diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0825.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0825.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0825.json.gz.jsonl" @@ -0,0 +1,465 @@ +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-oct-19/39035-2019-11-04-09-21-28", "date_download": "2020-05-31T23:37:37Z", "digest": "sha1:XUDIQBEYV5OX6YQPX6VCJ74OYF5PWIFR", "length": 24191, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு", "raw_content": "\nநிமிர்வோம் - அக்டோபர் 2019\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nதமிழகத்தில் தொடக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nகடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா\nகடவுள் கவலை இல்லாத ஜான் ஆடம்ஸ்\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: நிமிர்வோம் - அக்டோபர் 2019\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2019\nகடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு\nவீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கலிலியோவின் வாக்குமூலம்\nமதம் அறிவியலாளர்களைக் கொடூரமாக தண்டித்தது.\nகலிலியோ பூமியே சூரியனை சுற்றுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக கத்தோலிக்க சபையின்\nஎட்டாம் அர்பன் கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்தார். இறுதிக்காலம் முழுவதையும் சிறையிலேயே அவர் கழித்தார். மதச்சபை முன் அவர் துணிவுடன் அளித்த வாக்குமூலம் இது.\n“கலிலியோ கலிலியாகிய நான் 1633ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதியாகிய இன்று இந்தச் சபையின் முன்னால் எனது வாக்கு மூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக் கிறேன். மதிப்புக்குரிய நீதிபதிகளும் மரியாதைக் குரிய அதிகாரிகளும் கற்றறிந்த கணவான்களும் இந்த அரங்கில் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இந்த எளிய கைதி மிகுந்த பணிவோடு ஒரு சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஇது எனக்கு எதிரான வழக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் இங்கே மோதிக்கொள்கின்றன. சூரியனை எதிர்க்க பூமி திரண்டு வந்திருக்கிறது. பகுத்தறிவுக்கு எதிராகப் பரலோகம் களம் இறங்கியிருக்கிறது. தேவனோடு மனித குமாரன் ஒருவன் போராடிக் கொண்டிருக்கிறான்.\nஇந்தப் போராட்டம் எனக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாள் கோப்பர்னிகஸை வாசித்துக்கொண்டிருந்தேன். ‘பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையம். சூரியன் உட்பட வானிலுள்ள எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்னும் வாதம் தவறானது. உண்மையில் சூரியனே பிரபஞ்சத்தின் மையம். பூமி அசைவதில்லை என்பதும் தவறான கருத்து. பூமி அசைவதோடு நில்லாமல், சூரியனையும் சுற்றி வருகிறது. இந்தச் சுழற்சியே இரவையும் பகலையும் கொண்டுவருகிறது’ என்று அறிவித்திருந்தார் கோப்பர்னிகஸ்.\nஎன் காலுக்குக் கீழுள்ள நிலம் என்னை விட்டு விலகுவது போலிருந்தது. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக இத்தனை கோடி மக்கள் உலகெங்கும் நம்பிக் கொண்டிருந்தது தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா திருச்சபையின் வாசகம் தவறா சிறு வயதிலிருந்தே இறைவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடைபோட்டுக் கொண்டிருந்த நான், கோப்பர்னிகஸால் பெரும் தவிப்புக்கு ஆளானேன். யார் சொல்வது உண்மை அதை எப்படி உறுதி செய்துகொள்வது அதை எப்படி உறுதி செய்துகொள்வது மேலும் மேலும் வாசிக்கத் தொடங்கியபோது என்னை அறியாமல் என்னுடைய இன்னொரு கரத்தை அறிவியலிடம் ஒப்படைத்திருந்தேன்.\nஅந்தக் கரம் என் அம்மாவின் கரத்தைப் போல் இளஞ்சூட்டோடு இருந்தது. நான் கடவுளை விட்டு விலகவில்லையே, பாதக மில்லையா என்று தயக்கத்தோடு கேட்டேன். இல்லை என்று புன்னகை செய்தது அறிவியல். அது அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் சென்றேன். நடக்க நடக்க என் முன் விரிந்திருக்கும் இருள் மெல்ல மெல்ல விலகுவதையும் நட்சத்திரம் போல் சின்னச் சின்ன வெளிச்சம் தோன்றி மின்னுவதையும் வியப்போடு கவனித்தேன்.\nஒவ்வொரு கணித சூத்திரமும் இயற்பியலின் ஒவ்வொரு விதியும் வானியலின் ஒவ்வோர் உண்மையும் என்னை மலை அளவு வளப்படுத்துவதை உணர்ந்தேன். நிலவும் மேகமும் சூரியனும் நட்சத்திரமும் கடலும் நிலமும் அப்போதுதான் படைக்கப்பட்டதைப்போல் புத்தம் புது மெருகோடு எழுந்தருளி நின்றன.\nகோப்பர்னிகஸை இன்னொருமுறை வாசித்த போது குதூகலம் தோன்றியிருந்தது. ‘கலிலியோ, அவசரப்படாதே. எதையும் பரிசோதிக்காமல் ஏற்காதே’ என்று அப்போதும் ஆற்றுப்படு��்தியது அறிவியல். இரவு, பகலாக உழைத்து ஒரு தொலைநோக்கியைக் கண்டு பிடித்தேன். நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஓர் இரவில், நல்ல குளிரில் என் தொலைநோக்கியை வானத்தை நோக்கித் திருப்பினேன். அந்த ஒரு கணத்தில் ஒரு லட்சம் கோடி கண்கள் என்னைக் கனிவோடு குனிந்து பார்ப்பதைப் போலிருந்தது. என் உடல் எங்கும் பரவிய சிலிர்ப்பை ஒன்று குவித்து இதயத்தில் நிரப்பிக்கொண்டேன்.\nவானத்தின் இருப்பை ஆராயத் துடித்த எனக்கு என்னுடைய இருப்பு என்னவென்பதை ஒரு விநாடியில் உணர்த்திவிட்டது அந்தக் காட்சி. ஒட்டுமொத்த பூமியும், ஒட்டுமொத்த மனித குலமும், ஒட்டுமொத்த பிரபஞ்சமும் வானத்தின் கண்களுக்கு சிறு தூசியைப் போல்தான் இருந்திருக்கும், இல்லையா நாம் கட்டி எழுப்பும் பேரரசுகள், நாம் பெருமிதம் கொள்ளும் பதவிகள், நாம் குவித்து வைத்திருக்கும் செல்வம், நாம் ஏற்றிப் போற்றும் மதங்கள், நாம் மேற்கொள்ளும் போர்கள் அனைத்தையும் கண்டு நட்சத்திரங்கள் நகைத்திருக்கும், அல்லவா\nஎன்னுடைய ஒரே ஒரு விரலைப் பற்றிக் கொள், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்கிறது அறிவியல். நீ எங்கும் செல்லலாம்; எதையும் பரிசோதிக்கலாம்; ஒருவருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை. நீ யார், உன் தகுதி என்ன, நீ எங்கிருந்து வருகிறாய் என எதுவும் கேட்க மாட்டேன். உனக்கு மட்டுமல்ல, உன் கடவுளுக்கும் இங்கே இடம் உண்டு என்று அகலமாகத் தன் கரங்களையும் இதயத்தையும் திறந்து அரவணைத்துக் கொள்கிறது அறிவியல்.\nஅளவற்ற கருணையைப் போதிக்கும் மதமோ கோப்பர்னிகஸுக்கும் எனக்கும் இட மில்லை என்று கதவுகளை மூடிக் கொண்டு விட்டது. எங்களை ஏற்காவிட்டால் பரவா யில்லை, இந்தக் கருவியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானுலகைப் பாருங்கள் என்று என் தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு எல்லாப் பெரிய மனிதர்களிடமும் ஓடினேன். நாம் நம்மை மகத்தானவர்களாகக் கருதிக்கொள்வதால்தான் நம் பூமியும் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்ப விரும்புகிறோம். பிரபஞ்சம் எத்தனை பெரியது என்பதை நீங்களே பாருங்கள் என்று இறைஞ்சினேன். பலனில்லை.\nமரியாதைக்குரிய சபையினரே, உங்களுடைய நம்பிக்கைகளை நகர்த்தி வைத்து விட்டு, திறந்த மனதோடு ஒரே ஒருமுறை என் தொலைநோக்கியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானைப் பாருங்கள். நான் கண்ட காட்சியை நீங்களும் காண்பீர்கள். எனக்குக் கிடைத்த வெளிச்சம் உங்களுக்கும் சாத்தியமாகும். என் மனம்போல் உங்கள் மனமும் படர்ந்து விரியும். இயன்றால் ஒரே ஒரு விரலை உயர்த்துங்கள். கதகதப்பூட்டும் மென்மையான கரம் ஒன்று உங்களைப் பற்றிக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறது. இந்த மாய உலகின் புதிர்களில் ஒன்றை விடுவிப்பதற்கான ஆற்றலை அந்தக் கரம் உங்களுக்கும் அருளும்.\nஅளவற்ற ஆற்றல் இருந்தும் எதையும் எவர்மீதும் திணிக்கும் விருப்பமோ பலமோ அறிவியலுக்கு இல்லை. எனவே, உங்களை நோக்கி நீண்டு வரும் அதன் மெல்லிய கரத்தைப் பிடித்து முறுக்கி, விலங்கு மாட்டினாலும் அது கலங்கப் போவதில்லை. அறிவியல் என்னைக் கை விடுவதாக இல்லை. என் விரல்களை அது இன்னமும் பற்றிக்கொண்டு இங்கே நின்று கொண்டிருக்கிறது. நானும் அதைவிட்டுப் பிரிவதாக இல்லை. உங்கள் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70698/10-crore-worth-smuggling-drugs-across-the-sea", "date_download": "2020-06-01T00:18:41Z", "digest": "sha1:HB27D6RFDV4A4J2J3DIBHSKZFGDYNSJ4", "length": 11366, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடல் வழியாக 10 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தத் திட்டம்: மடக்கிப் பிடித்த போலீசார் | 10 crore worth smuggling drugs across the sea | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகடல் வழியாக 10 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தத் திட்டம்: மடக்கிப் பிடித்த போலீசார்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக 10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்த முயன்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடல் மார்க்கமாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பா���ர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் தேவிபட்டினம், திருவாடானை ஆகிய கடற்கரைச் சாலைகளில் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஒரு வாரகாலமாக இரவு பகலாக ரோந்து பணியால் ஈடுபட்டு வந்தனர்.\nஅப்போது நேற்று நள்ளிரவு திருவாடனை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் நிறுத்தி விசாரித்தனர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு ஆட்டோ ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணன பதில் அளித்ததால் காவல்துறையினர் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் மெத்தோக்குலான், பெத்தாமெட்டயின், செம்மரக்கட்டைகள் ,மொபைல் போன்கள், எடை பார்க்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் “ போதைபொருட்களை நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்தி சென்று அங்குள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் குழுவினர் மூலம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்தியாவில் இருந்து போதை பொருட்களை கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் குறித்த முக்கிய தகவலும் கிடைத்தது. இதன் அடிப்படையில் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது நபர்களை கைது செய்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாஜகவில் இணைகிறேன் - வி.பி.துரைசாமி\nஇது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கூறுகையில் “பாக்ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறை சார்பாக சிறப்பு படை அமைத்து கடந்த சில மாதங்களாகவே போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை தேடி வந்தோம். தற்போது போதை பொருட்கள் மற்றும் கடத்தல்கார்கள் சிலர் சிக்கியுள்ளனர்,\nவிரைவில் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. இவைகளின் சர்வதேச மதிப்பு ஏழு முதல் பத்து க���டி” எனத் தெரிவித்தார்.\nபாஜகவில் இணைகிறேன் - வி.பி.துரைசாமி\nதலைதூக்கிய தண்ணீர் பிரச்னை - கொரோனா காலத்திலும் குடங்களோடு தெருதெருவாய் அலையும் மக்கள்..\nRelated Tags : 10 crore worth smuggling drugs, drugs , srilanga, sea, ராமநாதபுரம், போதைபொருள்கள் , கடத்தல், போதை பொருள் கடத்தல், கைது செய்த காவல் துறை, பறிமுதல்,\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவில் இணைகிறேன் - வி.பி.துரைசாமி\nதலைதூக்கிய தண்ணீர் பிரச்னை - கொரோனா காலத்திலும் குடங்களோடு தெருதெருவாய் அலையும் மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/169", "date_download": "2020-05-31T21:57:36Z", "digest": "sha1:RC44ROSCJ2JM55SWIVPE6GQNGKL5QROD", "length": 32228, "nlines": 130, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: தமிழீழ விடுதலைப் புலிகள் :: அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்\nதேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், தமிழீழ மக்களையும், உலகத் தமிழ் மக்களையும, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் மாறாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு தமிழீழத்தின் மதியரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலமாகி விட்டார்.\n‘எமது தேசத்தின் ஒளி விளக்கு’ என்றும், ‘விடுதலை இயக்கத்தின் மூத்த தலைமகன்’ என்றும், ‘மூத்த அரசியல் போராளி’ என்றும், ‘மதியரைஞர்’ என்றும், ‘தத்துவாசிரியர்’ என்றும், ‘தனது உற்ற நண்பன்’ என்றும் பாலா அண்ணையைக் குறிப்பிட்டுப் பெருமை கொண்ட தமிழீழத் தேசியத்தவைர் பாலா அண்ணைக்குத் “தேசத்தின் குரல்” என்ற மாபெரும் கௌரவப் பட்டத்தை வழங்கியிருக்கின்றார்.\nதமிழீழத் தேசத்திற்கு பாலா அண்ணையின் மறைவு இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாக இருந்தபோதிலும், தமிழினம் தன்மானத்தோடு, பெருமையோடு, கௌரவத்தோடு தனது தேசத்தின் குரலுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றது. அந்த அளவிற்கு ஈழத்தமிழினம் தலைநிமிர்ந்து பெருமை கொள்ளும் வகையில், அரசியல் உலகிலும், இராஜதந்திர உலகிலும், அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரியோன்தான் அமரர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அவர்களுக்கும், தேசத்தின் குரலான பாலா அண்ணைக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அற்புதமான ஒன்றாகும். அதனால் பரிணமித்த நட்புறவானது, எல்லைகளைக் கடந்த புதிய பரிமாணமாக, விரிந்து வளர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவர், பாலா அண்ணைமீது கொண்ட நட்புறவை விளக்கும் முகமாக ஒரு சம்பவத்தை-பெரும்பாலானோருக்குத் தெரிந்திராத ஒரு சம்பவத்தை-இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்ககூடும்\nசந்திரிக்கா அம்மையார் சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியில் இருந்த வேளையில், பாலா அண்ணை சிறுநீரகக் கோளாறு காரணமாகக் கடுமையாகச் சுகவீனமுற்றிருந்தார். தகுந்த மருத்துவ சிகிட்சையை அவருக்கு அளிக்கும் பொருட்டு, பாலா அண்ணையை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குத் தேசியத் தலைவர் தீர்மானித்தார்.\nபாலா அண்ணையின் வெளிநாட்டுப் பயணத்திற்கான வசதிகளை செய்து தருமாறு மனிதாபிமான அடிப்படையில், சிறிலங்காவின் அரச அதிபரான சந்திரிக்கா அம்மையாரிடம் இயக்கம் வேண்டுகோளை விடுத்தது. ஆனால் சந்திரிக்கா அம்மையாரும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்களும் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையான நிபந்தனைகளை விதித்த வண்ணம் இருந்தார்கள்.\nபாலா அண்ணையின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு தேசியத்தலைவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். அதன்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிவேக விசைப்படகுகளை உபயோகித்து பாலா அண்ணையையும், அவரது துணைவியார் அடேல் அவர்களையும, சர்வதேச கடற்பரப்பிற்கு அனுப்பி அங்கிருந்து இயக்கத்தின் கப்பல் ஒன்றில் ஏற்றி இருவரையும் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்கு தேசியத்தலைவர் தீர்மானித்தார். இந்தப் பாரியபணியை நிறைவேற்றுகின்ற பொறுப்பை, விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதியான சூசையிடம் தேசியத் தலைவர் ஒப்படைத்தார்.\nதமிழீழக் கடற்கரையிலிருந்து பாலா அண்ணையையும், அவரது துணைவியார் அடேல் அவர்களையும், தளபதி சூசையும், கடற்புலிகளும் தங்களுடைய அதிவேக விசைப்படகுகளில் கொண்டு சென்றார்கள். அவர்களை வழியனுப்பி வைப்பதற்காகச் சென்ற தேசியத்தலைவர் அவர்கள், தளபதி சூசை நல்ல செய்தியுடன் திரும்பிவரும் வரை கடற்கரையிலேயே காத்து நின்றார். இரவு கழிந்து, அதிகாலை நேரத்திலே, தளபதி சூசை நல்ல செய்தியுடன் திரும்பும் வரை சூரியத் தலைவன் விழித்தபடியே, கரையில் காத்து நின்றான். இது தேசியத் தலைவர் பாலா அண்ணைமீது கொண்ட புரிந்துணர்வையும், உயர் நட்புறவையும் காட்டி நிற்கின்றது.\nஇதேபோல் பாலா அண்ணை, தேசியத் தலைவர் மீது கொண்ட புரிந்துணர்வும், நட்புறவும் உயர்வானதாக விளங்கியது. ‘தமிழீழத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு, தலைவர் பிரபாகரன் ஊடாகத்தான் நகர்ந்து செல்லும். இதற்காகத்தான் தேசியத் தலைவர் படைக்கப்பட்டிருக்கின்றார்’ என்று பாலா அண்ணை திடமாகவே நம்பினார். ‘தலைவர் பிரபாகரன் ஒரு நெருப்பு, அந்த நெருப்பை என்னால்தான் கையாள முடியும்’- என்று உரிமையோடு பாலா அண்ணை சொல்லிக் கொண்டதுமுண்டு.\nமுன்னர் வீரகேசரிப் பத்திரிகையிலும், கொழும்பு-பிரித்தானியாத் தூதுவராலயத்திலும் கடமையாற்றிய திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் சென்று, அரசியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றார். அவுஸ்திரேலியப் பெண்ணான அடேல் அவர்களை காதலித்து திருமணம் செய்தார். பாலசிங்கம்-அடேல் தம்பதியினர், பிரித்தானியாவில் அன்று இயங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு விடுதலை அமைப்புக்களோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். 1970ம் ஆண்டுப் பகுதிகளில் கெரில்லாப்போர் முறை குறித்த நூல் ஒன்றை பாலா அண்ணை எழுதினார். அந்த நூலை வாசித்த தமிழீழத் தேசியத் தலைவர் பாலா அண்ணையுடன் தொடர்பு கொண்டார். அந்தத் தொடர்பும், உறவும், பின்னாளில் ஆல விருட்சமாக வளர்ந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்தது.\nபாலா அண்ணை, இந்தியா சென்று அங்கே தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடாத���தினார். அன்றைய தினம் பல தமிழ்ப் போராளித் தலைவர்களோடு, பாலா அண்ணை பழகியபோதும், தலைவர் பிரபாகரனை அவர் தனித்துவமாக அடையாளம் காணுகின்றார். 1983 தமிழினப் படுகொலைகளை அடுத்து, பிரித்தானியாவில் இருந்து முற்றாக வெளியேறிய பாலா அண்ணையும், அவரது துணைவியார் அடேல் அவர்களும் இந்தியா வருகின்றார்கள்.\n‘தேசத்தின் குரல்’ பாலா அண்ணை பன்முக ஆளுமை உள்ளவராகத் திகழ்ந்தார். தத்துவம், உளவியல், அரசியல், போன்ற துறைகளில் ஆளுமை பெற்றவராகத் திகழ்ந்த பாலா அண்ணை, நல்ல எழுத்தாளராக, சிறந்த மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். அவரால் போடப்படுகின்ற அரசியல் தர்க்கக் கட்டுக்கள் எவராலும் தகர்க்கப்பட முடியாமல் இருந்தன. கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியலை பாலா அண்ணை நெறிப்படுத்தினார். தமிழீழத் தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனைகள் யாவும் பாலா அண்ணையூடாக நிறைவேற்றப்பட்டன.\nபாலா அண்ணையின் திறமையின் பரிமாணம் சகல துறைகளையும் சென்றடைந்தது. முன்னைய இந்திய அரசு, தமிழ்ப போராளிகள் அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கத் தொடங்கிய போது, விடுதலைப் புலிகளைப் பற்றித் தெரியாத காரணத்தினால், மற்றைய போராளிகளுக்கு மட்டுமே இந்தியா, இராணுவப் பயிற்சியை வழங்கி வந்தது. பாலா அண்ணைதான் பழ நெடுமாறன் ஐயா போன்றோர்களின் உதவியுடன், சம்பந்தப் பட்டவர்களை அணுகி, இந்தியா, விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குமாறு செய்தார்.\nதிம்பு பேச்சுவார்த்தையில் இருந்து இன்றைய பேச்சுவார்த்தை வரை பாலா அண்ணை கலந்து கொண்டு, பேச்சு வார்த்தைகளை நெறிப்படுத்தினார். உள்ளரங்கிலும், வெளியரங்கிலும் அரசியல் காய்களை நகர்த்துவதில் பாலா அண்ணை சிறந்து விளங்கினார். சிறிலங்காவின் முன்னாள் அரச அதிபரான பிரேமதாசாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, மூன்று கட்டமாகப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். அவற்றை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.:-\n• சிங்களக் கடும்போக்காளர்களான லலித் அத்துலக் முதலியையும், காமினி திசநாயக்கவையும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாதவாறு, பாலா அண்ணை அரசியல் காய்களை நகர்த்தியிருந்தார்.\n• தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்தவரும், ஓரளவு மென்போக்காளருமான அமைச்சர் ஹமீது ஊடாக பாலா அண்ணை பேச்சு��ார்த்தைகளை நடாத்திச் சென்றார்.\n• அரச அதிபர் பிரேமதாசாவிற்கு மிக நெருங்கியவராக ஒரு நீதியரசர் இருந்தார். அந்த நீதியரசர், பாலா அண்ணையோடும் நெருங்கியவராக இருந்தார். இந்த நீதியரசர் மூலம், பாலா அண்ணை பல விடயங்களைச் சாதித்து, பேச்சு வார்த்தையை ஒரு கட்டத்திற்கு நகர்த்திச் சென்றார்.\nபாலா அண்ணை தேவையேற்படுமிடத்து, இறுக்கத் தன்மையையும் கடைப்பிடிப்பார். இந்தியப்படைகள் தமிழீழப் பகுதிகளை விட்டு வெளியேறத் தொடங்கியபோது, தமிழ்க் கூலிப்படைகள் சிறிலங்கா இராணுவம் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன. இதன்மூலம் இந்தியப் படைகள் வெளியேறுவதைத் தடுப்பதுதான் இதன் நோக்கமுமாகும்.\nஎதிர்பார்த்ததுபோல், சிறிலங்கா இராணுவம், தமிழ்க் கூலிப்படைகள்மீது தாக்குதல்களை தொடங்கியது. இதன்மூலம் தமிழ் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். பாலா அண்ணை உடனே பிரேமதாசாவைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டார். சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களை உடனே நிறுத்துமாறும் கூலிப்படைகளை, புலிகளே கவனித்துக் கொள்வார்கள் என்றும், தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவதை நாம் விரும்பவில்லை என்றும் பாலா அண்ணை அன்றைய அதிபர் பிரேமதாசாவிற்குத் தெரிவித்தார். இதற்குப் பிரேமதாசா இணங்கவில்லை. உடனே பாலா அண்ணை ‘புலிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளிக்கிட்டு விடுவோம்’ என்று எச்சரிக்கை செய்தார். இதனால் பிரேமதாசா பணிந்து வந்தார். சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வந்த தாக்குதல்கள் உடனேயே நிறுத்தப்பட்டன. இது பாலா அண்ணையின் பரிமாணத்தின் ஒரு பகுதியை புலப்படுத்தியது.\nதேசத்தின் குரல் பாலா அண்ணையிடம் மூன்று இயல்புகளை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஒன்று அவருடைய விரிந்து, பரந்த மனிதநேயம். இரண்டாவது, அவருக்கு மிகப்பெரிய ஆளுமை இருந்தாலும், தன்னலம் கருதாது ஒத்தாசையாகச் செயல்படுகின்ற தன்மையாகும். அதாவது, தேசியத் தலைவரின் சூத்திரங்களுக்கு அமைய, அவற்றிற்கு ஏற்ற மாதிரி அரசியலை நெறிப்படுத்தினார். மூன்றாவது விடயமாக, சர்வதேசப் பேச்சு வார்த்தைகளின்போது, தன்னுடைய ஆளுமையை முழுமையாக உபயோகித்ததைச் சொல்லலாம். பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்ற அதேவேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்வதற்குத் தன்னுடைய முழுத் திறமையையும் பாலா அண்ணை உபயோகித்தார்.\nஉலகில் உள்ள பல விடுதலைப் போராட்ட இயக்கங்களின் அரசியல் அறிக்கைகள், சிலவேளை முன்னுக்குப் பின் முரணாக அமைந்து விடுவதை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அறிக்கைகள் எப்போதும் தெளிவாக, முரண்பாடில்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கான காரணம், திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தல்தான்\nபாலா அண்ணையின் ஆளுமையின் உச்சமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குறிப்பிடலாம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்களும், அதன் கைச்சாத்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் நகர்வை, வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன. சிங்களப் பேரினவாதம் இதனை நடைமுறைப் படுத்தாது, என்ற விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப் பட்டிருந்தாலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியான முறையில் சர்வதேச அரங்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளது என்பதுதான் சரியானதாகும்.\nஇந்தச் சோகமான வேளையில் திருமதி அடேல் பாலசிங்கம் என்ற ஒப்புயர்வற்ற, மகத்தான பெண்மணியை நாம் எமது நெஞ்சில் நிறுத்துகின்றோம். எப்படி பாலா அண்ணையையும், விடுதலைப் போராட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல் பாலா அண்ணையையும், அடேல் அன்ரியையும் நாம் பிரித்து பார்க்க முடியாது. தன்னுடைய அன்புக் கணவனுக்குப் பெரிய பக்கபலமாக நின்ற, ஆழமான அன்பும், அறிவும் கொண்ட பெண்மனி அவர். பெண்கள் விடுதலை, பெண்கள் வளர்ச்சி என்று தமிழீழத்தோடு தன்னை முற்றாக பிணைத்துக் கொண்டவர் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள்.\nஎம்முடைய தேசத்தின் சதந்திரத்திற்கான போராட்டத்திற்கு, மாபெரும் பணி புரிந்த இந்த இருவரும், அதனைச் சகல துன்பங்களுக்கும் முகம் கொடுத்துத்தான் செய்தார்கள். அத்தோடு, பாலா அண்ணை நல்ல திடகாத்திர உடல் நிலையோடு தேசப்பணி புரியவில்லை. மோசமாகச் சுகவீனமுற்ற நிலையிலும், தன்னுடைய தேசத்திற்கான பணியைத் தொடர்ந்து செய்திட்ட இலட்சியவாதி அவர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், ‘தேசத்தின் குரல்’ திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு, ஒரு வரலாற்றுப் பிணைப்பாகும். பாலா அண்ணை, தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு ஏற்ற முறைய���ல் வடிவம் கொடுத்தார். தலைவரின் சிந்தனையூடாக, காலச்சூழலுக்கு அமைய, இயக்கத்தின் நோக்குக்கும், தேவைக்கும் அமைய, அரசியல் காய்களை நகர்த்தினார்.\nதேசத்தின் குரல் என்று அழைக்கப்படுகின்ற பாலா அண்ணையின் குரல், உண்மையில் தலைவரின் சிந்தனையின் குரல்தான் பாலா அண்ணை, தலைவரின் சிந்தனையின் குரலாக இருந்தார். அவர் தனக்கென்று ஒரு குரலை வைத்திருக்கவில்லை. தன்னுடைய தேசத்திற்கான குரலைத்தான் பாலா அண்ணை வைத்திருந்தார். ‘புத்தன் மறைந்தாலும், அவனுடைய போதனைகள் மறையாது’ - என்பது போல், தேசத்தின் குரலாக ஒலித்தவரின் உயிர் பிரிந்தாலும், அந்தக் குரலும், அதன் சிந்தனைகளும், எமது போராட்டம் முழுமையான வெற்றி பெறும்வரை தொடர்ந்து ஒலிக்கும். தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும் பாலா அண்ணை, தலைவரின் சிந்தனையின் குரலாக இருந்தார். அவர் தனக்கென்று ஒரு குரலை வைத்திருக்கவில்லை. தன்னுடைய தேசத்திற்கான குரலைத்தான் பாலா அண்ணை வைத்திருந்தார். ‘புத்தன் மறைந்தாலும், அவனுடைய போதனைகள் மறையாது’ - என்பது போல், தேசத்தின் குரலாக ஒலித்தவரின் உயிர் பிரிந்தாலும், அந்தக் குரலும், அதன் சிந்தனைகளும், எமது போராட்டம் முழுமையான வெற்றி பெறும்வரை தொடர்ந்து ஒலிக்கும். தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும் தேசத்தின் குரல் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எமது வீர வணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-06-01T00:28:57Z", "digest": "sha1:4VZST7VOQBKE5IQFDLMARXAYX37JO6XV", "length": 6759, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைனார்க்கா கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருப்பு மைனார்க்கா கோழி (Minorca,காட்டலான்: Gallina de Menorca, எசுப்பானியம்: Menorquina) என்பது ஒரு வளர்ப்பு கோழி இனமாகும். இது ஸ்பெயினின் தென் கிழக்கே நடுநிலக் கடல் பகுதியில் உள்ள மைனாக்கா தீவைப் பிறப்பிடமாக கொண்ட கோழி இனமாகும். இது உலகின் பல நாடுகளில் நன்கு அறியப்பட்ட ஒரு காட்சிப் பறவை ஆகும். ஆனால் மைனார்கா தீவில் இந்த கோழி அரியவகை இனமாக, அருகிவரும் ஆபத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.\nகருப்பு மைனாக்கா கோழிகள் உடல் முழுவதும் கரு நிறத்தில் மினுமினுப்புள்ள இறகுகள் கொண்டிருக்கும். இதில் பல வகைகள் உண்டு முழுவதும் கருப்பு நிறமில்லாமல் வேறு நிறம் கலந்த இறகுகளை உடைய கோழிகளும் உண்டு. இக் கோழிகளின் கால்கள் கனத்து, குறுகியதாக இருக்கும். இதன் கொண்டை சிவப்பாக இருக்கும். இக்கோழிகள் கனத்து வலிவுடன் இருக்கும். இவை முட்டைத் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 130 க்கும் மேற்பட்ட முட்டைகளை இடக்கூடியன. [1]\n↑ கருப்பு மைனார்க்கா (1968). கோழி வளர்ப்பு. சென்னை: ராமன் பதிப்பகம். பக். 10-11.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-06-01T00:20:42Z", "digest": "sha1:QNRAXAITCT5NILYQGBFHPOMTWD3Y4KNG", "length": 5435, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/குதிரை பாய்ந்தது!\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/குதிரை பாய்ந்தது\n← பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/குதிரை பாய்ந்தது\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/குதிரை பாய்ந்தது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/புது வெள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/அருள்மொழிவர்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/இடும்பன்காரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bollywood-actor-rishikapur-to-fight-federal-government-q84649?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-01T00:11:07Z", "digest": "sha1:2OTXAWETDBMN3UJKW5VKVJBMKRXKU5TC", "length": 11026, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடிமகன்களுக்காக மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர்..!! | Bollywood actor Rishikapur to fight federal government", "raw_content": "\nகுடிமகன்களுக்காக மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர்..\nஅரசாங்கம் மாலை நேரத்தில் கொஞ்சம் நேரம் மதுபான கடைகளை திறந்து வைத்தால் நல்லது.அரசுக்கும் வருமானம் கிடைத்தது மாதிரி இருக்கும்,மக்களுக்கும் ரிலாக்ஸ் கிடைத்தது மாதிரி இருக்கும்னு ஐடியா கொடுத்து அசத்தியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஒருவர்.\nஅரசாங்கம் மாலை நேரத்தில் கொஞ்சம் நேரம் மதுபான கடைகளை திறந்து வைத்தால் நல்லது.அரசுக்கும் வருமானம் கிடைத்தது மாதிரி இருக்கும்,மக்களுக்கும் ரிலாக்ஸ் கிடைத்தது மாதிரி இருக்கும்னு ஐடியா கொடுத்து அசத்தியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஒருவர்.\nகொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான வைரஸில் தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சத்து 57ஆயிரத்து 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை1,618 ஆகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 52ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்கள், தியேட்டர்கள், மால்கள், மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், அரசாங்கம் மாலை நேரத்தில் கொஞ்சம் நேரம் மதுபான கடைகளை திறந்து வைத்தால் நல்லது. என்னை தவறாக நினைக்காதீர்கள். வீட்டில் உள்ள மனிதன் மனசோர்வால் உள்ளார்கள். போலீசார், மருத்துவர்கள், பொதுமக்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அதேசமயம் மாநில அரசுகக்கும், கலால் துறைக்கும் வருவாய் தேவைப்படுகிறது. மனசோர்வில் விரக்தி ஏற்பட்டு விட கூடாது என்று நினைக்கிறேன்\" எ��்று ஐடியா கொடுத்துள்ளார்.\nமுன்னதாக கேரளாவில் மதுகிடைக்காமல் குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு மருத்துவர்கள் பரிந்துரையுடன் மது கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi4.html", "date_download": "2020-05-31T23:21:06Z", "digest": "sha1:LHYRPX4VKECWPWM6O6H7ARVZVIS4HAGD", "length": 52652, "nlines": 417, "source_domain": "www.chennailibrary.com", "title": "பட்டுப்பூச்சி - Pattupoochi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதன்னுடைய பொறுப்பின் கீழ் விடப்பட்டிருந்த அந்தக் கிராமங்களின் வளர்ச்சி நிலையை அறிவதற்காகச் செய்த அந்தச் சுற்றுப்பயணத்தின் போது சுகுணாவுக்குப் பலப்பல புதிய அநுபவங்கள் ஏற்பட்டன. பல புதிய உண்மைகள் தெரிந்தன. தாமரைக் குளத்துக்கருகில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலை மேல் பள்ளத்தாக்கில் சந்தனக்காடு என்று இயற்கை வளமிக்க ஒரு சிற்றூர் இருந்தது. மலைகளினிடையே உள்ள கணவாய்ப் பாதையாக அதற்குப் போவதற்குச் சமதரைச் சாலையும் உண்���ு. அந்த ஊரில் காட்டு வாசிகளாகிய இருபது முப்பது மலைப்பளிஞர்களின் குடும்பங்கள் இருந்தன. சந்தனக்காடு கிராமத்தில் ஒரு முதியோர் கல்விக் கூடமும், ஒரு புதிய பிரசவ விடுதியும் பணி செய்து வருவதாக அவளுடைய ஆபீஸ் விவரப் புத்தகத்தில் இருந்தது. ஆனால் அங்கே விசாரித்துப் பார்த்த போது அப்படி ஒன்றும் இருப்பதாக யாருமே சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் கூர்ந்து விசாரித்துப் பார்த்ததில் இந்தியா என்கிற உலகத் தொடர்பு இல்லாத அந்த மலைப்பளிஞர்களில் பலர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இதை அறிந்ததும் சுகுணாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆடம்பர ஆணவ வெளிச்சம் போடுகிற நகரங்களிலும், பெரிய பெரிய ஊர்களிலும், பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் வைத்துவிட்டுத் தேசமெல்லாம் நிறைவான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பது எத்தனை பேதமை என்பது அவள் உணர்ந்தாள். இந்த நாட்டில் இன்னும் சில இடங்களில் அறிவு வளரவில்லை. சில இடங்களில் பண்பு வளரவில்லை. இன்னும் சில இடங்களில் இரண்டுமே வளரவில்லை. இரண்டு வளர்ந்திருக்கிற இடத்தில் மூன்றாவதாக வறுமையும் வளர்ந்திருக்கிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nமனசு போல வாழ்க்கை 2.0\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nகல்லூரிகளையும் சர்வகலாசாலைகளையும் அழகிய கிராமங்களிலும் மலைநாட்டு இயற்கையழகுகளினிடையேயும் படிப்பதைத் தவிரக் கவனத்தை வேறுபுறம் திருப்ப முடியாத சின்னஞ் சிறு ஊர்களிலும் அமைத்தால் இந்த நிலை சிறிது மாறலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனம் வறண்ட மனிதர்களையும், இலட்சியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறவர்களையும் பார்த்துப் பார்த்துச் சுற்றுப் பயணமே அலுத்துப் போயிருந்த சுகுணாவுக்குக் கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் மட்டும் ஓர் அதிசயம் காத்திருந்தது. தன்னைப் போலவே இலட்சியப் பைத்தியம் பிடித்த அபூர்வ மனிதர் ஒருவரை, அவள் அந்தக் கன்னிகாபுரத்தில் சந்தித்தாள். கள்ளிக்காட்டுக்குள்ளே ஒரே ஒரு கற்பக விருட்சத்தையும் அரிதாகப் பார்த்திட வாய்த்தது போல் அந்த மனிதரின் சந்திப்பு அவளுக்குக் கிடைத்தது. அ���்தச் சந்திப்பிலேயே அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கிடைத்தன.\nகன்னிகாபுரத்தில் தன்னுடைய சேவாதளத்து அலுவல்களை விசாரித்து முடித்துக் கொண்டு அவள் சைக்கிளில் ஏறித் தாமரைக் குளத்துக்குத் திரும்பிப் புறப்படுவதற்கிருந்த போது, “இங்கே ரகுராமன் என்றொரு கவி இருக்கிறார். அவர் சமூக சேவையில் ஆர்வமுள்ள இலட்சியவாதி. அவருக்கு ஒரு கால் ஊனம், நடந்து வர முடியாது. அவர் நீங்கள் இங்கே வந்திருப்பதைக் கேள்விப்பட்டு உங்களைப் பார்க்க விரும்புகிறார். தயவு செய்து நீங்கள் அவரைப் பார்க்க வரலாமோ” - என்று அந்த ஊர்க் கர்ணம் வந்து கேட்டார். சுகுணா மகிழ்ச்சியோடு அவரைப் பார்ப்பதற்கு ஒப்புக் கொண்டு புறப்பட்டாள். இலட்சியவாதியைப் பார்க்கும் ஆசை மற்றொரு இலட்சியவாதிக்கு இருக்கும்தானே\nரகுராமன் என்ற அந்தக் கவிஞரின் இருப்பிடமே அவளை அவரிடம் பக்தி கொள்ளச் செய்தது. ஊரிலிருந்து ஒதுஞ்கினாற் போல அமைந்திருந்தது அவர் இருப்பிடம். கடல் போல அலை வீசிக் கொண்டிருந்த ஒரு பெரிய ஏரிக்கு நடுவில் தென்னை மரங்கள் அடர்ந்த பசுமைத் திடல் ஒன்றில் ஆசிரமம் போல் கூரைக்குடில் வேய்ந்து கொண்டு வசித்து வந்தார் ரகுராமன். ஏரிக்கரையில் சைக்கிளிலிருந்து சுகுணாவை இறங்கச் செய்து பரிசலில் அவளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.\n‘ரகுராமன்’ மிகவும் முதியவராக இருப்பாரென்று நினைத்துக் கொண்டு போயிருந்தாள் சுகுணா. ஆனால், அவர் முப்பது முப்பத்தைந்து வயது இளைஞராகவே இருந்தார். அங்கே அவருடைய குடிலில் மரப் பீரோக்களில் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் குவிந்திருந்தன. அவள் உள்ளே நுழைந்த போதும் அவர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு தான் இருந்தார். அவருடைய முகமே உடனே படித்துவிடத் தக்க ஒரு நல்ல புத்தகமாகத் தோன்றியது சுகுணாவுக்கு. கௌரவமான சாயல் தெரியும் முகம் அது.\nரகுராமன் காண்பதற்கு ஒளி நிறைந்து தோன்றினார். அவருடைய கண்கள் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் அழகாயிருந்தன. அந்தக் கண்களில் எப்போதும் உயர்ந்த எண்ணங்களின் சாயல் தெரிந்தது.\n“உங்கள் தகப்பனாரோடு அவருடைய கடைசிக் காலத்தில் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் அம்மா நானும அவரும் சுப்பிரமணிய பாரதியாருடைய தேசீயப் பாடல்களை எத்தனையோ மேடைகளில் சேர்ந்து பாடியிருக்கிறோம். சேர்���்து அடி வாங்கியிருக்கிறோம். நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று யாரோ சொன்னார்கள். பார்க்க ஆசையாயிருந்தது” - என்றார் ரகுராமன்.\n“நீங்கள் மட்டும் இங்கே தனியாயிருக்கிறீர்களா” - என்று சுகுணா அவரைக் கேட்டாள். அவர் கையிலிருந்த புத்தகத்தில் அடையாளம் சொருகி மேஜையில் வைத்துவிட்டு அவளுக்கு பதில் கூறினார்.\n பார்ப்பதற்கு ஆசிரமம் போலிருக்கிறதே என்று நினைத்து அப்படிக் கேட்காதீர்கள். இந்த ஊரில் எங்கள் வீடே இதுதான். இந்தத் தீவும் இந்த ஏரியும் எங்கள் குடும்பச் சொத்து. நானும் என் அம்மாவும் இங்கேதான் வசிக்கிறோம். ஊருக்குள் நன்செய் நிலமும் கொஞ்சம் இருக்கிறது. நான் பழைய ஆகஸ்டு போராட்டத்தில் போலீஸாரிடம் அடி வாங்கிக் காலொடிந்து வீட்டோடு வந்து விழுந்தவன் தான். இன்று வரை இந்தப் புத்தகங்களும் சிந்தனையும் தான் கால்களும் இவைதான். மாதம் இருநூறு ரூபாய்க்காவது நான் புத்தகங்கள் வாங்குவேன். தாமரைக் குளத்துக்கும் கன்னிகாபுரத்துக்கும் அதிக தூரமில்லை. முடிந்தபோதெல்லாம் நீங்கள் இங்கே வந்தால் இலக்கிய விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கலாம் எனக்கு இங்கே இந்தப் புத்தகங்களால் தான் பொழுது போகிறது. காலால் நடக்க முடியாத நான் இந்தப் புத்தகங்களைக் கொண்டு மனத்தினால் நடந்து கொள்ள முடிகிறது.”\n“நீங்கள் கவியெழுதுவீர்கள் என்று என்னை அழைத்துக் கொண்டு வந்தவர்கள் என்னிடம் சொன்னார்களே\nஇதைக் கேட்டு ரகுராமன் மெல்ல நகைத்தார். பின்பு பதில் கூறினார்:\n அடைந்து கிடக்கிற மனத்தில் எப்போதாவது அந்த ஆவேசம் வரும். அப்போது ஏதாவது கிறுக்குவேன். பரிபூரணமான கவிதை என்று இதுவரை நான் என் மனத்துக்கு நிறைவு தருகிற எதையும் எழுதியதாக எனக்கு நினைவில்லை.”\nஇப்படி ரகுராமனும், சுகுணாவும் பேசிக் கொண்டிருந்த போது உள்ளேயிருந்து ஒரு வயதான் அம்மாள் இரண்டு டம்ளர்களில் மோர் கொண்டு வந்து வைத்தாள். திருமகள் விலாசம் ஒளிரும் மங்கலமான முகத் தோற்றத்தோடு விளங்கினாள் அந்த அம்மாள்.\n“என் தாயார்” - என்று அந்த அம்மாள் பக்கம் கையைக் காட்டினார் ரகுராமன். சுகுணா அந்த அம்மாளை வணங்கினாள். “நன்றாக இரு அம்மா” - என்று வாழ்த்தி விட்டுச் சுகுணாவை அறிமுகம் செய்து ரகுராமன் கூறிய விவரங்களையும் கேட்டுக் கொண்டு சென்றாள் அந்த அம்மாள். மேலும் சில நாழிகைகள் இலக்கி��ச் சர்ச்சை செய்துவிட்டுச் சுகுணா ரகுராமனிடமும் அவருடைய தாயாரிடமும் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள். அந்த ஏரியும் தென்னை மரம் நிறைந்த திடலும், ரகுராமனின் அழகிய குடியிருப்பும் அவள் உள்ளத்தில் அழியா ஓவியங்களாகப் பதிந்து விட்டன. ‘காணி நிலம் வேண்டும்’ - என்று பாடிய மகாகவியின் சிறந்த பாட்டு அவளுக்கு நினைவு வந்தன. கன்னிகாபுரத்தில் கவிஞர் ரகுராமனுக்கு ஊர் மக்களிடம் நல்ல மதிப்பு இருந்தது. அவர் பேரைச் சொன்னாலே எதிரே நிற்பவர்கள் முகங்களில் அவரைக் கௌரவமானவராகக் கருதும் மதிப்பின் சாயல் படிந்தது. அந்தச் சுற்றுப் பயணத்திலேயே அவளுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவமாக ரகுராமனின் சந்திப்பு இருந்தது. அவரிடம் நல்ல புத்தகங்கள் இருந்தன; அவ்வளவேன் அவரே ஒரு நல்ல புத்தகமாகவும் இருந்தார்.\nகடைசிநாள் சுற்றுப்பயணம் முடிந்தது. அவள் ஊர் திரும்பும் போது களைப்பாக இருந்தது. சைக்கிள் பெடலை வேகமாக மிதிக்க முடியவில்லை. ஊர் எல்லை வருமுன்பே சாயங்காலமாகி விட்டது. சுகுணா தாமரைக்குளத்துக்கு நாலைந்து மைல்கள் அப்பால் வந்து கொண்டிருக்கும் போதே பொழுது சாய்ந்து இருட்டியும் விட்டது. அவள் அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த இடத்திலிருந்து ஊர் வரையுள்ல வழியில் இருபுறமும் ஒரே அடர்ந்த புளிமரக்காடு. அதற்குக் கூட்டுப் புளித்தோப்பு என்று அந்த ஊரில் பெயர். அந்தப் புளிமரங்கள் யாவும் கோழிப் பண்ணை வடமலைப் பிள்ளைக்குச் சொந்தம். காடாந்தகாரமாக இருண்ட புளியந்தோப்பின் நடுவே வளைந்து வளைந்து செல்லும் புழுதிச் சாலையாகிய வண்டிப் பாதையில் தன் சைக்கிளைக் கூடியவரை விரைவாகச் செலுத்த முயன்றவாறு வந்து கொண்ருந்தாள் சுகுணா. அந்தப் பகுதியை விரைவில் கடந்து அப்பாற் போய்விட வேண்டுமென்றே அவள் வேகத்தை வரவழைத்துக் கொண்டாள். ஓரிடத்தில் பாதைத் திருப்பத்தில் வழியை மறித்துக் கொண்டு யாரோ சில ஆட்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. புளியந்தோப்பு காவலுக்காக அங்கே யாராவது உட்கார்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இரண்டு மூன்று முறை பாதையை விட்டு அவர்கள் எழுந்திருப்பதற்காக மணியை அடித்தாள் சுகுணா. ஆட்கள் எழுந்திருக்கவில்லை. மணி ஒலியைக் கேட்ட பின்னும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.\n சைக்கிளை நிறுத்து” - என்ற��� அதட்டுகிற குரல் கேட்டது. சுகுணாவுக்கு நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. தொண்டைக்குழி விரைவாக வறண்டது. அவள் எவ்வளவோ துணிச்சல்காரியாக இருந்தாலும் பயம் பயம்தான். தைரியத்தைக் கைவிடாமல் தன் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்டு போட்டுவிட்டுத் தானும் நின்றாள். அந்த இருளிலும் பளபளவென்று மின்னுகிற வளைந்த வெட்டரிவாளோடு ஒரு முரட்டு ஆள் முதலில் எழுந்திருந்து அவளருகே வந்தான். சிறிது நேரத்தில் இன்னும் நாலைந்து ஆட்கள் அதே கோலத்தில் வந்து அவளை வளைத்துக் கொண்டார்கள். அவள் முற்றிலும் தைரியத்தை இழந்துவிட்டாள்.\n“ஏம்மா நீ வடமலை எசமானோட கோழிப் பண்ணையெப் பத்திச் சர்க்காருக்கு ஏதோ ரிப்போர்ட் எழுதினியாமே நெசந்தானா” - முதலில் வந்தவன் அவளைக் கேட்டான். அந்தக் கேள்வியில் முரட்டு வலிமையின் துணிவு ஒன்று மட்டுமே ஒலித்தது.\n“ஆமாம் எழுதினேன்” - என்று தெளிவாகப் பதில் சொன்னாள் சுகுணா. பயத்துக்காகப் பொய் சொல்லத் துணியவில்லை அவள்.\n“அவுரு இந்த ஊருக்கு ராசா. அவரைப் பத்தி இப்படியெழுதினாத் தலை உருண்டிடும். உன்னிட்ட இப்பவே ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்னு தான் வந்தோம். போய் இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்க”\tஎன்று மிரட்டியது முதலில் ஒலித்த பழைய குரல். அவள் பதில் பேசாமல் சைக்கிளில் ஏறிப் பெடலை மிதித்தாள். ஊர் எல்லையில் போய்த்தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவளால். வீட்டுக்குப் போய் அம்மாவிடம் கூட இதை அவள் கூறவில்லை. கூறவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றவில்லை.\nதாமரைக் குளத்திலும் அக்கம் பக்கத்திலும் இருந்த, ஆறு, ஏழு கோழிப் பண்ணைகளை வடமலைப் பிள்ளைதான் பாதுகாத்துப் பராமரிப்பதாகப் பேர் செய்து சர்க்காரிடம் உதவிப் பணம் வாங்கிக் கொண்டிருந்தார். சுகுணா எழுதியிருந்த ரிப்போர்ட்டின் பயனாக இந்த ஏழு கோழிப் பண்ணைகளையும் உடனே நிறுத்தி விடுமாறும் இனிமேல் அரசாங்க உதவித் தொகையை இவற்றிற்கு அளிப்பதற்கில்லை என்றும் ஐந்தாரு நாளில் வடமலைப்பிள்ளைக்குப் பாதகமாக மேலேயிருந்து உத்தரவு வந்துவிட்டது. ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த பிள்ளைவாள் இப்போது கனன்று சீறத் தொடங்கிவிட்டார். இறுதியில் வடமலைப்பிள்ளை எரிமலையானார். பஞ்சாயத்துத் தலைவரும், கிராம முன்சீப்பும் அந்த எரிமலைக்குச் சீற்ற மூட்டினார்கள். சுகுணாவுக்கு இப்போது விரோதிகள் அதிகமானார்கள். அலுவலகத்தின் உள்ளேயும் விரோதம், வெளியேயும் விரோதம்.\n“இந்த பட்டுப்பூச்சியை எப்பாடு பட்டாவது இங்கிருந்து சிறகைப் பிய்த்துப் பறக்க விடாமல் திருப்பி அனுப்பிட வேண்டும்” என்று பிள்ளை, முன்சீப், பஞ்சாயத்துத் தலைவன் மூன்று பேரும் சேர்ந்து ஒரு கூட்டாக முயன்றார்கள். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு இலேசாக முடிகிற காரியமாகப் படவில்லை. சுகுணா தங்களிடம் வகையாக மாட்டிக் கொள்கிற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் அவள் என்ன செய்கிறாள், எங்கே போகிறாள் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். சுகுணா தவறியும் கூடத் தவறு செய்யாமல் கவனமாக இருக்கும் போது அவர்கள் எப்படி அவளை மாட்டி வைக்க முடியும் பழி சுமத்த வேண்டும் என்று கங்கணம் கட்ட முயல்கிறவர்களுக்குப் பழியைப் படைக்கவா தெரியாது பழி சுமத்த வேண்டும் என்று கங்கணம் கட்ட முயல்கிறவர்களுக்குப் பழியைப் படைக்கவா தெரியாது அவர்கள் கிண்டலாகப் பேசியது போலன்றி நிஜமாகவே அவள் பட்டுப் பூச்சியாகத்தான் இருந்தாள். தன்னை யழித்துக் கொண்டே பிறருக்கு மேன்மையைக் கொடுக்கும் பட்டுப்புழுவைப் போல் சேரியிலும், தெருக்களிலும், மென்மையான நற்பணிகளைப் புரிந்து கொண்டே தன் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்தக் கிராமத்தின் வருத்தங்களுக்கு இடையே அவற்றைப் பொறுத்துக் கொண்டு இருந்தாள் அவள். அவளுடைய கைகள் முனைந்து முயன்ற இடமெல்லாம் அந்தக் கிராமத்தில் நிறைய நல்ல காரியங்கள் நடந்தன. ஆனால், வடமலைப் பிள்ளையின் ஆக்ரோஷம் சிறிதும் தணியாமல் உள்ளேயே கனன்று கொண்டிருந்தது. அவர் அவளைக் காலை வாரிவிடச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரை���ுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goodbf.com/ta/winding-machine-bfbs-2a.html", "date_download": "2020-05-31T23:17:04Z", "digest": "sha1:7GUCGSHO7EKIGGZ5JZVPRLMZXZGOC7QN", "length": 12171, "nlines": 211, "source_domain": "www.goodbf.com", "title": "Double Bobbins High Speed Winding Machine BFBS-2A factory and suppliers | BENFA", "raw_content": "\nசெங்குத்து தானியங்கி ஹோஸ் வலை பின்னுதல் மெஷின் BFB24L-140AF\nசெங்குத்து தானியங்கி ஹோஸ் வலை பின்னுதல் மெஷின் BFB24L-114BⅡ\nசெங்குத்து தானியங்கி ஹோஸ் வலை ப��ன்னுதல் மெஷின் BFB24L-140CF\nஇழுவிசைவலுவை வயர் ஒற்றை டெக் கிடைமட்ட Braidin ...\nஇரட்டை bobbins ஹை ஸ்பீட் சென்றது மெஷின் BFBS-2A\nஅறிமுகம் BFBS-ஒரு முறுக்கு இயந்திரம் தொடர் தானியங்கி வலை பின்னுதல் இயந்திரம் நிரப்பு உபகரணங்கள், முறுக்கு கம்பி, இழைகள் மற்றும் bobbins நூல் சுற்றி சமமாக மற்றும் ஒழுங்கான உள்ளது. தொடர் ஒற்றை அச்சு முறுக்கு இயந்திரம் இரட்டை அச்சு முறுக்கு இயந்திரம் வேண்டும், முறுக்கு இயந்திரம் நான்கு அச்சு etc.they பின்வரும் அம்சங்கள் வேண்டும்: 1) சுய நிறுத்தத்தில் போது கம்பிகள், நூல் உடைந்த அல்லது காலியான 2) அளவு சென்றது முன்னமைக்கப்பட்ட போது சுய நிறுத்தத்தில், ஒவ்வொரு பாப்பின் உள்ளது உத்தரவாதம் சம இழைகள் திறன் 3) கட்டுப்பாடு குழு எல் பொருத்தப்பட்டிருக்கும் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nBFBS-ஒரு முறுக்கு இயந்திரம் தொடர் தானியங்கி வலை பின்னுதல் இயந்திரம், முறுக்கு கம்பி, இழைகள் க்கான நிரப்பு உபகரணங்கள் மற்றும் சமமாக மற்றும் ஒழுங்கான bobbins சுற்றி thread. தொடர் ஒற்றை அச்சு முறுக்கு இயந்திரம் இரட்டை அச்சு முறுக்கு இயந்திரம் வேண்டும், முறுக்கு இயந்திரம் etc.they நான்கு அச்சு பின்வரும் அம்சங்கள் வேண்டும்:\n1) கம்பிகள், நூல் உடைந்த போது சுய நிறுத்தம் அல்லது காலியாக\n2) சுய நிறுத்தத்தில் அளவு சென்றது முன்னமைக்கப்பட்ட போது, ஒவ்வொரு பாப்பின் உத்தரவாதம் சம இழைகள் திறன் உள்ளது\n3) கட்டுப்பாடு குழு இயந்திரம் இடது நதி தாங்கி பெட்டியில் பொருத்தப்பட்டு சென்றது இழைகள் வேகம் கட்டுப்படுத்த potentionmeter உள்ளது\n4) சுய நிறுத்தத்தில் உடைந்த அல்லது காலியான போது, ஆஃப் தேக்க சுய பிரேக் சாதனம் செலுத்த\nபிட்ச் நகரும் 0.05-5.5MM (அனுசரிப்பு போலிஷ் தண்டு பாகெட்டுகள் தத்தெடுக்க)\nபாப்பின் அளவு பாப்பின் விட்டம் D≤100MM பாப்பின் நீளம் L≤280MM வாடிக்கையாளர் வேண்டுகோளாக வடிவமைக்க முடியுமா\nதார்க்குழற் அளவு அடைப்பதற்கு ¢ ≤200MM H≤280MM (வாடிக்கையாளர் கோரிக்கை படி வடிவமைக்க முடியும்)\nமுந்தைய: முறுக்கு இயந்திரம் BFBS-1A\nஅடுத்து: முறுக்கு இயந்திரம் BFBS-2B\nகார்பன் ஃபைபர் சென்றது மெஷின்\nஉயர் மின்னழுத்த காயில் சென்றது மெஷின்\nகுறைந்த மின்னழுத்த காயில் சென்றது மெஷின்\nமென்மையான தார்க்குழற் முறுக்கு மெஷின்\nநூல் காண்பதற்கான மெஷின் குளிராடை\nசெங்குத்து தானியங்கி ஹோஸ் வலை பின்னுதல் மெஷின் BFB36L ...\nகிடைமட்ட வலை பின்னுதல் இயந்திரம் BFB24W-200CF\nசடை குழாய் crimpring இயந்திரம் BFKY-42BS\nசெங்குத்து தானியங்கி ஹோஸ் வலை பின்னுதல் மெஷின் BFB 24 ...\n90 தொடர் கிடைமட்ட வலை பின்னுதல் மெஷின் BFB24W-90C\nமுகவரி: எந்த 20TH WUFENG ரோடு XINCHANG கவுன்டியில் உள்ள Zhejiang சீனா 312500\nதொலைபேசி: இப்போது எங்களுக்கு அழைப்பு: 0575-86220518\nதொலைநகல்: இப்போது எங்களுக்கு அழைப்பு: 0575-86280280\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவலுவான, தேர்வு ஓ வுடன் படைகள் சேர ...\nசீன குழாய் வலை பின்னுதல் துறையில் ஒரு தரமான அமைக்க முயற்சி என்று இருந்த Benfair Technology எப்போதும் அதன் சொந்த ஒரு உயர்தரமாக மற்றும் கடுமையான நிபந்தனைகளை பராமரிக்கப்படுகிறது அதன் தீவிரம் நடைமுறைப்படுத்தியுள்ளது. ...\nதரவை இந்தக் braidi செய்ய துரிதப்படுத்திய ...