வெளியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சில இடங்களில் கட்டிடங்களையே கிருமிநாசினிகளால் குளிப்பாட்டுகிறார்கள். தமிழகத்தில் மக்கள் நுழையும் பொது இடங்களில் கிருமிநாசினி மேலே தெளிக்கும் வகையில் கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. இது மக்களுக்கு தோல் பாதிப்பு, கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்ததால் அவை நீக்கப்பட்டன.\nஇந்நிலையில் உலக சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: வைரஸை அழிப்பதற்காக தெருக்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற வெளிப்புற இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது பயனற்றது. இது கொரோனா வைரஸையோ அல்லது வேறெந்த கிருமிகளையோ கொல்லாது. ஏனெனில் கிருமிநாசினி அழுக்கு மற்ற���ம் குப்பைகளால் செயலிழந்துவிடும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தும் இடங்களாக தெருக்களும் நடைபாதைகளும் கருதப்படவில்லை எனவே கிருமிநாசினிகளை வெளியே தெளிப்பது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.\nதனிநபர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதை எந்த சூழ்நிலையிலும் பரிந்துரைக்கவில்லை.இது, உடல்ரீதியிலும் மன ரீதியிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இதனால், கொரோனா பாதித்த நபர் மற்றவர்களுக்கு கொரோனா பரவலை தடுக்காது. மக்கள் மீது குளோரின் அல்லது நச்சு கலந்த வேதியியல் மருந்தை தெளிப்பது என்பது கண் பாதிப்பு மற்றும் தோல் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nகட்டடத்தின் உட்புறங்களில் தரையில் மருந்து தெளிக்கக்கூடாது. இவ்வாறு செய்வது மருந்து படாத இடங்களில் எந்த பயனையும் அளிக்காது. கிருமிநாசினி மருந்தில் நனைக்கப்பட்ட துணியை மூலம் துடைப்பதன் மூலமே, கிருமிகளை அளிக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது(4)\nஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை ரூ.163 கோடி வருவாய்(37)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/556868-fire-accident-in-textile-shop-near-meenakshi-temple.html", "date_download": "2020-07-02T20:23:02Z", "digest": "sha1:IKCNHWYPE3P4HDB3ILKWTS4YIZLOB24L", "length": 18591, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதம் | Fire accident in textile shop near Meenakshi temple - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி எதிரே சித்திரை வீதியில் நர்வின் என்ற பெயரில் ஜவுளிக் கடைஒன்று செயல்பட்டது.\nநேற்று மழை காரணமாக முன் கூட்டியே கடை அடைக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் அந்தக் கடையில் திடீரென தீ பிடித்து எரிவது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த மீனாட்சி கோயில், திடீர்நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து தீயை அணைக்கத் தொடங்கினர்.\nஜவுளிக்கடை என்பதால் இருப்பு வைக்கப்பட்டிருந்த துணிகளில் வேகமாக தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ கட்டுக்கடங்காததால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டு, மேலும், தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர் களும் வாகனங்களுடன் வரவழைக்கப்பட்டனர்.\nஅடுக்குமாடி கட்டிடங்களில் துரிதமாக தீயை அணைக்கும் வாகனம், ஜேசிபி இயந்திரமும் அங்கு வரவழைக்கப்பட்டது. மண்டல தீயணைப்பு இயக்குநர் கல்யாண குமார் தலைமையில் நிலைய அலுவலர்கள் உட்பட 50க்கும் மேற் பட்டவீரர்கள் அருகிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nசுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பல லட்சம் மதிப்புள்ள நவீன ரக ஆடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தனர்.\nஅக்னி நட்சத்திர வெயில் நிறைவு நாளில் இடி, மின்னல், காற்றுடன் பெய்த கனமழையால் மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விளக்குத் தூண் போலீஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிரதமர் குடியிருப்புத் திட்டம் பெயரில் சிவகங்கை நாட்டார்கால் ஆற்றில் மணல் கொள்ளை: தடுக்க இயலாமல் தவிக்கும் கிராம மக்கள்\nபெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசியின் 6 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்\nகுமரி ராணுவ வீரரை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ. மீது துறைரீதியான நடவடிக்கை: மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ்\nமதுரையில் போலீஸ்காரர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர் கைது\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்கிழக்கு கோபுரம்ஜவுளிக்கடையில் பயங்கர தீதுணிகள் எரிந்து சேதம்One minute news\nபிரதமர் குடியிருப்புத் திட்டம் பெயரில் சிவகங்கை நாட்டார்கால் ஆற்றில் மணல் கொள்ளை: தடுக்க...\nபெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசியின் 6 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்\nகுமரி ராணுவ வீரரை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ. மீது துறைரீதியான நடவடிக்கை: மனித...\nஎங்கள் செயலிகளைத் தடை செய்தது இந்திய ஊழியர்களின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்; கரோனா சிகிச்சை- மருத்துவனின்...\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகாவல் துறை எப்போது நம் நண்பனாகும்\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத்...\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nநடிகை சாய் சுதாவை ஏமாற்றிய வழக்கு: மோசடிக்காக மீண்டும் கைதாகும் 'போக்கிரி' ஒளிப்பதிவாளர்\nஈரானில் இருந்து குமரி வந்த 535 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் ஏமாறும் இளைஞர்கள்\nகாசியின் தந்தை தங்கபாண்டியன் சிபிசிஐடி போலீஸாரால் கைது: காரணம் என்ன\nமதுரையில் ஊரடங்கை மீறியதாக 95 நாட்களில் 27,402 வழக்குகள்; 35,405 பேர் கைது\nகாரைக்குடியில் பாதாளச்சாக்கடை பணியில் மண் சரிந்து தொழிலாளி மரணம்\nயாரோ எழுதித்தரும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nகுற்றச் சம்பவங்களைத் தடுக்க முக்கியத்துவம்: மதுரை சரக புதிய டிஐஜி ராஜேந்திரன் பேட்டி\nலாக் அப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் நிலைப்பாடு: தென்மண்டல ஐஜி...\nமதுரை புதிய காவல் ஆணையராக பிரேமானந்த��� சின்ஹா நியமனம்: விரைவில் பொறுப்பேற்கிறார்\nகரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 59,10,176 பேர் பாதிப்பு ; 25, 83,530...\nகேரளாவில் மது விற்பனை செயலியைப் போன்று போலிச் செயலிகள் வெளியீடு: கடும் நடவடிக்கை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132210/", "date_download": "2020-07-02T19:35:40Z", "digest": "sha1:TRQEGNGBDRWL4Y5A7EJR7J7AMGSGFPVX", "length": 21660, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கடிதம் அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nஇப்போது வெளியிட்டு வரும் கதைகளை வாசிக்கிறேன். இந்த ஊரடங்கில் இத்தனைபே நல்ல கதைகளை தொடர்ந்து எழுதிவருகிறார்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தெய்வீகனின் சிறுகதை ஈழத்தின் போர்நிலையில் இருந்து உருவாகி வரும் ஒரு மனோஉலகத்தைச் சொல்கிறது என்று நினைக்கிறேன்.\nஅந்தக்கதை ஆயுதமேந்திய ஒருவன் அடையும் தர்மசங்கடம் பற்றியது. அது எவனோ ஒருவனை கொல்வதிலே சென்று முடிகிறது. உண்மையிலே அது ஒரு துன்பமான விஷயம்தான். போரைப்பற்றி எழுதப்பட்ட எல்லா நல்ல படைப்புக்களிலும் போரின் மிகப்பெரிய தார்மிகப்பிரச்சினையே எந்தப் பகையும் இல்லாமல் ஒருவனை கொல்வது, எவரென்று அறியாத ஒருவனைக் கொல்வதுதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஎவனோ ஒருவனை கொன்றபின் நான் எப்படி வாழமுடியும் எனக்கான எந்த லாஜிக்கும் இப்போது இல்லை. நான் என்னை நியாயப்படுத்தவே முடியாது. கொலைகாரன் என்றுமட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும். அந்த சுய அடையாளம் ஒருவனுக்கு நூறுகிலோ பாறாங்கல்போல தலைமேல் உட்கார்ந்திருப்பது இல்லையா\nதெய்வீகனின் சிறுகதை கூர்மையானது. வழக்கமாக ஈழக்கதைகளின் கண்டெண்ட் என்பது போரின் அழிவு, போரிலுள்ள மாறுபட்ட அரசியல்பார்வைகள், போரில் சிக்குபவர்களின் துக்கம்—இப்படியேதான் எழுதப்பட்டிருக்கும். உண்மையில் ஈழப்போர் சம்பந்தமான கதைகளை வாசித்து போதும்டா சாமி என்று ஆகி இனிமேல் படிக்கவே வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.\nஈழத்து போர்ச்சூழல் கதைகளில் சிறந்தவை என்றால் ஷோபா சக்தி எழுதுபவை. ஆனால் அவை எல்லாமே அரசியல் கதைகள். அரசியல் கடந்த எதுவுமே இல்லை. அரசியல் எதுவானாலும் ஒரு காலம் கடந்தபின் சரிதான் என்று ஆகிவிடுகிறது. அரசியலில் ரொம்ப பயணம் செய்ய இடமில்லை. அதிலுள்ளது தெரிந்துகொள்ளும் அனுபவமே ஒழிய நாமே சென்று அடையும் அனுபவம் அல்ல.\nஆகவே இந்தக்கதையையும் நான் வாசிக்கவில்லை. வேண்டாம் என்றுதான் நினைத்தேன். உங்கள் தளத்திலே வந்திருப்பதனால் வாசிக்கலாமென்று தோன்றியது. வாசித்தபோது ஒரு பெரிய நிறைவும் ஏற்பட்டது. இந்தக்கதை போரின் அழிவைப்பற்றிய கதை அல்ல. போரின் அரசியலும் இல்லை. இது போர் உருவாக்கும் சூட்சுமமான Spiritual crisis பற்றியது.