\nஇந்த வலை பின்னுதல் இயந்திரம் எப்போதும் சந்தையில் மிகப் பிரபலமாக இருப்பது மற்றும் அன்புடன் \"Xinchang braider\" எனப்படுகிறது. இந்த புகழ் கையகப்படுத்தும் மா இந்த தொழில்நுட்பம் தேக்கத்தால் பிரிக்க முடியாததாகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105701/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-05-31T23:55:15Z", "digest": "sha1:DIYWAVNKGJW5XBF6SIEQY3Y4DUMKDBAD", "length": 7593, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "இலவச பணிநியமன விளம்பரங்களை வெளியிட LinkedIn முடிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுற...\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nசென்னை தவிரப் பிற பகுதிகளில்.. ஜூன் 1 முதல் பல்வேறு தளர்வ...\nஇந்தியா: கொரோனா பலி 5 ஆயிரத்தை கடந்தது\nஇலவச பணிநியமன விளம்பரங்களை வெளியிட LinkedIn முடிவு\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு வகை���ான வேலைவாய்ப்பு விளம்பரங்களை இலவசமாக வெளியிடுவதாக சர்வதேச தொழில்சார் இணையதளமான LinkedIn தெரிவித்துள்ளது.\nமருத்துவப் பணிகள், சூப்பர்மார்க்கெட் வேலைகள், சரக்கு டெலிவரி, கிட்டங்கிப் பணிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்கான விளம்பரங்கள் இலவசமாக வெளியிடப்படும்.\nஇந்த நெருக்கடியான காலகட்டத்தில் அத்தியாவசிய துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விளம்பரங்கள் ஏப்ரல் 1 முதல் ஜூன் மாதம் வரை வெளியிடப்படும் என LinkedIn கூறியுள்ளது.\nஅதேபோன்று மிகவும் முக்கியமான மருத்துவ பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அது சம்பந்தமான நிறுவனங்கள் அடுத்த 3 மாதங்களுக்கு LinkedIn Talent Insights வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அது அறிவித்துள்ளது.\nஅவசரமாக ஆட்களை பணிக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு LinkedIn -ன் Recruiting For Good சேவையின் படி அதன் நிபுணர்கள் உதவுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு\nகடன் தள்ளி வைப்புக் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 சரிவு\nஊரடங்கால் பல மடங்கு குறைந்த எரிபொருள் தேவை\nஇணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்\nதகுதியுள்ள அனைவருக்கும் அச்சமின்றிக் கடன் வழங்க வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு\nகொரோனா பாதிப்புகளால் இந்தியாவில் 13.5 கோடி வேலையிழப்பர்:ஆய்வு அறிக்கை\nஜிபி நிறுவனத்தை 3035 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது பேஸ்புக்\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105970/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-86", "date_download": "2020-05-31T23:24:36Z", "digest": "sha1:OAW6X4OCBA67XURTWO72Q3IGR763RUMC", "length": 9746, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுற...\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nசென்னை தவிரப் பிற பகுதிகளில்.. ஜூன் 1 முதல் பல்வேறு தளர்வ...\nஇந்தியா: கொரோனா பலி 5 ஆயிரத்தை கடந்தது\nதமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர, 91 பேருடன் பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிறது.\nபரபரப்பாக இயங்கிய ஒவ்வொருவரையும், வீட்டுக்குள் முடக்கி போட்ட கொரோனா வைரஸ் தொற்று தாக்கம், புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, கொரோனாவுக்கு\n3 பேர் பலியாகி இருந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்தார்.ஏற்கனவே கடந்த 2 ம் தேதி இதே மருத்துவமனையில் மரணம் அடைந்த 72 வயது முதிய வரின் ரத்த மாதிரி சோதனை முடிவில் , இவரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது உறுதி\nஎனவே, ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு உறுதி ஆனதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 மாவட்டங்களில் 95 பேருடன், சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவையில் 58 பேரும், திண்டுக்கலில் 45 பேரும், திருநெல்வேலியில் 38 பேரும், ஈரோட்டில் 32 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nநாமக்கல் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 25 பேரும், தேனி மற்றும் கரூரில் தலா - 23 பேரும் வைரஸ் தொற்று ஆளாகி இருக்கின்றனர். செங்கல்பட்டு - 22, மதுரை - 19 திருச்சி - 17, விழுப்புரம் - 15 பேர் , கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.திருவாரூர், சேலம், திருவள்ளூரில் தலா 12 பேர், விருதுநகர் , தூத்துக்குடி, நாகையில் தலா 11 பேர் , திருப்பத்தூர், கடலூரில் தலா 10 பேர் என மொத்தம் 571 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழ��த்தில் ஒரே நாளில் மட்டும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட 571 பேர்களில் 522 பேர், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று விட்டு, தமிழகம் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n4 மாவட்டங்கள் தவிர... பேருந்துப் போக்குவரத்து\n5ஆம் கட்ட ஊரடங்கு நீடிப்பு தமிழக அரசின் தளர்வுகள் வெளியீடு\nஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது\nமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதலைமை செயலாளருடன் ஆலோசிக்காமல் மாவட்ட ஆட்சியர்கள் தளர்வுகளை அறிவிக்கக்கூடாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் இடி,மின்னலுடன் கனமழை\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Lemon-controls-body-heat-253", "date_download": "2020-05-31T22:50:15Z", "digest": "sha1:MVSHIR4DZKZDW4V5DRL2NZGJ3E4CCI2U", "length": 7114, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக.. - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங��கரம்\nதோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக..\nவீட்டுத் தோட்டத்தில் முளைக்கக்கூடிய எலுமிச்சைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதனை குறைந்த விலை மருத்துவர் என்றே சித்தமருத்துவம் அழைக்கிறது.\nஉடல் சூட்டை தணிக்கவும் பித்த கிறுகிறுப்பை போக்கவும் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும்.\nவாத நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாறு குடித்துவந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும்.\nநீர் மோரில் எலுமிச்சம் பழம், இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி இலை கலந்து குடித்தால் மந்தம், நரம்புத்தளர்ச்சி, வாய்வு பிரச்னை நீங்கும்.\nஎலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடல் அரிப்பு, அலர்ஜி போன்றவை நீங்கிவிடும்.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82295", "date_download": "2020-05-31T22:50:02Z", "digest": "sha1:STEF5ZQ5ZHVTB6KWFJUVNWEILZW7A43F", "length": 15443, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "MyDialog App மூலமான ரீலோட் , பில் கொடுப்பனவுகளுக்கு 100 வீத Cash Back சலுகையை வழங்கும் டயலொக் ஆசிஆட்டா | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nMyDialog App மூலமான ரீலோட் , பில் கொடுப்பனவுகளுக்கு 100 வீத Cash Back சலுகையை வழங்கும் டயலொக் ஆசிஆட்டா\nMyDialog App மூலமான ரீலோட் , பில் கொடுப்பனவுகளுக்கு 100 வீத Cash Back சலுகையை வழங்கும் டயலொக் ஆசிஆட்டா\nவாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்ற, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, டிஜிட்டல் தளங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதற்காக MyDialog App ஊடாக மேற்கொள்ளப்படும் ரீலோட் மற்றும் பில் கொடுப்பனவுகளுக்கு, 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு Cash Back சலுகையினை வழங்குகின்றது.\nAutomated test transaction மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் MyDialog App இல் தங்கள் கிரெடிட்/டெபிட் கார்ட் விபரங்களை சேமிக்கும் வாடிக்கையாளர்கள், வெற்றிகரமாக சரிபார்த்த பின்னர், MyDialog App ஊடாக மேற்கொள்ளப்படும் முதல் ரீலோட் /பில் கட்டணத்தில் 100% Cash Back சலுகையினைபெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. வாடிக்கையாளர்கள் ஜுன் 14ஆம் திகதி வரை அதிகபட்சமாக ரூ.1000 வரையில் Cash Back சலுகையாக பெற்றுக்கொள்ள முடியும். எந்தவொரு மொபைல், DTV மற்றும் Home Broadband இணைப்புகளுக்கும் பில் கட்டணங்களை அல்லது ரீலோட்களை மேற்கொள்ள முடியும். மேலும் எந்தவொரு இணைப்பிற்கும் எவ்வளவு தொகையினையும் பில் கொடுப்பனவாகவும் ரீலோடாகவும்; மேற்கொள்ள முடியும். App இல் சேமிக்கப்பட்ட வாடிக்கையாளரின் முதன்மை இலக்கத்திற்கே வெகுமதி வழங்கப்படும்;. அங்கு முற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு Cash Back சலுகையானது வாடிக்கையாளரின் மொபைல் மிகுதியுடன் இணைக்கப்படும்.\nமற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, Cash Back சலுகையானது அவர்களின் மாத பில் தொகையிலிருந்து கழித்துக்கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் பக்கேஜ் பெறுமதியினை நேரடியாக ரீலோட் செய்வதன் மூலமும் 4G video blaster/ triple blaster பக்கேஜ்களை செயற்படுத்திக்கொள்ள முடியும். இது போன்ற சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளரின் பணப்பை மிகுதிக்கு சமமான தொகை 100% Cash Back சலுகையாக வழங்கப்படும்.\nஇந்த சலுகை, கோவிட்-19 தொற்றுநோயின் பின்னணியில், இலங்கையர்கள் தங்கள் மொபைல் இணைப்புகளை ரீலோட் செய்ய அல்லது தங்கள் வீடுகளின் பாதுகாப்பாக இருந்து எளிதாகவும்வசதியாகவும் கட்டணம் செலுத்த ஊக்குவிக்கப்படுகின்றது.\nமேலதிகமாக, நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கையர்கள் தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவின் போது இணைந்திருப்பதை உறுதி செய்வதற்கும், ஊரடங்கு உத்தரவு காலத்தில் தங்கள் மொபைல் இணைப்பினை ரீலோட் செய்து பயன்படுத்தவும் முடியாத வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, D2D 250 நிமிடங்கள், D2D 250 SMS, Anytime Data 1GB போன்றவற்றை உள்ளடக்கிய 7 நாள் விசேட சலுகையினை வழங்கியது.\nமேலும் வாடிக்கையாளர்கள், பாதுகாப்பாக இருப்பதையும், எப்போதும் இணைந்திருப்பதனையும் உறுதிசெய்யும் முயற்சிகளில் e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) ஆகியவற்றுக்கு இலவச அணுகலையும் வழங்குகின்றது.\nஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் Northshore Campus கைகோர்ப்பு\nஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் (LJMU) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மை ஒப்பந்தத்தில் ழேசவாளாழசந ஊயஅpரள கம்பஸ் கைச்சாத்திட்டுள்ளது.\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nதற்போது COVID-19 போன்ற தொற்று நோய்களினால் மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மன அழுத்தத்தின் போது நல்வாழ்வை நோக்கி பயணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்\n2020-05-27 22:28:08 Covid-19 மனநல ஆரோக்கியம் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nசணச அபிவிருத்தி வங்கி; (SDB) PLC இன் புதிய தவிசாளராக சிரேஷ்ட பட்டய கணக்காளரான லக்ஷ்மன் அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது.\n2020-05-27 21:50:55 SDB வங்கி தவிசாளர் சணச அபிவிருத்தி வங்கி\n“Zero Chance Stories” குறுந்திரைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவிற்கு கடல்வழியாகப் பயணிப்பது சட்டவிரோதம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற Zero Chance Stories குறுந்திரைப்படப் போட்டியில் பல குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.\n2020-05-27 19:21:34 அவுஸ்திரேலியா கடல்வழி பயணம் சட்டவிரோதம்\nSamsung, டயலொக் மற்றும் My Doctor ஆகியன சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 வைத்தியசாலைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளன\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/blog-post_45.html", "date_download": "2020-05-31T22:18:08Z", "digest": "sha1:3INQQSIUHPLJ7VMCZ5C4LWGIMB4O4T4Z", "length": 7121, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையிலேயே இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, இதுவரை 569 பேர் குணமடைந்துள்ளதுடன் மேலும் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉத்தியோகபூர்வ தகவலின் படி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கொரோனா சந்தேகம் என்ற பேரில் ஆகக்குறைந்தது இருவரது உடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. Reviewed by ADMIN on May 19, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2012/09/blog-post.html", "date_download": "2020-05-31T23:01:59Z", "digest": "sha1:4ERJ26UXX22GYXLGOQI6C2WFH7Y75QMJ", "length": 22059, "nlines": 166, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஜோக்கரால் ஏற்பட்ட குழப்பம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome அறிவியல் ஜோக்கரால் ஏற்பட்ட குழப்பம்\nஇந்த வார்த்தைகள் உலக அரங்கமே ரசித்த ஜோக்கர் பேட்மேனிடம் கூறுவது. அவன் கூறுவது எதற்காக எனில் ஜோக்கர் பல மாடி கட்டிடங்களிலிருந்து கீழே விழுகிறான். அவனை சாகவிடாமல் பேட்மேன் மேலே இழுக்கிறான் அப்போது தான் இந்த வசனம்.\nசின்ன விஷயத்தினை கூறி சொல்ல நினைத்த விஷயத்திற்கு வருகிறேன். யதேச்சையாக The dark knight rises படத்திற்கு என் நண்பனோடு அது வெளிவந்த நேரத்தில் சென்���ேன். அப்போது தான் கிறிஸ்டோபர் நோலன் என்னும் அப்பட இயக்குநர் எனக்கு பிடித்து போனது. அவரது படங்களை பார்க்க வேண்டும் என நண்பர்களின் மூலமாக The dark knight, inception, the prestige என முன்று படங்களை பார்த்தேன். நோலன் என் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துவிட்டார். அதுவும் குறிப்பாக inception படத்தில். கிடைத்தால் மறக்காமல் பாருங்கள்.\nஇப்போது மீண்டும் ஆரம்பத்திற்கு வருகிறேன். ஜோக்கரின் வசனம் இடம்பெரும் படமான The dark knight படத்தினை முதலில் பார்க்கும் போதே இந்த வசனத்தில் என் கவனம் நின்றது. ஐந்தாறு முறைகள் இந்த வசனத்தினை மட்டுமே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வசனப்படி நடந்தால் என்ன நடக்கும் என யோசித்தேன். அஃதாவது - what happens when an unstoppable force meets an immovable object இக்கேள்விக்கான பதிலினை இணையதளத்தினில் தேடினேன். இதை பற்றி நண்பர்களிடம் பேசலாம் என ஆசை தான். ஆனால் நோலன் மற்றும் ஜோக்கரின் புராணமாகவே கடந்த ஒரு வார காலம் கழித்துவிட்டேன். அதனால் பேசாமல் அனைத்து பதில்களையும் என் பதிவில் போடலாம் என முடிவு செய்தேன். அதன் விளைவே இது.\nஇதனை paradox என்கின்றனர். ஆங்கிலத்தில் வீக் என இணையத்தில் தேடினேன். அங்கு சொன்ன அர்த்தமும் அடியேனுக்கு புரியவில்லை. தோழிகளிடம் கேட்டேன். ஒரு வாக்கியத்தினை சொல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் அந்த வாக்கியத்திலேயே நேர்மறையும் எதிர்மறையும் அடங்கியிருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் குழப்பும் தன்மையினை உடையவை. இப்படிப்பட்ட ஒரு வாக்கியத்தினை கேள்வியினை எழுப்பியது யாராக இருக்கும் என அறிவியலையே சுவாசிக்கும் நண்பனிடம் கேட்டேன். அவன் அடுத்த நாள் ஆர்க்கிமெடிஸ் என்றான். எனக்கு அப்போது சந்தேகம் வந்தது. இவர்தான் கண்டு பிடித்ததா என. அப்போது தான் தேட ஆரம்பித்தேன். பதில்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது.\nஇதற்கான ஆரம்பம் அஃதாவது குழப்பமான தத்துவங்களுக்கான ஆரம்பம் சீனக்கதையில் தொடங்குகிறது. சந்தையில் ஒருவன் வாளும் கேடயத்தினையும் விற்றுக் கொண்டிருக்கிறான். வாங்க வந்த ஒருவனிடம் ‘இந்த வாள் எப்படி பட்ட கேடயத்தினையும் உடைத்துவிடும் மேலும் இந்த கேடயம் எப்படிப்பட்ட வாளுக்கும் உடையாமல் நிற்கும்’ அப்போது அவன் கேட்டான் ‘இவை இரண்டும் எதிர்மறையாக இருப்பின் யார் ஜெயிப்பர்’ பதில் தெரியாமல் முழித்தான். அதே தான் இங்கும். இப்படிப்பட்ட விஷயங்களுக்கு paradox-களுக்கு நிறைய பதில்கள் கிடைக்கின்றன. சில நேரங்களில் அவைகள் கேள்விகளுடன் வெறும் அனுமானங்களாக மாறிவிடுகிறது. அப்படி ஜோக்கர் கூறிய அந்த தத்துவத்திற்கும் நிறைய அனுமானங்கள் இருக்கிறது.\nஅதனை கடவுளுடன் ஒப்பிடுகின்றனர். கடவுள் அவராலேயே உடைக்கமுடியாத கல்லினை உருவாக்குவாரா அப்படியே உருவாக்குகிறார் என வைத்துக் கொள்வோம். உடைக்கமுடியாத கல்லினை உருவாக்கிய கடவுள் நிறுத்த முடியாத விசையினையும் உருவாக்கியிருப்பார். அப்படியிருக்கையில் அவை இரண்டும் மோதினால் . . .\nஇப்போது அறிவியல் பக்கம் கூறப்படும் பதிலினை பார்க்கலாம். அசைக்கமுடியாத பொருள். அப்படிப்பட்ட பொருளில் நிலைமம்(inertia) என்னும் விதி அதீதமாக கணக்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அதே நிறுத்த முடியாத விசை என்னும் பட்சத்தில் உந்தம்(momentum) அதீதமாக கணக்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அப்ப்டி இருக்கும் பட்சத்தில் அந்த விசை மோதும் போது ஏற்கனவே தன்னிடம் உள்ள ஆற்றலை காட்டிலும் இன்னும் அதீத ஆற்றலை உள்வாங்கிக் கொண்டிருக்கும். அந்த ஒரு நிலையில் இரண்டுமே உள்ளது உள்ளபடி அப்படியே நிற்கும். ஆனால் சமநிலை அடையுமா எனில் அது மற்றொரு கேள்விக் குறி ஏனெனில் முடிவற்ற கணக்குகளற்ற ஆற்றலுடன் அவை மோதிக் கொண்டிருக்கின்றன. ஆக ஆற்றல் பரிமாற்றம் மட்டுமே நிகழும்.\nமுன்பு சொன்ன அதே விஷயத்தினை சற்று காலநேரத்தினை கணக்கில் கொண்டு சொல்லப்பட்ட பதில் ஒன்று எனக்கு கிடைத்தது. அப்படி அவ்விரண்டும் நெருங்கும் போது நேரம் மிக குறைந்து இரண்டும் மோதாமல் அப்படியே ஸ்தம்பித்து நிற்கும். அப்படி மோதினால் அவ்விரண்டின் தன்மை மாறாமல் இவ்வுலகம் இரண்டாக பிளவுபடும். ஒன்று அந்த நிறுத்த முடியாத விசையினை கொண்டு மற்றொன்று அசைக்க முடியாத பொருளினை கொண்டு.\nஐஸக் அசிமோவ் ஏதோ ஒரு புத்தகத்தில் கூறியிருக்கிறாராம் - இந்த கேள்வியே இருக்க வாய்ப்பில்லை என்று. அவர் சொல்ல வருவது நம்ம ஊர் வழக்கப்படி சொல்லப்படும் ‘கல்லக் கண்டா நாயக் காணோம் நாயக் கண்டா கல்லக் காணோம்’. ஒருவகையில் என் மனமும் இந்த பதிலின் பக்கமே நிற்கிறது. ஆனால் இதற்கு பிறகு இன்னும் இரண்டு அனுமானங்கள் கிடைத்தது.\nமுன்பை போலவே இரண்டையும் தன��த் தனியாக எடுக்க வேண்டும். நிறுத்தமுடியாத விசைக்கு எல்லையற்ற ஆற்றல் தேவை. நமது பூமியே எல்லைகளால் முடிந்து விடுகிறது. அப்படியிருக்கையில் அதனைத் தாண்டிய ஆற்றல் எங்கிருந்து வரும். ஆகையால் இது தோற்று விடுகிறது. அடுத்து அசைக்க முடியாத பொருள். பூமியில் இருக்கும் அனைத்து பொருளும் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி அசைக்கமுடியாத பொருள் வேண்டுமெனில் அது இருப்பதிலேயே பெரிதாக இருக்க வேண்டும். அப்படி பெரிதாக இருந்தால் அதன் எடை எல்லையற்றதாக இருக்கும். இந்த ஒரு நிலையில் அந்த எடையினாலேயே அப்பொருள் உருக்குலைந்து கருந்துளையினை(black hole) உருவாக்கிவிடும். கருந்துளை என்பது என்னவெனில் விண்வெளியில் இருக்கும் ஒரு இடம். அங்கு புவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் அந்த பொருளின் திடம் கூட அதற்குள்ளேயே சென்று விடுகிறது. இக்கருந்துளையிலிருந்து வெளிச்சம் கூட வெளியே செல்ல முடியாது.\nஎன் நண்பன் கூறிய அனுமானமோ இதற்கு நேர்மாறான வெந்துளை(white hole). அதன் தன்மை அதனுள் இருக்கும் பொருளும் வெளிச்சமும் வெளியே செல்லலாம் ஆனால் எதுவும் உள்ளே நுழைய முடியாது.\nகடைசி இரண்டு அனுமானங்களும் நிறைய நம்பகத் தன்மையினை தன்னுள் கொண்டிருக்கிறது. அவை இரண்டும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கும் மற்றொரு விஷயம் விசையினை இரண்டுமே கணக்கில் கொள்ளவில்லை. கடைசி இரண்டும் மீதமுள்ளதை முறியடித்து விடுகிறது. ஏனெனில் விசையினை இந்த ஆட்டத்திற்குள் நுழைக்கவே முடியாது. பொருள் மட்டுமே கொண்டு வரமுடியும். அப்படியிருக்கையில் ஒரு தத்துவம் தோற்றால் மட்டுமே இதற்கான பதில் கிடைக்கும். அதுவும் மூன்றில் ஒன்று - இரண்டு உலகம், கருந்துளை அல்லது வெந்துளை.\nநானும் சாதாரணமாக படத்தினை பார்த்து சந்தோஷமாக சென்றிருக்கலாம். அதிகமாக சென்று இப்படி தேடி அதை பகிர ஆள் இல்லாமல் இங்கு பதிவிருகிறேன். எப்படியோ பல கேள்விக் குறிகள் மூன்று பதில்களுடன் முடிந்தது. நிம்மதியாக தூங்குவேன். இன்னும் பதில் கிடைத்தால் பதிவிடுகிறேன். . . .\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஒரு நைஜீரியக் காதல் கதை\nபெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை ...\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nராஸலீலா - பசியின் குறிப்புகள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70768/-RBI-Must-Bluntly-Tell-Government--Do-Your-Duty---Says-P-Chidambaram", "date_download": "2020-06-01T00:13:04Z", "digest": "sha1:LCV5QQLIJHHE6BWXDFULP7EO6UPXVEA4", "length": 10397, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடமையைச் செய்யுங்கள் என அரசுக்கு ரிசர்வ் வங்கி சொல்ல வேண்டும்” - ப. சிதம்பரம் | \"RBI Must Bluntly Tell Government, Do Your Duty\", Says P Chidambaram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகடமையைச் செய்யுங்கள் என அரசுக்கு ரிசர்வ் வங்கி சொல்ல வேண்டும்” - ப. சிதம்பரம்\nஉங்கள் கடமையைச் செய்யுங்கள் என ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குச் சொல்ல வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.\nநேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் ரெப்போ ரேட் வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாகவும் கூறினார்.\nகடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது என்றும் 2020 -21 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சரிவடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.இந்நிலையில் ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், \"நாட்டில் நுகர்வுக்கான தேவை சீர்குலைந்துவிட்டது. ஆகவே 2020-21-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்மறையாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகிறார்.\nபிறகு ஏன் சந்தையில் அதிகமான பணப்புழக்கத்தை உள்ளே செலுத்துகிறார். உங்கள் கடமையைச் செய்யுங்கள், நிதி நடவடிக்கை எடுங்கள் என்று வெளிப்படையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மத்திய அரசிடம் அப்பட்டமாகத் தெரிவிக்க வேண்டும்.ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை வெளியிட்ட பின்பும், மத்திய அரசோ அல்லது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதைப்பற்றிப் பேசுவதற்குப் பதிலாக தாங்கள் அறிவித்த ரூ.20லட்சம் கோடி திட்டத்தைப் பற்றித்தான் புகழ்கிறார்கள். அவர்கள் அறிவித்த நிதித் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான்.\nமத்திய அரசாங்கம் எவ்வாறு பொருளாதாரத்தை எதிர்மறையான வளர்ச்சி பகுதிக்கு இழுத்துச் சென்றது என்று ஆர்.எஸ்.எஸ் வெட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nவிவசாய கிணற்றில் 9 வெளிமாநில தொழிலாளர்களின் சடலங்கள் மீட்பு - விசாரணை தீவிரம்\n\"கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ராயபுரமும் கோயம்பேடும் சவாலாக உள்ளன\" - ராதாகிருஷ்ணன்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாய கிணற்றில் 9 வெளிமாநில தொழிலாளர்களின் சடலங்கள் மீட்பு - விசாரணை தீவிரம்\n\"கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ராயபுரமும் கோயம்பேடும் சவாலாக உள்ளன\" - ராதாகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/210972", "date_download": "2020-05-31T23:50:39Z", "digest": "sha1:ZTGEOQTJFGZC2LSG3FNRYO6GPFISIEXU", "length": 4579, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Malaysian Muslims celebrate Aidilfitri on Sunday | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்\nNext articleஅஸ்மின் அலியின் மூத்த சகோதரிக்கு கொவிட்19 தொற்று\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sofiya-hayat-controversy-video-and-speech-create-new-issue-q96z8y", "date_download": "2020-06-01T00:18:12Z", "digest": "sha1:6YEBODQBFAQ4EY36SKQKB363VYUCFD2Q", "length": 10840, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் பெண் கடவுள்... நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! | sofiya hayat controversy video and speech create new issue", "raw_content": "\nநான் பெண் கடவுள்... நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை\nபிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சோபியா ஹயாட் என்பவர், ஓம் என எழுத்து வரைய பட்ட சுவற்றின் முன் பின்னல் திரும்பி நின்று, தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை வெளியிடவே, இவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலர் கொந்தளித்தனர். இதை தொடர்ந்து அவர் தன்னை பெண் கடவுள் என கூறி வீடியோ வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.\nபிரபல நடிகையும், பிக��பாஸ் பிரபலமுமான சோபியா ஹயாட் என்பவர், ஓம் என எழுத்து வரைய பட்ட சுவற்றின் முன் பின்னல் திரும்பி நின்று, தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை வெளியிடவே, இவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலர் கொந்தளித்தனர். இதை தொடர்ந்து அவர் தன்னை பெண் கடவுள் என கூறி வீடியோ வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.\nஇந்தியில் பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடிய பிரபலங்களில் ஒருவர், நடிகை சோபியா ஹயாட்.\nஇந்நிலையில் இவர், இந்து கடவுளை குறிப்பிடும் வார்த்தையாக நினைக்கும், ஓம் குறியீட்டின் முன்பு, நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதற்க்கு பலத்த கண்டனங்கள் எழவே... அதனை சமாளிக்கும் விதத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில், நான் எந்த மதத்தையும் எதிர்ப்பவர் அல்ல. சிலர் நிர்வாணத்தை வேறுவிதமான கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். நான் ஒரு பெண் கடவுள் என... அடுக்கடுக்காக பேச்சிலேயே பல சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nமேலும் பலர் பெண் கடவுளின் நிர்வாணத்தை விரும்பாதவர்கள் என்றும், தன்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமே என்னுடைய நிர்வாண புகைப்படத்தை காட்ட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கழுத்தில் உத்திராச்சம் மாலை அணிந்து, விதவிதமான கெட்டப்பில் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டு வருகிறார் சோபியா.\nஒட்டுமொத்த சட்டை பட்டனைகளை கழட்டிவிட்டு... கிளாமரில் புகுந்து விளையாடும் பூனம் பாஜ்வா...\nசினிமாவாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்கப்போறாங்க தெரியுமா\n“புன்னகை மன்னன்” ரேகாவின் மகளை பார்த்திருக்கீங்களா... அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் க்யூட் போட்டோஸ்...\nபிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...\n.... ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போடும் இளம் நடிகை...\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/summer-condition-in-7-places-of-tamilnadu-qa3pan", "date_download": "2020-05-31T22:15:13Z", "digest": "sha1:KYVHPSWT7OUXTGRKC4NYK55GJCWZYYXZ", "length": 9945, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சதமடித்து சுட்டெரிக்க போகுது வெயில்..! உஷார் மக்களே..! | summer condition in 7 places of tamilnadu", "raw_content": "\nசதமடித்து சுட்டெரிக்க போகுது வெயில்..\nதமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டிப் பதிவாகக் கூடும். எனவே அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக சில மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழையும் பெய்து வருகிறது. எனினும் அடுத்த சில நாட்களுக்கு வெயில் 100 டிகிரியை தாண்டும் என வானில மையம் எச்சரித்துள்ளது.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டிப் பதிவாகக் கூடும். எனவே அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nசென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தென்மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.\nஒட்டுமொத்த சட்டை பட்டனைகளை கழட்டிவிட்டு... கிளாமரில் புகுந்து விளையாடும் பூனம் பாஜ்வா...\nசினிமாவாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்கப்போறாங்க தெரியுமா\n“புன்னகை மன்னன்” ரேகாவின் மகளை பார்த்திருக்கீங்களா... அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் க்யூட் போட்டோஸ்...\nபிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...\n.... ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போடும் இளம் நடிகை...\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/italy-pm-conte-says-may-4th-lockdown-exit-plan-coming-q9g9zs", "date_download": "2020-06-01T00:08:30Z", "digest": "sha1:RLSXF2NFHRCHJJA5H6ITXEZTENN7MTVH", "length": 10861, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“மே 4க்கு பிறகு லாக்டவுன் கிடையாது”... அதிரடி அறிவிப்பால் மக்கள் வயிற்றில் பால் வார்த்த இத்தாலி பிரதமர்...! | Italy PM Conte says May 4th lockdown exit plan coming", "raw_content": "\n“மே 4க்கு பிறகு லாக்டவுன் கிடையாது”... அதிரடி அறிவிப்பால் மக்கள் வயிற்றில் பால் வார்த்த இத்தாலி பிரதமர்...\nஅதனால் மே 4ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதாக பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.\nகடந்த மே மாதம் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர வேட்டை 210க்கும் மேற்பட்ட நாடுகளை சின்னபின்னமாக்கியுள்ளது. முதன் முதலில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவே தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறது. அதற்கு அடுத்த ஐரோப்பிய நாடுகளின் பக்கம் திரும்பிய கொரோனா வைரஸ், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த நாடான இத்தாலியை ஆட்டிபடைத்தது.\nகொரோனா தொற்று வைரஸ் தொற்று இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடூரமான வைரஸால் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் சுவாசக் கோளாறு ஏற்பட்ட முதியவர்களே இத்தாலியில் அதிகம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nகடந்த 6 வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை புதைக்க கூட இடமில்லை என்று அந்நாட்டு பிரதமர் கதறியது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் தற்போது இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்��ுள்ளது. அதனால் மே 4ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதாக பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.\nஅதன்படி கட்டுமான நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் இயக்கவும், பார்கள், உணவகங்கள் ஆகியவை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை போலவே உணவகங்களில் சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே வழங்கப்படும். அதேபோல் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க 15 பேருக்கு மட்டுமே அனுமதி போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-riots-whatsapp-groups-created-to-spread-hate-173975/", "date_download": "2020-05-31T22:56:25Z", "digest": "sha1:DFGM3EF2AXYCHBDXT4LR5OXEHEVYUX7I", "length": 18118, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Delhi Riots : WhatsApp groups created to spread hate - டெல்லி வன்முறை வெறியாட்டம் : வாட்ஸ்ஆப் உதவியால் தாக்குதல்களை அரங்கேற்றிய கலவரக்காரர்கள்...", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nடெல்லி வன்முறை வெறியாட்டம் : வாட்ஸ்ஆப் உதவியால் தாக்குதல்களை அரங்கேற்றிய கலவரக்காரர்கள்...\nசிறப்பு விசாரணைக்குழு அந்த மாவட்டத்தில் இருக்கும் 13 காவல் நிலையங்களிலும், குற்றவாளிகளின் பட்டியல்களை கேட்டுள்ளது.\nMahender Singh Manral : பிப்ரவரி 23ம் தேதி வடகிழக்கு டெல்லியில் பாஜகவின் கபில் மிஸ்ரா, சி.ஏ.ஏவுக்கு எதிராக, ஜாஃப்ராபாத் மெட்ரோ ஸ்டேசனில், போராட்டம் நடத்தியவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் பேசினார். இதனைத் தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாட்ஸ்ஆப் க்ரூப்கள் உருவாக்கப்பட்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்திகளை பரப்பியுள்ளதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளது.\nபிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குரூப்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கலவரத்தை அதிகப்படுத்தும் முயற்சியாக, டெல்லி கலவரத்திற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத வீடியோக்களும் அந்த குழுவில் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு டெல்லி காவல்துறை கைது செய்த வன்முறைக்காரர்கள் தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியிட்ட வீடியோவில் நெய் டப்பாவில் இருந்து குண்டுகள் எடுக்கப்பட்டது பதிவாகியிருந்தது. அந்த வீடியோவையும் கூட தவறாக சித்தகரித்து இந்த வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்பட்டுள்ளது. இதே வாட்ஸ்ஆப் குரூப்களில் தான், எங்கே கூடுவது, எந்தெந்த கடைகள் மற்றும் வீடுகளை தாக்குவது போன்ற தகவல்களும் பகிரப்பட்டுள்ளது.\nகலவரத்தில் ஈடுபட்டவர்களின் பங்குகளை, அவர்களின் போன்கள் லொகேஷன்களை வைத்து விசாரித்து வருகின்றோம். உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகல், நடைபெற்ற கொலைகளில் அவர்களின் பங்குகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம் என காவல்துறை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிலர் இதற்கு முன்பு நகைகளை திருடுதல், பிக்பாக்கெட், மற்றும் திருட்டு தொழில்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.\nதயால்பூர் காவல்நிலையத்திற்கு கீழ் வரும் பகுதிகளில் 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஷேர்பூர் சௌக் பகுதியில் நின்றிருந்த அவர்களின் கம்யூனிட்டியை சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது தெரிய வந்தவுடன், கற்களை வீசியும், வாகனங்களை சேதம் செய்தும், சில கடைகளுக்கு தீயிட்டும் கலவரத்தை ஏற்படுத்தினர் என்று காவல்துறை அறிவித்துள்ளது.\nமேலும் படிக்க : வாட்ஸ்ஆப் செய்திகள் உண்மையா பொய்யா சரி பார்ப்பது மிக எளிது\nகார்களுக்கு தீ வைக்கும் போது, கார்களுக்குள் கடவுளின் புகைப்படம், உருவசிலைகள் இருக்கிறதா என்பதை பார்த்துள்ளனர். மேலும் அந்த கார்களில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களையும் படித்துள்ளனர். குறிப்பிட்ட மதத்தினர்களின் கார்களை மட்டுமே இவ்வாறு எரித்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅவர்கள் உருவாக்கிய வாட்ஸ்ஆப் க்ரூப்களில் “வீடுகளில் இருந்து வெளியேறுங்கள்… உயிரைக் காப்பாற்றுங்கள்” போன்ற வாய்ஸ் மெசேஜ்கள் அதில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கலவரங்கள் வெடித்த இடங்களில் நடைபெற்ற ஆலோசனைகளும் இந்த வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இடம் பெற்றிருக்கிறது.\nமேலும் படிக்க : ”கலவரத்தால் பிரிந்தோம்… துயரத்தால் இணைந்தோம்” – டெல்லியில் உறவினர்களை இழந்த குடும்பத்தினர்\nஅந்த பகுதிகளில் வசித்து வந்த உள்ளூர் தலைவர்கள், லோனி மற்றும் காஸியாபாத் பகுதிகளில் இருந்து அடியாட்களை வர கூறியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. வடகிழக்கு டெல்லியை வந்தடைந்த அந்த அடியாட்கள் குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் ஆட்களும் உடன் இருந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். உள்ளூர் ஆட்களின் உதவியுடன் குறிப்பிட்ட கடைகள் மற்றும் வீடுகள் தாக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு வ��சாரணைக்குழு அந்த மாவட்டத்தில் இருக்கும் 13 காவல் நிலையங்களிலும், குற்றவாளிகளின் பட்டியல்களை கேட்டுள்ளது. இதுவரை டெல்லி வன்முறை தொடர்பாக 46 வழக்குகள் ஆர்ம்ஸ் ஆக்ட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1427 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 436 முதன்மை தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசிஏஏ போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nவாட்ஸ் ஆப் புதிய வசதி: நண்பர்களுடன் உரையாட சூப்பர் தளம்\nகுழந்தைகள் ஆரம்ப பள்ளியிலேயே பாலின கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும்\nவாட்ஸ் அப் இருக்கு… ஆனா இந்த நல்ல விஷயத்தை யோசிச்சீங்களா\nடெல்லி வன்முறை விவகாரம் – கர்ப்பிணி மாணவிக்கு 3 வார சிறைத்தண்டனை\nவாட்ஸ்அப்பில் உங்களை யாராவது பிளாக் செய்துவிட்டார்களா\n‘வாட்ஸ் ஆப்’ தி கிரேட்: 8 நபர்களுடன் இப்போது வீடியோ கால் உரையாடல் வசதி\nஅரட்டை அனுபவத்தை வேடிக்கை ஆக்கலாம்: வாட்ஸ் ஆப் புதிய ‘Together at Home’ ஸ்டிக்கர்கள்\nதிஷா பதானி டான்ஸ் வீடியோ: இத பாத்தா உங்க காலும் நிக்காது\nபத்திரிகையாளர் மீது தாக்குதல் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்\nபெருமைப்படுங்க, இந்தியன் வங்கி வாடிக்கையாளரா… என்ன செய்தது தெரியுமா\nIndian Bank: கோழி பண்ணை மற்றும் வேளாண் தொழில் துறையினருக்கு அவர்களின் வர்த்தகத்துக்கு உதவுவதற்காக வங்கி முன்பு கோவிட் அவசர கடன்களை அறிமுகப்படுத்தியது.\nகைவிட்ட அஞ்சல் துறை… திணறும் வங்கிகள்… தவிக்கும் வாடிக்கையாளர்கள்\nSBI, Indian Bank Debit Card Credit Card issue: கடந்த 5 வருடங்களில் வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையில் ஒரு கணிசமான உயர்வு இருந்தது.\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபுதுச்சேரியில் மதுபான விலை உயர்வு; விலைப்பட்டியல் அறிவிப்பு\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட��டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/illegal-bore-wells-all-applications-should-be-reviewed-within-2-weeks-says-mhc-to-tn-government-176441/", "date_download": "2020-05-31T23:21:01Z", "digest": "sha1:4YNCV4ZWNB5TLFRO3PYHYLRCKWVF25WV", "length": 16765, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Illegal bore-wells : All applications should be reviewed within 2 weeks says MHC to TN government : குடிநீர் ஆலைகள் விவகாரம் : 2 வாரங்களில் 690 விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nகுடிநீர் ஆலைகள் விவகாரம் : 2 வாரங்களில் 690 விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தரவு\nஇதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 30 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nநிலத்தடி நீரை எடுக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத குடிநீர்ஆலைகளை மூடக்கோரி சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிய அனுமதியின்றியும் உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர். பின்னர், உரிமம் கோரி விண்ணப்பித்த குடிநீர் அலைகளிடம் 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் (வைப்பு த��கை) பெற்று அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த வழக்கு, இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கேட்டு 1,054 விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளதாகவும், அதில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி உடையதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nமேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்குவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் உரிமம் கூறிய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட துறை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது எனத் தெரிவித்தார். அப்போது அரசு வழக்கறிஞர் மனுதராரின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.\nகொரோனா வைரஸ் பரவுவதாக வரும் தகவலை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினார். அப்போது, அரசு வழக்கறிஞர் சென்னை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024 ஆம் ஆண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு மழையை எதிர் பாராமல், பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 30 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nமேலும் படிக்க : கொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் மறுப்பு\nமீனவர்களுக்கு தினமும் ரூ.500 இழப்பீடு கோரி வழக்கு; முடித்துவைத்த ஐகோர்ட்\nகோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ பதில்\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nகரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nநளினி, முருகன் வாட்ஸ்அப்பில் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை\nதயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஐகோர்ட்டில் மனு; நடவடிக்கை எடுக்க கூடாது நீதிபதி உத்தரவு\nபத்தாம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவீர்கள் – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nதமிழக அரசு பத்திரிகைகள் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nவெளிமாநில தொழிலாளர்களை அனுப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nஇஸ்ரோவுடன் இணைந்த சியோமி… இந்த சிறப்பம்சம் வேறெந்த போனிலும் கிடையாது\nரன் அவுட் ஆவது எப்படி புது இலக்கணம் படைத்த வீரர் (வீடியோ)\nமீனவர்களுக்கு தினமும் ரூ.500 இழப்பீடு கோரி வழக்கு; முடித்துவைத்த ஐகோர்ட்\nமீனவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.\nகோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ பதில்\nChennai high court : தேவைப்படும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம்\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெ���ிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/train-coach-should-change-only-isolation-ward-covid-19-symptoms-patients-southern-railway-stated-chennai-high-court-183100/", "date_download": "2020-05-31T21:58:35Z", "digest": "sha1:4PSIIXZH2B3BSFDP3G3DBVKF5FHLFWIP", "length": 11957, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரயில்பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றவில்லை - தெற்கு ரயில்வே - Indian Express Tamil train coach should change only isolation ward covid-19 symptoms patients southern railway stated chennai high court - ரயில்பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றவில்லை; ரயில்பெட்டிகள் தனிமைப்படுத்தும் வார்டுகள் மட்டுமே - தெற்கு ரயில்வே", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nரயில்பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றவில்லை - தெற்கு ரயில்வே\nகொரோனா தொற்று ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தபட உள்ளதாகவும் ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்றவில்லை என்று தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது .\nகொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற உள்ளதாக ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு சென்னை உயர் நீஇதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும், அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து இந்த வழக்கில் பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nTamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nவெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு; மக்கள் அச்சப்பட வேண்டாம் – ககன்தீப்சிங் பேடி பேட்டி\nமீனவர்களுக்கு தினமும் ரூ.500 இழப்பீடு கோரி வழக்கு; முடித்துவைத்த ஐகோர்ட்\nகோரோனா இந்தியாவின் எதிர்காலத்தில் பிசாசு போல தொங்குகிறது; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\nகொரோனா நிவாரணம்: அரசு சலுகையை அப்படியே வழங்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன�� ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:14:13Z", "digest": "sha1:Y4L4VNUWZ5WUDRKTNRH6766JQGIGZWJU", "length": 2881, "nlines": 29, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #விவசாயம்", "raw_content": "\nசீமானுக்கு ஆதரவளிப்பதை நிறுத்திக்கொள்கிறேன் இன்றோடு.\nநடித்து நாட்டைப் பிடிக்கத் தெரியாமல் நரம்பு புடைக்க கத்திக் கத்தியே சாகிறான் #சீமான் #Seeman\nஅழிக்கவே முடியாது என ஆருடம் கட்டிக்கொண்டு திரிந்த ஆரியத்தை ஆட்டம் காணவைத்துவிட்ட அயோக்கிய #சீமான். இவன் ஆரியத்தை அடிக்கடி அடிக்கோடிட்டு காட்டவில்லையென்றால் ராஜா, சு.சாமி தமிழர்களை எளிதாக ஏசியிருக்க முடியும் . பாவி அதையும் தடுத்து விட்டான்.\nSo அறுத்துவிடுகிறேன் இவன் உறவை இன்றோடு\nஆரியத்தை அழிப்போம் என திரண்ட திருட்டு திராவிடத்தை திண்டாட வைத்தி விட்டான் இந்த திருடன் #சீமான்\nஇவன் இதனை இப்படியே தொடர்ந்தால் சாதி, மதம் மறந்து தமிழராக ஓன்று கூடி எங்கள் திராவிடத்தை தீர்த்து விடுவான்.\nஇதனால் இவனை தீண்டத்தகாதவனாக நினைத்து விலகுகிறேன் இன்றோடு.\n#நாம்தமிழர் #விவசாயம் #Seeman #சீமான் #தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/12/08.html", "date_download": "2020-05-31T23:59:30Z", "digest": "sha1:7XNVRK35EJ4UQ4ISQ5OLT54PDILR7XZZ", "length": 6841, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.\nபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட\nவர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவடைந்துள்ளது.\nஇந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்லது.\nஅதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம் வரை விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீது மூன்றாவது நாளாக இன்று இடம்பெற்ற விசாரணையின் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.\nஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.\nவர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒர�� நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2020-06-01T00:35:34Z", "digest": "sha1:UEI5TDGTAEO6RZHQ3KTA7RL2RRMW7IVC", "length": 16138, "nlines": 115, "source_domain": "athavannews.com", "title": "மருத்துவமனையின் அலட்சியத்தால் தந்தை உயிரிழப்பு : 9 ஆண்டுகளின் பின்னர் நீதி கேட்டார் மகள் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nமருத்துவமனையின் அலட்சியத்தால் தந்தை உயிரிழப்பு : 9 ஆண்டுகளின் பின்னர் நீதி கேட்டார் மகள்\nமருத்துவமனையின் அலட்சியத்தால் தந்தை உயிரிழப்பு : 9 ஆண்டுகளின் பின்னர் நீதி கேட்டார் மகள்\nஜெசிக்கா ஆலன் என்னும் 20 வயதான மாணவி தனது தந்தையின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகின்றார்.\nமன்செஸ்ரர், ரொச்டேல் நகரில் வசித்த ஆலன் போர்ட்டர் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி பரி- பெயர் பீல்ட் மருத்துவமனையில் (Bury – Fairfield General Hospital) மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.\nஇதயநோய் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினாலேயே அவர் உயிரிழந்தார் என்று மரண விசாரணையை மேற்கொண்ட மருத்துவர் காலித் அஹமட் (Dr Khalid Ahmed) தெரிவித்திருந்தார்.\nஎனினும் ஆலன் போர்ட்டருக்கு தொண்டை வலி ஏற்பட்டு உணவு எதனையும் விழுங்கமுடியாமல் இருந்ததனால் சிகிச்சை பெறவே மருத்துவனைக்குச் சென்றார். அவருக்கு பரசிற்றமோல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nவீட்டுக்குச் சென்ற ஆலன் போர்ட்டர் 7 மணித்தியாலங்களின் பின்னர் சுவாசிக்கப் பெரும்சிரமப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தபின்னர் இரவு 9.30 அளவில் அவர் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தபோது ஆலன் போர்ட்டரின் வயது 32. இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் இரண்டாவது மனைவி மூலம் 3வது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையிலேயே உயிரிழந்தார்.\nஇருந்தபோதிலும் ஆலன் போர்ட்டர் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்பதனை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதந்தை உயிரிழந்தபோது ஜெசிக்காவின் வயது 11. ஜெசிக்காவின் தம்பியின் வயது 9.\nதந்தையின் உயிரிழப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜெசிக்கா தனது 18 வயதானபோது சட்டக்கல்வியைக் பட்டப்படிப்புக்காகத் தேர்ந்தெடுத்தார்.\nஇதன்பின்னர் தனது தந்தையின் மரணத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விரும்பி தானாகவே ஒரு விசாரணையை ஆரம்பித்தார்.\n2017 ஆம் ஆண்டு ஜெசிக்காவின் முயற்சியினால் ஆலன் போர்ட்டரின் மரணவிசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது.\n2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மருத்துவர் காலித் அஹமட் மருத்துவமனையினால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\n2019 ஆண்டு மே 31 ஆம் திகதி மரணவிசாரணை அதிகாரி ஜொவான் கியெர்ஸ்லியின் மரண விசாரணை அறிக்கை வெளியானது. அதில் இயற்கையாக ஏற்படும் தொற்றுநோய் காரணமாகவே ஆலன் போர்ட்டர் இறந்தார் என்றும் அவருக்கு சரியான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து உயிரிழந்த ஆலன் போர்ட்டரின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்புக்கோரியுள்ளது.\nதனது தந்தை குறித்துக் கூறுகின்ற ஜெசிக்கா; அப்பா தனது பிள்ளைகள் மீது மிகுந்த அன்பு காட்டியவர். சிறுவயதில் அவரது இழப்பு தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தியது என்று கூறினார்.\nமேலும் இப்போது வந்துள்ள மரணவிசாரணை அறிக்கையின் மூலம் தந்தை இல்லாத சூழலில் தனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றும் எனினும் தான் மேற்கொண்ட போராட்டம் மூலம் மேலும் பலர் பாதுகாப்படுவர் என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை ஆலன் போர்ட்டர் மரணம் குறித்த மரணவிசாரணை வழக்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்�� நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினரு\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nமட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின்\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nஇலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு\nசைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை\nநோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள்\nமறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான\nஅம்பாறையில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி\nஅம்பாறை மாவட்டத்தில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்முனை பாண்டிர\nஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வ\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு ��ினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17269", "date_download": "2020-05-31T23:19:40Z", "digest": "sha1:FILUHGIIUPCSSSSBMAMOUDRSUHSUEPCN", "length": 6299, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "ஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம் – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nசெய்திகள் ஏப்ரல் 16, 2018ஏப்ரல் 18, 2018 இலக்கியன்\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.\nசிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\n“வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் சிறிலங்கா படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது.\nஇதுவரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 சிறிலங்கா படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.\nதற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா, உள்ளிட்ட இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nவவுனியா நகரசபையில் ஆட்சியைப் பிடித்தது ஈபிஆர்எல்எவ் – ஏமாந்தது கூட்டமைப்பு\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்���ியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10727", "date_download": "2020-05-31T22:08:35Z", "digest": "sha1:767CNQAB4EHXUNUPQQVHOV5HZALLELFG", "length": 13903, "nlines": 163, "source_domain": "puthu.thinnai.com", "title": "சூல் கொண்டேன்! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபூத்த புதுமலராய் அழியாத மணமும்\nஉளம் நிறைந்த பேதையாய் யாம்\nSeries Navigation உதிரும் சிறகுதூறலுக்குள் இடி இறக்காதீர்\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nPrevious Topic: உதிரும் சிறகு\nNext Topic: தூறலுக்குள் இடி இறக்காதீர்\n8 Comments for “சூல் கொண்டேன்\nகவிதையில் சொற்கள் கூட சலங்கை கட்டிப் பரத நாட்டியம் புரிகின்றன.\nசூல் கொண்டேன்…இந்த அழகான கவிதை….ஒரு கவிஞர் தான் எழுதத் தொடங்கும் முன்னர்\nதனக்குள்ளும்….தன்னைச் சுற்றியும் இருக்கும் ஏகாந்த நிலைமையின் அழகை அப்படியே\nசொல்லி….வார்த்தைகளைத் தாங்கித் தாங்கி…முடிவில் அழகிய கவிக் குழந்தையை ஈன்ற\nபெருமையை சொன்ன விதம் வியப்பு தான்….எழுத்தாளருக்கு….ஒவ்வொரு படைப்பும்\nஉற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி தோழி.\nகவி��களின் தன்மையைப் பொருத்து அவைகள் வகைப்படுத்தப்படுகின்றன. எதுகை மோனை சந்தம் இல்லாமல் எழுதப்படுகிற புதுக்கவிதை, கருத்துச் செரிந்து வாசித்தலுக்கு நன்றாக இருக்கும். கவி அரங்கத்தில் வாசிப்பதற்கு கவிதைக்குச் சந்தம் வேண்டும். தாங்கள் எழுதியிருக்கும் கவிதை இரு வகைக்கும் பொருந்துவதாக உள்ளது…வார்த்தை நயம் நன்றாக உள்ளது…\nஆழ்ந்த கருத்துகளை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். தங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு ந்ன்றி ஐயா.\nவணக்கம்.தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6317/", "date_download": "2020-05-31T23:04:49Z", "digest": "sha1:W7XHCA33N6OGQ24A4VVZNLWPCTL7Z3CB", "length": 8185, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "கேரளா மாநிலத்தில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா அணிய தடை » Sri Lanka Muslim", "raw_content": "\nகேரளா மாநிலத்தில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா அணிய தடை\nகேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.\nஇலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்தது. இதில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி பெண்கள் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு மக்களை எளிமையாக அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.\nஇதையடுத்து கடந்த ஏப்ரல் 30ம் ஆண்டு கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவனும், காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், அகமது அராபத் ஆகியோர் ஜக்ரான் ஹசீம் பேச்சை கேட்டு பயங்கரவாதிகளாக மாறி இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பின் தொடர் கண்காணிப்பு மூலம் தெரிய வந்தது.\n29 வயதான ரியாஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதி ஜக்ரான் ஹசீம் பேச்சுக்களை கேட்டு வந்ததாகவும், அந்த பேச்சின் அடிப்படையில் கேரளாவில் மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் உள்ள முக்கிய நகரில் அவன் தற்கொலை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்ததை ஒப்புக் கொண்டான்.\nஇந்நிலையில் கேரளா மாநிலத்தில் உள்ள முஸ்லிம் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 10 தொழில்முறை கல்லூரிகள், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 12 உயர்நிலைப்பள்ளிகள், மற்றும் 36 சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட 150 கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு காரணமாக வளாகத்திற்குள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதித்துள்ளது. இது குறித்து கல்வி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், ‘முஸ்லிம் கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள் யாரும் எவ்வித முகத்திரைகளையும் வளாகத்திற்குள் அணிய கூடாது.\nஇது நடப்பு ஆண்டின் (2019-2020) புதிய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் உடை நெறிகளில் மாற்றம் செய்யலாம் என கூறியதன்படியே, இந்த முடிவு பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ளது. எவ்வித கலாச்சாரத்தையும் பாதிக்க இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்படவில்லை’ என கூறியுள்ளது.\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்\nசீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/dying-hair/", "date_download": "2020-05-31T23:13:03Z", "digest": "sha1:UHNBRTPPUWL3EF6COXZ75I2HSIWJA6WZ", "length": 25032, "nlines": 217, "source_domain": "www.satyamargam.com", "title": "இளநரைக்குச் சாயமிடுதல் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதலை நரைக்குச் சாயம் பூசுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா சிலர், மருதாணி அல்லாத நிறப்பூச்சுக் கூடாது என்கின்றனர். விளக்கம் தரவும்.\n– சகோ. முஹைதீன் ஜாஃபர், mohideenjaffar@gmail.com மின்னஞ்சல் வழியாக.\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் …\n“யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) ச��யமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்கள் – புகாரி 3462, 5899. முஸ்லிம் 4271. திர்மிதீ.\nநரைத்த தலைமுடிக்கும் தாடிக்கும் சாயம் பூசி, யூத கிறிஸ்துவர்களுக்கு மாறுசெய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.\nநபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்களுடைய தோழர்களிலேயே அபூபக்ரு(ரலி)தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். பிறகு, அபூபக்ரு(ரலி) தம் (தாடிமுடியை) மருதாணியாலும், ‘கதம்’ எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ் சிவப்பாகிவிட்டது. அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் – புகாரி 3920).\nமேற்காணும் ஹதீஸில் இருவகை இலைகள் இடம்பெறுகின்றன. அவற்றின் கலவை நிறங்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகின்றன.\nமருதாணியும் கதமும் சரிசமமான அளவில் சாறெடுக்கப் பயன்படுத்தப்படுமாயின், அக்கலவை பூசப்படும் (வெள்ளை)நரையின் நிறம் கருஞ்சிவப்பாகிவிடும். மருதாணி இலை கூடிவிட்டால் இளஞ்சிவப்பாகும்; கதம் கூடிவிட்டால் கருப்பாகிவிடும்.\nநரைக்குச் சாயம் பூசியே தீரவேண்டும் என்ற (அஹ்லே ஹதீஸ்காரர்கள்போல்) நிலைப்பாடு உடையவர்கள், அண்ணல் அபூபக்ரு (ரலி) அவர்களைப்போல் மருதாணி+கதம் சரிபாதிக் கலவையின் சாறெடுத்துப் பூசிக் கொள்ளலாம்.\nஅனஸ்(ரலி) அவர்களிடம், “நபி(ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நபி(ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகிற அளவிற்கு நரைக்கவில்லை. அவர்களின் தாடியிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) வழியாக, ஸாபித் அல்புனானீ (ரஹ்) நூல் – புகாரி 5895.\nநபி (ஸல்) அவர்களுக்குக் கூடுதலாக நரைத்திருக்கவில்லை என்பதை மேற்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளங்க முடிகிறது. நபியவர்கள் தமது முடிக்குச் சாயம் பூசியதாக நமக்குத் தெரிந்து எந்த அறிவிப்பும் இல்லை.\nநரைத்த முடிக்குக் கருப்புச் சாயம் பூசுவதில் இரு கருத்துகள் உள்ளன. அதற்கான அறிவிப்புகளையும் பார்ப்போம்\nமக்கா வெற்றி நாளில் (அபூபக்ரு (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹஃபா (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலைமுடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. ”இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கருப்பு நிறத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல் – முஸ்லிம் 4270)\n : சிறுவர்கள் செய்யும் ஹஜ்ஜின் நிலை என்ன\nமுஸ்லிம் நூலில் பதிவுசெய்யப்பட்ட மேற்கண்ட அறிவிப்பு, சற்றுக் கூடுதல் விபரங்களுடன் ”இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று அபூகுஹஃபாவைச் சுட்டிக் காட்டுவதாக அஹ்மத் 12174 இப்னுமாஜா 3925 ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. மக்கா வெற்றி நாளில், அபூபக்ரு(ரலி) அவர்கள் தம் தந்தை அபூகுஹஃபாவைச் சுமந்துகொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார் என்று அஹ்மத் நூலின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.\nஅபூபக்ரு (ரலி) அவர்களின் தந்தை விஷயத்தில் சொல்லப்பட்ட, ‘கருப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் எனும் தடை, எல்லாருக்கும் பொதுவானது’ எனும் கருத்தில் அறிஞர்களுள் ஒருசாராரும் ‘கருப்பைத் தவிர்க்குமாறு சொல்லப்பட்டது வயது முதிர்ந்தவர்களுக்கு உரியது’ எனும் கருத்தில் வேறொரு சாராரும் விளக்கங்கள் கூறுகின்றனர்.\nஅபூபக்ரு (ரலி) அவர்கள் நபித்தோழர்களிலேயே வயதில் முதியவராவார். நபியைவிட வயதில் மூத்தவர். அவரின் தந்தை அபூகுஹஃபா இன்னும் முதுமையானவர். அதிக வயதின் காரணமாக அவரால் நடக்க இயலாமல், அவரைச் சுமந்துகொண்டு வரும்படி நேருகிறது. வயதில் மிகவும் முதியவரான ஒருவருக்குத் தலைமுடியும் தாடியும் வெண்மையாக நரைத்து, அவற்றுக்குக் கருப்புச் சாயம் பூசினால் முதிர்ந்த வயதுக்கு அது பொருத்தமற்றதாகவும் போலியாகவும் தெரியும். எனவே, ”இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, பொதுவானத் தடையாகக் கொள்ளாமல், கருப்புச் சாயம் கொண்டு தலை/தாடி நரைமுடியை மறைப்பது முதியோருக்கான தடை என்பதாகச் சிலர் விளக்கம் கூறுகின்றனர்.\nமேலும், உலகின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுள் குளிர் பிரதேசங்களில் வாழ்வோர் இயற்கையாகவே வெண்மையான தலை/தாடி முடியை உடையோராகக் காணப்படுகின்றனர். இவர்களுக்கு நரைத்ததா இல்லையா எனும் வேறுபாட்டை விளங்குவது கடினம்.\nமேற்கத்திய நாடுகளில் வாழும் பெரும்பாலோரின் இயல்பான தலை/தாடி முடியானது, மருதாணி பூசிய நரைமுடிபோல செம்பட்டை முடியாகத் தோன்றும்.\nஇளமைப் பருவத்தில் வயதுக்குமீறி நரைத்தவர் எந்நாட்டவராயினும், தம் தலைமுடிக்கும் தாடிக்கும், நரைக்காத அவரது முடியின் ஒத்த நிறத்தில் சாயம் பூசிக் கொள்வது வயதுக்கும் முடிக்கும் பொருத்தமாகவே இருக்கும். இதில் ஏமாற்று வேலையோ, போலித்தனமோ இல்லாததால் இளவயதுடையோர் இளநரைக்குச் சாயம் பூசிக் கொள்ளலாம்.\nமேலும், ஒருவர் இளைஞரே ஆயினும் இயல்புக்கும் வயதுக்கும் மீறிய நரை கூடிவிட்டால், அவருக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம். பணியாற்றும் பொது இடங்களில் தேவையற்ற இகழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும். இளநரை என்பது பெண்களுக்கு அரிதே எனினும் திருமணத்திற்கு முன்னர் இளம்பெண் ஒருவருக்கு நரைத்துவிட்டால், அவருக்கு மணமகன் கிடைப்பது பெரும்பாடாகிவிடும். முடிநிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயத்தில் வாழ்வோர், இவை போன்ற சமகாலச் சிக்கல்களுக்கு உள்ளாகாமல் தவிர்த்துக் கொள்வதற்கு நரைக்காத முடியின் ஒத்தநிறத்தில் நரைத்த முடிக்குச் சாயம் பூசிக் கொள்வது பொருத்தமானதும் மார்க்கத்தில் தடை இல்லாததுமாகும். எவ்வாறாயினும், நரையை மறைப்பதற்காகச் சாயமிட்டுக்கொள்வது, வளர்ந்துவரும் முடியினூடாக வெளிப்பட்டே தீரும்.\nஎனவே, இளவயதில் நரைத்தவர்கள் மருதாணி+கதம் கலவை மூலமோ, அவை கிடைக்காதவர்கள் முடிக்கும் முகத்துக்கும் தீங்கு விளைவிக்காத வேதிநிறமாற்றிகள் மூலமோ தம் தலை/தாடி முடிக்குப் பயன்படுத்தி, சாயம் பூசிக் கொள்வதற்குத் தடையேதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nமுந்தைய ஆக்கம்அறிவுப் போட்டி – 26 : விடைகளும் வெற்றியாளர்களும்\nஅடுத்த ஆக்கம்தோழர்கள் – 31 – ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ – حنظلة بن أبي عامر الأوسي\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசத்தியமார்க்கம் - 19/11/2013 0\nஐயம்:தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளதுதியாகப் பெருநாளின் ��ுக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது \"ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஜுமுஆத் தொழுகைகளை அலட்சியப்படுத்தியவரின் நிலை என்ன\nஇஸ்லாத்தில் பாகப்பிரிவினை குறித்த ஐயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/about/", "date_download": "2020-06-01T00:34:26Z", "digest": "sha1:X4ILSEONFDSK7LVEKNFYDKWE642NHU43", "length": 32721, "nlines": 119, "source_domain": "do.jeyamohan.in", "title": "அறிமுகம்", "raw_content": "\nதந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.\nஅப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.\nஅம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெய்துகொண்டர்.\nநான் , ஜெயமோகன், பிறந்தது 1962 ஏப்ரல் 22 ஆம்தேதி. சித்திரை மாதம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஜாதகம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லை. ஆகவே நட்சத்திரம் தெரியவில்லை. பிறந்தது அருமனை அரசு மருத்துவமனையில். அதன் பின் ஒன்றாம் வகுப்புவரை பத்மநாபபுரத்தில் குடியிருந்தோம். இரண்டாம் வகுப்பு முடிய கன்யாகுமரி அருகே கொட்டாரம் ஊரில். படிப்பு கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளியில். பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது அப்பள்ளி. அதன் பின் முழுக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அப்போது ராஜு சார் அங்கே தலைமையசிரியராக இருந்தார். என் அப்பாவின் நண்பர். நான் பள்ளிக்கு வெளியே அதிகம் படிக்க காரணமாக அமைந்தவர். முழுக்கோடு பள்ளி அருகே குடியிருந்தோம். ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றுவரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கே சத்தியநேசன் சார் என் இலக்கிய ஆர்வத்துக்கு பெரிதும் காரணமாக அமைந்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடிந்தது\nசிறுவயதில் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம், அருமனை அரசு நூலகம் ஆகியவை நான் அதிகம் பயன்படுத்திய நூலகங்களாக இருந்தன. அதன்பின்னர் திருவட்டாறு ஸ்ரீ சித்ரா நூலகம். அங்குதான் மலையாள நாவல்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தேன். முதல்கதை ரத்னபாலா என்ற சிறுவர் இதழில் வெளிவந்ததாக நினைவு. இக்காலகட்டத்தில் குமுதம் விகடன் கல்கி இதழ்களில் பலபெயர்களில் கதைகள் வெளிவந்தன. ‘பாரிவள்ளல்’ என்ற குமுதம் உதவியாசிரியர் எனக்கு ஊக்கம��ட்டி கடிதங்கள் எழுதினார்.\nபுகுமுக வகுப்பு மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில். வணிகவியல் துறை. 1979ல். ஆர்தர் ஜெ ஹாரீஸ் முதல்வராக இருந்தார். ஐசக் அருமை ராசன் தமிழ்த்துறையில் இருந்தார். இருவரும் அக்கால ஆதர்சங்கள். 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்தேன். அப்போது ஆர்தர் டேவிஸ் முதல்வராக இருந்த காலம். டாக்டர் மனோகரன் வணிகவியல் துறைத்தலைவர். 1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.\nஎன் உயிர் நண்பனாக இருந்த ராதாகிருஷ்ணனின் தற்கொலை என்னை அமைதியிழக்கச் செய்தது. இக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மீக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது. ஆகவே துறவியாக வேண்டுமென்ற கனவு உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்திருக்கிறேன். திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். பல சில்லறைவேலைகள் செய்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் தொடர்பும் இக்காலகட்டத்தில் அவ்வப்போது இருந்தது.\n1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தேன். இடதுசாரி இயக்கங்களில் ஆர்வமும் பங்களிப்பும் ஏற்பட்ட காலம். அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் பெற்றோரின் தற்கொலையால் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானேன்.\n1985ல் சுந்தர ராமசாமி அறிமுகமானார். என்னை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். எழுதலாம் என்று சொல்லி ஊக்கமூட்டினார். எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே அனுப்பபட்டன. ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன்.’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த ‘கொல்லிப்பாவை’ இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் ‘நதி’ அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் ‘படுகை’ ‘போதி’ முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோர் இக்கதைகளைப்பறி குறிப்பிட்டிருந்தார்கள்\n1987ல் காஸர்கோடு வந்து என்னைச் சந்தித்து என்னுடன் தங்கியிருந்த கோணங்கி தமிழில் முதன்மையான செவ்வியல் தன்மை கொண்ட படைப்பாளியாக நான் வருவேன் என என்னிடம் சொன்னது அப்போது வெறும் மனக்குழப்பங்களுடன் மட்டுமே இருந்த எனக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. இக்காலகட்டத்தில் கோவை ‘ஞானி’யுடன் தொடர்பு ஏற்பட்டது. இலக்கியத்தின் சமூகப்பொறுப்பு பற்றிய பிரக்ஞையை அவரிடமிருந்தே பெற்றேன்.\n1987ல்தான் ஆற்றூர் ரவிவர்மாவும் அறிமுகமானார். சுந்தர ராமசாமியின் இல்லத்தில். அது நீண்ட நட்பாக மாறி தொடர்கிறது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் இருவரும் வழிகாட்டிகளாகவும் நலம்விரும்பிகளாகவும் இருந்தார்கள். 1988 ல் குற்றாலம் இலக்கியப் பட்டறையில் யுவன் சந்திரசேகர் அறிமுகமானான். ஒரு நெடுங்கால நட்பாக அது அக்கனமே உருவாகியது. 1993ல்தான் நித்ய சைதன்ய யதியுடன் உறவு ஏற்பட்டது. அது 1997ல் அவர் மறைவதுவரை தீவிரமாக நீடித்தது.\n1988ல் எழுதிய ரப்பர் நாவலை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பினேன். அதற்கு விருது கிடைத்தது. தாகம் [தமிழ் புத்தகாலயம்] அதை வெளியிட்டது. அகிலன் கண்ணன் அதன் பதிப்பாசிரியர். அந்த வெளியீட்டு விழாவில் தமிழ் நாவல்களின் வடிவம் [தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன. நாவல்களுக்கு சிக்கலான ஊடுபிரதித்தன்மையும் தரிசன தளமும் தேவை] பற்றிய என் பேச்சு பல வருடம் நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அதன் நீட்சியாகவே 1992ல் நாவல் என்ற நூலை எழுதினேன்.\n1988 நவம்பரில் பணி நிரந்தரம். 1989ல் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊரில் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தேன். 1990 வரை பாலக்கோடு. அதன் பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம். 1997ல் நாகர்கோயிலுக்கு மாற்றலாகி வந்தேன். 1998 முதல் தக்கலை தொலைபேசி நிலைய ஊழியர். அலுவலக உதவியாளர் பணி. 2000 வரை பத்மநாப புரத்தில் குடியிருந்தேன். 2000த்தில் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் சொந்த வீடு கட்டி குடிவந்தேன்.\n1990ல் அருண்மொழி நங்கையை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டேன். அவள் அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வேளாண்மை இளங்கலை படித்துக் கொண்டிருந்தாள். காதலித்து 1991 ஆகஸ்ட் எட்டாம் தேதி மணம் புரிந்துகொண்டேன். அருண்மொழி நங்கையின் அப்பா பெயர் ஆர்.சற்குணம் பிள்ளை. புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை வழியில் உள்ள திருவோணம் ஊரைச் சேர்ந்தவர். அவரது தந்தைபெயர் எஸ்.ராமச்சந்திரம்பிள்ளை. ராமச்சந்திரம்பிள்ளை ஆசிரியராக இருந்தவர், நல்லாசிரியர் விருது பெற்றவர். அருண்மொழி நங்கையின் அப்பாவும் ஆசிரியர். முதுகலைப்பட்டம் பெற்றவர். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். திராவிட இயக்கத்திலும் ஜெயகாந்தன் எழுத்துக்களிலும் ஒரேசமயம் ஈடுபாடு கொண்டவர். என் ‘சங்க சித்திரங்கள்’ நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்\nஅருண்மொழிநங்கையின் அம்மா பெயர் சரோஜா. அவரது சொந்த ஊர் திருவாரூர் அருகே புள்ளமங்கலம். அருண்மொழியின் தாய்வழித்தாதா கார்த்திகேயம் பிள்ளை. பாட்டி, லட்சுமி அம்மாள். அருண்மொழியின் அம்மா ஆரம்பபள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்றார். இப்போது திருவாரூரில் வசிக்கிறார்கள். அருண்மொழி நங்கைக்கு ஒரு சகோதரர், லெனின் கண்ணன்.\nஎன் உடன்பிறந்தார் இருவர். அண்ணா பி.பாலசங்கர் என்னை விட ஒருவயது மூத்தவர். நேசமணி போக்குவரத்துக் கழகம் கன்யாகுமரியில் பணியாற்றுகிறார். திருவட்டாறில் சொந்த வீட்டில் குடியிருந்தவர் இப்போது நாகர்கோயிலில் இருக்கிறார். அவருக்கு இரு குழந்தைகள். 15 வயதான சரத் மற்றும் பத்துவயதான சரண்யா\nஎன் தங்கை பி.விஜயலட்சுமி என்னைவிட இருவயது இளையவள். அவள் கணவர் எஸ்.சுகுமாரன் நாயர் திருவனந்தபுரம் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இரு குழந்தைகள். 20 வயதான சுஜிதா 18 வயதான கண்ணன். எனக்கு இரு பிள்ளைகள். 15 வயதான ஜெ. அஜிதன். 11 வயதான ஜெ. சைதன்யா.\n1998 முதல் 2004 வரை ‘சொல் புதிது’ என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறேன். முதலில் சூத்ரதாரி [எம்.கோபால கிருஷ்ணன்] ஆசிரியராக இருந்தார். பின்னர் சரவணன் 1978 ஆசிரியராக இருந்தார். இறுதி இதழ்களில் நண்பர் சதக்கத்துல்லா ஹஸனீ ஆசிரியராக இருந்தார்.\n1994 முதல் தொடர்ச்சியாக ஊட்டி நாராயண குருகுலத்தில் இலக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறேன். குற்றாலம் ஒகேனேக்கல் ஆகிய இடங்களிலும் ஊட்டியிலுமாக நிகழ்ந்த தமிழ்-மலையாள இலக்கிய சந்திப்புகள் விரிவான இலக்கிய உரையாடல்களுக்கு அடித்தளமிட்டன.\nஎப்போதும் இலக்கியத்துக்கு வெளியே நட்பும் தொடர்புகளும் உண்டு. பேராசிரியர் அ.கா.பெருமாள், எம்.வேத சகாயகுமார், தெ.வெ.ஜெகதீசன் போன்றவர்கள் அடிக்கடி சந்திக்கும் தமிழறிஞர்கள். வரலாற்றாய்விலும் பழந்தமிழாய்விலும் தொடர்ச்சியான ஆர்வம் உண்டு.\n2009 இல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்ற அமைப்பு வாசகர்களால் உருவாக்கபப்ட்டது. இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது, வருடம்தோறும் இலக்கியவிருது வழங்குவது ஆகியவை இதன் செயல்பாடுகள். கெ அரங்கசாமி பொறுப்பேற்று நடத்துகிறார்\n2006 ம் ஆண்டில் எழுதப்பட்டது\nஉங்கள் ‘விஷ்ணுபுரம்’ என்னை மிகவும் கவர்ந்தது. தற்சமயம் நான் ஓடிஷாவில் வசித்து வருகிறேன். புரி ஜகன்னாதர் கோயில் வரலாறு கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் கதையேதான். இந்நாட்டின் பெருமையையும், சிறுமையையும் விஷ்ணுபுரத்தில் தெளிவாகக் கண்டேன். இந்தப் பக்கங்களில் உங்கள் இணையற்ற நகைச்சுவையையும் கண்டேன். வாழ்க உங்கள் பணி.\n– இராம. சந்தான கோபாலன், இ.ஆ.ப.,\nநேர்காணல் – ஜெயமோகன் « தமிழ்த்தொகுப்புகள்\n[…] ஆனால் நீங்கள் உங்கள் இணைய தளத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக […]\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந���திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-05-31T22:46:01Z", "digest": "sha1:P77O3AHXTZ3CRWBKDBXUI7U7POUDJ4B7", "length": 25108, "nlines": 163, "source_domain": "do.jeyamohan.in", "title": "பிரதிபானு", "raw_content": "\nபகுதி நான்கு : அலைமீள்கை – 37 தந்தையே, நீங்கள் என்னை காத்தருள வேண்டும் என்று கோர எனக்கென்ன உரிமை என்று இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். பழி சூழ்ந்தவன். இன்னும் அந்தக் கீழ்மைகளிலிருந்து உளம் விலகாதவன். எனினும் எளியோன், இறையருளால் மட்டுமேதான் காக்கப்படவேண்டும் என்று எண்ணுபவன். என்னைப்போல் ஒருவனுக்கு தெய்வங்கள் இறங்கிவந்தாக வேண்டும். கடையனுக்கும் கடையனுக்குக் கூட கையேந்தி பெறமுடியும் என்ற இடத்திலேயே தெய்வங்கள் இருக்கவேண்டும். பழி சூழ்ந்தவனுக்கு இறங்கி வருகையிலேயே தெய்வங்கள் தம் பெருமையை மண்ணில் நிலைநாட்டிக்கொள்கின்றன. …\nபகுதி நான்கு : அலைமீள்கை – 36 பிரதிபானு நடுங்கும் கைகளை தலைக்குமேல் கூப்பி உடைந்த குரலில் கூவினான். தந்தையே, தெய்வங்களுக்கு முன்னர் மட்டுமே மனிதர்கள் இத்தனை ஆழத்தில் தங்களை திறந்து வைக்க முடியும். தங்களுக்குத் தாங்களே பார்த்துக்கொள்ளாத இடங்கள், ஆழ்கனவுகளில் கூட தொட்டறியாத தருணங்கள் அனைத்தும் இங்கே என் நாவால் உரைக்கப்பட்டன. என்னை நீங்கள் காத்தருள வேண்டும் என்பதற்காகவே இவற்றை சொன்னேன். தந்தையே, இது எனக்காக அல்ல. என் மைந்தருக்காக, என் துணைவிக்காக. எளியவன் என்று …\nபகுதி நான்கு : அலைமீள்கை – 35 பீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று தாவித்தாவி ஓட அதன் முதுகின்மேல் சிற்றெறும்புபோல நின்றிருப்பதாக உணர்ந்தேன். என்ன நிகழ்கிறது என்பதை முன்னரே உணர்ந்து நான் என் காலணிகளையும் கவச உடைகளையும் கழற்றி வீசிவிட்டு மரக்கலத்தின் பின்புறம் நோக்கி ஓடினேன். காற்றால் தூக்கப்பட்டு முழு விசை கொண்டிருந்த கலம் சற்றே …\nபகுதி நான்கு : அலைமீள்கை – 34 நான் செல்லும் வழி முழுக்க கணிகரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் வந்த முதல் நாள் என்னிடம் அவர் வந்தது இந்நகரை அழிக்கும்பொருட்டே என்று கூறியது துணுக்குறும்படி நினைவுக்கு வந்தது. அவ்வாறு எண்ணும்போது ஒன்று தெரிந்தது, அவர் தனது எந்தச் செயலையும் ஒளித்ததில்லை. தான் செய்யப்போவது அனைத்தையும் பலமுறை கூறவும் செய்கிறார். ஆனால் எவ்வண்ணமோ அது நம்மில் பதிவதில்லை. நம்மிடம் இருக்கும் ஆணவம் கேடயம்போல் அதை தடுத்து வெளியே தள்ளிவிடுகிறது. …\nபகுதி நான்கு : அலைமீள்கை – 33 தாளவொண்ணா உளத்தளர்வு எடையென்றே உடலால் உணரப்படுகிறது. அதை சுமக்க முடியாமல் இடைநாழியிலேயே நின்றேன். மறுபடி என்ன நிகழப்போகிறது ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது. பேருருக்கொண்டு அது எழுந்து வருகிறது. அதை அஞ்சி வேறேதோ செய்துகொண்டிருக்கிறேன். அதை தடுப்பதற்கான சிறுசிறு முயற்சிகள். உருண்டுவரும் ஒரு பெரும்பாறைக்குக் கீழே சிறுசிறு பாறைகளை எடுத்துக்கொடுப்பதுபோல. அதனால் அதை தடுக்க இயலாது. அதன் எடையே அதன் ஆற்றல். அதன் ஊழ் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது. அது மிக …\nபகுதி நான்கு : அலைமீள்கை – 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் பதற்றத்துடன் கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தனர். உள்ளிருந்து படைத்தலைவன் ஒருவன் கூச்சலிட்டுப் பேசியபடி வெளியே ஓடினான். இன்னொருவன் கையில் ஓர் ஓலையுடன் உள்ளே சென்றான். நான் அறைக்குள் நுழைந்தேன். அங்கே நக்னஜித்தி அன்னையின் மைந்தர்களான வீரா, சந்திரா, அஸ்வசேனன் ஆகியோருடன் அன்னை …\nTags: ஃபானு, ஃபானுமான், சுஃபானு, பிரதிபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 31 அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக்க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக்க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், சாருதேஷ்ணன், சுஃபானு, பரதசாரு, பிரதிபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 30 பிரத்யும்னனின் இளையவர்கள் அமர்ந்திருந்த சிற்றறை நோக்கி நான் ஓடினேன். அதன் வாயிலிலேயே என்னை கைநீட்டி தடுத்தபடி காவலர்கள் வந்தனர். “நான் உடன்பிறந்தாரை சந்திக்கவேண்டும், உடனடியாக இப்போதே” என்றேன். “அவர்கள் சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போது எவரையும் சந்திப்பதில்லை” என்று காவலர்தலைவன் சொன்னான். “சந்தித்தாகவேண்டும். உடனே இப்போதே” என்று நான் மீண்டும் கூறினேன். ”இத்தருணத்திலேயே சந்தித்தாகவேண்டும்” என்று கூவினேன். “இது துவாரகையை ஆளும் மூத்தவர் ஃபானுவின் ஆணை. மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்.” இன்னொரு அகவை …\nTags: ஃபானு, சாரு, சாருதேஷ்ணன், பரதசாரு, பிரதிபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 29 நான் துவாரகையின் தெருக்களினூடாக எனது புரவியை வெறிகொண்ட விரைவில் செலுத்தி அரண்மனையை சென்றடைந்தேன். நகரம் கலைந்த பூச்சித்திரள்போல் ஆகியிருந்தது. குறுக்கும் நெடுக்கும் பொருளற்ற விசையுடன் மக்கள் ஓடினர். என் புரவிக்கு முன்னால் பலர் பாய்ந்து விழுந்தார்கள். எங்கும் பதற்றமும் அழுகையொலியும் வசைகளும் கூச்சல்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொருவரும் முந்தையநாள் வரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் மகிழ்ச்சியையும் முற்றாக இழந்து, தீ பற்றி எரியும் கிளையில் இருக்கும் எறும்புகளைப்போல் ஆகிவிட்டிருந்தனர். அவர்கள் …\nTags: சாருதேஹன், சுகர்ணன், சுஜனன், சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 28 பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.” பிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே\nTags: ஃபானு, கணிகர், சுஃபானு, சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nநாகமும் டி எச் லாரன்ஸும்\nநான் கடவுள் ஒரு கேள்வி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28\nவிவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்\nஇது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/11/09/", "date_download": "2020-05-31T22:52:15Z", "digest": "sha1:O4S7MXWG6Q6BQFDSUHOJAJZN6HZPBW7V", "length": 20651, "nlines": 241, "source_domain": "eswarayagurudevar.com", "title": "09/11/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…\nதியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் எத்தனையோ அவஸ்தைப்பட்டு (ஞானகுரு) மெய் ஞானத்தைப் பெற்று வந்தோம். அப்படிப் பெற்ற நிலையை நான் உங்களைத் தேடி வந்து சொல்லும் போது எத்தனை பேர் கேட்டுப் பின்பற்றுகின்றீர்கள்…\n1.எத்தனையோ பேருக்கு அருள் சக்திகளைப் பாய்ச்சி நோய்களையும் நீக்கி விட்டேன்.\n2.அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்து ஞான வழியில் வளர்ந்திருக்கின்றார்கள்…\nகடுமையான நோய்களுடன் வந்தாலும் அது நீங்கிய பின் அடுத்து நான்கு பேருக்கு இவர்கள் சொன்னால் “அது மற்ற எல்லோருக்கும் நல்லதாகுமே…” என்ற எண்ணத்தில் தான் யாம் அதைச் செய்தோம்.\nஆனால் அப்படி நோயை நீக்கிக் கொடுத்தபின் இங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியிடம் போய் ஐம்பதாயிரம் காணிக்கை செலுத்தி விட்டு வந்து எனக்குச் பலவிதமான சாப்பாட்டைக் கொடுத்து தபோவனத்திற்கு இரண்டு தென்னை மரக்கன்றையும் வைத்து விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.\nஆக அவர்கள் செய்த வேண்டுதலின் படி அந்த வெங்கடாஜலபதி தான் நோயை நீக்கிக் கொடுத்ததாகக் காணிக்கை செய்து விட்டு வருகிறார்கள்.\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணிப் பெறுங்கள்.\n2.அது உங்கள் உடலுக்குள் விளைந்த பின் உங்கள் துன்பங்களையும் நோய்களையும் அகற்றும்.\n4.நீங்கள் நன்றாக ஆனதும் உங்களுக்குள் விளைந்த உணர்வு கொண்டு அடுத்தவருக்கும் இதைச் சொல்லுங்கள்.\n5.உங்கள் உணர்வு அவர்களுக்குள் பாய்ந்து அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பொழுது\n6.அவர்களும் உடல் நலம் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் தான் யாம் எல்லாவற்றையும் செய்தோம்.\nஆனால் அதை எல்லாம் சரியாகப் பின்பற்றாதபடி அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். எதை..\nகொஞ்சம் சக்திகளைக் கொடுத்து விஷயத்தைக் காட்ட ஆரம்பித்த பின் அதை எல்லாம் தன் வசதிக்குதான் கொண்டு போய் விட்டார்களே தவிர மனமாற மக்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை.\nஇது ஏதோ பெரிய அபூர்வ சக்தி… நான் தான் கடவுள். எனக்குள் எல்லாமே இருக்கிறது. இதை நான் செய்கிறேன். ஏதாவது ஒன்றைச் செய்தால்\n1.“நான் செய்தேன்…” என்று நீ போய்ச் சொல்…\n2.என்னால் நல்லதாக ஆனது என்று என்று சொல்\n3.பெரும்பகுதி இப்படி விளம்பரம்படுத்திக் கொள்கிறார்கள்…\nஅந்த மெய் ஞானிகளின் ஆற்றல்கள் கிடைக்கப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அந்த தனித்தன்மை வைத்துப் பலருக்கும் யாம் செய்து கொடுத்தோம்.\nஆனால் அதன் வழி வந்தவர்கள் எல்லாம் தோல்வி (FAILURE) ஆனதால் தான் “சரி… இனி நேரம் இல்லை…” என்ற காரணத்தால் இப்போது எல்லோருக்குமே நேரடியாகத் தெரியும்படி (OPEN) இப்பொழுது கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.\nமகரிஷிகளின் அருளாற்றல்களை எல்லோருக்கும் வேகமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அந்தத் துணிவிலே தான் இருந்து கொண்டு இருக்கிறேன்.\n1.நீங்கள் மகரிஷிகளை எண்ணி உங்கள் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் வேண்டித் தியானத்தைச் செய்யுங்கள்.\n2.உங்களுக்கு நல்லாகும் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம்.\n3.தியானத்தைச் செய்யாதபடி நல்லது ஆகாது.\n4.அந்த ஆசையிலேயாவது “மெய் ஞானத்தைப் பெற வரட்டும்…\nஏனென்றால் நீங்கள் ஒரு ஆள் அந்த ஆற்றல்களைப் பெற்றால் தொழிலில் நீங்கள் நூறு பேரை பார்த்தாலும் உங்கள் சொல் அந்த நூறு பேருக்கும் நன்மை தரும்.\nஆனால் (சாதாரணமாக) இப்பொழுது நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். அந்த நூறு பேர் கஷ்டம் என்று உங்களிடம் வந்து சொல்லும் பொழுது நூறு பேர் உணர்வும் உங்களுக்குள் வந்து விடும்.\n1.ஆக முதலில் நன்றாக இருப்பீர்கள்.\n2.பிறர் கஷ்டத்தைக் கேட்ட பின் அந்தக் கஷ்டம் எல்லாம் உங்களுக்கு வந்து விடுகிறது.\nஇந்த மாதிரிச் சில சூழ்நிலைகளில் இருந்து உங்களை மீட்டுவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம். நீங்கள் ஒவ்வொருவரும் இதை எண்ணி வளர்த்துக் கொண்டால் உங்கலுக்கும் நல்லதாகின்றது. உங்கள் சொல் மற்றவருக்கும் நல்லதாகும்.\nபிறரின் தீமைகளைப் பார்க்கும் போது உடலில் நோய் வருகிறது. ஆனால் அந்த மகரிஷிகளின் உணர்வை வலுவாக்கிய நிலைகள் கொண்டு நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்கள் நோய் குறைகிறது. அந்தளவுக்கு இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் “நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்…\nநான் செய்து கொடுப்பேன் என்று என்னை (ஞானகுரு) எண்ணுவதற்குப் பதில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தின் “குருபீடத்தை நினைத்து… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று நீங்கள் தியானியுங்கள்.\nஉங்கள் உடல் நலமாகும். அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் தொழிலும் நன்றாக இருக்கும். இந்த மாதிரி எடுத்துக் கொண்டால் எல்லோரும் பொதுவாக தபோவனத்தின் ஈர்ப்புக்கு வருகின்றனர். யாரையுமே போற்றுவது இல்லை.\nநான் எடுத்த பங்குக்கு அந்த உயர்ந்த நிலையை நான் அடைகிறேன். அது போல அவரவர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கொப்ப அந்தப் பலனை நிச்சயம் அடைய முடியும்.\nஎல்லோரையும் மெய் ஞானிகளாகத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. அந்த ஆசையிலேயே போகிறது. (ஞானகுரு உபதேசித்த வருடம் 2002)\nஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தியை எத்தனையோ வருடம் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் இத்தனை சிரமத்திலேயும் மீட்டி வரும் போது “எல்லோரும் இதைப்பெற வேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான்…” இதை மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்.\nதபோவனம் வளர்கிறது என்றால் அது மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரால் தான், அவருடைய உணர்வு தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம். அத்தனை பேருக்கும் சந்தர்ப்பம் அது தான்.\nநான் செய்தேன் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது… நான் எதைத் தேடி வைத்திருக்கின்றேன்… நான் எதைத் தேடி வைத்திருக்கின்றேன்… என்னிடம் எந்தப் பொருளும் கிடையாது. அருளைத் தான் நான் தேடி வைத்திருக்கிறேன்.\nஅந்த அருளால் என்ன செய்கிறேன்… உங்களுக்கெல்லாம் அந்த மக���ிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.\nநீங்களும் அதே போல் எண்ணினீர்கள் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறலாம். அந்தச் சக்திகளை உணர முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…\nஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-05-31T23:17:24Z", "digest": "sha1:LXFAPJNSEV5D4HRDU47VYDURWQLY32FR", "length": 7148, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்தியாவுக்கு எதிராக டுவிட் போட்டு சர்ச்சையில் சிக்கிய மனிஷா கொய்ராலா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா இந்தியாவுக்கு எதிராக டுவிட் போட்டு சர்ச்சையில் சிக்கிய மனிஷா கொய்ராலா\nஇந்தியாவுக்கு எதிராக டுவிட் போட்டு சர்ச்சையில் சிக்கிய மனிஷா கொய்ராலா\nநேபாளத்தை சேர்ந்த மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவந்தார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2010 இல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் என்று தெரியவந்தது.\nஇந்த நிலையில் நேபாள அரசு, தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nநேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு நடிகை மனிஷா கொய்ராலா ஆதரவு தெரிவித்து புதிய வரைபடத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்ததுடன், ‘நமது சிறிய நாட்டின் கவுரவத்தை காத்ததற்கு நன்றி’ என்றும் குறிப்பிட்டு உள்ளார். ���தனால் மனிஷா கொய்ராலாவுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\n“இந்தியாவில் சம்பாதித்து சாப்பிட்டு விட்டு எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா எல்லை பிரச்சினையில் நாடுகள் பேசி தீர்வு காணட்டும். தனிநபர் பேசக்கூடாது. நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நேபாளம் சென்று விடுங்கள்” என்றெல்லாம் கண்டன பதிவுகள் வெளியாகி வருகிறது.\nதேவர் மகன் படத்தின் 2ஆம் பாகம்\nமலேசியன் இந்தியன் சுற்றுலா (மிட்டா) சங்கத்தின் கோரிக்கைகள்\nபுதிய கூட்டணியை அமைக்கும் சதி\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nலாக்டவுன் முடிந்தவுடன் முதல் ஆளாக களம் இறங்க இருக்கிறார் விஜய் சேதுபதி\nகுழந்தைகளுடன் பொழுதை போக்கும் சமீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/210478", "date_download": "2020-06-01T00:18:51Z", "digest": "sha1:H2HJX4C5GH4WOQAFJHCTWYXVZTUM3JSO", "length": 8943, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பெரும்பான்மையை மொகிதின் நிரூபிக்காத நாடாளுமன்றம் – நீதிமன்றம் செல்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 பெரும்பான்மையை மொகிதின் நிரூபிக்காத நாடாளுமன்றம் – நீதிமன்றம் செல்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர்\nபெரும்பான்மையை மொகிதின் நிரூபிக்காத நாடாளுமன்றம் – நீதிமன்றம் செல்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர்\nகோலாலம்பூர் – பிரதமராக நியமிக்கப்பட்ட மொகிதின் யாசின் தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருப்பதை மக்களுக்கு நிரூபிக்கவில்லை என்பதால் அவரது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் (படம்) அறிவித்திருக்கிறார்.\nசபா மாநிலத்தின் வாரிசான் கட்சியின் பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினரான லியூ வுய் கியோங், மகாதீரின் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவராவார்.\nநாடாளுமன்றக் கூட்டத்தை 8 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் லியூ சமர்ப்பித்திருக்கிறார்.\nஎனினும் நீண்ட காலம் நாடாளுமன்றத்தை நடத்தினால் கொவிட்19 தொற்று அபாயம் இருப்பதாகக் கூறி மொகிதினின் தேசியக் கூட்டணி அரசாங்கம் ஒரு நாள் நாடாளுமன்றத்தை, அதுவும் மாமன்னர் உரை மட்டுமே கொண்டதாக நடத்துகிறது.\n“நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களை இந்த அரசாங்கம் சிதைப்பதை நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பின்கதவு வழியாக அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கம் நமது அரசியலமைப்பு சட்டத்தை நம்மிடமிருந்து திருடுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. நமது அரசியலமைப்பைக் காப்பாற்ற நாம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது” என்றும் முகநூல் வழியாக நேற்று சனிக்கிழமை (மே 17) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் லியூ தெரிவித்தார்.\nஎனவே, மொகிதினுக்கு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் உரிமையை மக்களிடம் இருந்து பறித்திருக்கும் இந்த அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் லியூ கூறியிருக்கிறார்.\nவிக்னேஸ்வரன் : அடுத்தது எந்த பதவி தூதரா\nஅஸ்மின் அலிக்கு துணைப் பிரதமருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டதா\n114 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய கூட்டணி பெரும்பான்மையைக் காட்டியுள்ளது\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Weekly_Packet", "date_download": "2020-05-31T23:19:57Z", "digest": "sha1:GVUP4NTT7T5WGK2IAF3C6VRB2MF5KAWK", "length": 9543, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "வார பாக்கெட் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - மற்றும் சில நேரங்களில் மணி - பிறகு அதை வெளிப்படையாகக் ஆன்லைன் அமைதியே உலகில் அனுமதித்தது.\nஅது போல ஒரு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் தொழில்நுட்ப புரட்சி கியூபா, எங்கே தகவல் பகிர்வு செய்துள்ளது வகுத்த இருந்து மிகவும் வேறு வழியில் பார்க்க உள்ளது அரசு censorship, அமெரிக்க ஈராக்கிற்கு மற்றும் ஒரு தள்ளப்பட்டு நன்கு படித்த மற்றும் தகவல்-hungry மக்கள் பாராட்டு விளைவாக உலகில்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n300M AQUARACER இருந்து டேக் ஹூர் Novelties தொகுப்புகள் timepiece செய்த ஒரு ஸ்விஸ் தொழிலில் 5 உள்ளது. அது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது, அதே aquatics ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540800", "date_download": "2020-06-01T00:22:39Z", "digest": "sha1:KR57EJPV3KZTJFNF76LFMJD3UZJYVZPH", "length": 17169, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "உஜ்வாலா பயனாளிகளுக்கு முன்னுரிமை| Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nதிண்டுக்கல்:மத்திய அரசு பெண்கள் சமையல் செய்யும்போது, புகையால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்க 'உஜ்வாலா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஏற்கனவே காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவச இணைப்பு கொடுக்கப்பட்டது.\nதிண்டுக்கல்லில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இணைப்பு பெற்ற பின், உள்ளூர் சமையல் காஸ் முகவர்களிடம், மற்ற வாடிக்கையாளர்களை போல் பணம் கொடுத்து சிலிண்டர் பெற்று கொள்ளலாம். அவர்கள் செலுத்திய முழுத்தொகையில் மானியம் மட்டும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சாதாரண மக்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.\nஇந்நிலையில் அவர்கள் 'காஸ் புக்கிங்' செய்தால் முன்னுரிமை அளித்து அன்றோ அல்லது மறுநாளோ வினியோகிக்கலாம்.இதற்கு கூடுதல் பணம் கேட்டால் புகார் தெரிவிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, தற்போது கிராமப்பகுதிகளில் 'உஜ்வாலா' திட்டத்தில் பயனடைந்தோருக்கு உடனுக்குடன் காஸ் வினியோகிக்கப்படுகிறது. அதேசமயம் காஸ் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வருவாய் இழந்து தவிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீரலப்பட்டி - சின்னகரட்டுப்பட்டி ரோட்டை சீரமைப்பது அவசியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் ���துவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீரலப்பட்டி - சின்னகரட்டுப்பட்டி ரோட்டை சீரமைப்பது அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543311", "date_download": "2020-05-31T23:57:53Z", "digest": "sha1:WUBIL663M7ATVRVQ7FBDFKZJTXJRAMJO", "length": 16257, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சலூனுக்கு சீல்: 4 கடைகளுக்கு அபராதம்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nசலூனுக்கு சீல்: 4 கடைகளுக்கு அபராதம்\nசேலம்: சலூன் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், மேலும் நான்கு கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ஊரடங்கால், நகர் பகுதிகளில், சலூன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், பல கடைகள் செயல்படுகின்றன. அதனால், முதல் முறை அபராதம், மீண்டும் திறந்தால் சீல் வைப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று, சேலம், பெரமனூர் பிரதான சாலையிலுள்ள, ஒரு சலூன் கடையை மூடி, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். அதே பகுதியில் செயல்பட்ட, இரு சலூன் கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும், சூரமங்கலத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாத, இரு காய்கறி கடைகளுக்கும், அபராதம் விதித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநடந்தே வந்த வடமாநில தொழிலாளர்கள்; அதிகாரிகள் குழு உணவு வழங்கி உதவி\nநகர்புற சலூன் கடை திறக்க அனுமதி: முடிதிருத்தும் தொழிலாளர் முறையீடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்பு��ிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநடந்தே வந்த வடமாநில தொழிலாளர்கள்; அதிகாரிகள் குழு உணவு வழங்கி உதவி\nநகர்புற சலூன் கடை திறக்க அனுமதி: முடிதிருத்தும் தொழிலாளர் முறையீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544040", "date_download": "2020-05-31T23:31:08Z", "digest": "sha1:5AWEMKKNFJRJRSD25TJO3OGZC6OW2GJC", "length": 18940, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "நீதிமன்றம் முயன்றதற்கு கொரோனா முடிவு கட்டியது: ஆர்டர்லி வேலையையும் கவனிக்கும் போலீஸ் அதிகாரிகள்| Dinamalar", "raw_content": "\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nஅமெரிக்க கலவரம்; இந்திய ஓட்டலுக்கு தீ\nபிரேசிலில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது 1\nநீதிமன்றம் முயன்றதற்கு 'கொரோனா' முடிவு கட்டியது: 'ஆர்டர்லி' வேலையையும் கவனிக்கும் போலீஸ் அதிகாரிகள்\nசேலம்: போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலையில் ஈடுபட்டு வந்த, 'ஆர்டர்லி' முறையை ஒழிக்க நீதிமன்றம் முயன்றது. ஆனால், அதற்கு, 'கொரோனா' முடிவு கட்டியதால், அதிகாரிகள், தங்களின் வேலையை, தாங்களே செய்ய தொடங்கியுள்ளனர்.