\nபோருக்குச் சென்று ஆயுதம் தூக்கும்போது அதர்கு ஒரு Idealism இருக்கிறது. ஆனால் போர் நின்றபிறகு அவர்களின் அடையாளமே மாறிவிடுகிறது. கொலைகாரர்கள் ஆகிவிடுகிறார்கள். அல்லது உதவாக்கரைகள். அவர்களின் பயிற்சி வீரம் எதுக்குமே அர்த்தமில்லாமல் ஆகிவிடுகிறது. ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலில் இந்த வீழ்ச்சி அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇப்போது தன்னை அவன் போராளி என்று சொல்லமுடியாது. கொலைகாரன் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அடையாளமாற்றம் அளிக்கும் spiritual disaster தான் இந்தக்கதையிலே வெளிப்படுகிறது\nஒந்த ஆன்கில வார்த்தைகளை ஏன் அபப்டியே பயன்படுத்துகிறேன் என்றால் spiritual விவாதங்கலில் இவையெல்லாம் முக்கியமான கலைச்சொற்கள் என்பதனால்தான்\nதெய்வீகனின் சிறுகதையின் பிரச்சினை ஆயுதத்திற்கும் மனிதனுக்குமான உறவுதான் என்று தோன்றியது. அதை ஐடியாலஜிக்கும் மனிதனுக்குமான உறவு என்றும் வரையறைசெய்துகொள்ளலாம்.முதலில் துப்பாக்கி கிளர்ச்சியூட்டும் ஒரு விஷயமாக, ஒரு அடையாளமாக இருக்கிறது. துப்பாக்கியால் வாணவேடிக்கை காட்டும் இடம் ஒரு சரியான உதாரணம். ஆனால் சாவு நடந்ததுமே அதன் அர்த்தம் மாறிவிடுகிறது. அது வெறும் சாவுக்கருவிதான் என தெரிகிறது\nஅதன்பின் அதிலிருந்து வெளியே போக முயல்கிறான். முடியவில்லை. அது திரும்பத்திரும்ப உள்ளே இழுத்துப் போடுகிறது. வேதாளம் மாதிரி முதுகில் ஏறி அமர்ந்திருக்கிறது. அவன் ஒருநாள் அந்த துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொள்ளக்கூடும். அதை அவனால் உதறமுடியவில்லை. யாரோ ஒருவனை சுடுபவனாக ஆகிவிடுகிறான்.\nமுதலில் ஐடி��ாலஜியின் அடையாளமாக இருந்த துப்பாக்கி வெறும் கொலையின் அடையாளமாக ஆகும் மாற்றத்தைச் சொன்ன கதை\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nஅடுத்த கட்டுரைகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகுர்ஆன் - ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\n’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nதிராவிட இயக்கம் ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/11/blog-post.html", "date_download": "2020-07-02T19:45:39Z", "digest": "sha1:XCYU2EUYI5QSFD7ZWM62F5OBU7DFJWJD", "length": 5419, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்\nமொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்\nகோட்டாவின் மொட்டு கட்சியைச் சேர்ந்த ரிஷி செந்தில் ராஜ் whatsapp மூலம் கோட்டாவின் தமிழ் மொழியிலான விஞ்ஞாபனத்தைப் பகிர்கிறாராம்.\nஏன் பொது இணைப்பொன்றை ஏற்படுத்தி பொதுவில் பகிர முடியாதா\nசிங்களத்தில் வெளியிடும் போது அப்படித் தானே செய்தீர்கள்\nஅனைவரதும் தொலைபேசி இலக்கங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் என்ன\nஏன். மின்னஞ்சல் முகவரிகளைக் கேட்கவில்லை. அதில் பகிர முடியாதா\nஅல்லது பொது இடமொன்றில் தரவேற்றி அந்த இணைப்பைப் பகிர முடியாதா கோட்டாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://gota.lk/ சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பகிர்ந்திருக்கிறீர்களே கோட்டாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://gota.lk/ சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பகிர்ந்திருக்கிறீர்களே பின் தமிழில் அது போல் பகிர்வதில் என்ன தடை என்ன தயக்கம்.\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய தமிழ் பகுதிகளில் தேர்தல் பிரச்சார கூட்டங்களும் முடிந்து தேர்தல் பிரச்சார முடிவுக்கு பத்தே நாள் தான் இருக்கும் நிலையில் தமிழில் வந்தென்ன வராவிட்டால் என்ன\nஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வௌியிட்டவர்கள் ஏன் தமிழில் வௌியிடமுடியாது. தொலைபேசி எண் எதற்கு கேட்கிறீர்கள். பட்டியலிட்டு பின்னர் வௌ்ளைவே\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AgamPuramArasiyal/2019/03/28191355/1030198/Agam-Puram-Arasiyal-Election.vpf", "date_download": "2020-07-02T19:56:09Z", "digest": "sha1:2GPPRHO7OCDFTKZLQQYWZDIQOGKSF5PB", "length": 3834, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(28/03/2019) அகம், புறம், அரசியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/03/2019) அகம், புறம், அரசியல்\n(28/03/2019) அகம், புறம், அரசியல்\n(28/03/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655879738.16/wet/CC-MAIN-20200702174127-20200702204127-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}