\nபோலீசின், உதவி கமிஷனர் அல்லது டி.எஸ்.பி., பணி முதல், டி.ஜி.பி., வரையிலான பணி வகிப்பவர் வீடுகள், முகாம் அலுவலகங்களில், சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது, தோட்ட பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட 'எடுபிடி' வேலைகளில், ஒருவருக்கு தலா, 10 பேர் வீதம், 3,000க்கும் மேற்பட்ட, 'ஆர்டர்லி'கள் உள்ளனர். பணியில் உள்ளவருக்கு மட்டுமின்றி, ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.பி., முதல், டி.ஜி.பி., வரை, 'ஆர்டர்லி'கள் எடுபிடி வேலையை மேற்கொண்டு வந்தன��். இம்முறையை ஒழிக்க, 2019ல், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் பல்வேறு முயற்சி மேற்கொண்டபோதும், ஆர்டர்லி முறைக்கு முடிவு கட்ட முடியவில்லை. தற்போது, 'கொரோனா'வின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், சென்னை, அண்ணா நகரில் பணிபுரிந்த, துணை கமிஷனர், கூடுதல் துணை கமிஷனர் ஒருவருக்கும், தொற்று இருப்பது உறுதியாகி, சிகிச்சை பெற்று குணமாகினர். அவர்களுக்கு, சமையல் பணியில் ஈடுபட்ட, ஆர்டர்லியிடமிருந்து தொற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகளின் குடியிருப்பு, முகாம் அலுவலகங்களில், எடுபிடி வேலைகளில் ஈடுபட்டு வந்த ஆர்டர்லிகள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு ஸ்டேஷன் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மட்டும், 1,500 பேர், பிற மாவட்டங்கள், மாநகரில், 1,750 பேர், ஸ்டேஷன், சிறப்பு பிரிவு பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தங்கள் வீட்டு பணிகளை தாங்களே கவனிக்க துவங்கியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பாதிப்பில் செங்கை தமிழகத்தில் இரண்டாம் இடம்\nநம்பிக்கை விதைக்கும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி: எய்ட்ஸ் நோயாளி உட்பட 209 பேர் குணம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுக���றோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதிப்பில் செங்கை தமிழகத்தில் இரண்டாம் இடம்\nநம்பிக்கை விதைக்கும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி: எய்ட்ஸ் நோயாளி உட்பட 209 பேர் குணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/09/c-i-d.html", "date_download": "2020-05-31T22:31:46Z", "digest": "sha1:YHV7SMAQ3HF6BXIEFBCL23LWKMJJQUVG", "length": 4198, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு.\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த மனுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஅமெரிக்க பிரஜா உரிம��� பெற்றிருந்த கோதாபய ராஜபக்‌ஷ கடந்த 2005 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கோட்டாவை கைது செய்ய அனுமதிக்குமாறு CID கோரியிருந்தது.\nஎனினும் இதுவிடயத்தில் போதுமானளவு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் படவேண்டுமென கூறி சி ஐ டியின் கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு. Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82459", "date_download": "2020-05-31T23:09:56Z", "digest": "sha1:BCCHECLHHWVPBTGOXB4D6ZMRBADBTWGB", "length": 11259, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்! | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்\nஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்புள்ள���ாக தகவல்\n13 ஆவது ஐ.பி.எல். போட்டித் தொடர் எதிர்வரும்அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) உறுப்பினரான அன்ஷுமன் கெய்வாட் தெரிவித்துள்ளார்.\nபி.சி.சி.ஐ. யின் உயர்மட்ட குழு உறுப்பினரான அன்ஷுமன் கெய்க்வாட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளதாவது,\n“இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் உலக இருபது 20 கிண்ணத் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான். இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ மாத்திரமே ஐ.பி.எல். போட்டி நடக்கும்.\nஅதற்குரிய காலக்கட்டமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். அதுவும் அதன்போது இந்தியாவிலுள்ள சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். ஆனால் இப்போதைக்கு ஐ.பி.எல். குறித்து எதுவும் சிந்திக்கவில்லை” என்றார்.\nஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அன்ஷுமன் கெய்வாட்\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டம் ஆரம்பமாகும் சாத்தியம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-05-29 21:51:49 கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர்\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எப்போது \nஉலக இருபதுக்கு - 20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடத்துவது குறித்து எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.\n2020-05-29 21:30:49 உலக இருபது 20 தொடர். அவுஸ்திரேலியா சர்வதேச கிரக்கெட் சபை\nடோனியின் ‘டீம் மீட்டிங்’ வெறும் 2 நிமிடங்களே - பார்தீவ் பட்டேல்\nமஹேந்திர சிங் தோனி எப்போதும் கடைசி இரண்டு நிமிடங்கள் மாத்திரம்தான் ‘டீம் மீட்டிங்’ (அணி கூட்டம்) நடத்துவார் என இந்திய கிரிக்கெட் வீரரான பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\n2020-05-29 20:33:22 தோனி ‘டீம் மீட்டிங்’ 2 நிமிடங்கள்\nஆசிய குத்துச்சண்டை வல்லவருக்கான போட்டியாளர்கள் தெரிவு குறித்து அறிவிப்பு\nஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை வல்லவர் போட்டிக்கான தகுதி பெறுவதற்கான லேடன் கிண்ண குத்துச்சண்டை போட்டித் தொடரை எத��ர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க தீர்மானம்\n2020-05-29 16:07:03 ஆசிய குத்துச் சண்டை போட்டி ஒக்டோபர் மாதம் தீர்மானம்\nஇயன் பிஷப்பின் கனவு அணியில் மலிங்க\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான இயன் பிஷப்பின் கனவு அணியில் இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் மலிங்க பெயரிடப்பட்டுள்ளார்.\n2020-05-28 17:00:21 இயன் பிஷப் கனவு அணி லசித் மாலிங்க\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2013/10/blog-post_9.html", "date_download": "2020-05-31T22:51:21Z", "digest": "sha1:6UQSTAAI5KKKKM7QT5LWLVFSDNOHQPQD", "length": 74663, "nlines": 645, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: நலங்கள் நல்கும் நவராத்திரி", "raw_content": "\nபுதன், 9 அக்டோபர், 2013\nதேவி கொலு இருக்க வீடுகளுக்கு வந்துவிட்டாள் \nஅம்பிகையைச் சிறப்பாக வழிபடுவதற்குரிய நாட்கள் நவராத்திரி. இது மாதந்தோறும் அமாவாசையை அடுத்துள்ள ஒன்பது நாட்களில் வந்தாலும், இரண்டு நவராத்திரிகளையே சிறப்பாக எடுத்துக்கூறுவார்கள் பெரியவர்கள்.\nஒன்று கோடைக்காலத்தில் வரும் பங்குனி அல்லது சித்திரையில் அமாவாசையை அடுத்துவரும் ஒன்பது நாட்களில் கொண்டாடப்படும்.\nவசந்தருதுவில் வருவதால் இது வசந்த நவராத்திரி.\nபுரட்டாசி அமாவாசையை அடுத்து வரும் நவராத்திரி எல்லோரும் போற்றும் நவராத்திரி. இது சரத்(மழை) காலத்தில் வருவதால் சாரதா நவராத்திரி எனப்படும்.\nவசந்த ருதுவும், சரத்ருதுவும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமானவை என்பார்கள். இவ்விரு காலங்களிலும் வெம்மை மிகுதியால் தண்மை மிகுதியாலும் அம்மை, காலரா முதலிய நோய்கள் பெருகி மக்கள் துன்படும் காலம். இக் காலங்களில் உலக மாதாவாக விளங்கும் அம்பிகையை வழிபடுவோர் அந்நோய���களினின்றும் நீங்கி அனைத்து நலங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.\nகோடைகால உணவுகள், குளிர்கால உணவுகளை அளவோடு உண்டு, நன்றாக உழைத்து ,உடல் நலத்தை காத்து கொள்ளச்செய்து இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச்செல்ல இறை நம்பிக்கை . இறை நம்பிக்கை இருந்தால் ஒழுக்கம், பண்புகள் தானாக வரும் என்பதால் முன்னோர்கள் விழாக்களை வகைப்படுத்திக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.\nமுன் காலத்தில் போருக்குப் போகும்போது கொற்றவையை (மலைமகள்) ,வழிபட்டு வெற்றியைப் பெற்று மகிழ்ந்தனர், திருமகளை வழிபட்டுச் செல்வம் பெற்றனர், கலைமகளை வழிபட்டுக் கல்வி பெற்றனர் என்று தொல்காப்பியம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது.\nஎங்களுக்குப் போன வருட கொலு, மாயவரத்தில். மகன், மருமகள், பேரன் வந்து சிறப்பு செய்தார்கள். இந்த வருடம் இந்த சமயத்தில் நாங்கள் மகன் (நியூஜெர்சி )வீட்டுக்கு வந்து இருக்கிறோம். இங்கு வந்து விட்டதால் எங்கள் ஊரில் வீட்டில் டிரங் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருளச் செய்து வழிபட்டேன். இந்த வருடம் இப்படித்தான் மானசீக கொலு என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.\nபேரனுடன் தினமும் அவனுடைய விளையாட்டுச் சாமான்களுடன் கொலு மாதிரி வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன். அவன் ,போன வருடம் ஊரில் வைத்தது போல் வை ஆச்சி டெக்ரேட் செய் ஆச்சி , நான் சந்தனம், பன்னீர் தெளித்து எல்லோரையும் வாங்கன்னு கூப்பிடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.எல்லோரும் அதை கேட்டு சிரித்துக் கொண்டு இருந்தோம்..\nமகனும், மருமகளும், வெள்ளிக்கிழமை (அமாவாசை அன்று) மாலையில், வாங்க கடைக்குப் போகலாம் என்று அழைத்து போனார்கள், காரில் போய் கொண்டே இருந்தோம், ரொம்ப தூரமா என்ன கடைக்கு என்ற போது அங்கு வந்து பாருங்கள் தெரியும் என்று அழைத்துப் போனார்கள், எடிசன் என்ற இடத்தில் இருக்கும் ஒருவர் வீட்டுக்கு. அங்கு நிறைய பேர் அட்டைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள், வீடு மாதிரி இருக்கே1 என்ன கடை என்று உள்ளே போனால் - ஆச்சிரியம்\n நம் வீட்டிலும் கொலு வைக்கலாம் ,பொம்மை பாருங்கள் ”என்றான் மகன் .அந்த வீட்டின் கார் ஷெட்டில் படி அமைத்து அழகாய் பொம்மைகள் அடுக்கி வைத்து இருந்தார் விற்பனைக்��ு. கொஞ்சம் தான் சின்ன பொம்மைகள் . மற்றவை எல்லாம் பெரிய பெரிய பொம்மைகள். ஒரு பொம்மையைத் தூக்கிப் பார்த்தால் கனமே இல்லை. ஆச்சரியமாய் இருந்தது அப்புறம் தெரிந்து கொண்டேன், பேப்பர் கூழ பொம்மைகள் அழகாய் மண் பொம்மைகள் போலவே இருந்தது. அவருக்கு, கும்பகோணம், பண்ருட்டி, காரைக்குடியிலிருந்து பொம்மைகள் வருமாம்,மண் பொம்மையும் உண்டு நிறைய உடைந்து இருந்தது.கொலுவுக்கு ஒருவாரம் முன்பே வந்து விட வேண்டும், இப்போது விற்று விட்டது என்றார்.\nநாங்கள் பிள்ளையார், பத்துமலைமுருகன்,(மலேஷியா) , வாழைமரத்தோடு இணைந்த கலச பொம்மை, மரப்பாச்சிப் பொம்மைகள் வாங்கினோம். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டு வைக்கும் பழக்கம் இருப்பதால் , முதன் முறை வைக்க போகிறீர்களா என்று கேட்டு விட்டு உள் இருந்து மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டுவந்து கொடுத்தார்,.\nஅழகிய யோக நரசிம்மர், பூவராகப் பெருமாள், உலகளந்த பெருமாள், கல்யாண, காதுகுத்து செட், திருக்கழுக்குன்ற கழுகு குருக்கள் செட், எல்லாம் அழகாய் இருந்தது, மதுரைவீரன், ஐயனார், வாஸ்து லட்சுமி,(மடிசார் கட்டிக் கொண்டு, கையில் விளக்கு வைத்து கொண்டு கதவை திறந்து உள் வருவது போனற சிலை வாஸ்து லட்சுமியாம்) கிரகலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, சுபலக்ஷ்மி, காசி விசாலாட்சி, பிள்ளையார்பட்டி பிள்ளையார் பொம்மைகள் இருந்தன. எல்லாம் மிகப் பெரியவை\nபோட்டோ எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தபோது இரண்டு காரில் வந்த கூட்டம் ஆண்களும், பெண்களுமாய் உள்ளே வந்து விட்டார்கள்.\n‘சின்ன இடம், நாம் வாங்கி விட்டோம், இடைஞ்சல் செய்யக் கூடாது ,வெளியே வருவோம் ”என்று வந்து விட்டோம். வரும்வழி எல்லாம், ”எல்லாப் பொம்மைகளையும் வாங்க வில்லை என்றாலும் படமாவது எடுத்து இருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு வந்தேன்.\nகொலு பொம்மைகளை வாங்கிவிட்டு வரும்போது பசியாற, எடிசனில் சரவணபவன் ஓட்டலுக்குப் போனோம். அங்கு தோசை செய்வதைக் கண்ணாடித் தடுப்பு வழியாகப் பார்க்கலாம்.\nஅதை போட்டோ எடுக்க அனுமதி பெற்று எடுத்த படம்;-\nதினமும் வேலை வேலை என்று இருந்த மகன் , சனிக்கிழமை குழந்தையாய்ச் சிரித்து மருமகளுடன் , மற்றும் எங்களுடன் சேர்ந்து படிகள் அமைத்தான்.\nஎனது மகன், எப்போதும் தன் அலுவலக் வேலையின் நினைவில், என்ன சாப்பிட்டோ��், என்று தெரியாமலும், குழந்தையோடு விளையாடக்கூட நேரம் இல்லாமலும் தினமும் இரவு வெகுநேரம் வேலை செய்துகொண்டு இருந்தான். இரண்டு நாட்களாகக் கொலு வைக்கும் வேலையில், பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள, வேலைகளை மறந்து , மகிழ்ந்து இருந்ததைப் பார்க்கும் போது இது போல பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.\nபொம்மைகள் இல்லை யென்றாலும், நம் வீட்டை அழகாய் சுத்தமாய் கலை நயத்தோடு வைத்துக் கொள்ளுதல், கைவேலைகள் செய்தவற்றை வைத்து அலங்கரிப்பது என்று தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்ய நவராத்திரி விழா உதவுகிறது, உடல் நலம், மனநலம் எல்லாம் இதனால் நன்றாக இருக்கிறது. மனதைக் குதூகலப்படுத்த உதவுகிறது. உறவுகள், நட்புகள் கலந்து பேச நேரம் ஒதுக்கும் நாளாகவும் இருக்கிறது. நாமும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்வோம்.\nஅவன் பார்க்கும் டாய் ஸ்டோரி கதாபாத்திரங்கள்\nஎன் பொம்மையும் கொலுவில் வையுங்கள் தட்டில்\nசுண்டல் செய்ய மாடல் கிச்சன் அடுப்பு\nகொலுவில் வைக்க பைக், கார், விளையாட்டு சமையல் அறை, பந்துகள்\nகார்கள் டிரக்கில் வந்து இறங்குகிறது.\nகண்ணாடி ஜாடிக்குள் இருப்பது ,பைன் மரத்தின் காய்கள். அதைச் சேகரித்து மருமகள் கலர் செய்து ஜாடிக்குள் போட்டு இருக்கிறாள்.மரத்தட்டில் கோலம் போட்டு நடுவில் சிறிய விளக்கு வைத்து இருக்கிறாள்.\nஎன் கணவர் செய்த அம்மன் முகம். (சந்தனத்தில் செய்த அம்மன்)\nபுடவை நகை அலங்காரம் மருமகள் செய்தாள்.\nகிரீடம் கிறிஸ்மஸ் மரத்தில் தொங்கும் மணி.அங்கு கிடைப்பதை வைத்து அம்மனை அலங்காரம் செய்து விட்டார்கள் என் கணவரும் , மருமகளும்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 3:03\nLabels: எங்கள் வீட்டு கொலு\nDhiyana 9 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:25\nமிக மிக அழகான கொலு அம்மா..\n//பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது//\nதுளசி கோபால் 9 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:48\nபைன்கோன் ஐடியாவை எடுத்துக்கிட்டேன். தேங்க்ஸ்.\nபெண்கள் பண்டிகைன்னு சொல்றோமே தவிர முக்கால்வாசி வேலைகள் செய்வது ரங்க்ஸ்கள்தான்:-)\nஎப்படியோ அவுங்க மகிழ்ச்சியா இருந்தாச் சரி,இல்லையோ\nதிண்டுக்கல் தனபாலன் 9 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:51\nஉண்மை... உண்மை... இது போ��� பண்டிகைகள் மனதை சந்தோசப்படுத்தும்...\nபேரன் வைத்த கொலு மிகவும் அருமை... பேரனுக்கு வாழ்த்துக்கள்...\nவீட்டில் அனைவரும் பார்த்து ரசித்தோம்\nஅருமையான படங்களுடன் அருமையான விளக்கத்துடன்\nசிறப்புப் பதிவு வெகு சிறப்பு\nவல்லிசிம்ஹன் 9 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:24\nஉங்களைப் போலவே உங்கள் கொலுவும்கச்சிதமாக அழகாக அமைந்திருக்கிறது..மிக அருமை. அலங்காரங்களும் அருமை. மகனுக்கும் மருமகளுக்கும் ,தங்கள் உறுதுணைவருக்கும், பேரனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தினம் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்துவிடுங்கள்.:)\nஸாதிகா 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:08\nபடங்களை எல்லாம் ரசித்தேன்.அழகாக எடுத்து பகிர்ந்துள்ளீர்கள்...இனி நியுஜெர்ஸி தீபாவளிக்கொண்டாட்டத்தையும் படத்துடன் பகிருங்கள்...:)\nகே. பி. ஜனா... 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:23\nகொலுவின் அழகு மனதை அள்ளிக்கொண்டு போகிறது\nஇராஜராஜேஸ்வரி 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:41\nநிறைவான நவராத்திரி கொண்டாட்டங்கள்.. வாழ்த்துகள்.\nபிள்ளை. மருமகள், பேரனுடன் இந்த வருட நவராத்திரியா பேரனின் பொம்மைகள் அணிவகுப்பு அருமை பேரனின் பொம்மைகள் அணிவகுப்பு அருமை கோலம், பைன்காய்கள் இருக்கும் ஜாடி எல்லாம் வண்ணத்தில் கண்ணைக் கவருகின்றன.கொலுப்படிகளின் பின்னாலிருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு இதமாக இருக்கிறது.\nசுண்டல் செய்யும் மாடர்ன் அடுப்பு பற்றி அடுத்த பதிவில் எழுதுங்கள். சும்மா தெரிந்து கொள்ளத்தான்\nஉங்கள் கொலுவைப் பார்த்து ரசித்து, சரவண பவன் மசால்தோசையும் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.\nபண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் விழும் தொய்வைப் போக்கி உற்சாகமளிக்கவே\nஇளமதி 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:19\nஇனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் சகோதரி\nபடங்கள் மனதைக் கவர்ந்தன. பேரனின் விளையாட்டுக்கள் கொலு.. மனதில் பதிந்துகொண்டதம்மா..:)\nமருமகளின் கைவண்னம் கண்டேன் சுவாமி அறையில்... பூஜை அறை அமைப்பும் அழகும் கண்டு கண்ணில் ஒற்றிக்கொண்டேன்\nமனதிற்கு இனம் புரியாத அமைதியையும் ஆறுதலையும் தருகிறது உங்கள் பதிவு\nபகிர்வினுக்கு மிக்க நன்றி சகோதரி\nபெயரில்லா 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:55\nமனதிற்கு மகிழ்வும் உறவுகளின் உன்னத்தை விளக்கும் விழாக்கள் அவசியமே...\nஅப்பாதுரை 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:34\nசுண்ட���ும் பொம்மை தானோன்னு பயந்தேன்.\nஅப்பாதுரை 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:34\nஎல்லா பண்டிகைகள்ளையும் முக்காலுக்கு மேலே வேலை செய்யுறது நாங்க தானே துளசிம்மா\nதிருச்சியில் குடியிருப்பில் இருந்தபோது 40 வருடங்களுக்கு முன்பு கொலு வைப்பதும் கொலுவுக்கு அழைப்பதும் போவதுமாகக் கோலாகலமாக இருக்கும். பெங்களூர் வந்தும் சிறிய அள்வில் கொலு வைத்துக் கொண்டிருந்தோம். இந்த வருடம் கொலு வைக்காமலேயே நவராத்திரி விழா. கடல் கடந்து சென்றும் கொலு வைத்துக் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:55\nமிக அழகாக வித்யாசமாக மிகவும் RICH ஆக அசத்தலாக உள்ளது.\nசின்னக்குழந்தைகளுக்கு அதுவும் குழந்தைகளுக்கு கார் பொம்மைகள் என்றாலே எப்போதும் ஆசை தான்.\nஎன் பேரன் சிவாவிடமும் இதுபோலவே நூற்றுக்கணக்கான கார் பொம்மைகள் உள்ளன.\nபார்கவே சந்தோஷமாக உள்ளது. பாராட்டுக்கள்.\n”தளிர் சுரேஷ்” 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:47\nராமலக்ஷ்மி 9 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:32\nபுதுப் பொம்மைகளுடன் கொலு அருமை. டிரக்கில் கார்கள் வந்து இறங்குவது அழகு. பகிர்வுக்கு நன்றி:). தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்\nதுளசி கோபால் 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:34\nநம்ம பக்கம்தான் புரட்டாசி மாசத்துலே வரும் நவராத்ரியைக் கொண்டாடுறோம்.\nவடக்கே நாலு பருவகாலங்களுக்கும் ஒவ்வொன்னு இருக்கு.\nசைத்ர மாசத்தில் வசந்த நவராத்திரி.\nஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி.\nதை மாதத்தில் சியாமளா நவராத்திரி.\nஒவ்வொன்னும்தனித்தனியா உபவாசம் இருந்து கொண்டாடறாங்க. ஆனால் (எனக்குத் தெரிஞ்சவரை) கொலு வைக்கும் பழக்கம் அங்கில்லை\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 3:25\nவாங்க தியானா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 4:52\nவாங்க துளசி, வாழ்க வளமுடன்.கொலு நல்லா இருக்கா மகிழ்ச்சி. பைன்கோன் ஜடியா நன்றாக இருக்கா மகிழ்ச்சி. பைன்கோன் ஜடியா நன்றாக இருக்கா \n//பெண்கள் பண்டிகைன்னு சொல்றோமே தவிர முக்கால்வாசி வேலைகள் செய்வது ரங்க்ஸ்கள்தான்:-)//\nஆம்,அவர்கள் உதவி இல்லை என்றால் எப்படி நம்மால் பண்டிகைகளை கொண்டாட முடியும்.\nநவராத்திரி நாட்களில் விரதமிருந்து திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையை வழிபட்டும், வீடுகளில் அம்பிகையை எழுந்தருளச் செய்து ஆராதனை செய்தும், தேவிமகாத்மியம், படிக்கும் வழக்கம் உண்டு.\nவட நாட்டில் மண்ணால் உருவம் செய்து 9 நாட்களும் வழிபட்டுவிட்டு பின் கரைத்து விடுவார்கள்.\nகல்கத்தாவில் இந்த விழா எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.\nநம் மாதிரி அவர்கள் துர்க்கையை அலங்காரம் செய்து வீடுகளில் பூஜை செய்வார்கள்.\nகொலு இல்லையென்றாலும் அம்பிகை வழிபாடு உண்டு என்று தெரிகிறது.\n//தேவீமாகாத்மியத்தைக் கேட்ட சுரதன் என்ற வேந்தனும், சமாதி என்ற வைச்யனும் நதியின் திட்டில் மூன்று ஆண்டுகள் நியமத்துடன் மண்ணால் உருவம் செய்து வைத்துப் பூஜித்தனர். அம்பிகை பிரத்யக்ஷமான போது வைசயன் வைராக்யம் மேலிட்டு ஞானத்தை வேண்டினான் , அரசனோ மறுபிறவியிலும் நீங்காமல் இருக்கும்படி இழந்த அரசை விரும்பினான். அம்பிகை அவ்வவ்விதமே அருளினாள்.அவ்வரசனே மறுபிறப்பில் சூரியனுக்குப்பிறந்து ஸாவர்ணி என்ற மனுவாக ஆனான் என சொல்கிறது //\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி துளசி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:21\nவாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபேரனை வாழ்த்தியதற்கு நன்றி. உங்களை போன்றவர்களின் வாழ்த்து அவனை நலமாக இருக்க செய்யும்.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:23\nவாங்க ரமணிசார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வீட்டில் அனைவரும் கொலு பார்த்தது மகிழ்ச்சி. உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:32\nஅன்பு வல்லி அக்கா, வாழக வளமுடன்.\n//அங்கே கோவிலில் கூடக் குட்டி பொம்மைகள் கிடைக்குமே.\nதங்கள் நவராத்திரி சிறக்க வாழ்த்துகள் மா. வாழ்க வளமுடன்.//\nஉங்கள் வாழ்த்துப்படி பொம்மை வாங்கி வைத்து நவராத்திரி சிறப்பாகி விட்டது.\n//அருமை. மகனுக்கும் மருமகளுக்கும் ,தங்கள் உறுதுணைவருக்கும், பேரனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//\nஉங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி, மகிழ்ச்சி அக்கா.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:34\nவாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் விருபப்படி தீபாவளி பதிவும் இறைவன் அருளால் பகிரலாம்.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்���ு’ முற்பகல் 5:36\nவாங்க கேபி.ஜனா சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:38\nவாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:50\nவாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.\nபேரனின் கொலு, மற்றும் கொலு படங்களை ரசித்தமைக்கு நன்றி.\nசுண்டல் செய்யும் மாடர்ன் அடுப்பு பேரனின் விளையாட்டு அடுப்பு அவன் அதில் சுண்டல் செய்வது போல விளையாடினான், கொலு சாமிக்கு எங்களுக்கு எல்லாம் சமைத்து தருவான்.\n//பண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் விழும் தொய்வைப் போக்கி உற்சாகமளிக்கவே\nஆமாம், நீங்கள் சொல்வது உண்மை\nஉங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி ரஞ்சனி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:57\nவாங்க இளமதி, வாழ்க வளமுடன்.\nபேரனின் கொலு , மற்றும் மருமகள் கைவண்ணம், மற்றும் அலங்காரங்களை க்ணடு மகிழ்ந்தது மகிழ்ச்சி.\n//மனதிற்கு இனம் புரியாத அமைதியையும் ஆறுதலையும் தருகிறது உங்கள் பதிவு\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:06\nவாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.\n//மனதிற்கு மகிழ்வும் உறவுகளின் உன்னத்தை விளக்கும் விழாக்கள் அவசியமே...//\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:11\nவாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.\n//சுண்டலும் பொம்மை தானோன்னு பயந்தேன்.//\nபேரனின் சுண்டல் செய்யும் அடுப்பில் பொம்மை மாதிரிதான். சுண்டல் போல செய்து தருவான்.\nமருமகள் நிஜ சுண்டல் செய்தாள் பயப்பட வேண்டாம்.\nகவியாழி 10 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:44\nநம்மபண்பாடு மறக்காம அங்கேயும் சிறப்பாக கொண்டாடியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்\nகீதமஞ்சரி 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:02\nமிகவும் அழகான கொலு. பேரனின் கொலு அழகு. அழகாய் நேர்த்தியாய் தன் விளையாட்டுப் பொருட்களை அடுக்கி கொலு அமைத்தக் குழந்தைக்கு வாழ்த்துக்கள். பணிச்சுமை மற்றும் பல மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும் இது போன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. தங்கள் மனம் நோகவிடாமல் கடைசி நிமிடத்தில் கொலு ஏற்பாடு செய்த மகன் மருமகளுக்குப் பாராட்டுகள். மொத்தத்தில் இந்த வருட கொலுவும் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது அல்லவா\nஷைலஜா 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:09\nஅழகான கொலு..பண்டிகைகளில் இந்த நவராத்ரிதானே நம்போன்ற பெண்களுக்கு உர்சாகமானது அதிலும் உறவுகள் நட்புகள் அபூர்வமாகிவிட்ட நிலையில் பண்டிகை நம்மை மறுபடி சேர்க்கிறது உண்மைதான்..கொலுல பேரன் கைவண்ணம் ஜோர்\nADHI VENKAT 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:58\nஅழகான கொலு... படங்கள் எல்லாமே அழகாக இருந்தும்மா.\nபண்டிகைகள் மனதை உற்சாகப்படுத்தும் என்பது உண்மை தான்.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:09\nவாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\n40வருடங்கள் கொலுவைத்து கோலகலமாய் கொண்டாடியதை கேட்க மகிழ்ச்சி, வயது ஆக ஆக முடிந்தவரை போதும் என்ற எண்ணம் வருவது இயல்புதானே\nகடவுள் அருளால் எப்படியோ பண்டிகை கொண்டாட முடிவது ஆனந்தம் தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:15\nவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nகுழந்தை போல் ரசித்து பார்த்தீர்களா\nபேரன் சிவா கார் பிரியனா \nகுழந்தைகள் விளையாட்டு சாமான்கள் நம்மை குழந்தை ஆக்குவது உண்மைதான்.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:16\nவாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:20\nவாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், கொலுவை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி.\nநவராத்திரி வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:21\nவாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:22\nகவியாழி கண்ணதாசன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:31\nபேரனின் விளையாட்டு சாமான்களை அடிக்கி வைப்பதே தினம் வேலை.\nகொலுவில் வைத்தவுடன் மீதி விளையாட்டு சாமான்களை வைத்து குழந்தை விளையாடினான் அதற்கே அவனை பாராட்ட வேண்டும்.\nமகன், மருமகள், பேரனை பாராட்ட வேண்டும்,நீங்கள் சொன்னது போல் இந்த கொலுவை மறக்கமுடியாது .\nஎல்லோரும் மகிழ்ச்சியாய், நோய், நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்த அம்மாவின் பிராத்தனை.\nஉங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:38\nவாங்க ஷைலஜா, வாழ்க வளமுடன்.\nஉங்களின் நவராத்திரி பதிவுகள் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் பெண்களுக்கு உற்சாகம் தரும் பண்டிகைதான். நவராத்திரி பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாட்கள் அல்லவா கோலம், பிரசாதங்கள், மற்றும் கைவேலைகளின் திறமை, எல்லாம் காட்ட நல்ல சந்தர்ப்பம். உறவுகள், நட்புகள் இணைக்கும் பாலம் தான் பண்டிகைகள் அதற்கும் பெண்கள் தானே காரண்மாய் இருக்கிறோம். பேரனை பாராட்டியதற்கு நன்றி.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:42\nவாங்க ஆதி, வாழ்க வளமுடன்.\nஸ்ரீரங்கம் கொலு மிக அருமையாக இருக்குமே ஒவ்வொரு வீடுகளிலும், கோவில்களிலும் விழா சிறப்பாக நடக்குமே\nரோஷ்ணி மகிழ்ச்சியாக எல்லாவற்றையும் ரசிப்பாள் என நினைக்கிறேன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.\nஅ.பாண்டியன் 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:03\nஅருமை அம்மா, விழா என்பதை எல்லோரையும் மகிழ்விக்ககூடிய உன்னத விடயம். தங்கள் கொலு- ரசிப்பு. பகிர்வுக்கு நன்றீங்க அம்மா.\nகோமதி அரசு 10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:41\nவாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.\nபெயரில்லா 11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nகொலுவும் அதன் பகிர்வும் நன்று...சிறப்பு\nகுழந்தைகள் போல ஆhவமாக பெரியவர்களும் செய்யும் ஓரு தெய்வீகம் இது.\nகோமதி அரசு 12 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:35\nவாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும்,அருமையான கருத்துக்கும் நன்றி.\nஅப்பாதுரை கூட உங்க கொலுவுக்கு வந்துட்டார். ஃப்ளைட்லே வந்திருப்பார். :))) நான் தான் லேட் :))) என்றாலும் கரெக்டா சரஸ்வதி பூஜை அன்னிக்குச் சிறப்பு நிவேதனம் எடுத்துக்க வந்துட்டேன்.\nமசால் தோசை எல்லாம் வேண்டாம். அலுத்துப் போச்சு. சுண்டல் போதும். இந்த அடுப்பில் சுண்டல் எப்படிச் செய்வதுனு பதிவு போட்டுட்டுச் சொல்லுங்க. சுண்டல் தீர்ந்து போவதற்குள் வந்துடறேன்.\nநீங்க நவராத்திர��யிலே பிசி போல; அதான் அங்கே ஆளையே காணோம். :)))))\n//எனது மகன், எப்போதும் தன் அலுவலக் வேலையின் நினைவில், என்ன சாப்பிட்டோம், என்று தெரியாமலும், குழந்தையோடு விளையாடக்கூட நேரம் இல்லாமலும் தினமும் இரவு வெகுநேரம் வேலை செய்துகொண்டு இருந்தான். இரண்டு நாட்களாகக் கொலு வைக்கும் வேலையில், பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள, வேலைகளை மறந்து , மகிழ்ந்து இருந்ததைப் பார்க்கும் போது இது போல பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.//\nம்ம்ம்ம்... அங்கே எல்லாருமே இப்படித் தான் இருக்காங்க. எங்க பையர், மாப்பிள்ளையும் இப்படித் தான். பெண்,மருமகளும் வேலைக்குப் போறச்சே இப்படித் தான். இப்போ இரண்டு பேரும் வேலையை விட்டுட்டாங்க. எத்தனை நாளைக்குனு தெரியலை. :))))\n20011 ஆம் வருஷம் தீபாவளிக்கு யு.எஸ்ஸில் இருந்தோம். எங்க பையர் எங்களுக்காக லீவு போட்டுவிட்டுக் காலம்பர எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கோவிலுக்கு அழைத்துப் போனார். பல வருடங்கள் கழிச்சுப் பையரோடு கொண்டாடிய தீபாவளி அது. அவர் கல்யாணம் ஆனதும் தலைதீபாவளி கூட அங்கே தான். ஆக அவர் மனைவியோடும் எங்களோடும் கொண்டாடிய தீபாவளி 2011--ஆம் வருடம்.\nஎன்ன இருந்தாலும் இதிலெல்லாம் இந்தியாவை அடிச்சுக்க முடியாது தான். :((((\nகோமதி அரசு 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:37\nவாங்க முருகானந்தம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி\nபேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.\nகோமதி அரசு 13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:49\nவாங்க கீதா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவு மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது போல்\nநீங்கள் லேட்டாக வந்தாலும் சரஸ்வதி பூஜைக்கு வேறு நிவேதனங்கள் வைத்து இருக்கிறேன்.\nஇந்தமுறையும் பேரன் சுண்டல் செய்யவில்லை, பிஸ்கட், ஜூஸ், மிட்டாய் தான் எடுத்துக் கொள்ள வாருங்கள்.\nநீங்கள் தீபாவளி சமயத்தில் மகனுடன் இருந்த மாதிரி நாங்களும் இந்த முறை மகனுடன் இருக்க போகிறோம் தீபாவளிக்கு.\nஒருவர் வேலைக்கு போகும் போதே கஷ்டமாய் உள்ளது இங்கு. இருவரும் வேலைக்கு போய் விட்டால் மிகவும் கஷ்டம் நமக்கு.\nநாம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இங்கும் கூட்டு குடும்பம் இருக்கிறது. தாத்தா, பாட்டி பள்ளிக் கொண்டு விடுவது கூட்டி போவது பேரன், ���ேத்திகளை அழைத்துக்கொண்டு பார்க், கடை என்று வருக்கிறார்கள்.\nவயதான மனிதர்களை வீல் சேரில் வைத்து அழைத்து செல்லும் இளையவர்களைப் பார்த்தேன்.\nஉங்கள் வரவுக்கும், அருமையான நான்கு பின்னூட்டங்களுக்கும் நன்றி.\nஉங்கள் நவராத்திரி பதிவுகளை ஆற அமர படிக்க வேண்டும். வருகிறேன்.\nமாதேவி 14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:53\nபண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவன.\nகோமதி அரசு 14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:26\nவாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.\nபண்டிகைகள் மனது மகிழ்ச்சியும், உற்சாகமும் தருவது உண்மைதான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.\nஜீவி 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:38\n//எங்கள் ஊரில் வீட்டில் டிரங் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருளச் செய்து வழிபட்டேன். இந்த வருடம் இப்படித்தான் மானசீக கொலு என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.//\n.. அற்புதமாத வார்த்தைப் பிரயோகம்\nஎன் 'இனி' கதை நினைவுக்கு வந்தது. 'மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருள..'\nநினைப்பின் தீவிர ஆளுகையில் அதுவும் உங்களால் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nகோமதி அரசு 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:13\nவாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nமான்சீக கொலுவை ரசித்தமைக்கு நன்றி.\nவிஜயதசமி அன்று இரவு பொம்மையை படுக்க வைத்து விடுவோம்.\nஅப்புறம் மறு நாள் பொம்மைகளை எடுத்து வைப்போம். மனதால் கொலுப்படியில் எழுந்து அருள செய்தது போல் எப்போதும் படுக்க வைக்கும் நாரதர் பொம்மையை படுக்க வைத்தேன்.\nஇன்று எல்லாம் டிரங் பெட்டிக்கு போய் விடும்.\n//விநாயகர் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்வார். நம் சந்தோஷம் தான் அவருக்கு முக்கியம்.//\nஇந்த பின்னூட்டம் நீங்கள் வந்தார், விநாயகர், தந்தார் அருளை என்ற பதிவுக்கு.\nஅது போல சரஸ்வதி பூஜைக்கும் கணவர் சரஸ்வதி செய்வார் அங்கு செய்தது போல் இங்கு செய்ய முடியுமா என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் அம்மன் அழகாய் அவளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்க வைத்து எங்களை சந்தோஷப்படுத்தினார். உங்களை நினைத்துக் கொண்டேன்.\nதெய்வ வாக்கு போல் அல்லவா சொன்னீர்கள்.\nஉங்கள் இனி கதை நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி சார்.\nநீங்கள் உணர்ந்தவைகளையும் மற்றவர்கள் உணர்ந்த அனுபவங்களையும் தானே ���தையில் கொண்டு வருகிறீர்கள்.\nஉங்கள் வரவுக்கும், அருமையான பின்னூட்டங்களுக்கும் நன்றி சார்.\nஸ்ரீராம். 18 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:42\nமுதன்முதலில் வைக்கும்போது மரப்பாச்சி பொம்மை வைக்கவேண்டும் என்பது எனக்குச் செய்தி.\nஒருவாரத்துக்கு முன்பே வந்திருக்கவேண்டும் என்றார். அப்போ அங்கேயும் ஆர்வமாய் கொலு.வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். விற்பனையாளர் அவர்கள் ஊர்க் காரரா, நம்நாட்டுக் காரரா\nகச்சிதமாய் அழகாய் மினி கொலு.\nஇழந்த உற்சாகங்களை மீட்டுத் தருகிறதென்றால் அதைவிட வேறென்ன வேண்டும்\nகோமதி அரசு 18 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:56\nவாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nமுதன் முதலில் ஆரம்பிக்கும் போது மரபாச்சியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வார்கள் தஞ்சாவூர் பக்கம்.\nபொம்மை விற்பவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்.\nபுதிய தலைமுறையில் அன்று அமெரிக்கா கொலு என்ற போது நியூஜெர்சி கொலுதான் காட்டினார்கள், மிகவும் பெரிதாக கொலுவைத்தவர்கள் வீட்டை காட்டினார்கள்.\nஅந்த அம்மாக்களிடம் பேட்டி எடுத்த போது அவர்கள் சொல்வது 100 அழைப்பு கடிதம் வருகிறது எப்படி எல்லா வீட்டு கொலுவுக்கும் போவது என்கிறார்கள். குழந்தைகளுக்கு நம் விழாக்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் இது போல பண்டிகை கொண்டாட வேண்டும் என்று பேசினார்கள்.\nகொலுவை பாராட்டியதற்கு மிகவும் நன்றி.\nஆம் 10 நாட்களும் மகன் மிகவும் உற்சாகமாய் இருந்தான், அது தானே வேண்டும் இந்த அம்மாவுக்கு.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nபொளைச்சுக் கிடந்தால் வரேன் தாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:13:37Z", "digest": "sha1:BM7WNTJEYSX7WLWKSVGJFXFKWB5DANVP", "length": 6358, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அசோக் லைலாண்ட் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nவங்க தேசத்திற்கு கடல்வழியாக சரக்கு வாகனங்கள் ஏற்றுமதிசெய்யும் திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங��கி வைத்தார்\nசென்னையில் இருந்து வங்க தேசத்திற்கு கடல்வழியாக கப்பல்களில் சரக்குவாகனங்கள் ஏற்றுமதி செய்யும் திட்டத்தினை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி துவக்கி வைத்தார்.இந்தியா-வங்கதேசம் இடையே கடல் மார்க்கமாக கப்பல் போக்கு வரத்து செய்ய 2015ம் ஆண்டு பிரதமர் ......[Read More…]\nOctober,29,17, —\t—\tஅசோக் லைலாண்ட், நரேந்திர மோடி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nபாஜக எம்பிக்கள் கொரோனா குறித்த விழிப்� ...\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கான திசையை காட்டக் � ...\nமகாத்மா காந்தியின் நினைவு தினம் – பி� ...\nதீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வ� ...\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் � ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஐ.நா.சபையில், இந்தியா இது வரை எடுத்திரா� ...\nஅணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அம� ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:25:12Z", "digest": "sha1:2QVFBILTDWSED67BCCGJX4TT34ZFXRDU", "length": 11170, "nlines": 251, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கவிதைகள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 29 ஒக்ரோபர் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஅவை நிறைந்து ஓடினாலே, அதிகம்.\nநேற்றொரு விதி செய்தோம் அதை\nஒப்பனையுடன் கதாவைத் தட்டுவோம்- நீ\nகுறிச்சொல்லிடப்பட்டது கும்பகோணம், சுர்ஜித், தருமபுரி, திருச்சி, நாகரத்தினம் கிருஷ்ணா\nகவனத்தை ஈர்த்த கவிதை நவம்பர்-2012\nPosted on 4 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்\n-திண்ணை இணைய இதழில் 25-9-2011 அன்று பிரசுரமான கவிதை.\nகுறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, தேனம்மை இலட்சுமணன்\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை – 6\nகொரோனா பூனை – நாகரத்தினம் கிருஷ்ணா\nமொழிவது சுகம் மே 10 – 2020\nகொரோனா பூனை, சிறுகதைக்குக் கிடைத்த பரிசில்கள்,\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2020/02/blog-post_61.html", "date_download": "2020-05-31T23:59:53Z", "digest": "sha1:CS7ETMECNFON3KQFH5YPVJSU5JRH35SQ", "length": 64369, "nlines": 784, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : யாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் சித்திரவதை என்கிறார் வரதராஜ பெருமாள்", "raw_content": "\nசெவ்வாய், 11 பிப்ரவரி, 2020\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் சித்திரவதை என்கிறார் வரதராஜ பெருமாள்\nபல்கலைக்கழகங்களில் ராக்கிங் நடப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nIBC : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டகுற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று பல்கலைக்கழ��� நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே குறித்த எட்டுப்பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமுதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் புதுமுக மாணவர்களுக்கு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகிடிவதை தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநருக்கு நாளை கிடைக்கப் பெறும் எனவும் அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவித்தன\nJeevan Prasad : பகிடி வதையும் சமூக பாதிப்பும் .....\nஒருவர் : \"உலகத்தில் உள்ள அநேக நாடுகளில் பல்கலைக் கழகத்துக்குள் வருவோர் உலக அறிவை பெற வருகிறார்களே அன்றி முட்டி போடவோ அல்லது வயிற்றால் இழுகி கிராலின் செய்யவோ வரவில்லை. உலக பல்கலைக் கழகங்களிலிருந்து உலகத்துக்கு சேவை செய்யக் கூடியோர் உருவாகிறார்கள். எங்கள் நாட்டில் இலவச கல்வியை கொடுக்கிறார்கள். கடனும் வழங்குகிறார்கள். இதையெல்லாம் பெற்று பட்டம் பெற்ற பின் தானாக ஒரு தொழில் செய்யவோ அல்லது தொழிலை சுயமாக தேடிக் கொள்ளக் கூட இவர்களால் முயல்வதில்லை. அரசாங்கமே ஒரு தொழிலை கொடுக்க வேண்டும் என வேறு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.\"\nஇன்னொருவர் :\"இது ஒரு ஆளுமை. நியோலாஜிசம் மனிதாபிமானமற்றது என்றால், சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அதைப் பற்றி எந்த வாதமும் தேவை இல்லை. ஆனால் வெறியின் சமூகப் பயம் ஒரு பல்கலைக்கழகத்தின் நான்கு பக்கங்களைக் கூட அறியாதது. அது போதுமானதாக இல்லை. \"\nமூன்றாமவர்: \"பகிடிவதைக்குள் மனிதாபிமானமான - மனிதாபிமானமற்ற எனும் பேச்சு எதற்கும் இடம் இல்லை. ஒருவர் விரும்பாத ஒன்றை நிர்பந்திக்க யாருக்குமே உரிமை இல்லை. அவ்வளவுதான். \"\nமேலே உள்ள கருத்துகள் , \"உண்மையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எந்தவிதமான பகிடிவதையும் இல்லையா எனும் கேள்வியை நம்முள் முன்வைக்கும். இலங்கை குழந்தைகள் மட்டும் சமுதாயத்தை எதிர்கொள்ள இப்படியான பகிடி வதைகள் தேவை எனும் போது மேலை நாட்டவர் சகித்துக்கொள்வது குறைவாக இருக்கிறதா எனும் கேள்வியை நம்முள் முன்வைக்கும். இலங்கை குழந்தைகள் மட்டும் சமுதாயத்தை எதிர்கொள்ள இப்படியான பகிடி வதைகள் தேவை எனும் போது மேலை நாட்டவர் சகித்துக்கொள்வது குறைவாக இருக்கிறதா அதற்காகத்தான் இந்த பகிடி வதையா அதற்காகத்தான் இந்த பகிடி வதையா \" என கேள்வி கேட்ட போது சிலரால் பகிரப்பட்ட பதில்களாகும்.\nகுறிப்பாக இலங்கையில், பல்கலைக்கழக கல்வி கற்றவர்களும், பகிடிவதையை கருத்தால் நியாயப்படுத்தப்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்களும் ஒரு நபர் பகிடிவதை மூலம் சமூகமயமாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தில் உள்ளனர்.\nஇதேபோல், இலங்கையில், ஒரு வகையான சமூக வலைப்பின்னல் உள்ளது, இது பல்கலைக் கழக கல்வி பற்றி எதுவும் தெரியாதவர்களால் பகிடிவதை குறித்து தெரியாமல் பொறாமைப்படும் அறிவற்றோர் என்று தட்டிக் கழிக்க முற்படுகிறது.\nபகிடிவதையை எதிர்ப்பது என்பது பல்கலைக் கழக சலுகைகளை இழப்பதற்கான \"அரியஸ் கவர்\" (இழந்ததை மீட்பது) என்றும் வாதிடுகிறார்கள். இது ஒரு பழி வாங்கலாக மட்டுமே தெரிகிறது. அதாவது ஒரு சமூகத்தில் உள்ளவன் தாக்கினால் அதற்கு பதிலாக அந்த சமூகத்தில் உள்ள இன்னொருவனையாவது துன்புறுத்தி பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இது சாதிச் சண்டை தொடக்கம் இன - மத சண்டை வரை நாம் காணும் ஒரு நிலைதான். இதுபோன்ற மனநிலைகளால்தான் நம் நாட்டில் நிம்மதியே இல்லாது போயுள்ளது.\n\"வளாகத்தில் பகிடிவதை மூலம் நல்ல மக்களை உருவாக்குவதாக இருந்தால் அவர்கள் நல்ல மனிதர்களாக அவர்களை நாம் ஏன் வளாகத்தை விட்டு வெளியேறிய பின் காண முடிவதில்லை உள்ளே சமத்துவம் பேசும் அதிகமானோர் வெளியே அந்த சமத்துவத்தை மறந்து போகின்றனர். உயர் தொழில் ஒன்றுக்கு வந்த பின் கீழ் மட்ட பணியாளர்களை சமத்துவமாக மதிப்பதில்லை. அப்படியானால் அங்கிருந்த சமத்துவம் எப்படி இல்லாமல் போனது. அங்கு நல்ல மக்கள் உருவாகவில்லை. பட்டம் மட்டுமே கையில் உள்ளது.\nஒரு நபரால் குறிவைத்து, அவன் அல்லது அவள் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஒடுக்கப்பட்டால், அதை 'கொடுமைப்படுத்துதல்' என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். பகிடி வதை என்பது கொடுமைப்படுத்தலாகவே பார்க்கப்படுகிறது. அதுவே உண்மை. நாலுபேர் சேர்ந்து ஒ��ுவனை பரிகசிப்பது கூட கொடுமைப்படுத்தல்தான். ஒருவனின் வேதனையில் நாலுபேர் சிரிப்பதென்பது மனநோய்தான்.\nபொதுவாக, வளர்ந்த நாடுகளில் 'கொடுமைப்படுத்துதல்' என்பது ஒரு முக்கியமான தலைப்பு. தொடக்கப் பள்ளிகளிலிருந்து பணியிடங்கள் வரை கொடுமைப்படுத்துவதைத் தடுக்க உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒருவரை பிடிக்காது போனால் பிரச்சனை கொடுப்பார்கள். இதை வளர்ந்த நாடுகளில் மொபிங் என்பார்கள். அதற்கெதிராக வழக்கு தொடுக்கலாம். மொபிங் செய்வோருக்கு தண்டனை வாங்கியும் கொடுக்கலாம். நீதியை பெறலாம். நம் நாட்டில் சட்டத்தை விட முதுகு சொறிவதற்கே முக்கியத்துவம் அதிகம்.\nவழக்கமாக, இலங்கையில் உள்ள பள்ளி அல்லது உயர் கல்வி நிறுவனத்தில் மற்றொரு மாணவர் அல்லது மாணவியை கொடுமைப்படுத்தும் நபர் அச்சமடைய வைத்து அடுத்தவர் மரியாதையை பெறுகிறார். ஆனால் வளர்ந்த நாடுகளில் இது ஒரு அவமானம். (அந்த நாடுகளில் கொடுமைப்படுத்துதல் என்பது முழுமையாக இல்லை என்று அர்த்தமல்ல)\nநம் வாழ்வில் பணி செய்யும் பணியிடத்தில் கொடுமைப்படுத்துதல் (Bullying) அல்லது துன்புறுத்தல் (Harassment) பெரும்பாலும் இல்லாமல் இல்லை. ஆனால் அவை பகிடிவதையாக இல்லை. அவற்றை அழுத்தங்கள் என நாம் சொல்கிறோம். அதனால் படும் துயரை அனைவரும் அறிவர். அதைவிட மிக மோசமானது இந்த பகிடிவதை. அதிலும் காமுக வதை.\nநம் கலாச்சாரத்தில் கற்பு என்பதை பெரிய விடயமாக சிறு வயது முதலே சொல்லி வளர்க்கிறார்கள். அந்த எண்ணங்கள் சிதையும் போது பலரால் முடிவெடுக்க முடியாதவர்களாகிவிடுகிறார்கள். பகிடிவதை என்பது பழக்கப்பட்ட அல்லது பரிட்சையமான ஒருவரால் அல்லது ஒரு சிலரால் செய்யப்படுவதல்ல. துன்புறுத்தலை தாங்கிக் கொள்ள ஓரளவாவது முடியும். ஆனால் பாலியல் துன்புறுத்தலை தாங்கிக் கொள்வது என்பது முடியாத காரியம். அது கூட்டு பாலியலுக்கு சற்றும் குறைந்ததல்ல.\nவிரும்பிய ஒரு பெண்ணோடு படுக்கையை பகிர்ந்து கொள்வது பெரிய விடயமல்ல. ஆனால் தெரியாத ஒரு பெண்ணை துகிலுரிவதென்பது மகா பொறுக்கித்தனம்தான். அவற்றை தொலைபேசிகளினூடாக பார்ப்பதோ அல்லது அதைப் பார்த்து நண்பர்களாக ரசிப்பதோ - கேலி செய்வதோ மிக கொடுமையான ஒரு விடயம். இப்படியான மன நிலை கொண்டவர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள். தன் மனைவியை நிர்வாணமாக வீடியோ செய்வதை எத்தனை பெ���்கள் அனுமதிப்பார்கள் அப்படியிருக்க பழக்கமே இல்லாத பெண் மட்டும் உங்களுக்காக ஆடை களைந்து நிற்பாள்\nஇங்கே உருவத்தை வைத்து பகிடி பண்ணுவது , செக்ஸ் டோச்சர் செய்வது, குடும்பப் பின்னணி போன்ற பிரச்சினைகளில் பெயர்களை அவமதிப்பது அல்லது சித்திரவதை செய்வது போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதற்குக் கூட குழந்தைகள் தயங்கும் விதத்திலான பல சம்பவங்கள் நம் சமூகத்தில் வெளியே தெரியாமல் மறைந்தே உள்ளன.\nஅதுபோல சிலர் படிப்பையோ அல்லது வேலையோ இடையில் நிறுத்துவதற்குக் கூட உண்மையான காரணங்களை சொல்வதில்லை. அவர்கள் மழுப்பல் காரணங்களை சொல்கிறார்கள். உண்மைகளைச் சொன்னால் நம் சமூகம் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி ஏளனம் செய்யும். அவமானப்படுத்தும். சமூகத்தை விட்டு ஒதுக்கும். இது ஒரு சமூக கொடுமை.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவரைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். அவர் அல்லது அவள் அனுபவித்த மன அல்லது உடல் ரீதியான துன்பங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அதைச் செய்தவர்களை அல்லது அதற்கு காரணமானவர்களை கேள்வி கேட்கக் கூட பலர் முனைவதில்லை. அது பெரிய விடயமா என சொல்லி கடந்து போக நினைக்கிறார்கள். கண்டு கொள்ளாதுவிடுகிறார்கள். அப்படியான ஒரு சமூகம் நாகரீகமான சமூகமாக முடியுமா எனத் தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் மேலும் மனமொடிந்து நிர்க்கதியாகி தற்கொலைவரை செல்கிறார்கள்.\nபேராசிரியர் ஹரேந்திர சில்வாவின் கூற்றுப்படி, பகிடிவதை செய்வோரில் சிலருக்கு மனநல பிரச்சினைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளார். \"மனநல பிரச்சினைகள்\" உள்ளவர்களில் பலர் மற்றொரு நபரால் முன்னர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.\nபொதுவாக, இலங்கையில் உள்ள பணியிடங்கள் , வெவ்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் இந்த பகிடிவதையின் தொடரான தனித்துவமான துணை கலாச்சார எச்சங்கள் தொடர்கின்றன.\nஒரு முதலாளியால் புறக்கணிக்கப்படும் போது , புறக்கணிப்பின் குறைகளை நிவர்த்தி செய்வதை விடுத்து, தனது முதலாளி ஒரு முறை செய்த அதே விடயத்தை தனக்கு கீழுள்ளவர் மேல் செய்து மகிழ்ந்து , அதை ஒப்பீடாக காட்டி சந்தோசப்பட்டு தப்பும் நிலை பொதுவாகவே நம் சமூகத்தில் காணக் கூடியதாக உள்ளது.\nஅதுபோலவே ���ல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறிய படித்தவர்களில் சிலர் கூட அந்த தவறை திருத்த முற்படுவதற்கோ அல்லது ஆலோசனை சொல்வதற்கோ முயலாமல் அந்த தவறை நியாயப்படுத்த முனைவதை காணலாம். அப்படி இப்படியான குற்றங்களை நியாயப்படுத்த முனைவோர் சாதாரண மக்கள் அல்ல. பட்டப் படிப்பு பெற்ற அறிஞர்களாக இருப்பதுதான் வெட்கக் கெடு. அவர்கள் சிலையாகிப் போனவர்கள். புத்தக மூட்டைகள். அதற்கு மேல் சிந்தனையாளர்களாக இல்லை. அவர்கள் கல்வியாளர் என பட்டத்தை மட்டுமே தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனித நேயத்தையோ அல்லது நல்லதொரு சமூகம் உருவாக வேண்டும் எனும் சிந்தனையை கொண்டவர்களாகவோ அவர்கள் இல்லை என்றால் தப்பே இல்லை.\nபேராசிரியர் ஹரேந்திர சில்வா கூறுகையில், “கடந்த காலங்களில் எங்கள் ஆசிரியர்கள் இருந்தார்கள், ஏதேனும் தவறு நடந்தால் மாணவர்களை படுக்கைகளுக்குள் நுழைத்து தண்டித்தார்கள். அப்படி தண்டிக்கப்பட்டவர்கள் பெரிய கல்விமானாக வெளியேறிய பின்னும் யாராவது தவறிழைத்தால் அதேபோல கட்டிலுக்கு அடியில் நுழைத்து தண்டிக்கும் நிலைக்கு இறங்குகிறார்கள்.\" என்றார்.\nஅதே மனநிலை இன்னும் நீடிக்கிறது. அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது, ​​அவர்கள் தனது மனைவிக்கும் அவ்வாறே செய்கிறார். அதைத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் செய்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nபாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகள...\nஇது வெறும் இஸ்லாமியர்களின் பிரச்சனை அல்ல.... ஒன்...\nஜோதி மணி மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்\nதர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை\nகொரோனா வைரஸ் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 6 ...\nCAA Protest: அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்ட இ...\nடிராஃபிக் ராமசாமிக்கு பிணையில் வெளிவர முடியாத பிட...\nசீன வுகான் மீட்பு பணி குறித்து ஏர் இந்தியா கேப்டன்...\nசென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்ட...\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவ...\nCAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கட...\nகாதலர் தினம் Feb 14 உரிமை இல்லையா\nதமிழகத்தில் பல இடங்களில் CAA க்கு எதிரான போராட்டம்...\nமாதவிடாயை நிரூபிக்க 68 மாணவிகளின் உள்ளாடையை கழற்றி...\nவிழுப்புரம் .. ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பால...\nஇலங்கைக்கு விசா தேவையில்லை ... ஏப்ரல் 30வரை இந்த...\nநெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து...\nTamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு...\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ்.. அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளை சீனா ம...\nகொரோனா பாதிப்பு சந்தேகம்.. தொழிலதிபர் சுட்டுக்கொலை...\nசீனவில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை:\nகொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... ...\nஇந்துமதத்தில் சுயமரியாதை இல்லை 430 தலித்துகள் இஸ்...\nபிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராய...\nகொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர்...\nடொனால்டு டிரம்ப் வருகை.. குடிசைகளை மறைக்க ஏழு அடிக...\nகாதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதி...\nதமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கட...\n’ -பல்லக்கில் பவனிவரும் ந...\nபாங்காக்கில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோன...\nநீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவி...\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்க...\nதுருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவர...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி ...\nவீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்\nஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொர...\nஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க \". \"ஒன்..டூ ...\" ...\nஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கி...\nஇலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள்...\nஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்\nபாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம...\nராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த ...\nமாலை­தீவில் நீச்­ச­லு­டை பெண்ணின் உடலை மறைக்கக் ம...\nதமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்த...\n\"டயர்\" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்க...\nகேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வ...\nகொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்...\nராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்...\nசீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழ...\nஎடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் ...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாது��ாப்பு வாகனம் மீது து...\nபழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 Janua...\nஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்...\nCoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது\nதுப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விர...\nடெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 \nஜாமியா மாணவர்கள் மீது ரசாயனத் தாக்குதல்\nசீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா...\nடெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 ...\nவிஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- ம...\nயாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் ...\nமர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித...\nசீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் ...\nநன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில்...\nஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்\nதயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட...\nஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று....\nBBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிரா...\nஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக...\nஇன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டு...\nதெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக...\nபோலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. ...\nஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்க...\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப...\nவயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் ...\nசங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்...\nகாவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேக...\nஅதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர...\nரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி ...\nA.R. முருகதாஸை கிழித்த T.R\nசீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ...\nடெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி\nவிப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்...\nரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகே...\nபாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூ...\nகொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழ...\n‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘....\n1968 ல் இந்திரா கொண்டு வந்த 12 அம்ச மதுவிலக்குக் கொள்கையில் மதுவிலக்கை கடைபிடிக்கும் மானிலங்களுக்கு வருவாய் இழப்பை ���ரி செய்ய பெரும் நிதி உதவி செய்யப்படும் என்று அறிவித்தார் .\nகலைஞர் போய் தமிழ்நாட்டிற்கு பணம் கேட்டபோது புதிதாய் மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி உதவி என்று கூறினார் .\n1971 ல் மதுவிலக்கை தள்ளுபடி செய்து இரண்டே ஆண்டுகளில் அதை மீண்டும் நீக்கி இந்திராவிடம் நிதி பெற்று தமிழக குழந்தைகள் கற்க பள்ளிகள் ,கல்லூரிகள் கட்டினார் கலைஞர் ..\nஆர்.எஸ்.பாரதி பிணையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு...\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- ...\nதூத்துக்குடி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசா...\nகோவை கோயிலில் இறைச்சி வீசிய ராம் பிரகாஷ் சண்முகம் ...\nடெல்லி மாஸ்கோ . பாதி வழியில் திரும்பிய விமானம் .பை...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்\nஅமெரிக்காவில் நிறவெறி கலவரம் .. நியூயார்க், லாஸ் ஏ...\nதமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உ...\nவரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓ...\nசவூதி சிறையிலேயே உயிரிழந்த மனித உரிமை போராளி பேராச...\nவெட்டுக்கிளியை வேட்டை ஆடும் கரிஞ்சான் குருவி .. ...\n12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்.. ...\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவனை சுட்டுக்கொன்ற பாக...\nநிறவெறி ..எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளி...\nகொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிடை நீக்கம்...\nபிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய ம...\nஸ்டாலின் : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ...\nவடக்கு புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட லெப். கே...\nஉன் தட்டில் என்ன இருக்கிறது\nதாய் இறந்தது அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்...\nஈரான் சிறுமி ஆணவ கொலை..\nகுடும்பத்தின் 4 பேருக்காக 180 சீட் விமானத்தை வாடக...\nநாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 45 கோடி: த...\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு .. கொரோனா...\nகொரோனா முகாமில் தலித் தொழிலாளர் சமைத்த உணவை மறுத்த...\nதற்சார்பு இந்தியா: புதிய விளக்கம்\nசிறுமிகளைக் காப்பாற்றிய யானை.. வீடியோ\nஇந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: ட...\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெண் தலைமை செவிலி...\nதிருவாரூர் தேருக்கும் நீரில் மூழ்கிய சுவீடன் கப்பல...\nஇலங்கை தமிழர்களின் உணவு பழக்கமும்... ஒரு காரமான வி...\nஅமெரிக்க நிறவெறி .. மூச்சு விடமுடியாமல் உள்ளது ......\n.. குஜராத்தி முதலைகளை அன்றே தோலுரித்...\n10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உயர்சாதி...\nகொரானா காலமும் 40 சாதிய வன்கொடுமைகளும்\n- வடமேற்கு மாநிலங்கள் .. ...\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பொருள...\nதீபக்கும் தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள்.. போயஸ் ...\nசிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகச...\nசத்தமின்றி 30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்...\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்ச...\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற...\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொ...\nஉத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார்... மலையக தலைவர் அமைச...\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்...\n14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக...\nஉள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் ...\nபொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெர...\nஉ பி தொழிலாளர்களை இனி அனுமதி பெற்றுத்தான் பிற மாந...\n25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர...\nசிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்...\nமுதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னைய...\nகவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை ந...\nBBC : உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்பட...\nஅமெரிக்காவில் இறப்புக்கள் ஒரு லட்சம் ... பெயர்களை...\nதமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவ...\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்ய...\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஅனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்.. உலகின் எதி...\nதிருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தங்கள் எவை\nநீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்க...\nதிருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால ...\nபாஜகவில் டாக்டர் கிருபாநிதிக்கு என்ன நடந்தது\nசீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தம...\nபுலம்பெயர் தொழிலாளிகள் விவகாரத்தில் சூழ்ச்சி அரங்க...\nசரோஜா கதைகளும் துக்ளக் சோவின் எழுத்து பணியும்\nடான் அசோக் : தவறான சொற்களை அடுத்த தலைமுறைக்கு கடத்...\n144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்.. திமுக நி...\nமம்தா ஆவேசம் என் தலையை துண்டித்துவிடுங்கள்.. பு...\nஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: ஆசிரியர் கி.வீரமணி\nசர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்\nமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெள...\nவெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. தற்கொலையா \nவி.பி. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக...\nஈழ வசூலிஸ்டுகள் டாலர் பங்கிடுவதில் .. .புலம்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/206519", "date_download": "2020-06-01T00:10:06Z", "digest": "sha1:5K6WRTY46626OF2TKZUNQ2SWXRJ2FDYS", "length": 5153, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Covid-19 : Marina Bay Sands to suspend all integrated resort services & operations from Apr 7 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleகல்வி நிறுவனங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம்\nNext articleகொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-metro-metro-rail-passengers-tempo-traveller-cmrl-175948/", "date_download": "2020-05-31T23:40:02Z", "digest": "sha1:2FP4RKIBCI232DMIAIML2WQYGN6RJFHD", "length": 13190, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai, chennai metro, metro rail, passengers, tempo traveller, share taxi, share auto, cmrl, சென்னை மெட்ரோ, மெட்ரோ ரயில், பயணிகள், டெம்போ டிராவலர்,", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசென்னை மெட்ரோவிற்கு பெருகும் வரவேற்பு - டெம்போ டிராவலர் இணைப்பு சேவை விரிவாக்கம்\nChennai metro : சென்னை மெட்ரோ ரயில் சேவையை, நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவும்நோக்கில், டெம்போ...\nசென்னை மெட்ரோ ரயில் சேவைய���, நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவும்நோக்கில், டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை, மேலும் பல மெட்ரோ ஸ்டேசன்களுக்கு விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nசென்னை மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், போக்குவரத்தில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருந்த நிலையில், மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்தை ஒப்பிடும்போது கட்டணம் சற்று அதிகம் தான் என்றாலும், சுரங்கப்பாதை, ஏசி பெட்டிகள் என மக்களுக்கு மெட்ரோ ரயில்கள் புதிய அனுபவத்தை அளித்தன.\nமக்கள் மெட்ரோ ரயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தும் பொருட்டு, மெட்ரோ ஸ்டேசன்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் ஸ்டேசனுக்கு இணைப்பு வாகனங்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட்டன.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கீழ் 7 நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும், 5 நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையும், 14 நிலையங்களில் வாகன இணைப்பு சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை, மாதம் தோறும் 70 ஆயிரம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஷேர் ஆட்டோ சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை கொண்டுவர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.\nஅதன்படி, கடந்த 2018ம் ஆண்டு டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சின்னமலை, விமானநிலையம், ஆலந்தூர் ஆகிய மூன்று நிலையங்களில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், இச்சேவையை மேற்கொண்டு 5 நிலையங்களில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது: டெம்போ டிராவலர் சேவை 5 நிலையங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅப்போ ஒயின், இப்போ பீர்: மகன்களோடு வசமாக போலீஸில் மாட்டிக் கொண்ட சென்னை பெண்\nசென்னை பில்ராத் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை : உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னை மெட்ரோ எப்போது தொடங்கும்\nஇண்டிகோவில் கோவை பயணம்: சென்னையிலிருந்து சென்ற பயணிக்கு கொரோனா தொற்று\nஊரடங்குக்கு விரைவில் டாடா : இயல்புநிலைக்கு திரும்ப தயாராகிறது சென்னை\nஈகைப் பெருநாளில் 200 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறிய சென்னை காஜா பாய் கடை\nமே 31-க்கு பிறகும் சென்னையில் தளர்வு இல்லை\nசென்னைவாசிகளே வெளியே வந்துறாதீங்க – அனல் காற்று அபாயம் : மழையும் சில இடங்கள்ல இருக்காம்\nகொரோனாவை வென்ற காவல்துறை துணை ஆணையர் – கமிஷனர் அலுவலகத்தில் வரவேற்பு\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா\n”நான் அசிங்கமா இருக்கேன்” – கதறி அழும் குட்டிப் பாப்பா… ஆறுதல் தரும் ட்ரெஸ்ஸர்…\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/2020/03/20/", "date_download": "2020-05-31T21:58:47Z", "digest": "sha1:5WNXBAOTGH3GULF4PBNIVHPOWUFZ3RUO", "length": 5703, "nlines": 99, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2020 » March » 20", "raw_content": "\nராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு\nராஜபாளையம் அருகே துப்பாக்கியுடன் உள்ள வீரனின் 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேத்தூா் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு நடுகல்லும், தென்காசி செல்லும் சாலையில் சேத்தூா் எல்லைப்பகுதியில் சாலையோரத்தில் ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் சேத்தூா் பகுதியில் கள ஆய்வில்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/03/23/cpim-alleges-that-tamil-nadu-government-has-not-allocated-adequate-funds-for-corona", "date_download": "2020-05-31T23:44:49Z", "digest": "sha1:JJTFFKSF4VSCBTUSBSWOTFHW4JIDH5GY", "length": 12283, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "CPIM alleges that Tamil Nadu government has not allocated adequate funds for corona", "raw_content": "\n“சட்டமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு மக்களுக்கு அத்தியாவசிய தேவை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்”: CPIM கோரிக்கை\nதமிழக அரசு கொரோனா தடுப்பிற்கு இதுவரையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை; மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாடியுள்ளார்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சட்டமன்றக் கூட்டத்தை ஒத்தி வைத்து மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் தங்குதடையின்றி கிடைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சிபிஐ(எம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக அக்கட்சியில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே இருந்து தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.\nஇதைப்போன்று இனி வருங்காலங்களில் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இது மிகவும் அவசியமானது. அதே நேரத்தில் மார்ச் 31 வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த இது அவசியமானது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சட்டமன்றத்தை நடத்துவதின் மூலம் அரசு மற்றும் அதிகாரிகளின் கவனம் அனைத்தும் சட்டமன்றப் பணிகளிலே இருப்பதற்கான வாய்ப்புள்ளது.\nஎனவே, சட்டமன்றக் கூட்டத்தை உடனடியாக ஒத்திவைத்து அரசு நிர்வாகம் முழுவதும் இந்த கெரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும், நாடு முழுவதும் 75 மாவட்டங்களை மார்ச் 31 வரை தனிமைப்படுத்தி முடக்கும்படியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் அடங்கும். கொரோனா வைரஸ் மேலும் பராவாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும்.\nஆனால், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் சென்னையில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், காவலர்கள் உள்ளிட்டு பல்வேறு வகைகளில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையி���்றி கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வெளியூரிலிருந்து தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.\nஎனவே, வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வேலைக்குச் செல்ல முடியாமல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலி உழைப்பாளிகள், அன்றாடம் வருமானம் ஈட்டக் கூடியவர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5000/- உடனடியாக வழங்கிட வேண்டும். இதுவரையில் தமிழக அரசு கொரோனா தடுப்பிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்யாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஎனவே, உணவு வழங்குவது, இலவசமாக முகக் கவசம், கை கழுவும் சானிடைசர் வழங்குவதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி இலவசமாக மக்களுக்கு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு அத்தியவாசியப் பொருட்கள் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\n - கொரோனா அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தும் அதிமுக அரசு”: மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n‘நீங்கள் தி.மு.க பயனாளி; உங்களுக்காக குரல் கொடுப்போம்’ : வி.பி துரைசாமிக்கு தி.மு.க வழக்கறிஞரின் கடிதம் \n“தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிறதா தமிழ்நாடு” : நான்கு நாட்கள் நான்கு படுகொலைகள்\nஅதி தீவிரமாக பரவும் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு வைரஸ் தொற்று.. சென்னையில் 800ஐ கடந்தது\n“கொரோனா பாதிப்பால் மீள முடியாத பொருளாதார சரிவு” : நிதியமைச்சரை மாற்ற மோடி முடிவு - அமைச்சரவையில் மாற்றம்\nஅதி தீவிரமாக பரவும் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு வைரஸ் தொற்று.. சென்னையில் 800ஐ கடந்தது\nதிரிபுராவில் ரத்த தான முகாமை சிதைத்த பா.ஜ.க-வினர்.. SFI, DYFI அமைப்பினர் 7 பேர் படுகாயம்\nநிறவெறியால் கருப்பின இளைஞரை கொன்ற போலிஸ்: வேதனையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\n“தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிறதா தமிழ்நாடு” : நான்கு நாட்கள் நான்கு படுகொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/ponnamaravathi-mutharaiyar-king-birthday-celebratede/", "date_download": "2020-05-31T22:43:35Z", "digest": "sha1:OU45JK5LOLGAQI3NJCKAZDUIOUCJRN6Q", "length": 6099, "nlines": 90, "source_domain": "www.mrchenews.com", "title": "பொன்னமராவதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் பிறந்த நாள் சதய விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n•தூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு \nபொன்னமராவதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் பிறந்த நாள் சதய விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்\nபொன்னமராவதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் 1345 வது பிறந்த நாள் சதய விழாவை முன்னிட்டு பொன்னமராவதி ஒன்றிய வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவ மனையில் ரத்ததான முகாம் நடந்தது.\nமுகாமிற்கு ஒன்றிய அமைப்பாளர் கார்த்திக் தலைமைவகித்தார். தலைமை மருத்துவர் செந்தமிழ்செல்வி, அறந்தாங்கி ரத்தவங்கி மருத்துவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்தம் பெற்றனர்.\nஇதில் நிர்வாகிகள் பழனிச்சாமி, பழனியப்பன், அய்யாச்சாமி, மாதவன், சரத்குமார் லெட்சுமணன்,சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பொன்னமராவதி பேரூந்து நிலையம்,வலையபட்டி அடைக்கலம்காத்தார் கோயில் ஆகிய இடங்களில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலை மற்றும்திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது\nசெய்திகள் – கீரவாணி அழகு இளையராஜா பொன்னமராவதி\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/206691", "date_download": "2020-05-31T23:54:07Z", "digest": "sha1:PNA2Q7NIXGV5QPNLAOCIPIC5EAAS4PBG", "length": 7547, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தேவைப்படும் மக்களுக்கு உதவ 6 மாத அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான் நன்கொடை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 நடமாட்டக் கட்டுப்ப��ட்டு ஆணை: தேவைப்படும் மக்களுக்கு உதவ 6 மாத அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான்...\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தேவைப்படும் மக்களுக்கு உதவ 6 மாத அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான் நன்கொடை\nகோத்தா பாரு: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் இக்காலக்கட்டத்தில் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் முதல் ஆறு மாதங்களுக்கு அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான் கைவிடுவதாக கிளந்தான் அரண்மனை தெரிவித்துள்ளது.\nஆறு மாதங்களின் ஊதியத்தை கிளந்தான் மாநில அரசு அலுவலகம் நல்ல முறையில் நிர்வகிக்கும் என்றும், இந்த உத்தரவை நிறைவேற்றுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் சுமைகளை குறைக்க உதவும் என்றும் சுல்தான் நம்புவதாக அரண்மனை மேலாளர் டத்தோ நிக் முகட் ஷாப்ரிமான் நிக் ஹாசன் கூறினார்.\nஎளிதில் பாதிப்புக்குள்ளாகுபவர்களைப் பாதுகாப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் அன்புக்குரியவர்களை இழப்பதைத் தடுக்க முடியும் என்று சுல்தான் கருதுவதாக அவர் கூறினார்.\nமேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு நடப்பதன் மூலம் முன்னணிப் பணியாளர்களுக்கு உதவ அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு சுல்தான் முகமட் நினைவூட்டியதாக நிக் முகமட் கூறினார்.\nNext articleகொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன\nஜூன் 9-க்குப் பிறகு கட்டுப்பாட்டு ஆணை தொடரப்படும் எனும் தகவல் உண்மையில்லை\nதித்திவாங்சா ஏரி பூங்கா இன்று முதல் மூடப்படும்\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/why-long-distance-relationships-dont-work-309448", "date_download": "2020-05-31T22:49:30Z", "digest": "sha1:ZLKQQBHQDPNM6SITFXU35ZK27L3WA4PF", "length": 13285, "nlines": 96, "source_domain": "ta.transformationspamd.com", "title": "நீண்ட தூர உறவுகள் ஏன் வேலை செய்யவில்லை", "raw_content": "\nநீண்ட தூர உறவுகள் ஏன் வேலை செய்யவில்லை\nநீண்ட தூர உறவுகள் பயமுறுத்துபவர்களுக்கு அல்ல; அவர்கள் துணிச்சலான, பித்தளை, தைரியமான மற்றும் தைரியமானவர்கள். உங்கள் காதலியுடன் விரைவான மகிழ்ச்சிக்கு நீங்கள் பாரிய நேரத்தை மட்டும் பரிமாறிக்கொள்கிறீர்கள்.\nவிமர்சகர்கள் நீண்ட தூர உறவு அழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.\nஇதய வலி தவிர்க்க முடியாதது.\n\"நீங்கள் எப்போதும் அந்த வழியில் செல்ல முடியாது, \" என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஆனால் உங்களால் முடியும் என்று வலியுறுத்துகிறீர்கள்.\nநீங்கள் செய்யும் வரை, நீங்கள் நம்பிக்கை மற்றும் வலிமையின் குணங்களைப் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். சுதந்திரம் மற்றும் கற்பனை. ஒரு நீண்ட தூர உறவு என்பது சாத்தியமற்றதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு. இது ஊக்கமளிக்காதவர்களுக்கு ஒரு தங்குமிடமாக இருக்கலாம்.\nஆனாலும், ஒருவர் இல்லாததால் ஈர்க்கப்படுவது ஒரு மிகச்சிறந்த காதல். யார் நன்மைகளைத் தடுக்க முடியும்\nஒவ்வொரு நொடியின் அவசரமும் ஒன்றாக. ஏனென்றால் அவை அனைத்தும் எண்ணப்படுகின்றன.\nஒவ்வொரு முத்தமும் சுவையாக இருப்பதால், ஒவ்வொரு தொடுதலும் மகிழ்ச்சியடைகிறது.\nயதார்த்தம் தெய்வீகமாக காற்று துலக்கப்பட்டு, நினைவுகள் அழகாக முத்திரையிடப்பட்டுள்ளன-பின்னர் சுவையாக மறுபரிசீலனை செய்ய ஒதுக்கி வைக்கப்படுகின்றன.\nதொலைபேசியில், உங்கள் ஒப்பனை சரியானது, உங்கள் கால்கள் எப்போதும் மொட்டையடிக்கப்பட்டிருக்கும், மேலும் உங்கள் வியர்வையும் பேக்கல் டீ சட்டையும் பட்டு ஷார்ட்ஸாகவும் லேஸ் ப்ராவாகவும் மாறும்.\nநீங்கள் ஒருபோதும் அவரது சலவைகளை எடுக்கவோ, இரவு உணவுகளை கழுவவோ, அல்லது டிவியை அணைக்க கடவுளை நேசிக்கவோ அவரிடம் கேட்க வேண்டாம். டிரான்ஸ்ஃபார்மர்ஸ், மூவியை எத்தனை முறை பார்க்கலாம்\nஆனாலும், அன்பும் சந்தேகமும் பரஸ்பரம் இல்லை. நீண்ட தூர உறவுகளின் விஷயத்தில், பேரின்பத்திற்கு நிச்சயமாக வியர்வை தேவைப்படும்.\nஅதிகமாக கொடுப்பது மற்றும் பதிலுக்கு மிகக் குறைவு\nதூர இடைவெளியை மூட விரும்புவது, ஆனால் “படகில் ஆட��ம்” என்ற அச்சத்து அதை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை அடக்குவதோடு, பிரிந்து செல்லும் அபாயத்தையும் அடக்குகிறது.\nஇரட்டை வாழ்க்கை வாழ்வதில் சோர்வாக இருக்கிறது. ஒன்று தங்கள் கூட்டாளருடன் மற்றும் பொதுவாக, அவர்களின் கூட்டாளர் இல்லாமல் ஒரு பெரியது.\nகவலை மற்றும் பொறாமையால் நசுக்கப்படுகிறார்.\nமற்றும் ஓ, அந்த தொலைபேசி பில்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தூரம் வேலை செய்ய முடியும், ஆனால் காதல் காதல் என்று வரும்போது, ​​நீண்ட தூர உறவு எப்போதும் குறைந்து விடும்.\nதிருப்தி குறுகிய. இது தம்பதிகளின் ஒரு அரிய மக்கள்தொகை, அதை இழுக்க முடியும் - அது அவர்களுக்கு உண்மையாக வேலை செய்வதால் மட்டுமே. இருவரும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உணர்கிறார்கள் மற்றும் மாற்று சூழ்நிலைக்கு ரகசியமாக விரும்பவில்லை.\nஅது நீங்கள் என்றால், வாழ்த்துக்கள். நான் சொன்ன அனைத்தையும் புறக்கணித்து கொண்டே இருங்கள்.\nஆனால் வாய்ப்புகள் அது நீங்கள் அல்ல, ஏனென்றால் நீண்ட தூர உறவைப் பெறுவதற்கான ஒரே வழி பிரிப்பு இடைவெளியை மூடுவதாகும்-இறுதியில்.\nகுறுகிய கால, நீண்ட தூர உறவுகள்-பொதுவாக ஒரு பிரச்சினை அல்ல. நீண்ட கால, திறந்த-தூர ​​தூரம் என்பது நரகத்தால் ஆனது.\nநீண்ட தூர உறவுகளின் குறைபாடுகள் மற்றும் நன்மைகளுடன் தெளிவாகத் தெரிகிறது -\nநீங்கள் தங்குவீர்களா அல்லது போகிறீர்களா\nபகடை உருட்ட அல்லது இப்போது விலகி நடக்க\nபதில் சத்தியத்துடன் தொடங்கி முடிகிறது.\nஇந்த உறவின் வேர்கள் எவ்வளவு ஆழமாக செல்கின்றன\nபிரிந்த நாட்கள் மற்றும் வாரங்களில் உங்கள் ஆவியைத் தக்கவைக்க போதுமானதா\nதினசரி அடிப்படையில் உங்கள் கூட்டாளரிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை\nஉங்களுக்காக வருவதற்கு சாட்சி. அதை எழுதி வை. அதை விளக்குங்கள்.\nமுதலில் உங்களுக்கும் பின்னர் அவர்களுக்கு.\nஅவர்கள் அதை வழங்க முடியுமா\nஉங்கள் நிலைமை அதை அனுமதிக்குமா\nநீங்கள் மறுக்கும்போது கூட வேண்டாம்.\nஉங்கள் இதயமும் குடலும் உங்களுக்கு வரம்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பற்றி கற்பிக்க விரும்புகின்றன.\nஎப்போது கடினமாக செல்ல வேண்டும்.\nஅது போதுமானதாக இருக்கும் போது.\nஎப்போது மிகவும் அன்பாக, அமைதியாக சொல்லுங்கள்:\nஎன்னால் முடிந்தவரை நான் உன்னை நேசித்தேன். என்னால் முடிந்தவரை சிறந்தது. என்னால் முடிந்த அனைத்தையும்.\nஉங்களுக்கு நன்றி. நான் உன்னைப் பெற்றபோது.\nஎல்லாவற்றையும் மீறி பருப்பு வகைகளை நேசிக்கவும்.\nஇன்றிரவு இரவு உணவிற்கு இந்த சூப்பர் எளிய கிண்ணத்தை உருவாக்குங்கள்\nநீங்கள் எடுக்க வேண்டிய 3 அபாயங்கள் (ஆனால் அநேகமாக இல்லை)\nபுதிய ஊட்டச்சத்து லேபிள்களை டிகோட் செய்வது எப்படி + அவை உங்களுக்கு உண்மையில் என்ன அர்த்தம்\nமன அழுத்தத்தையும் பதட்டத்தையும் வெல்ல இந்த 2 நிமிட யோகா வொர்க்அவுட்டை முயற்சிக்கவும்\nஉங்கள் ஆரோக்கிய பழங்குடியினரைக் கண்டுபிடிக்க 10 ஆச்சரியமான எளிதான வழிகள்\nஉங்கள் வாராந்திர ஜாதகம்: இப்போது உங்கள் NYE தீர்மானங்களுடன் சரிபார்க்க சரியான வாரம்\nஉங்கள் வீழ்ச்சி வாசிப்பு பட்டியலில் வைக்க 12 புதிய புத்தகங்கள்\nஒன்-பாட் சாப்பாடு: பட்டர்நட் ஸ்குவாஷ் & சார்ட் உடன் சூப்பிங் சூப்\nலைம் நோயைப் பற்றி எல்லோரும் தவறாகப் பெறும் 2 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-to-re-telecast-old-serials-due-to-covid-19-180469/", "date_download": "2020-06-01T00:13:50Z", "digest": "sha1:VISI4ZGTCUPNRSG3B6L2YMBKVKY7BSDM", "length": 12459, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay TV to Re Telecast its Old Serials - பழைய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பும் விஜய் டிவி", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விஜய் டிவி: குவாரண்டைன் நிகழ்ச்சிகள்\nமதிய நேரத்தில் ராஜா ராணி சீரியல், சரவணன் மீனாட்சி மற்றும் சின்ன தம்பி சீரியல்களையும் ஒளிபரப்பத் துவங்கி உள்ளது.\nVijay TV Serial : பிளாக்பஸ்டர் நிகழ்ச்சிகள் என்று, விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்ய உள்ளது. மாலை 6:30 மணிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பித்து, மெளனராகம் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா சீரியல், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று மறு ஒளிபரப்பு செய்வதாக அறிவித்து இருக்கிறது.\nதனுஷ் ஹீரோயின் ஐஸ்வர்ய லெக்‌ஷ்மி, நூடுல்ஸ் மண்ட ரித்திகா – படத் தொகுப்பு\nகோவிட்-19 ஊரடங்கு உத்தரவு நேரத்தில் படப்பிடிப்புகள் ரத்து, சீரியல் ஷூட்டிங் ரத்து. இந்த நிலையில் தொலைக்காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பிய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை மறு ��ளிபரப்பு செய்யும் பணியை துவங்கி உள்ளன. மதிய நேரத்தில் ராஜா ராணி சீரியல், சரவணன் மீனாட்சி மற்றும் சின்ன தம்பி, ஆகிய சீரியல்களையும் ஒளிபரப்பத் துவங்கி உள்ளது விஜய் டிவி.\nஉங்கள் அபிமான பிளாக்பஸ்டர் நிகழ்ச்சிகள்.. மீண்டும் உங்களுக்காக \nராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் சீரியலில் நடிக்க ஆரம்பித்து, சில மாதங்களில் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் ஆரம்பித்து திருமணமும் செய்துக்கொண்டனர். இந்த சீரியல் மூலம் ஆல்யா மானசா இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம்பெற்று பலரின் தூக்கத்தை கலைத்தார். இந்த ஜோடிக்காகவே சீரியல் பார்த்த மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இவர்கள் திருமணமும் செய்துக்கொண்டனர். இப்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில்தான் ஊரடங்கு உத்தரவு உள்ள இந்த நேரத்தில் ராஜா ராணி சீரியலையும் மறு ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டு ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. இதோடு சக்கைப் போடு போட்ட சரவணன் மீனாட்சி தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது.\nமகிழ்ச்சியான யோகா பயிற்சி: மோடி புதிய வீடியோ\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\n’அழகு’ பூர்ணா கொஞ்சம் கொஞ்சமா வில்லியான அழகை பாருங்க…\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\n’சினிமா, சீரியல், டிசைனர், மேக்கப் ஆர்டிஸ்ட்’: வியக்க வைக்கும் சந்தோஷி\nகுக் வித் கோமாளி: இவங்க அட்ராசிட்டிக்கு அளவே இல்லாம இருக்கே…\n’அண்ணாமலை’ ஐஸ்வர்யாவை ஞாபகம் இருக்கா\nஇளசுகளுக்கு விருந்து: ரொமான்ஸ் கடலில் ரோஜா – அர்ஜூன்\nநாயகி: ஆனந்தி – திரு ரொமான்ஸ், சும்மா சொல்லக் கூடாது…\nஅட… முத்த யோகா…மொத்த பக்கமும் பரவிருச்சே…\nஇது பட்டைய கெளப்பும் குவாரண்டைன்… அதிரடியில் இறங்கிய தேவயானி\nதள்ளாடும் வாட்ஸ்அப் சர்வர், இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்\nகொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் – பிரதமர் மோடி\nMann Ki Baat : யோகா, ஆயுர்வேதாவை நோக்கி மக்கள் நடைப்போட்டு வருகின்றனர். யோகா மூலம் சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.\nTamil News Today: தமிழகத்த��ல் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nTamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi8.html", "date_download": "2020-05-31T22:45:50Z", "digest": "sha1:AYWNCSH5WDNR3JDL2GBETPVZ3KNHZCPF", "length": 46691, "nlines": 415, "source_domain": "www.chennailibrary.com", "title": "பட்டுப்பூச்சி - Pattupoochi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சே���ைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n1961-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாந் தேதி மாலை நேரம். கோடை வெயிலின் கொடுமை சற்றே தளர்ந்து அந்திக் காற்று வீசத் தொடங்கியிருந்த போது அது வண்ண விதங்கள் படைத்து வான்வெளி மீது உமை கவிதை செய்கின்ற கோலம் மேற்கே பசுமலைக்கும் மேலே தோற்றமளித்துக் கொண்டிருந்தது. எதிரே சாலையில் கார்களும் குதிரை வண்டிகளுமாக திருப்பரங்குன்றத்துக்குப் போகும் கூட்டம் கலகலப்பாயிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nமதுரையில் பசுமலையில் எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றும் நெட்டைக்கனவின் நிகழ்ச்சிகளில் மனம் செலுத்தி வீற்றிருந்தேன். வீட்டுக்குப் பின்புறம் இரயில் பாதை. அதில் குறுக்கு வழியாகச் சென்னை எழும்பூர் செல்லும் தூத்துக்குடி விரைவு வண்டி ஓடிய ஓசையில் நெட்டைக் கனவுகள் சில விநாடிகள் கலைந்து மீண்டன. தபால்காரர் வந்து கடிதங்களைக் கொடுத்து விட்டுச் சென்றார். அன்று பிற்பகல் தபாலில் சென்னையிலிருந்து ரீடைரெக்ட் செய்யப்பட்டு மதுரை வந்த நாலைந்து கடிதங்கள் மேசை மேல் கிடந்தன. அந்த வாரம் வெளிவந்திருந்த தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றின் புத்தாண்டு மலரின் பிரசுரமான ‘பட்டுப்பூச்சி’ என்னும் எனது குறுநாவலைப் பற்றிய கடிதங்கள் அவை. அந்தக் குறுநாவலின் முடிவில் நான் எழுதியிருந்த க��ுத்துக்கள் வாசகர்களின் மனங்களில் வெவ்வேறு விதமாக எதிரொலித்திருந்தன போலும். வாரப் பத்திரிகையின் தேவைக்காக, அந்தத் தருணத்தில் தோன்றிய ஒரு சமூகப் பிரச்சினையைக் கதையாக்கிப் பத்திரிகையின் தேவையினை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்ட காரணத்தால் எழுதிய சிறு நாவல் ஒன்று இத்தனை எதிரொலிகளைப் பிறப்பிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை தான்.\nகற்பனையின் குரலைக் கேட்டு உருகும் உள்ளங்களிலிருந்து உண்மைக் குரல் எழுந்தால் அதே குரல் முதலில் கற்பித்தவன் திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ‘சீதையை இராவணன் கொண்டு போனான்’ - என்று கதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே ‘நான் கேட்பது என்றோ நிகழ்ந்த கதை’ - என்பதையும் மறந்து இராவணனை எதிர்த்துப் படை திரட்டுவதற்காகக் குமுறி எழுந்த குலசேகரரைப் போலக் கதையில் வருகிறவர்களுக்கும் தீமை வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத உணர்ச்சி மிக்க வாசகர்கள் எந்தக் காலத்திலும் இருக்க முடியும் என்பதைத்தான் அன்று எனக்கு வந்த கடிதங்கள் நிரூபித்துக் கொண்டிருந்தன. என்னுடைய கதையாகிய பொய்க் கற்பனையிலிருந்து உண்மைகள் பிறந்திருந்தன.\n“இந்தக் கதையில் வருகிற சுகுணாவை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் நீங்கள் உயரிய பணி புரிந்திருக்கிறீர்கள். அசட்டு இலட்சியங்களோடு கல்லூரி வாயிற்படிகளுக்குக் கீழே இறங்கி வரும் இளம் பெண்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறீர்கள்.”\nஎன் நோக்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாமலே இப்படி எழுதியிருந்தார் ஒரு வாசகர். இலட்சியங்கள் அசட்டுத்தனமானவை என்று விளக்கிவிட நினைத்து நான் சுகுணாவின் கதையை எழுதவில்லை என்பதை அந்த வாசகருக்கு விளக்க வேண்டுமானால் சுகுணாவின் கதையையே மேலும் வளர்க்க வேண்டும். நான் அந்தக் கதையை வளர்க்காமல் அப்படியே விட்டு விட்டாலோ இலட்சியங்கள் அசடுத்தனமானவை என்று நினைக்கிறவர்களுக்கு அதுவே உரமான காரணமாகிவிடும். அந்தக் கதையை பொன்முடி என்ற பெயரில் நான் எழுதியிருந்ததால் அதற்காக வந்திருந்த கடிதங்களும் அந்தப் பெயருக்கே வந்து சேர்ந்திருந்தன.\n“உங்கள் மலரில் பொன்முடி எழுதியிருந்த பட்டுப்பூச்சி என்று குறுநாவலைக் கிராம மக்களின் தரத்தையும் வாழ்க்கையையும் உயர்த்தி விட்டதாகச் சொல்லிப் ��றைசாற்றுகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டும். தற்காலத்தில் கிராமங்களிலே நடைபெறும் அலங்கோலங்களையும் அக்கிரமங்களையும் படம் வரைந்தது போலக் குறுநாவலில் சொல்லியிருக்கிறார்” - என்று எழுதியிருந்தார் வேறொரு வாசகர்.\nமற்றொருவர் இதையெல்லாம் விட ஒருபடி அதிகமாகவே கற்பனை செய்யப் புறப்பட்டுக் குறுநாவலை எழுதிய நானே ஒரு பெண்ணாயிருக்க வேண்டுமென்று தாம் அநுமானம் செய்வதாகத் தம்முடைய கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார். இதோ அவருடைய கடிதம்:\n“பொன்முடி என்ற பெயரில் பட்டுப்பூச்சி குறுநாவலை எழுதியிருப்பவர் ஒரு பெண்மணியாயிருந்து தாமே தமது சொந்த அநுபவத்திலே ஒரு கிராமத்துக்குப் போய்க் கிராம சேவகியாகச் சிறிது காலம் பணிபுரிந்து பெற்ற அநுபவங்களையே இக் குறுநாவலில் கூறுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இலட்சியம் இலட்சியம் என்று பறந்து கொண்டு கிராமத்துக்குப் போய் உழைத்த சுகுணாவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள். இன்றைக்கு நூற்றிற்கு தொண்ணூற்றொன்பது கிராமங்களில் சுகுணா சந்தித்ததைப் போன்ற வடமலைப் பிள்ளைகளும், பிரமுகர்களும் தான் வாழ்ந்து கொண்டு திரிகின்றனர். அதிகாரத்திற்கு அடங்கித்தான் வாழ வேண்டியிருக்கிறது. நல்லவேளையாக இந்தக் கதையில் வருகிற சுகுணா தன் தூய்மையும் பண்பும் கெட்டு விடாமல் அங்கிருந்து தப்பினாள். ஏராளமான கிராமங்களில் தொண்டு செய்யும் நினைவோடு வருகிற அபலைகளின் தூய்மையே கெடும்படி இந்த ஓநாய்கள் கொடுமை புரிவதும் உண்டு. கடைசியாக ஒரு வார்த்தை. கதையில் வருகிற சுகுணாவுக்கு வரன் கேட்டிருக்கிறார்கள். ஆட்சேபணை இல்லை என்றால் நானே அவளை மணந்து கொள்ளத் தயார்” - என்று ஆசிரியருக்கு எழுதியிருந்தார் அவர்.\n“நாவலின் அடிப்படைக் கருத்து இந்த நாட்டில் இனி வளர வேண்டிய ஒரு புதிய தலைமுறையின் சிந்தனையை வளர்க்கும் இயல்பினதாக வந்திருக்கிறது. இந்தக் கருத்து நாட்டு மக்களின் அகக் கண்களைத் திறக்கும். சமுதாயத்தில் உள்ள குறைகளை இந்த நாவலின் மூலம் விளக்கியுள்ள விதம் போற்றத்தக்கது” என்பதும் ஒரு கடிதத்தின் கருத்து.\n“இந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் 1953-54ம் ஆண்டுகளில் நான் என்னுடைய சொந்த அநுபவத்தில் அடைந்தபடியே ஒத்து வருகின்றன. சமூக சேவையில் மெய்யான ஆசை கொண்ட பெண்கள் இப்படிப்பட்ட அநுபவங்களை அடைந்த பின் ஆசையையே இழந்து விடுகின்றனர்” - என்ரு சொந்த அனுபவத்தை எழுதியிருந்தார் தமிழறிந்த மலையாளத்து நேயர் ஒருவர்.\n“பாரத நாட்டுக் கிராமங்கள் கரிமூடிய தங்கச் சுரங்கங்கள் என்றும் நீங்கள் கதையில் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அந்தக் கரி கிராமத்துப் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் பதுங்கிக் கிராம அலுவல்களைத் தங்களுக்குச் சாதகமாக நடத்திக் கொண்டு போகிற சுயநலவாதிகள் தாம் அத்தகையவர்கள் செய்யும் கொடுமைகளே இவை என எண்ணுகிறேன். இவர்களுடைய ஊழலை அம்பலப்படுத்தி உண்மை ஊழியர்கள் அவ்விடத்திற்கு வந்தால் தான் மென்மையும் தூய்மையும் கொண்ட கிராம மக்களின் மனம் என்கிற தங்கத்தை எடுத்து நமக்கு வேண்டிய முறையில் அணிகலன்களாகச் செய்து நாட்டிற்கு அளிக்கலாம் இதோ நான் தங்களுடைய சுகுணாவை மீண்டும் தாமரைக்குளத்துக்கு அனுப்புவதற்கு முயல்கிறேன். அங்கு அவளுக்காகக் காத்துக் கிடக்கும் அலுவல்கள் ஏராளம்.” -\nஎன்று உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தார் ஒரு நேயர். இந்தக் கடிதங்களை எல்லாம் படித்து முடித்த போது அந்தக் குறுநாவலைப் பற்றி மேலும் பல புதிய சிந்தனைகள் என்னுடைய மனத்தில் கிளைத்து எழுந்தன. குறிப்பிட்ட கதை எந்த மலரில் வெளியானதோ அந்தக் காரியாலத்திலிருந்து எல்லாக் கடிதங்களையும் எனக்கு ரீடைரெக்ட் செய்திருந்தார்கள்.\nமுதல் வாசகர் எழுதியிருந்ததைப் போல் இலட்சியங்கள் அசட்டுத்தனமானவை என்று விலக்கி விடுவதற்காகவோ, கல்லூரிப் படிகளிலிருந்து படிப்பை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் பெண்கள், வாழ்க்கையின் நடைமுறைத் தொல்லைகளைப் புரிந்து கொள்ளாமல் தவறாக எடைபோட்டு வம்புகளில் போய் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள் என்று சொல்வதற்காகவோ இந்தக் குறுநாவலை நான் எழுதவில்லை. இன்று நிலவும் இந்த நாட்டு வாழ்க்கைச் சூழ்நிலையில் கிராம மக்கள் இப்படி இப்படி இருக்கிறார்கள் என்பதை உள்ளபடி படம் பிடித்துக் காட்டவே இதைச் செய்தேன்.\nஇப்போது இந்தக் கடிதங்களை எல்லாம் பார்க்கும் போது என்னுடைய பொறுப்பு அதிகமாயிருப்பதாக எனக்குத் தோன்றியது. சுகுணாவின் கதையை மேலும் வளர்த்து எழுதி நிறைவு செய்யாமல் அரைகுறையாக நானே விட்டு விடுகிற பட்சத்தில் அதைப் படித்தவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைத்துக் கொண்டு அந்தக் கதையைப் பற்றிச் ���ுயமாக எண்ணுவதற்கு இடமிருக்கிறது. ‘நாளைக் காலையிலிருந்து என்னுடைய கதாநாயகி கலகலப்பு நிறைந்த பட்டினப்பூச்சியாகி விடுகிறாள். அவள் எங்கிருந்தாலும் அவளுடைய அழகு பட்டுப்பூச்சியாகவே இருக்கவேண்டுமென்பது என்னுடைய ஆசை. தாமரைக்குளம் கிராமத்தில் அவளுக்கு ஏற்பட்ட அபவாதங்கள் நீங்கி நல்ல இடத்தில் என் ஆசை, உங்களால் முடிந்தால் நல்லதாக ஒரு வரன் பாருங்களேன்’-\nஎன்று கதையின் முடிவில் நான் எழுதியிருந்த புதிரை நானே விடுவித்து விட வேண்டும். அவளுக்கு ஏற்பட்டதாக நான் எழுதியிருக்கும் அபவாதங்களையும் நானே போக்கிவிட வேண்டும் என்று எனக்குப் புது ஆர்வம் பிறந்தது. கடிதங்களை எடுத்து வைத்துவிட்டு வழக்கம் போல மாலையில் உலாவி வரப் புறப்பட்டேன். வீட்டுக்குப் பின்புறம் நீண்டு செல்லும் இருப்புப்பாதை ஓரமாக நடந்து திருப்பரங்குன்றம் வரை காற்றின் சுகத்தையும், மேற்கு மலைகளுக்குக் கதிரவன் மறைவினால் பிறக்கும் அழகிய செம்மை நிறத்தையும் அனுபவைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். காலையிலும், மாலையிலும், இந்தப் பாதையோரமாக வயல் வெளிகளையோ அவற்றின் நுனி முடிகிற இடத்தில் தொடு வானத்தையோ அல்லது ஏதாவது ஒரு கண்மாய்க் கரையையோ, பார்த்தபடி நடந்து போகும் போதுதான் நான் நிறையச் சிந்திப்பேன். இதைத்தான் சிந்திக்க வேண்டும் என்று எல்லை போட்டுக் கொள்ளாமல் சிந்திப்பேன். சுதந்திரமான சிந்தையாகவும் இருக்கும் அது.\nஆனால், இன்று மாலை என்னுடைய எல்லாச் சிந்தனைகளுக்கும் தானாகவே ஓர் எல்லை ஏற்பட்டிருந்தது. அது அன்று நான் உலாவப் புறப்படுவதற்கு முன்னால் எனக்குக் கிடைத்த கடிதங்களைப் பற்றிய சிந்தனையாக இருந்தது. பட்டுப்பூச்சி குறுநாவலின் கதாநாயகி சுகுணாவைப் பற்றிய சிந்தனையாக இருந்தது. அந்தச் சிந்தனைகளோடு உலாவி விட்டு நான் வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டில் எனக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.\nஇருபது இருபத்தைந்து வயதுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ, மதிக்க முடியாத அழகிய பெண் ஒருத்தி சூட்கேசும் கையுமாக என் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வணங்கினாள். அவள் முகம் மலர்ந்திருந்தது.\nநான் கேட்டேன்: “நீங்கள்... யாரென்று சொல்லலாமோ\n உங்களுடைய கதாநாயகி” - அவள் சிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய போது ���னக்குத் தூக்கி வாரிப் போட்டது. சில விநாடிகள் வியப்பு வெள்ளத்தில் மூழ்கி ஒன்றும் பேச வராமல் திணறிப் போனேன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/bmw-r-1200-r-price-p799ME.html", "date_download": "2020-05-31T22:02:59Z", "digest": "sha1:AJTWEQMS3HER7BOUS3ZZJKC63GRPB4M5", "length": 10188, "nlines": 276, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளப்மவ் R 1200 ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nப்மவ் R 1200 ஸ்டட்\nப்மவ் R 1200 ஸ்டட்\nமாக்ஸிமும் பவர் 125 PS @ 7750 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nப்மவ் R 1200 ஸ்டட்\nப்மவ் R 1200 ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nப்மவ் R 1200 ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் Over 200 Kmph\nமாக்ஸிமும் பவர் 125 PS @ 7750 rpm\nமாக்ஸிமும் டோரயூ 125 Nm @ 6500 rpm\nகியர் போஸ் 6 Speed\nஎல்லையில் எகானமி 16 Kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 18 L\nஎல்லையில் ரேசெர்வே 4 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 185 mm\nவ்ஹீல் பேஸ் 1515 mm\nபேட்டரி சபாஸிட்டி 12 V, 12 Ah\nஷாட்ட்லே ஹெயிட் 790 mm\nசுரப்பி வெயிட் 232 Kg\nடோடல் வெயிட் 450 kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-divya-krishnan-new-look-photos-viral-in-social-media/", "date_download": "2020-05-31T22:37:16Z", "digest": "sha1:3YG2MPX4WCIZT3UTYCBXVEM6BT4UXRFV", "length": 7456, "nlines": 113, "source_domain": "www.tamil360newz.com", "title": "புகைப்படத்தின் மூலம் வாய்ப்பு தேடும் சதுரங்க வேட்டை பட நடிகை.! வைரலாகும் புகைப்படம். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் புகைப்படத்தின் மூலம் வாய்ப்பு தேடும் சதுரங்க வேட்டை பட நடிகை.\nபுகைப்படத்தின் மூலம் வாய்ப்பு தேடும் சதுரங்க வேட்டை பட நடிகை.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யா கிருஷ்ணன் இவர் நடராஜன் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.\nஇப்படத்தினை தொடர்ந்து அவர் இனிமே இப்படித்தான், பூலோகம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை இதனையடுத்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனைஅறிந்த அவரது ரசிகர்கள் இவர் மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பி விடுவாரா என கூறி வருகின்றனர் ஏனென்றால் இவர் இதற்கு முன்பு சின்னதிரையில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் வம்சம், சமையல் மந்திரம் போன்றவற்றில் பணியாற்றியுள்ளார் அத்தகைய முடிவை எடுக்காமல் தற்போது அவர் பட வாய்ப்புக்காக அவ்வபொழுது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதன் மூலம் சினிமா வட்டாரங்களில் பட்டு தமிழ் சினிமா உலகில் வலம் வரலாம் முடிவு எடுத்துள்ளார் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஅத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.\nPrevious articleதனியார் மருத்துவமனைக்கு மனைவியுடன் வந்த தல அஜித்.\nNext articleஉடற்பயிற்சியின் போது கீழே விழுந்த நடிகை தமன்னா\nபார்பவையாலயே மயக்கும் VJ சித்ரா.\nஅச்சு அசல் தேவயானி போலவே இருக்கும் தேவயானியின் மகள். இவ்வளவு பெரிய மகளா வாயடைத்துப் போன ரசிகர்கள்.\nபேண்ட்போடமால் இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட சார்மி கவுர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-31T23:27:12Z", "digest": "sha1:GJXAEXEBK6UD7NCHYG2XHZ6WAIXXFWNU", "length": 3757, "nlines": 56, "source_domain": "www.tamilminutes.com", "title": "செம்பு Archives | Tamil Minutes", "raw_content": "\nதக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்\nBy காந்திமதி15th மே 2019\nநீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி...\nதிடீரென மூடப்பட்ட தி நகர் ரங்கநாதன் தெரு கடைகள்: என்ன காரணம்\nசொந்தமாக சேனல் துவக்கி கலக்கி வரும் ஆதவன்\nநான��� இன்று ஒருநல்ல சட்டை போட்டிருக்க காரணம் அஜித் தான்.. பிரபல இயக்குனர் பேட்டி\nநாளை முதல் பேருந்துகளை இயக்க மாட்டோம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்\nநாளை முதல் பேருந்துகள் ஓடும்: 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிப்பு\nசின்ன வயசில்அம்மா கொடுக்கும் காசுக்கு பூஜை சாமான் வாங்குபவன் – நானா சாமியை இழிவுபடுத்தினேன் – டேனியல் பாலாஜி\nகோடிக்கணக்கான ரூபாயில் தயாரிக்கப்பட்ட விக்ரம் படம்- 34 ஆண்டு நிறைவு\n5ஆம் கட்ட ஊரடங்கு: நாளை முதல் என்னென்ன தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள் படத்தினை மோசமாக விமர்சித்த வனிதா.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nகொரோனா பீதி: 80 வயதுத் தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/133177-dmk-chief-karunanidhi-wife-visits-kauvery-hospital", "date_download": "2020-06-01T00:12:31Z", "digest": "sha1:SS5GTVDQWRUQ6GGOMXTZ33DJPCSUMRYJ", "length": 5556, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதியைப் பார்க்க முதல்முறையாக மருத்துவமனை வந்த தயாளு அம்மாள்! | DMK Chief Karunanidhi wife Visits kauvery Hospital", "raw_content": "\nகருணாநிதியைப் பார்க்க முதல்முறையாக மருத்துவமனை வந்த தயாளு அம்மாள்\nகருணாநிதியைப் பார்க்க முதல்முறையாக மருத்துவமனை வந்த தயாளு அம்மாள்\nதி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை தந்துள்ளார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனையிலிருந்து பார்த்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில், தற்போது கருணாநிதியைப் பார்க்க மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கோபாலபுரத்தில் இருந்த தயாளு அம்மாளை தமிழரசு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கருணாநிதி பயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். கருணாநிதியைப் பார்ப்பதற்காக மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருவது இதுவே முதல்முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5159/", "date_download": "2020-05-31T22:38:15Z", "digest": "sha1:4K53LV4M6W5MOITDWYFARGOVARCEORIB", "length": 3665, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஓமான் நாட்டில் இடம் பெற்ற வாகன விபத்தில் 04 இலங்கை முஸ்லிம்கள் வபாத் » Sri Lanka Muslim", "raw_content": "\nஓமான் நாட்டில் இடம் பெற்ற வாகன விபத்தில் 04 இலங்கை முஸ்லிம்கள் வபாத்\nநேற்று (23) ஓமானில் நடந்த வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாய் இரண்டு மகள்கள் உட்பட உறவினரான பொத்துவில் குழந்தையும் சேர்த்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஅக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம். ஹாசீம் (Prince Corner) அவர்களுடைய மகன் கணக்காளர் சக்கி அவர்களும், மனைவி, மூன்று ‌பிள்ளைகள் ஆகியோர் நேற்று ஓமானில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கணக்காளர் சக்கி அவர்களின் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் மரணமடைந்துள்ளார்கள்.\nஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.\nகணக்காளர் சக்கி அவர்களும் ஆண் பிள்ளையும் கடுமையான விபத்துக்குள்ளாகி அவர்களும் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றார்கள்.\nஇஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்\nபுத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/page/14", "date_download": "2020-05-31T23:51:05Z", "digest": "sha1:5PHSBMOFRLQDSZUTH3I5H4MDOGNGCYZJ", "length": 5752, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "நடராசா | Maraivu.com", "raw_content": "\nகந்தையா நடராசா – மரண அறிவித்தல்\nபெயர் : கந்தையா நடராசா பிறந்த இடம் : எழுதுமட்டுவாழ் வாழ்ந்த இடம் ...\nநடராசா கருணாகரன் – மரண அறிவித்தல்\nபெயர் : நடராசா கருணாகரன் பிறந்த இடம் : வடலி வாழ்ந்த இடம் : வடலி பிரசுரித்த ...\nகலாபூசணம் செல்லப்பா நடராசா (ஒ.க) (இலங்கைப் பாராளுமன்ற ஓய்வு பெற்ற சிரேஷ்ட கன்சாட் அறிக்கையாளர்) – மரண அறிவித்தல்\nபெயர் : கலாபூசணம் செல்லப்பா நடராசா (ஒ.க) (இலங்கைப் பாராளுமன்ற ஓய்வு ...\nநடராசா குணசிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : நடராசா குணசிங்கம் பிறந்த இடம் : ஆனைக்கோட்டை வாழ்ந்த ...\nதிருமதி அன்னப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி அன்னப்பிள்ளை நடராசா பிறந்த இடம் : அச்சுவேலி வாழ்ந்த ...\nதிருமதி நடராசா அருந்தவம் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி நடராசா அருந்தவம் பிறந்த இடம் : அச்சுவேலி வாழ்ந்த ...\nதிருமதி அன்னம்மா நடராசா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி அன்னம்மா நடராசா பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த இடம் ...\nநடராசா தயாபரன் (கிருபா) – மரண அறிவித்தல்\nபெயர் : நடராசா தயாபரன் (கிருபா) பிறந்த இடம் : காரைநகர் வாழ்ந்த இடம் ...\nபொன்னையா நடராசா (பிரபல சோதிடர்) – மரண அறிவித்தல்\nபெயர் : பொன்னையா நடராசா (பிரபல சோதிடர்) பிறப்பு : இறப்பு : 2013-02-18 பிறந்த ...\nதிருமதி தனலட்சுமி நடராசா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி தனலட்சுமி நடராசா பிறப்பு : இறப்பு : 2013-02-16 பிறந்த இடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70256/Samsung-Galaxy-A21s---Specification---and-Price--", "date_download": "2020-05-31T23:46:12Z", "digest": "sha1:4YCBLZQQXFH5BUCTLIANACWA5IYPQZU3", "length": 9105, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாம்சங் கேலக்ஸி ‘ஏ21எஸ்’ ஸ்மார்ட்போன் : விலை..? சிறப்பம்சங்கள்..? | Samsung Galaxy A21s : Specification ? and Price ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசாம்சங் கேலக்ஸி ‘ஏ21எஸ்’ ஸ்மார்ட்போன் : விலை..\nசாம்சங் கேலக்ஸியின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ21எஸ் மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் ஊரடங்கு முடிந்த பின்னர் அனைத்து ஆன்லைன் நிறுவனங்களும், அனைத்து இடங்களுக்கும் செயல்படும் எனப்படுகிறது. அப்போது மிகப்பெரிய ஆஃபர்கள் அறிவிக்கப்படலாம் என்பதாலும், மக்கள் பல்வேறு புதிய பொருட்களை வாங்க நேரிடலாம் என்பதாலும் அனைத்து நிறுவனங்களும் புதிய ரகங்களைத் தயார் செய்துள்ளன. செல்போன் நிறுவனங்களும் பல புதிய ஸ்மார்ட்போன்களை தயாரித்துள்ளன.\nஅந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் மாடல் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் மே மாதத்தின் இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.\nஅதன்படி, இந்த போன் 6.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் என்று���் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் கொண்டிருக்கலாம் எனவும், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு ரகங்களில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதற்கேற்ப விலையும் ரூ.16,200 மற்றும் ரூ.17,100 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கலாம்.\nபின்புறத்தில் 48 எம்பி, 8 எம்பி மற்றும் இரண்டு லென்சுகள் வழங்கப்பட்டிருக்கலாம். 13 எம்பியில் செல்ஃபி கேமரா இருப்பதாகத் தெரிகிறது. இந்த போனின் பேட்டரி 5000 எம்ஏஎச் திறன் கொண்டது எனப்படுகிறது. அத்துடன் 5ஜி நெட்வொர்க் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇங்கிலாந்தில் கொரோனாவிற்குப் பலியான இந்தியப் பெண் மருத்துவர்\nஇங்கிலாந்தில் கொரோனாவிற்குப் பலியான இந்தியப் பெண் மருத்துவர்\n\"சச்சினைப்போல்தான் ஆட்டத்தின் சூழ்நிலை பார்த்து ஆடுவேன்” - பிரியம் கார்க்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇங்கிலாந்தில் கொரோனாவிற்குப் பலியான இந்தியப் பெண் மருத்துவர்\n\"சச்சினைப்போல்தான் ஆட்டத்தின் சூழ்நிலை பார்த்து ஆடுவேன்” - பிரியம் கார்க்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-lakshmi-ramakrishnan/", "date_download": "2020-05-31T23:10:58Z", "digest": "sha1:SMOVWRFL2TZG6FEHGNR7JJ4DFY3GAWYH", "length": 9227, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director lakshmi ramakrishnan", "raw_content": "\nTag: director lakshmi ramakrishnan, kalaingar tv, ner konda paarvai TV Show, slider, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், கலைஞர் டிவி, கலைஞர் தொலைக்காட்சி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நேர் கொண்ட பார்வை டிவி நிகழ்ச்சி\nகலைஞர் டிவியில் ல‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி ‘நேர் கொண்ட பார்வை’\nவெள்ளித்திரையில் தனது நடிப்பு மற்றும்...\nஹவுஸ் ஓனர் – சினிமா விமர்சனம்\nமங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும்...\n“ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்” – இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நம்பிக்கை..\nதமிழ்ச் சினிமாவில் திறமை மிக்க பெண் இயக்குநராக...\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\n“ஹவுஸ் ஓனர் திரைப்படமும் நிச்சயமாக வெற்றி பெறும்..”-இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனின் நம்பிக்கை..\nதமிழ்ச் சினிமாவில் பெண் இயக்குநராக வெற்றி...\nஇயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படைப்பு ‘ஹவுஸ் ஓனர்’\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் சிறந்த பெண் இயக்குநராக...\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ‘ஹவுஸ் ஓனர்.’\n‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’...\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்கு��ர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/09/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2020-05-31T23:21:54Z", "digest": "sha1:FE3R3CCPG6GBCL72VCYMXENIAZPF2CWB", "length": 8537, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல்: 9-வது இடத்தில் தமிழகம்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல்: 9-வது இடத்தில் தமிழகம்\nசெப்ரெம்பர் 21, 2016 செப்ரெம்பர் 21, 2016 த டைம்ஸ் தமிழ்\nபெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உள்ள இந்திய மாநிலங்கள் குறித்த ஆய்வினை அமெரிக்காவின் சிஎஸ்ஐஎஸ் அமைப்பும், இந்தியாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றும் சேர்ந்து நடத்தின.\nஇதில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் முதலிடம் பிடித்துள்ளது. சிக்கிம் மாநிலத்துக்கு அதிகபட்சமாக 40 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெண்களுக்கான மிகமோசமான பணிச்சூழல் பாதுகாப்பு உள்ள மாநிலமாக தலைநகர் டெல்லியை உள்ளடக்கிய டெல்லி மாநிலம் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லிக்கு 8.5 புள்ளிகள் ம��்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nதொழிற்சாலைகளில் பெண்கள் பணிபுரியும் நேரம் குறித்த கட்டுப்பாடுகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் மீது மாநில நீதித்துறை மற்றும் குற்றவியல் துறைகளின் நடவடிக்கைகள், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, மாநிலத்தில் உள்ள பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதில், சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக முறையே தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, ஹிமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, கேரளா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 21.1 புள்ளிகளுடன் தமிழகத்துக்கு 9ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது பணிபுரியும் பெண்கள், பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மாநிலம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஆடு தாண்டும் காவிரி\nNext postதையல் தேவைப்படாத துணிப்பைகள்: செய்யக் கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/decor/2016/diy-toilet-cleaner-recipes-12670.html", "date_download": "2020-05-31T23:13:10Z", "digest": "sha1:4UVJSFDOV5B4J65A3BKP26CKEZWFDSC4", "length": 19410, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்களே செய்யக்கூடிய டாய்லெட் கிளீனர்கள்! | DIY Toilet Cleaner Recipes - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…\n18 hrs ago உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n19 hrs ago ராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்\n22 hrs ago சூரிய பகவானால் லாபம் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n1 day ago சிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nNews புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்களே செய்யக்கூடிய டாய்லெட் கிளீனர்கள்\nரசாயன டாய்லெட் க்ளீனரின் லேபிளை எப்போதாவது நீங்கள் படித்து பார்த்துள்ளீர்களா அதன் மூலப்பொருட்களை நீங்கள் பார்த்திருந்தால், அவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nகுறிப்பாக, உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், இத்தகைய ஆபத்தான பொருட்கள் அவர்களிடம் இருந்து தள்ளி இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nஅதனால் தான் எப்போதுமே வீட்டில் தயார் செய்யும் மூலப்பொருட்களை பயன்படுத்துவது சிறப்பாகும். அவை அதிக பாதுகாப்பை அளிப்பதோடு குறைந்த விலையிலும் கிடைக்கும். சில எளிய மூலப்பொருட்களுடன் உங்கள் வீட்டிற்கான டாய்லெட் க்ளீனர்களை நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.\nஇதன் மூலம் உங்கள் கழிவறைகளை சுத்தமாகவும் நற்பதமாகவும் வைத்துக் கொள்ளலாம். நீங்களே தயார் செய்து கொள்ளும் டாய்லெட் க்ளீனர்களால் கிடைக்கும் முக்கியமான பயன்களில் மற்றொன்று என்னவென்றால், ஆபத்தான நச்சுக்கள் மற்றும் ரசாயனங்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்கலாம்.\nசந்தையில் கிடைக்கும் டாய்லெட் க்ளீனர்களில் உள்ள ஹைட்ரோக்ளோரிக் அமிலமானது செல்லப்பிராணிகள், குழந்தைகள் மற்றும் கழிவறையை கழுவும் நபர் ஆகிய அனைவருக்கும் மிகுந்த ஆபத்தை உண்டாக்கும்.\nஉங்கள் நாசி பாதை, தொண்டை மற்றும் கண்களுக்கு மிகவும் ஆபத்தானது இந்த அமில ஆவி. நீங்கள் எப்படி தான் ம���கத்திற் மூடிக்கொண்டாலும் கூட உங்கள் கண்கள் திறந்த வண்ணம் தான் இருக்கும். இத்தகைய அமில ஆவி நம் சருமத்தையும் கண்களையும் அரிக்கும்.\nஇவ்வளவு இந்த எதிர்மறை அம்சங்களை கொண்டுள்ளதால், இயற்கையான மூலப்பொருட்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என உங்களுக்கு தோன்றுகிறது தானே நீங்களே தயார் செய்யும் டாய்லெட் க்ளீனர்களுக்கான மூலப்பொருட்கள் உங்கள் சமையலறையிலேயே கிடைக்கும்.\nஅதனால் நாங்கள் கூறப்போகும் சில நீங்களே தயார் செய்யக்கூடிய டாய்லெட் க்ளீனர்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அவற்றை சீராக பயன்படுத்தி வரவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது நாள் வரை இது கோழியை ஊற வைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என நீங்கள் நினைத்திருக்கலாம். இருப்பினும், இவை உங்கள் கழிவறையையும் சுத்தமாக வைத்திருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா வினிகரில் உள்ள அமிலத்தன்மை கறையை நீக்கும். இது விஷக்கிருமிகளை நீக்கி, கெட்ட வாடையை நீக்கும். பயன்படுத்துவதற்கும் இது மிகவும் பாதுகாப்பானது.\n2. டீ ட்ரீ எண்ணெய்:\nஇயற்கையான டாய்லெட் க்ளீனரில் டீ ட்ரீ எண்ணெய்யும் அடங்கும். ½ கப் பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய்யுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த கரைசலை கழிவறை கோப்பை மீது ஊற்றி விட்டு, சிறிது நேரம் காத்திருக்கவும். பின் தண்ணீரை கொண்டு கழுவிய பின் நிகழும் அதிசயத்தை பாருங்கள்\n3. போராக்ஸ் (வெண்காரம்) கரைசல்:\nதேவையானது ¾ கப் போராக்ஸ் போடி, சில துளி எலுமிச்சம் அதிமுக்கிய எண்ணெய், 1 கப் வெள்ளை வினிகர் மற்றும் சில துளி லாவெண்டர் எண்ணெய். இப்போது கழிவறை கோப்பையை கரடுமுரடான பிரஷை கொண்டு நன்றாக தேய்த்த பின், இந்த கரைசலை அதன் மீது தெளிக்கவும். இரவு அப்படியே விட்டு விட்டு, மறுநாள் காலையில் கழுவவும்.\n4. வினிகரும் பேக்கிங் சோடாவும்:\nபளிச்சென மின்னிடும் கழிவறை கோப்பை வேண்டுமா பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் வெள்ளை வினிகரை சேர்த்து கரைசல் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். அதனை கழிவறை கோப்பையின் மீது தெளிக்கவும். கழிவறை தரையை சுத்தம் செய்யவும் இதனை பயன்படுத்தலாம். தெளித்த சிறிது நேரத்திற்கு பின், தண்ணீரை கொண்டு கழுவவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் அருகிலிருக்கும் பேய் உங்களுடன் பேச விரும்புகிறது என்று அர்த்தம்...\nவீட்டில் இருந்தபடியே தேவையற்ற இடங்களில் இருக்கும் முடியை பாதுகாப்பாக ஷேவ் செய்வது எப்படி தெரியுமா\nஅக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா\nவாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சமையலறை தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்\nகைத்தட்டுதல், விளக்கேற்றுதலை தொடர்ந்து மோடி இன்னைக்கு மக்களுக்கு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nதுணி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா உடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இப்படித்தான் துவைக்கணுமாம்...\nஉங்க எலும்புகளை இரும்பு போல் ஆக்க இந்த கீரை ஜூஸ் குடிங்க போதும்...\nகொரோனா காலத்தில் உங்க குழந்தைகளுடன் குதூகலமாக இருக்க இத ட்ரை பண்ணி பாருங்க...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க... அப்புறம் பாருங்க...\nகொரோனா வராமல் இருக்க உங்க சமையலறையை எப்படி வைசிக்கணும் தெரியுமா\nகொரோனா காலத்தில் நீங்க ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய டயட் என்ன தெரியுமா\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது அதிகரிக்கும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nSep 25, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\nஅசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்க அப்ப இது உங்களுக்கான செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list?start=4150", "date_download": "2020-05-31T23:39:14Z", "digest": "sha1:JGOJMI3K2TQKP5GWMPTDXHN4SI4VLE3R", "length": 14444, "nlines": 245, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Episodes - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இர���ங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே\nதொடர்கதை - காற்றே என் வாசல் வந்தாய்\nதொடர்கதை - என் உயிர்சக்தி\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே\nதொடர்கதை - என் உயிர்சக்தி\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - எப்படி சொல்வேன் வெண்ணிலவே\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nTamil Jokes 2020 - என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒரு காலுக்கு மட்டும் காசு தர்றீங்க\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - எங்கள் நிலை\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nChillzee WhatsApp Specials - இந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க ஜீனியஸ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 19 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?paged=34&author=110", "date_download": "2020-05-31T23:14:05Z", "digest": "sha1:DEHXQCBAS3JBUXE6IWGN3EBDFD3UXL3Z", "length": 12064, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சகானா – Page 34 – குறியீடு", "raw_content": "\nபிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டி – 2019 கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பகுதியில் இடம்பெற்றது. இ;ந்நிகழ்வில் கேணல��…\nஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது.\n04.09.2019 ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் suisse நாட்டின் எல்லையை வந்தடைந்து, இன்றைய தினம் Basel மாநகரசபையில் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக 870km தொலைவினை கடந்து Solothurn மாநகரசபையை வந்தடைந்தது.…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 11.09.2019 அன்று Sélestat மாநகர சபை உதவி நகரபிதாவிடம் எமது தாயகத்திலே தொடர்ச்சியாக எம் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களையும் , 2009 ம் ஆண்டின் பேரவலமாய் இருக்கின்ற தமிழின அழிப்பு பற்றியும் விளக்கப்பட்டது.…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று தொடர்ச்சியாக 7 ம் நாளாக ஐ. நா பேரணி நோக்கி விரைகின்றது\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 10.09.2019 அன்று Phalsbourge மாநகர சபை முன்றலில் இருந்து ஆரம்பித்த மனித நேய மிதிவண்டிப்பயணம் தொடர் காவல்த்துறையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலுமாக Saverne மாநகரசபையினை வந்தடைந்தது , வழமை போலவே மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை வரவேற்று…\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக Luxembourg, Germany நாடுகளையும் 500Km கடந்து , இன்று 09.09.2019 அன்று Germany நாட்டில் Saarbrücken…\nபரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது.\nபரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் இன்றுடன் 09.09.2019 13 ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது. குளிரும் புகாருக்கும் மத்தியில் உயர்ந்த மலைப்பகுதியின் ஊடாக நடைபயணப்போராட்டம் 340 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டியுள்ளது. பாரிசிலிருந்து…\nநீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.\nநீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.\nமன்னாரில் தொடரும் எழுக தமிழ்-2019 பரப்புரை நடவடிக்கை\nதமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 தொடர்பான பரப்புரை நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கள்ளியடி, இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம் மற்றும் மூன்றாம்பிட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் மூலம் இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார்…\nஎழுக தமிழ்-2019 எழுச்சி நிகழ்விற்கு தமிழர் மரபுரிமை பேரவை முழுமையான ஆதரவு\nதமிழ் மக்களின் வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான தீர்வுத் திட்டயோசனைக்கான மக்களாணையை கோரும் வகையிலும் தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக…\nஎழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019\nபேரவை மத்திய குழு உறுப்பினர்களான கலாநிதி ஆ.சரவணபவன் மற்றும் த.சிவரூபன் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். த.சிவரூபன் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர். எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019 ——————————————– முள்ளிவாய்க்கால் படுகொலைகளை…\nயேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.\nயேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.\nகுருதி வடிந்த பொழுதுகளே நாம் குளறி அழுத இரவுகளே\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/03/28200801/1213623/Anuska-Sharma-Hair-Cutting-Virat-Kohli.vpf", "date_download": "2020-05-31T22:37:27Z", "digest": "sha1:ETADU2CR3UB2JCHL5COQCQWKLTB56IJJ", "length": 8823, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "விராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத ��ழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா\nகொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.\nகொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர். இந் நிலையில் விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்காவே முடி வெட்டி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nதோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை\" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். \nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் - இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் .\nமே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு\nமேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nமருத்துவ பணியாளர்களுக்கு ஷூ வழங்கிய கே.எல்.ராகுல்\nஇந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மருத்துவ பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்களுக்கு ஷூக்களை வழங்கியுள்ளார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n\"இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன்\"- புவனேஸ்வர் குமார் நம்பிக்கை\nஇந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2015/07/blog-post_77.html", "date_download": "2020-05-31T23:36:44Z", "digest": "sha1:H2DCGBJ2VGWSU6V37BD3MNY44UGG2O22", "length": 39844, "nlines": 716, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : கிரீஸ் பொருளாதார நெருக்கடி:தற்காலிகமாக தீர்ந்தது !கடன் வழங்கும் நாடுகளுடன் புதிய ஒப்பந்தம்", "raw_content": "\nசெவ்வாய், 14 ஜூலை, 2015\nகிரீஸ் பொருளாதார நெருக்கடி:தற்காலிகமாக தீர்ந்தது கடன் வழங்கும் நாடுகளுடன் புதிய ஒப்பந்தம்\nபொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீûஸ மீட்பதற்கு கடனுதவி அளிப்பதற்கான புதிய சமரச ஒப்பந்தம் அந்த நாட்டுக்கும், அதற்குக் கடன் வழங்கும் யூரோ நாணயத்தைப் பொதுவாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் (யூரோúஸான்) இடையே திங்கள்கிழமை கையெழுத்தானது.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், அந்தக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேற்றப்படும் இக்கட்டான நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.\nபொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸýக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் அளிக்கவிருக்கும் 3-ஆவது கடனுதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்டு டஸ்க் கூறியதாவது:\nகிரீஸ் பொருளதார நெருக்கடி தொடர்பாக அந்த நாட்டு அரசுக்கும், யூரோ கூட்டமைப்புக்கும் இடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.\nஇந்தக் கடனுதவித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.\nஇந்த ஒப்பந்தத்தின் கீழ் தீவிர பொருளாதாரச் சீர்திருந்தங்களை மேற்கொள்ள கிரீஸ் சம்மதித்துள்ளது என்றார் அவர்.\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான கிரீஸ், பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.\nஅந்த நெருக்கடியிலிருந்து அந்த நாட்டை மீட்பதற்காக யூரோ கூட்டமைப்பு, ஐரோப்பிய மத்திய வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகிய அமைப்புகள் கிரீஸýக்கு கடனுதவி அளித்து வந்தன.\nஅவ்வாறு கடன் அளிப்பதற்கு, சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் நிபந்தனைகளை விதித்து வருகின்றன.\nஇந்த நிலையில், கிரீஸில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று, பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது.\nஅதனையடுத்து, பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்த கிரீஸýக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு அளிப்பதாக உறுதியளித்த தொகையின் ஒரு பகுதியை சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் நிறுத்தி வைத்தன.\nஅந்தத் தொகையை விடுவிப்பதற்காக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகளின் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்பதை பொது வாக்கெடுப்புக்கு விட பிரதமர் அலெக்ஸில் ஸிப்ராஸ் உத்தரவிட்டார்.\nமேலும், வங்கிகள் மூலம் கிரீஸின் நிதிக் கையிருப்பு வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், அந்த நாட்டின் அனைத்து வங்கிகளையும் மூடுமாறு அவர் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், கெடு தேதியான ஜூன் 30-க்குள் பன்னாட்டு நிதியத்தின் கடன் தவணையை கிரீஸால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nமேலும், சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பொது வாக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் வாக்களித்தனர்.\nஇதனால், பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்��துடன், யூரோ கூட்டமைப்பிலிருந்தே வெளியேற்றப்படும் நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டது.\nஇந்த நிலையில், பொருளாதாரச் சீர்திருத்த விவகாரத்தில் கிரீஸ் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதைத் தொடர்ந்து, கிரீஸýக்கு 3-ஆவது முறையாகக் கடன் வழங்கும் ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது dinamani.com/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nநாஜி வணக்கம் செலுத்திய இங்கிலாந்து ராணியின் போட்டோ...\nநீரிழிவு நோயை தடுக்கும் மஞ்சள், ஒமேகா 3\nநிலத்தை வாங்க ஆள் இல்லை\nவேல்முருகன் : கேரளா நிறுவனங்களை இழுத்துமூடுவோம்\nசன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு கருத்துச்சுதந்திர...\nஅரவிந்தர் ஆசிரமவாசி ஹேமலதா உண்ணாவிரதத்தை வாபஸ்பெற...\nபாஜகவை விட தனியார் துறைக்கே மோடியின் தலைமை அதிகம் ...\nஒரு ரூபாய் விமானப் பயணம் – ஆடித் தள்ளுபடியின் பின்...\nகனிமொழி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்...\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து:11 ஆண்டுகள் கடந்தும் ...\nசராசரியாக ஆண்டுக்கு 16,743 விவசாயிகள் தற்கொலை\n மோனோ சோடியம் க்ளூட்டமின்கள் நேரடியாக...\n ஆம் ஆத்மியின் மலிவு வில...\nதி.மு.க., மீது வைகோ வருத்தம்: கூட்டணி சேர்வதில் சி...\n தினமலர் / ஆர்.எஸ்.எஸ் அரங்கேற்றிய ...\nஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் - ஒர...\n மார்கெட்டிங் டெக்னிக்கில் கோகா கோலாவையும...\nகாசி ரயில் நிலையம் : 4 வயது குழந்தையை பாலியல் பலாத...\nஜெயாவை சந்திக்க வைகோ அனுமதி கேட்டு கடிதம் \nகுண்டுவெடிப்பு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற...\nமகாபுஷ்கரம் புனித நீராடல் நெரிசலில் சிக்கி 29 பேர...\nராமஜெயம் கொலை விரைவில் கைது நடவடிக்கை\nஇலங்கையின் ISIS பயங்கரவாதி சிரியாவில் மரணம் - இன்ன...\nநெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு \nஎம்.எஸ்.வி மரணம்; இந்திய அரசு இறுதிவரை கண்டுகொள்ளவ...\nMSV க்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காத இந்தியா ஒரு நா...\nநாமக்கல் நரபலி கொடுக்க சிறுவனைக் கடத்த முயற்சி: 5...\nகிரீஸ் பொருளாதார நெருக்கடி:தற்காலிகமாக தீர்ந்தது \nதனுஷ்கோடிக்கு புதிய சாலை ஜனவரியில் திறக்க ஏற்பாடு\nவியாபம் ஊழல் முதல் ஆஸ்ரம வன்புணர்ச்சி வரை மதவெறியர...\nபாபநாசம் :பார்ப்பானாகிபோன ஜோர்ஜ் குட்டியின் கதை த...\nகோகுல இந்திரா: கருண��நிதி, ராமதாசு, வைகோ விஜயகாந்த்...\n 1984 இல் எம்ஜிஆர் வென்ற...\nபாலியல் பலாத்கார வழக்கு:சமரச உத்தரவை திரும்பப் பெற...\nபிரியங்கா மகன் ரேகன் அமேதிக்கு திடீர் விசிட்\n பர்மிய அரசியல்வாதிகள் ஒடுக்குமுறையை ந...\n1968 ல் இந்திரா கொண்டு வந்த 12 அம்ச மதுவிலக்குக் கொள்கையில் மதுவிலக்கை கடைபிடிக்கும் மானிலங்களுக்கு வருவாய் இழப்பை சரி செய்ய பெரும் நிதி உதவி செய்யப்படும் என்று அறிவித்தார் .\nகலைஞர் போய் தமிழ்நாட்டிற்கு பணம் கேட்டபோது புதிதாய் மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி உதவி என்று கூறினார் .\n1971 ல் மதுவிலக்கை தள்ளுபடி செய்து இரண்டே ஆண்டுகளில் அதை மீண்டும் நீக்கி இந்திராவிடம் நிதி பெற்று தமிழக குழந்தைகள் கற்க பள்ளிகள் ,கல்லூரிகள் கட்டினார் கலைஞர் ..\nஆர்.எஸ்.பாரதி பிணையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு...\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- ...\nதூத்துக்குடி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசா...\nகோவை கோயிலில் இறைச்சி வீசிய ராம் பிரகாஷ் சண்முகம் ...\nடெல்லி மாஸ்கோ . பாதி வழியில் திரும்பிய விமானம் .பை...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்\nஅமெரிக்காவில் நிறவெறி கலவரம் .. நியூயார்க், லாஸ் ஏ...\nதமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உ...\nவரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓ...\nசவூதி சிறையிலேயே உயிரிழந்த மனித உரிமை போராளி பேராச...\nவெட்டுக்கிளியை வேட்டை ஆடும் கரிஞ்சான் குருவி .. ...\n12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்.. ...\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவனை சுட்டுக்கொன்ற பாக...\nநிறவெறி ..எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளி...\nகொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிடை நீக்கம்...\nபிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய ம...\nஸ்டாலின் : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ...\nவடக்கு புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட லெப். கே...\nஉன் தட்டில் என்ன இருக்கிறது\nதாய் இறந்தது அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்...\nஈரான் சிறுமி ஆணவ கொலை..\nகுடும்பத்தின் 4 பேருக்காக 180 சீட் விமானத்தை வாடக...\nநாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 45 கோடி: த...\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு .. கொரோனா...\nகொரோனா முகாம���ல் தலித் தொழிலாளர் சமைத்த உணவை மறுத்த...\nதற்சார்பு இந்தியா: புதிய விளக்கம்\nசிறுமிகளைக் காப்பாற்றிய யானை.. வீடியோ\nஇந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: ட...\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெண் தலைமை செவிலி...\nதிருவாரூர் தேருக்கும் நீரில் மூழ்கிய சுவீடன் கப்பல...\nஇலங்கை தமிழர்களின் உணவு பழக்கமும்... ஒரு காரமான வி...\nஅமெரிக்க நிறவெறி .. மூச்சு விடமுடியாமல் உள்ளது ......\n.. குஜராத்தி முதலைகளை அன்றே தோலுரித்...\n10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உயர்சாதி...\nகொரானா காலமும் 40 சாதிய வன்கொடுமைகளும்\n- வடமேற்கு மாநிலங்கள் .. ...\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பொருள...\nதீபக்கும் தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள்.. போயஸ் ...\nசிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகச...\nசத்தமின்றி 30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்...\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்ச...\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற...\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொ...\nஉத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார்... மலையக தலைவர் அமைச...\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்...\n14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக...\nஉள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் ...\nபொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெர...\nஉ பி தொழிலாளர்களை இனி அனுமதி பெற்றுத்தான் பிற மாந...\n25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர...\nசிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்...\nமுதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னைய...\nகவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை ந...\nBBC : உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்பட...\nஅமெரிக்காவில் இறப்புக்கள் ஒரு லட்சம் ... பெயர்களை...\nதமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவ...\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்ய...\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஅனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்.. உலகின் எதி...\nதிருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தங்கள் எவை\nநீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்க...\nதிருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால ...\nபாஜகவில் டாக்டர் கிருபாநிதிக்கு என்ன நடந்தது\nசீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தம...\nபுலம்பெயர் தொழிலாளிகள் விவகாரத்தில் சூழ்ச்சி அரங்க...\nசரோஜா கதைகளும் துக்ளக் சோவின் எழுத்து பணியும்\nடான் அசோக் : தவறான சொற்களை அடுத்த தலைமுறைக்கு கடத்...\n144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்.. திமுக நி...\nமம்தா ஆவேசம் என் தலையை துண்டித்துவிடுங்கள்.. பு...\nஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: ஆசிரியர் கி.வீரமணி\nசர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்\nமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெள...\nவெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. தற்கொலையா \nவி.பி. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக...\nஈழ வசூலிஸ்டுகள் டாலர் பங்கிடுவதில் .. .புலம்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/north-indians-protest-at-coimbatore/", "date_download": "2020-05-31T23:41:56Z", "digest": "sha1:GF3OO22QJZVER6NYUZUAJZD6NVVPBXZK", "length": 8002, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சாப்பாடு போடுங்கள்: கோவை வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் | Chennai Today News", "raw_content": "\nசாப்பாடு போடுங்கள்: கோவை வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசாப்பாடு போடுங்கள்: கோவை வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்\nமேற்கு வங்கம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோவைக்கு கட்டிட தொழில் உள்பட பல்வேறு வேலைக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வந்து பணிபுரிந்து வந்தனர்\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து வட மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் வேலை இன்றி வருமானமின்றி சாப்பாடும் இன்றி தவித்தனர்\nஇதனை அடுத்து கோவையில் உள்ள ஒரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து, ‘ஊரடங்கு உத்தரவின்போது இவ்வளவு பேரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்கள்\nஆனால் தங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தை நடத்தி இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். அதன்பின் கோவை மாநகராட்சி மூலம் அவர்களுக்கு உணவு வழங்க போலீசார் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nமாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறிய கமல்ஹாசன்\nஊரடங்கு நேரத்திலும் அவசரமாக வெளியூர் போக வேண்டுமா\nவிமான டிக்கெட் மூன்று மடங்கு உயர்வா\nமே 28ம் தேதி இந்த தடை நீடிக்கும்\n3 மாநகராட்சிகளுக்கான நாளையுடன் முடிகிறது முழு ஊரடங்கு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/anaruna/index_jul06.php", "date_download": "2020-06-01T00:13:04Z", "digest": "sha1:XEMC67DSELDZZNNHAIOZ22R522WBYGJV", "length": 4140, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Seide Madal | Tamil | Politics | Anaruna", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅமெரிக்க அதிபரைவிட மன்மோகன் சுதந்திரமானவரா\nபார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா\nவெளிச்சத்தில் குற்றவாளி, இருட்டில் லிபரான் - இளவேனில்\nஅய்.அய்.டி. என்றால் அய்யர் அய்யங்கார் டிரஸ்ட்டா\nநெய்வேலி போராட்டமும் கலைஞரின் புரட்சித் திட்டமும் - இளவேனில்\nஇனங்களும் இனக் கொள்கையும் - மி.நெஸ்தூர்ஹ்\nதொட்டால் தீட்��ு கட்டினால் போச்சு - இளவேனில்\nசபரிமலையிலும் ஆரிய-திராவிடப் போராட்டம் - ஆனாரூனா\nதனக்குவமை இல்லாத தன்மானக் கவி - கவிஞர் பல்லவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/04/blog-post_231.html", "date_download": "2020-05-31T22:22:52Z", "digest": "sha1:OBPWLTQZIAGP2MMFYZDUY2AOU3FODWGK", "length": 9931, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு - அதிகாரிகள் சிரமம் - News View", "raw_content": "\nHome உள்நாடு அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு - அதிகாரிகள் சிரமம்\nஅம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு - அதிகாரிகள் சிரமம்\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும் விவசாய நிலப்பரப்பைக்கொண்ட சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வயல்களுக்கு விவசாய நடவடிக்கைக்காகச்செல்லும் விவசாயிகள் பாஸ் நடைமுறையைப் பின்பற்றாமல் அசமந்தப்போக்கினைக் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக, காரைதீவு, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேச விவசாயிகள் தத்தமது விவசாய நிலங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.\nஇதனால் பாதுகாப்புத்தரப்பினால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாஸ் நடைமுறையை முறையாக அமுல்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரங்குச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ள போதிலும், விவசாய மற்றும் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதிலொரு சில சேவைகளுக்கு பாஸ் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன.\nஇதே வேளை, விவசாயிகள் அன்றாட விவசாய நடவடிக்கைகளுக்காக எதுவித தடையுமின்றிச்செல்ல முடியுமென அரசாங்கம் சுற்று நிரூபம் மூலம் அறிவுத்துள்ள போதிலும், போலி விவசாயிகள் பலரும் இந்நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதனால், பாஸ் நடைமுறையை அமுல்படுத்தவுள்ளதாக பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇருந்த போதிலும், சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள வயல் பிரதேசத்திற்குச் செல்லும் விவசாயிகள் சவளக்கடை இராணுவச்சோதனை சாவடியில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும், தடுத்து நிறுத்தப்படுவதாகவும் சு��்டிக்காட்டுகின்றனர்.\nதற்போது வயல் விதைப்பு மற்றும் களை நாசினி தெளிக்கும் வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறான செயற்பாடு விவசாய நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்துமெனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஆகையால், இது விடயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர், அம்பாரை மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள், சவளக்கடை விவசாய கேந்திர நிலைய பெரும்போக உத்தியோகத்தர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு பாஸ் நடைமுறையையாவது ஏற்படுத்தி விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு பிரதேச விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்\nவடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என தமிழ...\nவாழைச்சேனை முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்பவர்கள். பிரதேசத்திற்கு எதனை செய்துள்ளார்கள்.\nஎப்பொழுது தேர்தல் காலங்கள் நெருங்குகின்றதோ அப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் செயற்பாட்டாளர்களும் வாழைச்சேனைக்குள் உட்புகுந்து ம...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை\nநிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. இன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 5...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று (26) மாலை பத்தரமுல்லையிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/real-or-fake/", "date_download": "2020-05-31T22:04:43Z", "digest": "sha1:S2RCCWYI5GJJHBRFTIRFUPW7RHWHXQLQ", "length": 29971, "nlines": 207, "source_domain": "www.satyamargam.com", "title": "பொய் பேசும் படங்கள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் இவ்வாறு புகைப்படம் பிடித்து ஊடகங்களுக்கு விற்பது புகைப்படத் துறையில் பணம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இத்தகைய புகைப்படம் எடுப்பவர்களையே பேபரஸி (Paparazzi) என்று குறிப்பிடுவர்.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி டயானா, தனது காதலன் டோடி பயதுடன் சென்றபோது, அவ்விருவரையும் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் சிலர் பின்தொடர்ந்தபோது, கேமராக் கண்களிலிருந்து தப்பித்துவிடும் பதைபதைப்பில் காரை அதிவேகமாக ஓட்டியதில் விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தனர். டோடி – டயானா கள்ளக்காதல் விவகாரம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் வாரிசு சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்காக அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.\nகடந்த 15-20ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மிகச் சிறிய ரகசிய கேமராக்களை உபயோகித்து எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும் காட்சிகள் அனைவரையும் மலைக்க வைத்தன. ஆனால், தற்போது விலை மலிவான, மிகச் சாதாரண செல்பேசியிலேயே நவீன கேமராக்களும் வந்துவிட்டன. விஞ்ஞானம் வியக்க வைக்கிறது.\nஊடகத்துறையின் இந்த அசுர வளர்ச்சிக்குப் புகைப்படத் துறையின் பங்களிப்பு கணிசமாக உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியதை, கையும் களவுமாக விடியோ கேமராவில் பதிவு செய்த ஆதாரத்தைத் தெஹல்கா தளம் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து பங்காரு லட்சுமனன் பதவி இழந்ததும், பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்பதை மக்கள் அறிந்து கொள்ளவும் இது உதவியது. இதே போன்று “மோடியின் உத்தரவின் பேரில் குஜராத் முஸ்லிம்களைக் கொன்றழித்தோம்” என்று புன் சிரிப்புடன் பேசும் கயவர்களின் வீடியோக்களையும் ரகசியமாகப் பதிவு செய்து டெஹல்கா வெளியிட்டிருந்தது. இதனை ஊடகத் துறையில் sting operation என்பர்.\nஇவ்வாறாக, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த புகைப்படத்துறை பல்வேறு வழிகளிலும் பிரபலமாகி, சர்வதேச அளவில் சிறந்த புகைப் படங்களுக்கு விருது வழங்குவதும், அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களுக்குப் பின்னணியில் – உண்மையோ, பொய்யோ – ஒரு சிலகதைகளைப் பரப்பி சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் யுக்திகளும் புகுத்தப்பட்டன.\n1993 மார்ச் மாதம் சூடானில் பசி பட்டினியால் தவித்த ஒரு குழந்தையையும், அதன் அருகில் பிணம் திண்ணிக் கழுகு கொத்தித் தின்பதற்காகக் காத்திருப்பதையும் இணைத்து படம் எடுத்தார் புகைப்படக் கலைஞர் Kevin Carter – அவர் வந்த பணி “முடிந்து” விட்டதால் அத்துடன் வந்த வழி திரும்பி விட்டார். அப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு நல்ல விலைக்கு விற்ற கையோடு அதை மறந்தும் போனார்.\nஆனால் 26 மார்ச் 1993 இல் முதன் முதலாக நியூயார்க் டைம்ஸில் வெளியான அப்புகைப்படம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1994 இல் பிரபலமான Pulitzer Prize விருது பெற்றது. ஒரே புகைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் புகைப்பட நிபுணர் கெவின். ஆயினும், “பிணம் தின்னிக் கழுகு அருகில் இருக்க, நீங்கள் படம் பிடித்து முடித்த பின்னர் அக்குழந்தையின் கதி என்னவானது” என்று உலகம் முழுவதும் மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், மன உளைச்சலும் கழிவிரக்கமும் அதிகரித்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற கெவின் கார்ட்டர் 27 ஜூலை 1994 அன்று தற்கொலை செய்து கொண்டார்.\nவருடங்கள் உருண்டோட, விஞ்ஞான நுட்பங்கள் உச்ச நிலைக்குச் சென்று கொண்டே இருப்பதால், உண்மையா பொய்யா என்று பிரித்தறிந்து கொள்ள முடியாதளவுக்கு கணினி வரைகலையும் சேர்ந்து கொண்டது. சாதாரண புகைப்படத்தை ஃபோட்டோஷாஃப் மென்பொருள் உதவியால் அற்புத புகைப்படமாக மாற்றி மக்களை ஏமாற்ற முடியும். அவ்வாறுதான் இணையதளங்களில் வலம்வரும் பல அரிய புகைப்படங்களின் பின்னணியில் கணினி வரைகலை உத்திகள் மறைந்துள்ளதை அறியாமல் FaceBook போன்ற சமூக வலைத் தளங்களில் ஒருவருகொருவர் பரப்பியும் பகிர்ந்தும் சிலர் பூரிப்பு அடைகின்றனர்.\nசமீபத்தில், பெயர் தெரியாத விஷமி ஒருவர் வடிவமைத்து அனுப்பிய மூன்று தலைகள் கொண்ட நாகத்தை, ஐந்து தலைகள் கொண்ட அற்புத நாகமாக உருமாற்றி வேறொருவர் அனுப்ப, (எவரின் படமாக இருந்தாலும் Water mark சேர்த்து அதை தன் படமாக ஆக்கிக் கொள்ளும் வழக்கம் கொண்ட) தினமலர் நாளிதழ் அதைப் பிடித்து, பக்திப் பரவசம் பொங்க மஹா விஷ்ணுவின் ஆதிசேஷனுக்கு ஐந்து தலைகள் உண்டு என்று புராணக் கதைகளை கட்டியடித்து ஆன்மீகச் செய்தியாக வெளியிட்டிருந்தது. வாசகர்களின் வசவுகள் எழுந்தவுடன் காதும் காதும் வைத்தது போல், செய்தியை சத்தமில்லாமல் தூக்கியது.\nமூட நம்பிக்கைகள் என்பவை இந்து மதம் லேபிள்கள் ஒட்டி மட்டும் வெளியாவதில்லை. இதே புனைவுகளில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மின்மடல் குழுமங்களிலும் அவரவர் மதம் சார்ந்த புனிதப் படங்கள் வந்து, அந்தந்த மதங்களின் மகிமைகளைப் பறை சாற்றும் வகையில் அவ்வப்போது பரப்பப்படுகின்றன. டிசைனரின் கற்பனைக்கு ஏற்றவாறு மீனின் வயிற்றில், மரத்தில், வானத்தில் இறைவனின் பெயர் தூள் பறக்கும். இது உண்மையென்று நம்பி, சுபஹானல்லாஹ் , மாஷா அல்லாஹ் என்று பின்னூட்டங்கள் குவியும் போது, கிளப்பி விட்டவர், அப்பாவி முட்டாள்களின் நம்பிக்கையின் மீது ஏறி நின்றி வெற்றிக் களிப்பில் சிரிப்பார்.\nஅதே போன்று சமீபத்தில் நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் ஒரு புகைப்படம் மின்மடலில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆப்பிரிக்க கறுப்பினச் சிறுமியை மலைப்பாம்பு ஒன்று காலைச் சுற்றிக் கொண்டிருப்பது போன்றும், அச் சிறுமி மரண பயத்தில் அலறுவது போன்றும் எடுக்கப்பட்டுள்ள படம். மற்றொரு புகைப்படத்தில் அச்சிறுமியை புகைப்படம் எடுத்தவர் காப்பாற்ற முயன்றபோது, மலைப் பாம்பு காப்பாற்ற முயன்றவரை சுற்றிக் கொண்டிருப்பது போன்று வெளியாகியிருந்தது.\nமுதல் படத்தில் புகைப்படம் எடுப்பவரின் கேமராவும் சேர்த்தே பதிவாகியுள்ளதால், மூன்றாவது நபர் ஒருவரால்தான் அந்தப் படம் எடுக்கப்பட்டு இருப்பது தெளிவாகிறது. அதுபோல், பாம்பு சுற்றி வளைத்திருக்கும் படமும் அவரால் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதிலிருந்து இவை அனைத்தும் ஒரு குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளன என அறியலாம்.\nஒரு சிறிய ஆய்விலேயே, இவை அனைத்தும் டிஸ்கவரி சானலின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக புணைவாக காட்சியமைக்கப்பட்டு (Dramatically) எடுக்கப்பட்ட படங்கள் என்பவை வெளிச்சத்துக்கு வருகின்றன. அதை மறைத்து கறுப்பினச் சிறுமியை வெள்ளையர் ஒருவர் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவது போன்ற கருத்தை விதைப்பதற்காகவே அத்தகைய படங்கள் நேஷனல் ஜியோகரஃபி டிவியின் லோகோவை இணைத்து பொய்யாக மின் மடல்களில், சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகின்றன என்பதை ஓர் Opera.com இணையதளம் தெளிவான ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.\nஇதே போல், ஒஸாமா பின் லேடனைக் கொன்று விட்டோம் என்று அமெரிக்க படைவீரர்களின் அறிக்கையுடன் கீழ்க்கண்ட படம் வெளியாகி இருந்தது. அமெரிக்க அரசு ஒன்றைச் சொல்லி விட்டால் மறு கேள்வியுண்டா எனவே, Reuters’ மற்றும் the British Press உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களும் அதே படத்தை முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்து பின் லேடனை அமெரிக்க வீரர்கள் கொன்ற “ஆதாரத்தை” வெளியிட்டிருந்தன. இரு நாட்கள் இடைவெளியில், அமெரிக்கா வெளியிட்ட அந்த புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யபட்டது எனும் உண்மை வெளியானவுடன் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் விழித்த சர்வதேச ஊடகங்கள், மக்களின் மறதியை முதலீடாகக் கொண்டு, அடுத்தடுத்த சூடான செய்திகளைக் கவர் செய்யச் சென்று விட்டன. (கண்டிப்பாக காண வேண்டிய சுட்டி: http://whatreallyhappened.com/WRHARTICLES/galleryoffakebinladens.php) ஆக, பின் லேடன் கொல்லப்பட்ட புகைப்படமோ, திட்டமிட்டு நடத்தப்பட்ட 9/11 சம்பவமோ, அல்லது சமீப போஸ்டன் குண்டு வெடிப்பு திறமையான சினிமா நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட ஒரு ஒட்டு மொத்த அரசியம் நாடகம் எனும் உண்மைகள் வெளி வந்தாலும், அவை அதிகார வர்க்கத்தின் வலிமையான பூட்ஸ் காலின் கீழ் நசுங்கி, நாளடைவில் செத்துப் போய் விடுவது என்னவோ உண்மை.\nபக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி ஒரு செய்தியை விவரிப்பதைவிட, ஒரேயொரு வீடியோ அல்லது புகைப்படத்தின் மூலம் சொல்லவரும் கருத்தைச் சூசகமாகச் சொல்லி கருத்துருவாக்கம் செய்ய முடியும் என்பதற்கு இவை சான்றாகும். எனவே, ஊடகங்களில் வலம் வரும் இது போன்ற படங்களின் பின்னணியில் பொதிந்துள்ள மோசடிகளை உணர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம்மால் இயலாத பட்சத்தில் கிராஃபிக்ஸ் / கணினியில் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு அனுப்பி தெளிவு பெற்ற பின்பு அனுப்பலாம். [தெளிவு கிடைக்க எவரிடம் கேட்பது என்று குழப்பமடையும் வாசகர்கள் சத்தியமார்க்கம்.காம் நுட்பக் குழுவினரைத் தாரளமாகத் தொடர்பு கொண்டு தெளிவடையலாம்]\n“கண்டதையும் / கேட்டதையும் தீரஆராயாது அப்படியே பரப்புபவன் பொய்யன்” என்ற நபிமொழிக்கும் ஏற்பவும் “எப்பொருள் யார்வாய் கேட்பினும்..” என்ற குறளுக்கு ஏற்பவும் சமூகத்தில் இவை விளைவிக்கும் கேடுகளைத் தவிர்க்கவாவது பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.\n : தேவையான கோரிக்கையும், தேவையற்ற எதிர்ப்புகளும்\nமுந்தைய ஆக்கம்சொல்லவொண்ணா சோகம் (கவிதை)\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஉலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி\nஎனில் நானும் தீவிரவாதி தான் – வி.ஆர். கிருஷ்ணா அய்யர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/author/satyamargam/", "date_download": "2020-05-31T23:55:12Z", "digest": "sha1:ZSYZOP46NQ4TCPVDIICUXUET3UNANNWK", "length": 8974, "nlines": 185, "source_domain": "www.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம், Author at சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n1722 POSTS 0 கருத்துகள்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nஇரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய ��ாதமா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70623/-Terrifying--Video-Shows-Dad-Pushing-Child-On-8th-Floor-Balcony-Swing", "date_download": "2020-05-31T23:21:35Z", "digest": "sha1:6B4XJ3BU3VB6RXQYW7IDEAPPPUHCDDOB", "length": 8773, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "8ஆவது மாடி பால்கனியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை - பொறுப்பற்ற தந்தையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ் | \"Terrifying\" Video Shows Dad Pushing Child On 8th Floor Balcony Swing | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n8ஆவது மாடி பால்கனியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை - பொறுப்பற்ற தந்தையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்\n80 அடி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் குழந்தை ஒன்றை ஊஞ்சலில் வைத்து ஒருவர் வேகமாக இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.\nஐஸ்லாந்தில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசிக்கும் ஒருவர், தன் குழந்தையை பால்கனியில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார். அப்போது அவர் ஊஞ்சலை மிக வேகமாக இயக்கியதாகத் தெரிகிறது. இதில் குழந்தை பால்கனியின் விளிம்பு வரை சென்றுவிட்டுத் திரும்புகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.\nஇதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 70,000க்கும் மேற்பட்ட சமூக வலைத்தள வாசிகள் அவரின் பொறுப்பற்ற செயலுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து பிரப��� ஆங்கில இணையதளமான மிரர் குறிப்பிட்டுள்ள செய்தியில் “ இந்த வீடியோ மெக்சிகன் ஹெரால்டு பத்திரிகையில் பணிபுரியும் ஜொனதன் பாடிலா என்ற பத்திரிகையாளரால் எடுக்கப்பட்டது\" எனக் கூறியுள்ளது.\nஇது குறித்து ஜொனாதன் கூறும் போது \"பால்கனியில் ஒருவர் குழந்தையை எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஊஞ்சலில் வைத்து மிக வேகமாக ஆட்டினார். அவர் அந்தக் குழந்தைக்குத் தந்தையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது\". என்று கூறியுள்ளார்.\nகொரோனா இல்லாத மாவட்டம் : பச்சை மண்டலமாகும் தருமபுரி\nதமிழகத்தில் 743 பேருக்கு இன்று கொரோனா : சென்னையில் மட்டும் 557..\nRelated Tags : Terrifying Video , 8th Floor Balcony Swing, Dad Pushing Child, வைரல் வீடியோ, மகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டிய தந்தை, 8 மாடியில் குழந்தையுடன் ஊஞ்சல் ஆட்டம்,\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா இல்லாத மாவட்டம் : பச்சை மண்டலமாகும் தருமபுரி\nதமிழகத்தில் 743 பேருக்கு இன்று கொரோனா : சென்னையில் மட்டும் 557..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/7386-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?s=d8c3f9e930caed9b410cb584b9c01f5c&mode=hybrid", "date_download": "2020-06-01T00:13:24Z", "digest": "sha1:FD7WVBNIRFNNG7SIWH3NT7K6NFT7IPK3", "length": 12999, "nlines": 488, "source_domain": "www.tamilmantram.com", "title": "இதே நாளில் அன்று", "raw_content": "\nThread: இதே நாளில் அன்று\nநாடாளுமன்ற �உரிம மீறல்� காரணமாக இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இருந் வெளியேற்றப்பட்டார்\nவரலாறு அறிய நல்ல வழி..\nவிகடன் இணையப்பக்கத்தில் தினமும் இதே போல் வருகிறது..\nதமிழக அரசு 268 ஆ��்டு காலமாக வழக்கத்தில் இருந் வந்த �நகர ஷெரிப்� பதவிய ஒழித்த.\nஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்.பிறந்த நாள்\nதகவலுக்கு நன்றி காந்தி. தொடர்ந்து தாருங்கள்.இவை மிகவும் உபயோகமான தகவல்.\nநேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு\nமுதன்முதல் குறுக்கெழுத்ப் போட்டி நியூயார்க் \"வேர்ல்ட்\"எனும் பத்திரிகயில் வெளி வந்தது.\nபொது அறிவு தகவல்களுக்கு நன்றி காந்தி.\nவில்ஹெல்ம் ரோண்ட்ஜென் முதன்முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே படம் பிடித்தார்\nதனுஷ்கோடி அருகில் புயல் தாக்கியதால் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்து நகரமே மூழ்கியது\nஇளம் நீதிபதியாக 38வது வயதில் பிரசந்த பிஹாரி முகர்ஜி கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்\nஇந்த நாளில் தான் உலகையே குலுக்கிய இயற்கை பேர் அழிவு,சுனாமி வந்தது.இதற்க்கு சுமார் 3- லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.\nநல்ல அருமையான திரி. தொடருங்கள்\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இன்று - மே 17 | மீண்டும் மாயன்கள் (மாயன் இனத்தவர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000030503_/", "date_download": "2020-05-31T23:32:06Z", "digest": "sha1:JAS3CIGFUJYR5557375W3XN72OWDNGGE", "length": 3781, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் : Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள்\nலிட்டில் ஃபிட் சர்வீஸ் பிரைட் லிமிட்\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் quantity\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள்( 12 வண்ணப்படங்களுடன் )\nலிட்டில் ஃபிட் சர்வீஸ் பிரைட் லிமிட்\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள்( 12 வண்ணப்படங்களுடன் ), சுஜாதா தேசிகன், லிட்டில் ஃபிட் சர்வீஸ் பிரைட் லிமிட்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nYou're viewing: ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் ₹ 130.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535557", "date_download": "2020-05-31T23:19:54Z", "digest": "sha1:UYPMFGXTFJRT6WHQBLDIKXJPWOROE46J", "length": 14136, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Canada's Kingmaker Indian: Trudeau supports ruling in parliamentary elections | நாடாளுமன்ற தேர்தலில் கனடாவி��் கிங்மேக்கரான இந்தியர்: ட்ரூடோ ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடாளுமன்ற தேர்தலில் கனடாவின் கிங்மேக்கரான இந்தியர்: ட்ரூடோ ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறார்\nஒட்டாவா: கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. இதனால், 24 இடங்களை வென்ற புதிய ஜனநாயக கட்சித் தலைவரும். கனடா வாழ் இந்தியருமான ஜக்மீத் சிங் ‘கிங்மேக்கர்’ ஆகி உள்ளார். இவரது ஆதரவுடன், ட்ரூடோ ஆட்சி அமைக்க உள்ளார். கனடாவில் 338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடந்தது. மொத்தம் 2.74 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் பதிவான வாக்குகள் ேநற்று எண்ணப்பட்டன. இதில், தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான ஆன்ட்ரு ஷீரின் கன்சர்வேட்டிங் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. இதில், லிபரல் கட்சி அதிகபட்���மாக 157 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. மற்ற கட்சிகளான பிளாக் கியூபெகோயிஸ் 32 இடங்களையும், கனடா வாழ் இந்தியர் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 24 இடங்களையும், கிரீன் கட்சி 3, சுயேச்சை ஒரு இடங்களையும் வென்றுள்ளன.\nஅதிக இடங்களை கைப்பற்றியதால், ட்ரூடோ தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். ஆனாலும் அவரது அரசு, பலவீனமான மைனாரிட்டியாகவே இருக்கும். ட்ரூடோ பெரும்பான்மையை எட்ட குறைந்தபட்சம் 13 எம்பி.க்கள் வேண்டும். பிளாக் கியூபெகோயிஸ் கட்சி, ட்ரூடோவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறி உள்ளது. எனவே, கனடா அரசியலில் இந்தியரான ஜக்மீத் சிங் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். அவரது ஆதரவுடன் ட்ரூடோ தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். கடந்த 2015ல் தாமஸ் முல்கயர் தலைமையில் களமிறங்கிய புதிய ஜனநாயக கட்சி 44 இடங்களை வென்று 3வது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால், இம்முறை பாதிக்கு பாதி இடங்களை இழந்த போதிலும், லிபரல் கட்சியின் தடுமாற்றத்தால், புதிய ஜனநாயக கட்சி கனடா அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. முன்னாள் பள்ளி ஆசிரியரான ட்ரூடோ(47), கடந்த 4 ஆண்டு கால அரசியலில் செல்வாக்குமிக்க தலைவராக திகழ்ந்தார்.\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க முடியாமல் நெதன்யாகு விலகல்\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். கடந்த ஏப்ரலில் இவரது ஆட்சிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 120 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவைப்படும் நிலையில் கூட்டணி ஆட்சி அமைத்தார். ஆனால், கூட்டணி கட்சி திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதால், அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், 5 மாதத்தில் 2வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் லிகுட் கட்சி 32, பென்னி கன்ட்ஸின் புளூ அன்ட் ஒயிட் கட்சி 33 இடங்களையும் கைப்பற்றின. முதலில், நெதன்யாகு ஆட்சி அமைக்க 28 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் அவரால் உதிரிக்கட்சிகளின் ஆதரவை பெற முடியவில்லை. இதனால், ஆட்சி அமைப்பதில் இருந்து விலகுவதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். இதனால், தற்போது கன்ட்ஸுக்கு ஆட்சி அமைக்க 28 நாள் அவகாசம் தரப்ப���்டுள்ளது.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்\n‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nகொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\n× RELATED தரமற்ற மருத்துவப் பொருட்களை அனுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8503", "date_download": "2020-05-31T23:30:37Z", "digest": "sha1:P5TLO3G4QHAEQQJUENDD2MBVZBRDPPUJ", "length": 5658, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Suresh Kumar C இந்து-Hindu Nadar Not Available Male Groom Sivakasi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3671:2016-12-03-06-48-43&catid=14:2011-03-03-17-27-43", "date_download": "2020-05-31T23:30:23Z", "digest": "sha1:HIKYHEUP2P6M3GV3N3JFX47MRWCF3XL4", "length": 34389, "nlines": 165, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் அறிமுகம்: நெய்தல் நிலத்துக் கவிதைகள் - மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை.", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் அறிமுகம்: நெய்தல் நிலத்துக் கவிதைகள் - மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை.\nபோர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.\nமு.புஷ்பராஜன் நாடுகள் கடந்த கவிஞர், விமர்சகர், ஆய்வாளர். அத்துடன் கலை, இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களிலும் இயங்குபவர். இவரது நூல்களாக ‘அம்பா’ என்ற மீனவர் பாடல்களின் தொகுப்பும் ‘வாழ்புலம் இழந்த துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பொன்றும் இதுவரை வெளிவந்துள்ளது. ஈழத்தில் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தாலும் ஈழ இலக்கிய உலகில் பலத்த அதிர்வுகளையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். ஈழம், தமிழகம், புகலிடம் என்ற முக்கோணத் தளப் பரப்பில் உயிர்ப்புடன் இயங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். இது இவரது முதலாவது கவிதைத்தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇன்று பல நூறு கவிஞர்களால் இயங்குகின்ற நவீன தமிழ் கவிதை உலகில் மு.புஷ்பராஜன் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவராக காணப்படுகிறார். இதற்கு இவரது இந்த மரபு குறித்த அறிதலும் புரிதலுமே முக்கிய காரணமாக விளங்குகின்றது. நவீன தமிழ் கவிதை மரபானது 150 வருடங்களுக்குள் மட்டுமே உட்பட்ட மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டதாக இருப்பினும் இது உலக அரங்கில் த��க்கென ஒரு தனியான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமைக்கு, இம்மரபானது தன்னகத்தே ஒரு மூவாயிரம் வருட பழமையும் செழுமையும் வாய்ந்த ஒரு கவித்துவ பாரம்பரியத்தையும் மரபையும் கொண்டிருப்பதே ஒரு முக்கிய காரணமாகும். இம்மரபு குறித்த புரிதலும் அறிதலும் கொண்டவர்களே ஒரு சிறந்த கவிஞராக இருக்க முடியும் என்பது இன்று நிதர்சனமான உண்மையாகிவிட்டது. இதனால்தான் என்னவோ எந்தவிதமான மரபு சார்ந்த அறிவோ எண்ணங்களோ இன்றி மேலைத்தேய சிந்தனையில் மட்டும் தடம் புரண்டு எழுதும் இன்றைய பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளை படிமங்கள் என்னும் பம்மத்துக்களால் மட்டும் காட்சிப் படுத்துகின்றனர். இத்தகைய பயமுறுத்தும் கரடு முரடான காட்சிப் படிமங்களின்றி மிக எளிமையானதும் சிக்கல்கள் இல்லாததுமான சொற்களால் மட்டுமே இக்கவிதைத் தொகுதி நிரம்பியிருக்கின்றது.\nஒரு கடலோரக் கிராமமொன்றிலிருந்து மேற்குலகில் உள்ள ஒரு துயரம் நிறைந்த தொலைதூர நகர் ஒன்றிட்கு இடம்பெயர்ந்த கவிஞரது வாழ்வுடனேயே இவரது கவிதைகளும் பயணிக்கின்றன. இதனால் இவரது ஆரம்ப காலக் கவிதைகள் அந்நெய்தல் நிலத்தையே பகைப்புலமாகக் கொண்டு, வீசும் உப்புக் காற்றினதும் வலைகளினதும் சாதாளை தாவரங்களினதும் வாசங்களை சுமந்து வருகின்றன. கூடவே இந்நெய்தல் நிலமானது காலப் போக்கில் ஒரு போர் நிலமாக மாற்றம் பெறுகையில் அந்த இரக்கமற்ற போரின் கொடுமைகளையும் கொடூரங்களையும் கோபாவேசத்துடன் பதிவு செய்கின்றது. கொடுமையான இனசங்காரங்கள் நிறைந்த ஈழப் போரானது ஆரம்பம் முதல் இறுதி வரை குமுதினிப் படகு படுகொலைகளில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வரை கடலும் கடல் சார்ந்த நிலத்தையும் வாழ்விடமாகக் கொண்ட நெய்தல் நில மக்களையே அதிகம் பலி கொண்டுள்ளதை நாம் மறுக்கமுடியாது. எனவே இந்நெய்தல் நில மக்களின் அவலக் குரலே இலங்கைத் தீவெங்கும் அதிகம் எழுப்பப் பட்டதையும் அதற்கெதிரான கலகக் குரல்களையும் அவர்களே அதிகம் எதிரொலித்தனர் என்பதையும் கூட நாம் இங்கு நினைவு படுத்தியேயாக வேண்டும். இதற்குமப்பால் இடப்பெயர்வு ஏற்படுத்திய கொடுந்துயரம் கவிஞரை அவரது வாழ்நாள் முழுவதும் வாட்டி வதைக்கின்றது. இக்கொடுந்துயரின் அனுபவங்களின் தரிசனமாகவே இவரது பிற்காலத்தில் எழுதிய, இத்தொகுப்பில் உள்ள அநேகமான கவிதைகள் ��ாட்சிப்படுத்தப்படுகின்றன.\nமேகமண்டலங்கள் திறந்த புதிய பயணம்.\nயன்னலின் கீழாய் ஆழத்தில் வழிகிறது\nசிறுது நேரத்தில் அதுவும் மறந்து விடும்\nநான் விட்டு விட்டு வந்த\nஎன்று தனது தேசம் நீங்கிய இடப்பெயர்வின் ஆரம்ப கணங்களை நினைவேற்றும் கவிஞர்\n“இலைகளை இழந்த கிளைகளின் நடுவே\nபனியுறை நாட்டில் உறவுகள் நினைந்து\nஎன்று பனியுறைந்த நாட்டிலிருந்து தனது தாயகம் நோக்கிய ஏக்கங்களையும் பெருமூச்சுக்களையும் பதிவு செய்கிறார். போர், புலம்பெயர்வு இவற்றுக்கும் அப்பால் அன்பு, பாசம், நம்பிக்கை, பிரிவு, காதல், காமம் என ஒரு கவிஞருக்குரிய ஆசாபாசங்கள் அனைத்துமே இக்கவிதைத் தொகுதியில் வெளிப்படுத்தப் படுகின்றது. அனைத்துக்கும் அப்பால் இயலாமைகளையும் சோர்வுகளையும் மட்டுமே பதிவுகளாக்கும் மற்றைய புகலிடக் கவிதைகளில் இருந்து வேறுபட்டு நம்பிக்கைகளையும் மானிட நேயங்களையும் வெளிப்படுத்தும் கவிதைகளாக இவை அமைந்துள்ளன.\nமேலும் ஒரு கத்தோலிக்க பாரம்பரிய குடும்பமொன்றிலிருந்து இவர் கவிஞராக உருக்கொண்டதால் வியாகூலமாதாவும் தேவாலய மணியோசைகளும் மெழுகுவர்த்தி வெளிச்சங்களும் அடிக்கடி காட்சிப்படுத்தப் படுகின்றது. அத்துடன் பரிசுத்த வேதாகமத்தில் அதிக பரிச்சயமும் வாசிப்பும் உள்ளதாலோ என்னவோ முள்முடியும் சிலுவைகளும் ஏழாம் தூதர்களின் எக்காளத் தொனிகளும் மிக அதிகமாகவே இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றது.\nவாழ்வின் வெவ்வேறு எல்லைகளைத் தொடும் இக்கவிதைகள் ஆனது எமது வாசிப்பு அனுபவங்களின் எல்லைகளையும் தரிசனங்களையும் வெவ்வேறு தளங்களுக்குள் இட்டுச்செல்கின்றது. இதனை வாசிக்கும்போது சிலவேளைகளில் சங்க காலக் கவியொருவர் காலம் தப்பி எமது காலத்தில் பிறந்து விட்டாரோ என்ற சந்தேகத்தையும் எம்மிடையே ஏற்படுகின்றது.\nஇன்று விமர்சனம், ஆய்வு, என்று பல்வேறு தளங்களிலும் தடம் பதித்துள்ள மு.புஷ்பராஜன் அவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகக் கவிதை எழுதுவதில்லை போல் ஒரு தோற்றம் எம்முன் எழுகின்றது. எனவே இவர் கொஞ்சம் அக்கறையும் சிரத்தையும் எடுத்து தொடர்ந்தும் கவிதைகளைப் படைத்து நவீனத்தமிழ் கவிதையுலகிற்கு சிறப்பினை சேர்க்கவேண்டும் என்பது எமது வேண்டுதலும் விண்ணப்பமும் ஆகும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவச���ாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொக���ப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-01T00:09:46Z", "digest": "sha1:TBZ7DWXVLUN4JOOYKKTBDF2HNQYFM2QF", "length": 6061, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள்\nஆண், பெண் யாராக இருந்தாலும் தங்கள் முகம் பார்ப்பதற்குப் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். . நிரந்தரமாக உங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள, பராமரிக்க எளிமையான வழிகள் உள்ளன.\nமுல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக, முகப்பருக்கள் மறையும். பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். முகத்தின் நிறம் மாறும். தக்காளியை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.\nவாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.\nமுகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசி ஊறவைத்து அலம்பினால் பூனை முடி வராது நல்ல பலன் கிடைக்கும். மோரை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வர துவாரங்கள் விரைவில் மறையும்.\nபன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பின் தண்ணீர் விட்டு கழுவி வந்தால் முகத்தின் நிறம் மாற்றம் அடையும்.\nஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊறவிடுங்கள்.\nஅதன் பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின், ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்திலன் மெருகு கூடி பளபளப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/temples/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:57:01Z", "digest": "sha1:3CMEHYIBCT27BZLLQZXC6WP7MVLMGUB5", "length": 11708, "nlines": 88, "source_domain": "www.thejaffna.com", "title": "பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > ஆலயங்கள் > சிவாலயங்கள் > பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்\nபன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்\nவண்���ை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nகாரைநகர் திக்கரை முருகன் ஆலயம்\nஅராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்\nபர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப் பெருமான் ஆலயத்தை, ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் ஈழத்து இராமேஸ்வரம் எனவும் வழங்குவர்.\nயாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார். இவர் உடனேயே புங்குடுதீவிற்கு திரும்பிவந்து நீள்சதுரவடிவில் சிவலிங்கமாய் எழுந்தருளியிருந்த இராமலிங்கேஸவரரை கண்டானந்தித்தார். இந்நிகழ்வு 1911இலே நடைபெற்றதாக கூறுவர். மருதப்புவை ஊரார் மருதப்பு சுவாமியென அழைத்து மகிழ்ந்தனர்.\nசிவத்தொண்டராகிய மருதப்பு சுவாமிகள் அந்த ஆண்டிலேயே திருநாவுக்கரசு சுவாமிகளை நினைவுகூர்ந்து சரியைத்தொண்டினைச் செய்யும் வகையில் சித்திரைச் சதயத் தினத்தன்று திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அவ்வூரிலே வாழ்ந்த சிவத்தொண்டராகிய மாணிக்கம் என்பார் மருதப்பு சுவாமிகளுக்கு உறுதுணையாய் நின்றார். நன்னீர் பற்றாக்குறையாக இருந்த அவ்விடத்திலே தண்ணீர்ப்பந்தல் அமைத்து சேவையாற்றி வந்தார். இச்சேவையானது அவரது சந்ததியரால் நீண்டகாலம் வரை நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியிலே அலயத்தின் முன்னிருந்த காணியை அதன் உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சாசனம் செய்து கொடுத்தனர்.\nமாணிக்கம் அவர்கள், 1930ம் அண்டிலே சிறார்கள் கல்வி கற்���தற்கென ஆலய வளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தையும் ஆரம்பித்து அன்னதான மடத்தையும் அமைத்தார். இராமலிங்கேசுவரரைநாடி மக்கள் வந்து தம் இன்னல் போக்கி சென்றார்கள். ஆலயம் சிறிது சிறிதாக திருப்பணி செய்யப்ட்டு 1948இலே இறைவன் திருவருளால் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. கும்பாபிடேகம் அவ்வூர் மக்களை கொண்ட பரிபாலன சபையால் நடாத்தப்பெற்றது. மருதப்பு சுவாமிகள் நல்ல வழிகாட்டியாய் இருந்து வந்தார். தொடர்ச்சியாக ஆலயம் பல திருப்பணிகளை கண்டு 1980ம் வருடம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.\nதொடர்ச்சியாகவும் பல பெருந்திருப்பணிகள் செய்யப்பட்டு 2002ம் வருடம் பங்குனி மாதம் மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் முற்பகுதியிலே பூரணை புட்கலை சமேத ஐயனார் ஆலயமும் இருக்கின்றது. இதனால் இவ்வாலயத்தை ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் அழைத்தின்புறுவர். இவ்வையனார் ஆலயம் 1850ம் வருடம் அமைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.\nஇவ்வாலயதிற்கு சிறிது தொலைவிலேயே மருதப்புசுவாமிகளின் சமாதிக்கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.\nபர்வதவர்த்தினி சமேதரராக எழுந்தருளி இராமலிங்கேஸவரப்பெருமான் புங்குடுதீவு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.\nஈழத்து இராமேஸ்வரம் ஊரதீவு ஊரதீவு ஐயனார் பாணாவோடை புங்குடுதீவு மருதப்பு சுவாமி\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_183967/20191001115716.html", "date_download": "2020-05-31T21:45:01Z", "digest": "sha1:YJ4ZMBUD3WSM2OALOXIC2TBLDOGHV777", "length": 9063, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அரசு மதுக்கடை: இன்று முதல் திறப்பு", "raw_content": "தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அரசு மதுக்கடை: இன்று முதல் திறப்பு\nதிங்கள் 01, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அரசு மதுக்கடை: இன்று முதல் திறப்பு\nதமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி (இன்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.\nஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாக கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை (பெல்ட் ஷாப்கள்) மூடுவதற்கு உத்தரவிட்டார். மேலும் மது விற்பனையில் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு என்னென்ன விதி முறைகளை கடைபிடிக்கிறது என அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். இந்தநிலையில், ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான உரிமத்தை தனியாருக்கு அரசு வழங்கியிருந்தது. இந்த உரிமம் வழங்கப்பட்ட கடைகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கலால் துறை முதன்மைச் செயலாளர் சாம்பசிவராவ் உத்தரவிட்டார்.\nஆந்திர மாநில மதுபானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (Andhra Pradesh State Beverages Corporation Limited (APSBCL) என்ற அமைப்பின் கீழ் மாநிலம் முழுவதும் அரசே மதுபானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள மதுக்கடைகளில் 20 சதவீதம் குறைத்து, மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 4,377 மதுக்கடைகளில், 876 கடைகள் குறைக்கப்பட்டு, 3504 கடைகள் அக்டோபர் 1ம் தேதி இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும், ரூ.10 முதல் ரூ.250 வரை மது பாட்டில்கள் மீது கூடுதல் வரி ஆந்திர அரசு விதித்துள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசே மதுபானங்களை விற்பனை செய்தாலும் கலால் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று இங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக நகரப்பகுதிகளில் ஒரு கடைக்கு நான்கு ஊழியர்களும், கிராமப்பகுதிகளில் ஒரு கடைக்கு 3 ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nமுகநூலில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறுகளை பதிவு செய்தவர் கைது\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : புதிய தளர்வுகள் அறிவிப்பு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nமொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை\nடெல்லி, மும்பை, சென்னை உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த மத்திய திட்டம்\nபிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/yeshuva-avar-ezhundhittar/", "date_download": "2020-05-31T23:59:35Z", "digest": "sha1:CMPRE6YQVTG32U5UTKAQBNQXRMWJNVSX", "length": 11422, "nlines": 194, "source_domain": "www.christsquare.com", "title": "Yeshuva Avar Ezhundhittar Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nநமக்காக தன் உயிர் தந்தார்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த ...\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70771/If-we-get-any-requirement-from-any-state-govt-authority,-we-are-also%0Aprepared-to-run-trains-within-the-state:-Railway-Board", "date_download": "2020-06-01T00:18:47Z", "digest": "sha1:RHCN5MJIFS2HXKBGLA2X4K2ZEBEVWM73", "length": 8279, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர் | If we get any requirement from any state govt authority, we are also prepared to run trains within the state: Railway Board | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nமாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. ஆனாலும் ரயில் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. வெளிமாநில தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், 'அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு. மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார்'' எனத் தெரிவித்துள்ளார்.\n\"கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ராயபுரமும் கோயம்பேடும் சவாலாக உள்ளன\" - ராதாகிருஷ்ணன்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-06/38734-2019-10-03-16-39-09", "date_download": "2020-06-01T00:09:43Z", "digest": "sha1:3CKECM7SHTQPI4GEL7BDJPMAEW3RXHSI", "length": 29577, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "அப்சலைத் தூக்கில் போடலாமா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2006\nஆசிஃபா உங்களுடைய மகளாகவும் இருக்க���ாம்\nவரலாற்றை எழுதுவதற்கும், இந்தியாவின் அறிவியல்பூர்வ மதசார்பற்ற உணர்வுக்குமான தற்போதைய சவால்கள் பற்றி இர்ஃபான் ஹபீப்\nஏ.பி. ஷா தலைமையிலான சட்ட ஆணையத்தின் அறிக்கை - மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஒரு புதிய ஆயுதம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஇந்தியா பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது\nபாகிஸ்தானை நிராகரித்தற்கான காரணம் இன்று இந்தியாவை நோக்கியும் நிற்கிறது\nகாசுமீரியமும் தமிழியமும் - புதிய காசுமீரமும் புதிய தமிழகமும்\nஅண்ணா நூற்றாண்டு நிறைவு - அடைபட்டோர்க்கு வேண்டும் விடிவு\nஇந்தியாவில் பாசிசம் - ஓர் எச்சரிக்கை\nகாணொளி ஆதாரம் இருந்தாலும் இந்துத்துவவாதிகள் தப்பிக்கும் அவலம்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2006\nநாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு, உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தூக்குத் தண்டனை நாகரிக சமூகத்துக்கு ஒவ்வாத ‘பழிக்குப் பழிவாங்கும்’ காட்டுமிராண்டி காலத்தின் கலாச்சாரப் பிரதிபலிப்பு என்று கூறும் மனித உரிமை அமைப்புகள், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இந்து’ ஏட்டில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் பார்ப்பனர்களும், பாரதிய ஜனதா கட்சியும், இந்து முன்னணியும், தூக்கில் ஏற்றியே தீர வேண்டும் என்று இயக்கம் நடத்துகிறார்கள்.\nநாடாளுமன்றத்தையே இடித்து அழிப்பதற்குத் துணிந்தவர்களை உயிரோடு விடலாமா என்று கேட்கிறார்கள். இவர்களாவது இடிப்பதற்கு வந்தவர்கள்தான். ஆனால் இடிக்கவில்லை. ஆனால் சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையே இடித்து சுக்குநூறாக்கிவிட்டு, நாட்டில் எந்தத் தண்டனயும் பெறாமல் உலவிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம், இப்படிக் கோருவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது\nஅப்சல்குரு மீது விசாரணை நியாயமாக நடத்தப்பட்டதா அவர் மீதான வழக்கை நடத்தியவர்களும், நீதி வழங்கியவர்களும் யார் அவர் மீதான வழக்கை நடத்தியவர்களும், நீதி வழங்கியவர்களும் யார் மக்கள் மன்றத்தில் மறைக்கப்படும் உண்மைகள் என்ன\n* அப்சல் குரு, தீவிரவாத இயக்கத்தில் இருந்தவர், அதே அப்சல் குரு, தனது தீவிரவாதத்தின் தவறை உணர்ந்து, காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைந்தவர். அது முதல் எல்லைப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் இருந்தவர்.\n* காஷ்மீரில் போராடும் “தீவிரவாதிகள்” பற்றிய பல ரகசிய தகவல்களை ராணுவத்தின் உளவுத் துறைக்கு தந்து வந்தவர்.\n* இந்திய எல்லைப் படையிடம் அப்சல் குரு சரணடைந்த பிறகும் - பாதுகாப்புப் படையினர், அவர்களது முகாம்களுக்கு அவ்வப்போது அப்சலை அழைத்துப்போய், அவரை சித்திரவதை செய்வது வழக்கமாக இருந்தது. ‘ஹம்ஹமா’ என்ற இடத்தில் உள்ள பாதுகாப்புப்படை முகாமுக்கு, அவரைக் கொண்டுபோய் சித்திரவதை செய்து வந்த டி.எஸ்.பி. நிலையிருந்த அதிகாரிகள் டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய்குப்தா, இருவரும், சித்திரவதையை நிறுத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். தங்களிடமிருந்த அனைத்து உடைமைகளையும் விற்று, ஒரு லட்சம் ரூபாயை அந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாக, அப்சலின் மனைவி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n* அப்சலுக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி - பல வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிப்பதை வழக்கமாக்கிக் கொண்டவர்; அவரைத் ‘தூக்கிலிடும் நீதிபதி’ என்று ‘கார்டியன் வீக் எண்ட்’ பத்திரிகை பட்டப் பெயரோடு எழுதுகிறது.\n* இந்த வழக்கு விசாரணை நடத்தியவர் காவல்துறை உதவி ஆணையர் ராஜ்பீர் சிங். இவர் வழக்கு விசாரணையில் செய்த முறைகேடுகளை முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷன், ராம் ஜெத்மலானி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்திலேயே கண்டித்தார்கள். வழக்கு விசாரணையில் இந்த அதிகாரி நடத்திய முறைகேடுகளுக்காக அவரை இ.பி.கோ. 194, 195 பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்கள்.\n* குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவை - வழக்கு நடக்கும் போதே தீர்ப்பு வருவதற்கு முன்பே குற்றவாளியாக்கி, தொலைக்காட்சியின் முன் நிறுத்தி, மக்களின் முன் ஒரு விசாரணையையே நடத்தினார் இந்தக் காவல் துறை அதிகாரி\n* வழக்கு ந��க்கும் போதே - இது பற்றிய தொலைக் காட்சித் தொடர் ஒன்று கற்பனையாக ஒளிபரப்பானது. அந்தத் தொடரில் கற்பனைப் பாத்திரமாக சித்தரிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நாடக வடிவில் நடத்தப்பட்ட இந்த முன்னோட்டம், பிறகு உண்மையான தூக்காக அறிவிக்கப்பட்டது.\n* முஸ்லீம்கள் என்றால், அவர்கள், தீர்த்துக் கட்டப்பட வேண்டியவர்கள் என்பதையே கொள்கையாகக் கொண்டவர், இந்த காவல்துறை அதிகாரி. பல முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டவர். டெல்லியில் அன்சால் பிளாசா என்னுமிடத்தில், இரண்டு அப்பாவி முஸ்லீம்களை என் கவுண்டரில் சுட்டு வீழ்த்தியவர். டெல்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜிலானி, இதே வழக்கில் பொய்யாக இணைக்கப்பட்டார். தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்று டெல்லி உயர்நீதிமன்றம், விடுதலை செய்தது. ஜிலானி விடுதலை செய்யப்பட்டதைப் பொறுக்க முடியாத இந்த அதிகாரி, கூலிப்படையை ஏற்பாடு செய்து, ஜிலானி தனது வழக்கறிஞருடன் இருந்த போதே சுட்டுக் கொல்ல ஏற்பாடு செய்தார். குண்டுக் காயங்களுடன் ஜிலானி உயிர் தப்பி விட்டார்.\n* ராணுவ உளவுப் படையின் கண்காணிப்பில் அவர்களுக்கு லஞ்சம் தந்து கொண்டு வாழ்ந்து வந்த அப்சல் எப்படி இந்தத் தாக்குதலில் பங்கு பெற முடியும் இந்தக் கேள்விக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் விடையாகக் கிடைக்கின்றன. இந்த நாடாளுமன்றத் தாக்குதல் சதித் திட்டத்திலேயே, பாதுகாப்புப் படைக்கே தொடர்பிருக்கிறது என்று, இந்த வழக்கு பற்றிய முழுமையாக ஆய்வு செய்துள்ள ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு (PUDR- People’s Union for Democratic Rights) தனது வெளியீட்டில் ஆதாரங்களுடன் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\n* அப்சலுக்காக முழுமையாக, முறையாக வாதாட, வழக்கறிஞர்கள் எவரும் முன்வரவில்லை. ஒரு வழக்கறிஞர் அவருக்காக வாதாட முன் வந்தார். ஆனால், அப்சலுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம், அதற்கு பதிலாக, விஷம் தந்து கொலை செய்யலாம் என்று அவர் வாதாடினார்.\n* முகம்மது என்பவரை, அப்சல் காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பது அப்சல் மீதான குற்றச்சாட்டு. இந்த முகம்மது, நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகளில் ஒருவர்; சுடப்பட்டு இறந்து விட்டார். இதனால் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு, உடந்தையாக செயல்பட்டார் என்பதுதான் அப்சல் மீதான குற்றச்சாட்டு. ஆனால், அப்சல் டெல்லிக்கு அழைத்து வந்த முகம்மது என்பவர் சிறப்புக் காவல் படையைச் சார்ந்த தாரிக் என்பவருக்கு நெருக்கமானவர். அவரது உத்தரவுப்படிதான், அப்சல், முகம்மதுவை டெல்லிக்கு அழைத்து வந்தார். அப்சல் நீதிமன்றத்தில் தெரிவித்த இந்தக் குற்றச்சாட்டு, மறுக்கப்படவே இல்லை. இதை ‘பிரன்ட் லைன்’ ஏட்டில் பிரபுல் பிட்வை (தொடர்ந்து எழுதும் கட்டுரையாளர்) குறிப்பிட்டுள்ளார்.\n* இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களாக ‘செல்வோன்’ உரையாடல்களே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் வழக்குக்காக போலியான செல்பேசி ‘சிம்கார்டுகள்’ தயாரிக்கப்பட்டுள்ளன என்று, குற்றம் சாட்டுகிறது, மக்கள் ஜனநாயக உரிமைகளுக்கான ‘பியுடிஆர்’ அமைப்பு.\n* நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த காலத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செல்போன் இணைப்பு வசதிகளே நிறுவப்படவில்லை. ஆனால், அங்கிருந்து கொண்டு செல்பேசியில் பேசியதாக வழக்குக்கான காட்சியங்கள் முன் வைக்கப்படுவதை, நீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொண்டது என்ற கேள்வியை எழுப்பு கிறார், ‘பிரன்ட் லைன்’ கட்டுரையாளர், பிரபுல் பிட்வை.\n* காந்தியில் கொலையில் அந்த சதியின் முழு விவரத்தை அறிந்தவர் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவர் கோபால் கோட்சே. சதித்திட்டத்தை முழுமையாகத் தெரிந்திருந்த கோபால் கோட்சேயை நீதிமன்றம் தூக்கிலிடவில்லை. இவரது சகோதரர் நாதுராம் கோட்சேயைத்தான் தூக்கிலிட்டது. கோபால் கோட்சேவுக்கு கிடைத்தது ஆயுள் தண்டனைதான். ஊகங்கள் அடிப்படையில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், இப்போது அப்சலும், கோபால் கோட்சே நிலையில்தான் இருக்கிறார். இவரை மட்டும் ஏன் தூக்கிலிட வேண்டும் என்று கேட்கிறார், ‘பிரன்ட் லைன்’ கட்டுரையாளர்.\nஇப்படி சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், ஊகங்களுக்கும் உள்ளாகியுள்ள உறுதி செய்ய முடியாத ஒரு குற்றச்சாட்டின் கீழ், ஒருவரை தூக்கிலிட்டே தீர வேண்டும் என்று, பார்ப்பன இந்துத்துவா சக்திகள், ஏன் துடிக்க வேண்டும்\nகாஷ்மீர் மாநில முதல்வர் குலாம்நபி ஆசாத் தூக்கி லிடுவதை நிறுத்தச் சொல்கிறார். மாநிலத்தின் மற்றொரு செல்வாக்கு படைத்த, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும், ம���்றொரு முக்கிய அமைப்பாகத் திகழும் ஹீரியத் அமைப்பின் தலைவர் யாசின் மாலிக்கும் தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள். இந்த உணர்வுகளைப் புறந்தள்ளி, பழிவாங்கும் வெறியோடு காஷ்மீரிகளின் தேசிய உணர்வை மீண்டும் சீண்டிப் பார்க்கத் துடிக்கிறது, பார்ப்பனிய இந்துத்துவா கும்பல் ஒரு அப்சலைத் தூக்கிலிடுவதால், தீவிரவாதத்தை நிறுத்திவிட முடியாது. அது மேலும் அதிகரிக்கும். காஷ்மீரிகளின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வே தவிர, அப்சலைத் தூக்கில் போடுவது அல்ல\n‘இந்துத்துவ’ கும்பலின் வெறிக் கூச்சலுக்கு எதிராக மனித உரிமையாளர்களின் கோரிக்கைகளை மத்திய ஆட்சியாளர்கள் மனத்தில் நிறுத்தி முடிவெடுக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953281/amp", "date_download": "2020-05-31T22:54:35Z", "digest": "sha1:X4DYWD77ISRHUC4IVARBKKMIVPP274CA", "length": 15611, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பல்லாவரம்-திருநீர்மலை சாலையில் உள்ள கால்வாயில் குப்பைகள் தேக்கம்,... வீடுகளில் மழைநீர் புகும் அபாயம்,..தூர்வாரி சீரமைக்க கோரிக்கை+ | Dinakaran", "raw_content": "\nபல்லாவரம்-திருநீர்மலை சாலையில் உள்ள கால்வாயில் குப்பைகள் தேக்கம்,... வீடுகளில் மழைநீர் புகும் அபாயம்,..தூர்வாரி சீரமைக்க கோரிக்கை+\nபல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள நாட்டு கால்வாயில் குவிந்துள்ள குப்பைகளால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு உள்ளே புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாயில் தேங்கியுள்ள அதிகப்படியான குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்கள் பரவும் அச்சத்தில் பகுதிவாசிகள் உள்ளனர். திருநீர்மலை ஏரியில் மழைக்காலங்களில் சேரும் அதிகப்படியான உபரிநீர் எளிதில் வெளியேறும் வகையில் நாட்டு கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயானது திருநீர்மலை ஏரியில�� இருந்து பம்மல் நாகல்கேணி வழியாக அடையாறு ஆற்றை சென்றடைகிறது. ஒரு காலத்தில் சிறந்த நீர்ப்பாசன கால்வாயாக திகழ்ந்த இந்த நாட்டு கால்வாய் தற்போது தற்போது குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் நாகல்கேணி பகுதியை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலை மற்றும் வீடு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த நாட்டு கால்வாயில் நேரடியாக கலந்து வருகின்றன.\nஇதனால் நாட்டு கால்வாய் தனது தன்மையை முழுவதும் இழந்து கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. இதில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உள்ளே மழைநீர் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அரசு விழித்து கொண்டு இந்த நாட்டு கால்வாயில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும் முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. மழைநீர் கால்வாய்களை அரசு முறையாக தூர்வாராததால் மழைநீர் செல்ல வழியின்றி, வெள்ளநீர் குடியிருப்பு உள்ளே புகுந்து பேரிழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றம் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பலர் குற்றம்சாட்டி வந்தனர்.\nஇந்நிலையில் தற்போதும் மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் அரசு விழித்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. ஏற்கனவே கடந்த வெள்ளத்தின்போது பம்மல், நாகல்கேணி பகுதியெங்கும் மழைநீர் குளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் வற்றிய பிறகும் கூட பொதுமக்கள் சிக்குன் குன்யா, டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தனர். வெள்ளம் வந்த பிறகு அரசு நடவடிக்கை எடுப்பதை விட, இதுபோன்ற கால்வாய்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தப்படுத்தி மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும்.\nபொதுப்பணித்துறையை தனது கைவசம் வைத்துள்ள முதலம���ச்சர் இது போன்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள கால்வாய்கள் குறிப்பாக சென்னையில் உள்ள நாட்டு கால்வாய் போன்ற மழைநீர் வடிகால் கால்வாயை சுத்தப்படுத்தி மீண்டும் ஒரு வெள்ளம் போன்ற துயர் சம்பவம் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/", "date_download": "2020-05-31T22:32:21Z", "digest": "sha1:7NJMT7P5UTEE5GE64D5GYQZZZUVJVXPS", "length": 10584, "nlines": 126, "source_domain": "makkalkural.net", "title": "Makkal Kural – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nதமிழகம் முழுவதும் நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி\nசென்னையில் சலூன், ஆட்டோ, டாக்சிக்கு அனுமதி\nஜூன் 30–ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: எடப்பாடி அறிவிப்பு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nவி.ஐ.டி.யில் எம்.டெக். படிப்புக்கு நுழைவுத் தேர்வின்றி சேர்க்கை\nரூ.196 கோடி வருவாய் ஈட்டி போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த விராட் கோலி\nவாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் கிளேட்டன்: ரூ.62 கோடி லாபம்\nடியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள் : மீண்டும் பணி துவங்கியது\nசுந்தரம் பைனான்ஸ் சிறப்பான செயல்பாடு: ரூ.724 கோடி லாபம்; வருவாய் 16% உயர்வு\nஐடிசி இன் பி நேச்சுரல் – ஆம்வே இந்தியா இணைந்து புரூட் பிவரேஜஸின் முதல் வகை அறிமுகம்\nபென் டு பப்ளிஷ் 2019 போட்டியின் வெற்றியாளர்கள் அமேஸான் அறிவிப்பு\nஅழகு | ஆர். ஹரிகோபி\nமுற்போக்கு சிந்தனையாளனான சுதர்சன் ஆண்டுக்கு ரூ18 லட்சம் பேக்கேஜில் தனியார் நிறுவனமொன்றில் மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவாக பணிபுரிந்து வந்தான். இன்று அவனது வாழ்வில் மிக ம���க்கியமான நாள். தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அப்பா சுந்தரேசன், அம்மா வைதேகி, இளைய தங்கை மற்றும் அவளது கணவர் ஆகியோருடன் பெண்பார்க்க சபாபதியின் வீட்டுக்கு வந்திருந்தான். சபாபதி மத்திய அரசில் உயரதிகாரியாக பணிபுரிபவர். சபாபதி – கற்பகம் தம்பதியினரின் இரண்டாவது மகளான சுஜாவை பெண் பார்க்க பெற்றோருடன் வந்திருந்தான். காபி, […]\nபங்காருக் குட்டி | முகில் தினகரன்\nகாலம் தந்த அறிவு | ராஜா செல்லமுத்து\nலாக்டவுன் | ராஜா செல்லமுத்து\nரம்ஜான் பிரியாணி | மலர்மதி\n‘‘தியேட்டரில் சினிமா ரிலீஸ் ஆனால்தான் கொண்டாட்டம்’’ : ஜோதிகா சொல்கிறார்\nகொரோனா காரணமாகத் தான் ‘ஆன்லைனில்’ நாளை பொன்மகள் வந்தாள் படம் ஒளிபரப்பு ‘‘தியேட்டரில் சினிமா ரிலீஸ் ஆனால்தான் கொண்டாட்டம்’’ : ஜோதிகா சொல்கிறார் சென்னை, மே. 28– ‘உயிர்க்கொல்லி’ கொரோனா –அதன் பரவல் காரணமாக ஊரடங்கு அதனைத் தொடர்ந்து தியேட்டர்கள் தற்காலிகமாக மூடல். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான் என் பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் (ஓடிடி–ஆன் த டாப்) ரிலீசாக வைத்திருக்கிறது. நாளை 29–ந் தேதி இப்படம் அமேசானில் ஒளிபரப்பாகிறது என்று நடிகை ஜோதிகா கூறினார். ஒரு […]\nமுகக் கவசம் போட்டுக் கொண்டு டப்பிங் பேசினார் சின்னி ஜெயந்த்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nவி.ஐ.டி.யில் எம்.டெக். படிப்புக்கு நுழைவுத் தேர்வின்றி சேர்க்கை\nரூ.196 கோடி வருவாய் ஈட்டி போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த விராட் கோலி\nவாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் கிளேட்டன்: ரூ.62 கோடி லாபம்\nடியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள் : மீண்டும் பணி துவங்கியது\nசுந்தரம் பைனான்ஸ் சிறப்பான செயல்பாடு: ரூ.724 கோடி லாபம்; வருவாய் 16% உயர்வு\nஇயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற…..\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு ஏரிகள்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/category/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-31T23:42:14Z", "digest": "sha1:QHK33NZUCKMPS4BHFI76KH3AA4MR3WWH", "length": 23125, "nlines": 105, "source_domain": "np.gov.lk", "title": "ஆளுநர் – Page 2 – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nகட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது\nவீதி அபிவிருத்தி மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் அனைத்து பொறுப்புசார் அதிகாரிகளுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் விரிவாக ஆராய்ந்து சில நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக 25 பெப்பிரவரி 2020 முதல் யாழ் நகரில் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர். இதுவரை நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நாய்கள் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டதாக குறித்த நடவடிக்கைகளை வழிநடத்தும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார். Please follow …\nகட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது Read More »\nஆளுநரின் செயலாளரினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன\n26 பெப்பிரவரி 2020 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரின் செயலாளர் திரு எஸ் சத்தியசீலன் அவர்களால் இரு புதிய நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளராக திரு ராஜேந்திரம் குருபரன் தனது நியமன கடிதத்தை ஆளுநரின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார் இவர் முன்பு வடமாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது இதேவேளை வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய திரு பாலன் முகுந்தன் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் …\nஆளுநரின் செயலாளரினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன Read More »\nவடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வடக்கு மாகா��� ஆளுநர் சந்திப்பு\nவடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், பிரிவு தலைவர்கள், சாமாசங்களின் பிரதி தலைவர்கள், உள்ளிட்ட குழுவினர் 24 பெப்பிரவரி 2020 அன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பின் போது பேசப்பட்டன. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பில் இருக்ககூடிய சிக்கல் நிலைகள் தொடர்பில் விரிவாக ஆளுநருக்கு எடுத்து கூறப்பட்டது இச்சந்திப்பின் …\nவடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »\nநீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரிவுக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் 17 பெப்பிரவரி 2020 வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திணைக்களம் பல்வேறு தேவைப்பாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் 15 மில்லியன் ஒதுக்கீட்டில் நிரந்தர கட்டடம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக பணிகளை மேற்கொள்வதற்கான 2019ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான …\nநீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read More »\nநீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவ நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டார்\nயாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சுடன் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவம் 17 பெப்ரவரி 2020 அன்று நடைபெற்றது. நீர்வளம் சார்ந்த மற்றும் ஏனைய உள்ளக மனைக் கைத்தொழில் முயற்சிகளில் மாதர்களை ஈடுபடுத்தி அவர்களை வலுப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டமான நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இவ் மாதர் …\nநீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவ நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டார் Read More »\nவீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்\nவீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் 14 பெப்பிரவரி 2020 அன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் ஏற்படுகின்ற வீதி விபத்துகள் தொடர்பாகவும் வீதி விபத்துக்களைக் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆளுநருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான கலந்துரையாடலில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரிகள், மருத்துவர்கள், பொலீஸ் உயர் அதிகாரிகள், வீதிப் பாதுகாப்பு பொலீஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள் …\nவீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »\nவடக்கு மாகாணத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி\nவட மாகாணத்தில் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆக்கக் கூடிய பசுமை ஆற்றல் உற்பத்திச் சாத்தியங்கள் மற்றும் அனுகூலங்களைப் பகிர்ந்து கொண்டு வட மாகாணத்தில் இது தொடர்பானவர்களை விழிப்பாக்கும் அறிவு பகிர்வு அமர்வினை 13 பெப்பிரவரி2020 அன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் நடாத்தியது. இவ்வமர்வினை, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார். அவரது உரையில், மேற்கத்திய …\nவடக்கு மாகாணத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி Read More »\nவடக்கு மாகாண ஆளுநர் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம்\nவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் 13 பெப்பிரவரி 2020 அன்று மேற்கொண்டார். குறிப்பிட்ட கீரிமலை பகுதியில் தீர்த்தமாடும் பகுதியில் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைபாடுகள��க்கு அமையவே இந்த விஜயம் அமைந்திருந்தது. நேரடியாக குறித்த பகுதிக்கு சென்ற ஆளுநர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார். அப்பகுதிகளில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை ஆளுநர் வழங்கினார். …\nவடக்கு மாகாண ஆளுநர் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் Read More »\nவடக்கு மாகாண ஆளுநர் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்\nவடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் ஒன்றை 13 பெ்ப்பிரவரி 2020 அன்று மேற்கொண்டார். பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்தும், பலாலி விமான நிலையத்தினை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் நேரடியாக ஆராய்ந்தார். அத்துடன் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், விமான நிலையத்தையும் நகரங்களையும் இணைக்கும் மார்க்கங்கள் தொடர்பிலும், சுற்றுலா மற்றும் …\nவடக்கு மாகாண ஆளுநர் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் Read More »\nமூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்\nமூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலான மீளாய்வு 12 பெப்பிரவரி 2020 ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உலக வங்கியின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் இராமநாதன், பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ் அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், நகர அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், குறித்த திட்டங்களோடு தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் …\nமூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் Read More »\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8009", "date_download": "2020-05-31T21:52:41Z", "digest": "sha1:KR54ANY4IOW76DCR4T5FSSL5WVIPVUYB", "length": 6731, "nlines": 196, "source_domain": "sivamatrimony.com", "title": "s.parthasarathi சு.பார்த்தசாரதி இந்து-Hindu Naidu-Gavara நாயுடு - கவரா-பாலகோத்ரம் Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nM.TECH முடித்து pallavan grama bank ல் Asst Manager ஆக பணிபுரிகிறார்.மாத வருமானம்-45000. பணிபுரியும் இடம்-அரூர்,தர்மபுரி.\nSub caste: நாயுடு - கவரா-பாலகோத்ரம்\nபு சூ சனி செ\nவி சூ சந் சுக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8504", "date_download": "2020-05-31T23:58:51Z", "digest": "sha1:WETWH5S2HWN4KX77DKJIFCUO62ALK3QY", "length": 5605, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Muthuselvam.m Selvam இந்து-Hindu Agamudayar-All Not Available Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adi-rakkamma-rakku-song-lyrics/", "date_download": "2020-05-31T22:44:43Z", "digest": "sha1:CKR56CH3KPCVS2GQ5SJESIJCCN4NLMLP", "length": 9412, "nlines": 279, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adi Rakkamma Rakku Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ரஞ்சித், ரோஷன்\nஆண் : பாபாய் பாபாய்\nபெண் : என்னய்யா சொல்ல\nவர எப்பவும் தொல்லை தர\nகுழு : { பப்பாம் பப்பாம்\nபாம் பாம் பப்பர பப்பர\nபாம் பாம் பப்பாம் பப்பாம்\nபாம் பாம் பப்பர பப்பாம் } (2)\nஆண் : ராக்கம்மா ராக்கு ராக்கு\nபெண் : யே ஹே யே\nபெண் : சி சி சினுங்க\nகிள்ளு இ இ ஏங்கமாட்டேன்\nஆண் : ஒன் டு த்ரின்னு\nநில்லு உன் உன் ஒதட்ட\nஒன் மோர் டைம் யூ\nஆண் : நீ அழகிய ரோசு\nஆண் : ராக்கம்மா ராக்கு\nராக்கு கம் ஆன் கம் ஆன்\nஆண் : ரவுண்ட் ரவுண்ட்\nபெண் : மைன்ட் மைன்ட்\nபேட் திங்க்சு பைன்ட் பைன்ட்\nஆண் : ஹனிமூன் போகத்தான்\nபெண் : உன் மனசுல\nகம் ஆன் கம் ஆன்\nபெண் : என்னய்யா சொல்ல\nவர எப்பவும் தொல்லை தர\nகுழு : பப்பாம் பப்பாம்\nபாம் பாம் பப்பர பப்பர\nபாம் பாம் பப்பாம் பப்பாம்\nபாம் பாம் பப்பர பப்பாம்\nகுழு : போடு பப்பாம் பப்பாம்\nபாம் பாம் பப்பர பப்பர\nபாம் பாம் பப்பாம் பப்பாம்\nபாம் பாம் பப்பர பப்பாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-31T22:52:03Z", "digest": "sha1:HMMFCVQPP7XTHVRHVR4HA7WWED5YM5NX", "length": 5425, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சப்பாத்து | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக 'நைக்' நிறுவனத்தின் மகத்தான சேவை\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில், சுகாதார பணியாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட 30,000 ஜோடி சப...\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில��� அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70721/Union-Minister-Harsh-Vardhan-takes-charge-as-WHO-Executive-Board-chairman", "date_download": "2020-06-01T00:02:54Z", "digest": "sha1:46FH7JQV7RFMMEFW4SHLJUYFZPKGITBW", "length": 7274, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "WHO-ன் நிர்வாகக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..! | Union Minister Harsh Vardhan takes charge as WHO Executive Board chairman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nWHO-ன் நிர்வாகக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..\nஉலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்றார்.\nஉலக சுகாதார அமைப்பு 34 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகக் குழுத் தலைவராக இருந்த ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி என்பவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகக் குழுத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டு ஹர்ஷ்வர்தனை தேர்வு செய்தனர்.\nஇந்நிலையில் அவர் தனது உலக சுகாதார நிர்வாகக் குழுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை தொடரும்.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பத் தளர்வுகள்\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விபத்து\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த அவகாசம் நீட்டிப்பு - உயர்நீதிமன்றம்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல��வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விபத்து\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த அவகாசம் நீட்டிப்பு - உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/page/3054/", "date_download": "2020-05-31T21:56:23Z", "digest": "sha1:2DERDL2ACILKJ6HZZBT5WS4X7CGPQYP4", "length": 5050, "nlines": 86, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 3054", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 3054\nபல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் -இதோ பீட்ரூடின் நண்மைகள்\nபற்களை சுத்தமாக்கும் சில உணவுகள்\nஅழகிற்கு அழகு சேர்க்கும் மருதாணி…\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nசிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி\nடாடா ஹெக்ஸா தீபாவளி ரிலீஸ்\nவெயில் கால முக அழகிற்கு.\nபெண்களுக்கான எளிய உடற்பயிற்சி ரிவர்ஸ் க்ரன்ச்\nஇந்திய‌ மகளிர்கான‌ 11விதமான‌ ஒப்பனை குறிப்புகள்\nPROJECTOR உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஎன்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா\nகல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்\n பறக்கும் சமயத்தில் உருமாறும் விமானம்.\nஇரத்த சோகையை கட்டுப்படுத்து���் சூப்பர் உணவுகள்\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 வாங்கிட்டீங்களா, அப்ப இதை படிங்க பாஸ்.\nமுதலுதவியின் போது கவனிக்க வேண்டியவை\nபேஸ்புக் மெசேன்ஜரில் பயனர்கள் மேப்-உடன் கூடிய தங்கள் இடத்தை பகிரலாம்\nஜூன் 16 முதல் தாஜ்மஹாலில் இலவச WIFI சேவை\nபேஸ்புக் லைட்- மெதுவான நெட்வொர்க்கிலும் வேகமாக இயங்கும் புதிய ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/581", "date_download": "2020-06-01T00:19:09Z", "digest": "sha1:ONAUKTXXY4THBQSEIY7U443BWT3DO2AS", "length": 5092, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல் | Page 581", "raw_content": "\nபழனி முருகன் கோவில் உண்டியல் வசூல்: ரூ.2 கோடி 59 லட்சம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கைகளை சரி பார்க்கும் பணி ஆரம்பம்\nசென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா...\nஜல்லிக்கட்டில் ஒருவர் பலி – 67 பேர் காயம்\nகரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nஅலகாபாத்தில் ‘மகா கும்ப மேளா’ திருவிழா தொடங்கியது\nசபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது\nதந்தையை சந்தித்துப் பேசத் துடித்த அழகிரி: கருணாநிதியோ தவிர்த்தார்\nபுதுக் கட்சி தொடங்கினார் சங்மா\nபாதயாத்திரை : ராஜசேகர ரெட்டியின் சாதனையை முறியடித்தார் சந்திரபாபு நாயுடு\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nபன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்\nஇந்தியா – தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன், ஜூன் 30 வரை நீட்டிப்பு\nஓ.பன்னீர் செல்வம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/american-researcher-gave-tips-for-how-we-can-self-identify-for-corona-virus-infection-q825tt?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-01T00:19:57Z", "digest": "sha1:2NBHZNRCSR5NTN2SSES2JDFNFXIWTW63", "length": 12514, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிட் இல்லாமல் டெஸ்ட் இல்லாமல் கொரோனாவை தெரிந்து கொள்ள எளிய வழி..!! அமெரிக்க ஆராய்ச்சியாளர் கொடுத���த டிப்ஸ் | american researcher gave tips for how we can self identify for corona virus infection", "raw_content": "\nகிட் இல்லாமல் டெஸ்ட் இல்லாமல் கொரோனாவை தெரிந்து கொள்ள எளிய வழி.. அமெரிக்க ஆராய்ச்சியாளர் கொடுத்த டிப்ஸ்\nகொரோனாவை ஆரம்பக்கட்டத்திலேயே அறிந்து கொள்வதின் மூலம் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் .\nகொரோனா வைரஸ் தம்மை தாக்கியுள்ளதா இல்லையா என்பது தெரியாமலேயே பலர் நோய்களுடன் உலா வருகின்றனர் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர் , இந்த வைரஸ் உடலில் நுழைந்த சில நாட்கள் கழித்தே அதன் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது எனவும் அதுவே இந்த வைரஸ் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வதில் மூலம் அதற்கு முறையான சிகிச்சை பெற்று அதிலிருந்து விடுபட முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் கொரோனா வைரஸ் தம்மை தாக்கி உள்ளதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தரப்பிலுப் கூறப்படுகிறது .\nஉலகில் நோய் நம்மை தாக்கி இருக்கிறதா இல்லையா என்பது குறித்து தெரிந்துகொள்ள எளிய வழி என்ன என்பது குறித்தும் கொரோனா வைரஸை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறை குறைத்து அமெரிக்கா காது தொண்டை நோயியல் அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னிஸ் தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது ஒருவருக்கு சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தாள் மனம் தெரியாமல் போனாலும் , உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமல் போனாலும் , அதுகூட கொரோனா வைரசின் ஆரம்பக்கட்ட அறிகுறி என அவர் எச்சரித்துள்ளார் . அதே நேரத்தில் அது கொரோனா வைரஸ் தாக்கமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்ததற்குப் பின்னர் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அவர்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டு பிறருக்கு நோய் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா உலக அளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி நாளுக்கு நாள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த வைரஸ் உலகளவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் சமூகத்திலிருந்து பிரி��்து தனித்து இருப்பதே இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி என கூறப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை ஆரம்பக்கட்டத்திலேயே அறிந்து கொள்வதின் மூலம் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் .\nவைரஸ் பாதிப்பு உள்ள பலரும் தங்களுக்கு ஆரம்பத்தில் வாசனையும் சுவையும் தெரியாமல் போனதாக கூறியுள்ளனர் . இன்னும் பலர் கொரோனா வைரஸ் தாக்கி சில நாட்களுக்குப் பின்னரே வாசனை தெரியாமலும் நாக்கில் சுவை உணர முடியாமலும் போனதாக தெரிவிக்கின்றனர், என்பதை ஆய்வாளர் ஜேம்ஸ் டென்னிஸ் மேற்கோள் காட்டியுள்ளார்.\nஇந்தியாவை மனதார பாராட்டிய ஐ.நா மன்றம்.. உலக அளவில் நாட்டிற்கு கிடைத்த கௌரவம்..\nவாண்டடாக போய் சீனாவை வம்பிழுத்த ட்ரம்ப்.. இனவாதி என கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\nசீனாவை நிலைகுலைய வைக்க ட்ரம்ப எடுத்த பயங்கர முடிவு.. ஜி ஜின் பிங் கொட்டத்தை ஒடுக்க அமெரிக்கா பிளான்..\nஅக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராக இருக்கும்.. மருந்து கண்டுபிடிப்பில் இந்தியா-அமெரிக்கா போட்டி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை 95% வெற்றி..\nசீனாமீது கொழுந்துவிட்டெரியும் அமெரிக்காவின் கோபம்.. உலக சுகாதார நிறுவனத்துக்கு ட்ரம்ப் ஆப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச��சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/covid-19-coronavirus-nurse-explains-cross-contaminationviral-video-trending-182404/", "date_download": "2020-06-01T00:12:08Z", "digest": "sha1:ALNENLC2EHNJWEQADRDTWKWNNSH3RE5Z", "length": 12905, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "covid-19, coronavirus, nurse explains cross-contamination,viral video, trending, கொரோனா வைரஸ், கோவிட் 19, தொற்று பரவல், அமெரிக்கா, மிக்சிகன் நர்ஸ், வைரல் வீடியோ", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nகையுறைகளை அணியும் நேரத்தில் கூட கொரோனா தொற்று பரவும்- வைரலாகும் செவிலியரின் விழிப்புணர்வு வீடியோ\nநீங்கள் உங்கள் கைகளை சீரிய இடைவெளிகளில் சோப்பு கொண்டு கழுவாதவரை, நீங்கள் கையுறைகளை அணிந்தாலும் எவ்வித பயனுமில்லை\nஉலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், கையுறைகள் அணிந்திருந்தாலும் இந்த வைரஸ் தொற்று பரவும் என்பதை மிக்சிகன் நர்ஸ் ஒருவர் விளக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nஅமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் நர்ஸ் மொய்லி லிக்ஸி. இவர் கொரோனா தொற்று பரவலை, பெயிண்ட் மூலம் எளிமையாக விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இப்போது பொதுவெளியில் பலர் கையுறைகள் அணிந்துள்ளதை காண்கிறேன். பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கையுறைகளை அணிந்தால் மட்டுமே தொற்றுவை தவிர்த்துவிட முடியும் என்று எண்ணிவிடாதீர்கள். நீங்கள் உங்கள் கைகளை சீரிய இடைவெளிகளில் சோப்பு கொண்டு கழுவாதவரை, நீங்கள் கையுறைகளை அணிந்தாலும் எவ்வித பயனுமில்லை. நீங்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சிறிதுநேரத்தில், கொரோனா வைரஸ் உங்கள் மீது தொற்றை ஏற்படுத்திவிடும்.\nநோய்த்தொற்று என்பது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த தொற்றை, நீங்கள் கையுறை அணியும் அந்த சிறிதுநேர இடைவெளியிலும் உங்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் லிக்ஸி வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோவுக்காக நர்ஸ் லிக்ஸிக்கு பல���் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் அதை வைரலாக்கியும் வருகின்றனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஜிஎஸ்டி அனுபவம் – ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டத்திற்கு நல்ல பாடம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு காரணமாக மன அழுத்தமா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nபொது சுகாதாரத்தை வலுப்படுத்த கோவிட்-19 தந்திருக்கும் வாய்ப்பு\nExplained: வீட்டிலேயே முக கவசம் செய்யலாம் – எந்த துணி சரியானது\nகொரோனா : சீனாவின் ”பையோ-வார்” என்று இதனை எடுத்துக் கொள்ள முடியாது – சி.மகேந்திரன்\nமீனவர்களுக்கு தினமும் ரூ.500 இழப்பீடு கோரி வழக்கு; முடித்துவைத்த ஐகோர்ட்\nமீனவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.\nகோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ பதில்\nChennai high court : தேவைப்படும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2017/09/10-things-for-you-to-consider-when.html", "date_download": "2020-05-31T23:36:18Z", "digest": "sha1:WTFTQD4ZVUZDCVLN4HUDEWKVS2ZEIG24", "length": 19706, "nlines": 104, "source_domain": "www.kalvikural.in", "title": "10 Things for you to consider when choosing a Home Loan: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nவீட்டு கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்:\nவீட்டு கடன் பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஇன்றைய சூழ்நிலையில் அரசுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவை தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களை வழங்க தயாராக உள்ளன. வீட்டு கடன் பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை:\n1) வங்கி அல்லது நிதி நிறுவனம்\nபொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் என்று பல அமைப்புகள் வீட்டு கடன் வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற பலமுறைகள் அங்கே செல்ல வேண்டும் என்ற நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் வீட்டுக்கே வந்து கடனுக்கான ஏற்பாடுகளை செய்வதும் உண்டு. பொதுவாக, தனியார் வீட்டு வசதி நிறுவனங்களை விட பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்களில் வட்டி சற்று குறைவாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.\nநிலையான (பிக்ஸ்டு) வட்டி, மாறுபடும் (புளோட்டிங்) வட்டி என இரு விதமான வட்டி விகிதங்கள் வீட்டு கடனுக்கு கணக்கிடப்படுகின்றன. நிலையான வட்டியை 3 அல்லது 5 வருடங்களுக்கு பிறகு புளோட்டிங் வட்டி முறைக்கு மாற்றம் செய்து கொள்ளவும் இயலும்.\nகடன் பெறுபவரின் சிபில் ரேட்டிங் அதிக ஸ்கோர்கள் பெற்றிருந்தால், வட்டி விகிதத்தில் குறைக்க சொல்லி வங்கியில் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், வட்டி கணக்கிடும் முறையானது கடன் தொகை குறைவதற்கேற்ப கணக்கிடுவது, ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடுவது என இரண்டு வகையாக உள்ளது. அவற்றில் மாதத்தவணை குறைவாக உள்ள வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.\nவீடு அல்லது மனைக்கான ஒட்டு மொத்த தொகையும் கடனாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தருவதில்லை. அதனால், சுமாராக வீட்டின் மொத்த மதிப்பில் 20 சதவிகித தொகையை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். அதனால், கடன் தொகையை குறைத்து சிறிய வீடாக வாங்கலாம். பொதுவாக, வீட்டு கடனுக்கான மாத தவணை ஒருவரது மாதச் வருமானத்தில் 45 சதவிகிதத்துக்கும் மேற்படாமல் இருப்பது நல்லது.\nவீட்டு கடன் பெறும்போது, அதற்கான பரிசீலனை கட்டணம், ஆவண கட்டணம், பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீனியன் ஆகிய கட்டணங்கள் வங்கிகள் அல்லதி நிதி நிறுவனங்களை பொறுத்து பெறப்படுகின்றன. ஒட்டு மொத்த கட்டணங்கள் குறைவாக உள்ள நிறுவனத்தை கவனத்தில் கொண்டு கடன் பெறலாம்.\n5) வீட்டு கடன் ஒப்புதல்\nபொதுவாக, வீட்டு கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா.. அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா.. அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா.. (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) என்று கவனிக்க வேண்டும். கிளை அலுவலகம் கடன் வழங்கும் பட்சத்தில் கடன் விரைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கியின் மத்திய பரிசீலனை மையம் வீட்டு கடவை வழங்கும் பட்சத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்து கால தாமதம் ஆகும். இந்த அடிப்படையை மனதில் கொள்ளலாம்.\n6) கடன் தொகைக்கான காசோலை\nவீட்டு கடனுக்கான காசோலையை வீடு கட்டும் கான்ட்ராக்டர் அல்லது கட்டுனருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் வழங்கும்போது அந்த தகவல் கடன் பெற்றவருக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்வது முக்கியம்.\nநீண்ட கால தவணையில் கடனை திருப்பி செலுத்தும்போது மாத தவணை குறைவாகவும், குறுகிய கால தவணைக்கு வட்டி தொகை குறைவாகவும் இருக்கும். அதாவது, தவணைக்காலம் அதிகரிக்கும்போது செலுத்தப்படும் வட்டி அதிகரிக்கும். அதன் அடிப்படையில் வருங்காலங்களில் தவணையை அதிகரித்து வட்டியை மிச்சப்படுத்தலாம்.\nஅஸ்திவாரம், பிளிந்த், நிலை, ரூப் என்று பல்வேறு நிலைகளில் கடன் தொகை அளிக்கப்படுவது வழக்கம். கட்டப்படும் வீட்டின் நிலைக்கேற்ப வங்கி மேலாளர்களே கடன் தொகையை வழங்குவதும் உண்ட��. அல்லது வங்கிக்கான எஞ்சினியர் ஒப்புதல் தந்த பிறகு கடன் தொகை தரப்படுவதும் உண்டு. வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் மேற்கண்ட நடைமுறைகளை தெளிவுபடுத்திக்கொண்டு செயல்படுவது நல்லது.\nபொதுவாக, வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைய சுமாராக 18 மாதங்கள் ஆகலாம். அந்த காலகட்டத்தில் வீட்டு கடன் 3 அல்லது 4 பிரிவுகளாக வழங்கப்பட்டிருக்கும். அந்த தொகைகளுக்கான பிரீ இ.எம்.ஐ மற்றும் வட்டி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி விடுவது அவசியம்.\nகட்டுமான பணிகளை செய்யும் கான்ட்ராக்டர் அல்லது பில்டிங் புரமோட்டர் ஆகியோர்களை தேர்ந்தெடுப்பது முக்கியமான அம்சமாகும். இந்த விஷயத்தில் அவர்களது முந்தைய புராஜெக்ட் பற்றி விசாரித்து அறிந்து கொண்டு தேர்வு செய்யலாம்.\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\nகொரோனா: நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஉடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்:\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம் :\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n40 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nசொந்த காலில் நிற்கவேண்டும் : அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற...\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, ஆடம்பர வாழ்க்கை வரும்போது...\nகொரோனா: நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\nகொரோனா காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்....\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nமுறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-31T23:36:49Z", "digest": "sha1:IXBY7LW6GQMW5SJZN5V2EYFXF37447WD", "length": 15658, "nlines": 205, "source_domain": "www.patrikai.com", "title": "ஜோதிடம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவார ராசிபலன்: 27.03.2020 முதல் 2.04.2020 வரை\nமேஷம் மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீங்க. உங்க மீதுள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்….\nவார ராசிபலன் 20.03.2020 முதல் 26.03.2020 வரை\nமேஷம் புதுமுக நபரின் அறிமுகம் கிடைக்கப்போகுதுங்க. அவங்களால நிறைய நன்மைகள் எதிர்காலத்தில் நடக்கப்போகுதுங்க. புதுவித விஷயங்களை கற்பதில் அதீத ஆர்வம்…\nவார ராசிபலன்: 13.03.2020 முதல் 19.03.2020 வரை\nமேஷம் உங்கள் திறமைங்களையெல்லாம் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படுமுங்க. ரிலேடிவ்ஸ் உங்களின் பெருந்தன் மையைப் புரிந்துகொள்வாங்க. புதிய ஃப்ரெண்ட்ஸின் நட்பால்…\nவார ராசிபலன்: 6.03.2020 முதல் 12.03.2020 வரை\nமேஷம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காணாமல் போயிடுங்க. வெளிநாடு வேலைக்���ு முயற்சி பண்ணினீங்களே. சக்ஸஸ். மகன் அல்லது…\nவார ராசிபலன்: 28.02.2020 முதல் 5.03.2020வரை\nமேஷம் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் தைரியம் ஒன்று திடீர்னு வந்த பச்சக்குனு உங்க மேல ஒட்டிக்கும். இந்த வாரம் பல…\nவார ராசிபலன்: 21.02.2020 முதல் 27.02.2020 வரை\nமேஷம் லாபமெல்லாம் எதிர்பார்த்தபடி வந்துடுமுங்க. சந்தோஷத்துல மிதக்கப் போறீங்க பாருங்களேன். செலவுங்க உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆனாலும் செலவுக்கு மிஞ்சிய…\nவார ராசிபலன்: 14.02.2020 முதல் 20.02.2020 வரை\nமேஷம் வீடு வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட பதவி உயர்வை இனி…\nவார ராசிபலன்: 07.02.2020 முதல் 13.02.2020 வரை\nமேஷம் பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். அதாவது அப்பா அல்லது தாத்தா வழியில் உள்ள வீடுநிலம்…\nவார ராசிபலன்: 31.01.2020 முதல் 6.02.2020 வரை\nமேஷம் என்னமோ பெரிசாய் பயந்தீங்களே எடுத்ததெல்லாம் வெற்றிதான் போங்க. திட்டமிட்ட பயணங்கள் திட்டமிட்டபடியே நடந்து முடியும். மேலும் அவை திட்டமிட்ட…\nராசிபலன்: 24.1.2020 முதல் 30.1.2020 வரை\nமேஷம் இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் அட் லாஸ்ட், நல்ல விதத்தில் முடியும். உங்களின் முயற்சி பலனிளித்து, அழகு, ஆரோக்யம்…\nவார ராசிபலன்: 17.01.2020 முதல் 23.01.2020வரை\nமேஷம் பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் உங்க திறமைகளை வெளிப்படுத்துவீங்க. புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். வாழ்வில் முன்னேறப் பலர்…\nவார ராசிபலன்: 10.01.2020 முதல் 16.01.2020 வரை\nமேஷம் உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். எளிதாய்ச் சொன்னால் செல்வாக்கு உயரும். அதே சமயம் நீங்களும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள்…\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் க��ரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/gentleman-tamil-movie-first-actor-choice/", "date_download": "2020-05-31T23:09:25Z", "digest": "sha1:6OIEGNFJ5DAX66HEYOUFODZEL53T2TL6", "length": 8946, "nlines": 109, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஜென்டில்மேன் திரைப்படத்தில் இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் நடிக்க மறுத்தார்கள்.! லீக் ஆனா பல நாள் ரகசியம் - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் நடிக்க மறுத்தார்கள். லீக் ஆனா பல நாள்...\nஜென்டில்மேன் திரைப்படத்தில் இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் நடிக்க மறுத்தார்கள். லீக் ஆனா பல நாள் ரகசியம்\ngentleman tamil movie : 1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் ஜென்டில்மேன். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுனுக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார் மேலும் கவுண்டமணி, எம் என் நம்பியார் கௌதமி, செந்தில், வினித், பிரபுதேவா, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.\nஒரு கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட 3 கோடி வசூல் செய்த திரைப்படம் இந்த ஜென்டில்மேன், இந்த திரைப்படத்தின் சிறப்பு சங்கர் முதன் முதலில் இயக்கிய ���ிரைப்படம்தான் இது, அந்த காலத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையும் இந்த திரைப்படத்திற்கு உண்டு. இது திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.\nஇந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசை அமைத்திருந்தார் படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜென்டில்மேன் திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடிக்க சரத்குமாரை தான் ஷாங்கர் அணுகினார், அப்பொழுது சரத்குமார் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் அதனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகிவிட்டார்.\nஅதன் பிறகு இந்த திரைப்படத்தை ஷங்கர் கமலஹாசனிடம் எடுத்துக் கொண்டு சென்றார், கமலஹாசன் கதையை கேட்டுவிட்டு இப்போதுதான் இது போல் திரைப்படத்தில் நடித்தேன் பிராமின் கதாபாத்திரமான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் செய்துள்ளேன் ஆனால் இது சரிவராது என கூறிவிட்டார்.\nபிறகு தான் இந்த திரைப்படத்தை பல நடிகர்களிடம் கொண்டு சென்றார் இறுதியில் நடிகர் அர்ஜுனை வைத்து இயக்கினார். இயக்குனர் ஷங்கர் படித்துக் கொண்டிருக்கும்போது இன்ஜினியர் படிக்க வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் அவரது ஆசை வசதியில்லாததால் நிறைவேறவில்லை அவரின் ஆழ்மனதில் பதிந்த அந்த விஷயங்களை கருவாகக் கொண்ட தான் ஜென்டில்மேன் திரைப்படத்தை உருவாக்கினார்.\nPrevious articleஅழகில் அம்மாவை மிஞ்சிய ரோஜாவின் மகள்.\nNext articleதண்ணி போட்டு வந்த செருப்பால அடிப்பேன்னு சூப்பர் ஸ்டாரை திட்டிய முன்னணி இயக்குனர். ரஜினி பேசிய ஷாக்கிங் வீடியோ.\nபொன்மகள் வந்தாள் படத்திற்கு அஜித் ரியக்டியன் என்ன தெரியுமா.\nசட்டையில் பட்டன் போடாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சாயிஷா.\nரசிகர்களை வெறுப்பேயேற்றியும் குஷிப்படுத்தியும் பார்த்த இயக்குனர் மற்றும் நடிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21062", "date_download": "2020-05-31T22:29:25Z", "digest": "sha1:4KTNBBTEYCADXK4D4G5ZVEPTID3CN4QB", "length": 22434, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 ஜுன் 2020 | துல்ஹஜ் 305, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 14:25\nமறைவு 18:33 மறைவு 02:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்���ும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 1, 2018\nகுருதிக்கொடைச் சேவை: மெகா | நடப்பது என்ன அமைப்புகளுக்கு தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 641 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம், அதன் ஊடகப் பிரிவான “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம், அதன் ஊடகப் பிரிவான “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் ஆகியவற்றின் குருதிக்கொடைச் சேவைகளுக்காக, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டுள்ளது. அப்பாராட்டை, தன்னலம் கருதாமல் குருதிக்கொடையளித்த தன்னார்வக் கொடையாளர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து குருதிக்கொடை முகாம்கள் நடத்தும் அமைப்புகள் கௌரவிக்கப்படும் நிகழ்ச்சி - இன்று காலை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் - தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு ரத்த வங்கிகளுடன் (தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர்) இணைந்து குருதிக்கொடை முகாம்கள் நடத்தும் பல்வேறு அமைப்புகள் கௌரவிக்கப்பட்டன.\nதூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் வசந்தி - மாவட்டம் முழுவதும், அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து முகாம்கள் ஏற்பாடு செய்த தொண்டு அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.\nமெகா | நடப்பது என்ன குழுமம் சார்பாக, அதன் நிர்வாகிகள் இந்நி��ழ்ச்சியில் கலந்துக்கொண்டு, சான்றிதழ்களை பெற்றனர்.\nஏப்ரல் 2017 முதல் - மெகா | நடப்பது என்ன குழுமம், அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து - குருதிக்கொடை முகாம்கள் நடத்திவருகிறது.\n2017 - 2018 காலகட்டத்தில், மெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய மூன்று முகாம்கள் மூலமாக, மொத்தம் 244 தன்னார்வலர்கள், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு ரத்தவங்கிகளுக்கு குருதிக்கொடை செய்தனர். இதில் 211 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள்.\nஇத்தருணத்தில் - மெகா | நடப்பது என்ன குழுமம் பெற்ற இப்பாராட்டு சான்றிதழுக்கு முழு காரணமான வல்ல இறைவனுக்கும், தன்னலம் பாராது குருதிக்கொடை அளித்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் - நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கு\nமேலும் - இந்த முகாம்கள் நடத்திட இடம் தந்து அனைத்து ஒத்துழைப்பும் வழங்கிய நமதூர் மருத்துவமனைகள் / பொது நல அமைப்புகளுக்கும் (அரசு மருத்துவமனை, கே.எம்.டி.மருத்துவமனை, ரசாக் மருத்துவமனை, ரெட் ஸ்டார் சங்கம்) மற்றும் நடப்பது என்ன குழுமத்தின் ஆண் - பெண் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், பொருளுதவி செய்த சமூக ஆர்வலர்களுக்கும் - மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் பதிவு செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜன. 05, 06இல் ஜாவியா 150ஆம் ஆண்டு விழா, ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு & பட்டமளிப்பு விழா அந்நாட்களில் வேறு நிகழ்ச்சிகளை நடத்தாதிருக்க நகர பொதுமக்களுக்கு வேண்டுகோள் அந்நாட்களில் வேறு நிகழ்ச்சிகளை நடத்தாதிருக்க நகர பொதுமக்களுக்கு வேண்டுகோள்\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர முன்னாள் துணைச் செயலரின் மாமனார் காலமானார்\nமரைக்கார் பள்ளித் தெருவில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிட மின் வாரியத்திடம் “மெகா | நடப்பது என்ன” கோரிக்கை\nபுதுப்பள்ளி கட்டுமானப் பணிகள் நிகழ் நிலவரம்\nகுருவித்துறைப் பள்ளியில் பூட்டை உடைத்து பணம் திருட்டு\n“மெகா | நடப்பது என்ன” சார்பில் நவ. 18இல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி” சார்பில் நவ. 18இல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநேற்று முழுக்க சாரல், சிறுமழை இன்று அதிகாலையில் கனமழை மாவட்டத்திலேயே 4ஆவது அதிகபட்ச மழை பதிவு\nநாளிதழ்களில் இன்று: 03-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/11/2018) [Views - 304; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/11/2018) [Views - 276; Comments - 0]\nகாயல் வரலாறு ஆவணப்பட ஒளிப்பதிவின் முதற்கட்டப் பணிகள் துவக்கம் “நடப்பது என்ன\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினரது தாயார் காலமானார் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 01-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/11/2018) [Views - 300; Comments - 0]\nகடைப்பள்ளி மக்தப் மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சிகள் திரளானோர் பங்கேற்பு\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர்\nநாளிதழ்களில் இன்று: 31-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/10/2018) [Views - 307; Comments - 0]\nபோதை ஒழிப்பை வலியுறுத்தி காயல்பட்டினம் இளைஞர்கள் தயாரித்த குறும்படம்: “நடப்பது என்ன” குழுமம் பாராட்டு\nசொத்து வரி உயர்வு: நகராட்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nDCW தொழிற்சாலை கழிவுகளைக் கடலில் திறந்துவிட்டதையடுத்து காயல்பட்டினம் கடலோரம் இறந்துகிடக்கும் மீன்கள் “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2017/08/blog-post_19.html", "date_download": "2020-06-01T00:10:14Z", "digest": "sha1:GGCVUH6IEUMVHRISQ7WJWFAJD42HNM5G", "length": 26287, "nlines": 427, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ��லக புகைப்பட தினம்", "raw_content": "\nசனி, 19 ஆகஸ்ட், 2017\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 7:52\nLabels: உலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள்\nராஜி 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:53\nபலாப்பழமும், தாமரையையும் இந்தப்பக்கம் தள்ளுங்க\nதுரை செல்வராஜூ 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:06\nபுகைப்பட நாளுக்கு சிறப்பான தொகுப்பு..\n( நமது தளத்தில் - இற்றைத் திங்கள் - காணவில்லையா\nஜீவி 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:37\nஉலகம் பூராவும் வருடம் 365 நாட்களும் ஏதேதோ தினங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.\nAnuprem 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:48\nசூரியகாந்தி, தாமரை, ஒலிபெருக்கி, பறவை இவை எல்லாம் சிறப்பு என்றால்...\nஅந்த பெரிய இலை கொண்ட படம் மிக மிக சிறப்பு...\nதி.தமிழ் இளங்கோ 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:33\nஉங்களுடைய புகைப்படக்கலை மீதான ஆர்வம் வாழ்க. வாழ்த்துகள்.\nஅனைத்து புகைப்படங்களும் மிக அழகு \nபுகைப்படங்கள் நன்றாக வந்து இருக்கின்றன. அருமை\nUnknown 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 2:56\nரசிக்க வைத்தன படங்கள் ,அதென்ன ரெடிமேட் தட்டா ,தாமரை இலையா :)\nபடங்கள் அனைத்தும் ரசனையாக இருக்கிறது வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:15\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:20\nவணக்கம் ராஜி வாழ்க வளமுடன்.\nபலாப்பழமும், தாமரையையும் இந்தப்பக்கம் தள்ளுங்க//\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:24\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\nநேற்று உறவினர்கள் வீட்டுக்கும், கோவிலுக்கும் போய் விட்டதால் பதிவுகளை இரவு வந்து தான் பார்த்தேன்.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:28\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\n//உலகம் பூராவும் வருடம் 365 நாட்களும் ஏதேதோ தினங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.//\nஆமாம் சார், நான் எடுத்த புகைப்படங்களை போட ஒரு வாய்ப்பு.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:33\nவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.\nஒவ்வொரு படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:35\nவணக்கம் சகோ தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:39\nவணக்கம் துளசிதரன்,கீதா, வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:42\nவணக்கம் பகவான்ஜி , வாழ்க வளமுடன்.//\n//அதென்ன ரெடிமேட் தட்டா ,தாமரை இலையா :)//\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:43\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:44\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:28\nபூக்கள், பலா படங்கள் அருமை.\nயார் அந்த தலைக்கனம் பிடித்த குருவி\nஅந்த இலைகள்தான் சாப்பிடும் தட்டு போல எவ்வளவு அழகு மீன்கள் சாப்பிட தட்டு ரெடி மீன்கள் சாப்பிட தட்டு ரெடி அல்லது கொக்குகள் மீன்களைச் சாப்பிட\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:23\nவணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.\nஎல்லா படங்களையும் ரசித்தமைக்கு நன்றி.\nஸ்பீக்கர் மேல் கிளி மாதவி. மாலை இருட்ட ஆரம்பித்து விட்டது நான் எடுக்கும் போது.\nகிளி பேச்சு கேட்கவா கிளி\nஎன்று கூப்பிடுவது போல் எழுத நினைத்தேன்.\nநேரம் இல்லை பதிவை போட்டு விட்டேன்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி மாதவி.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:27\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nதலைக்கனம் பிடித்த பறவை புல் புல்.\nமாயவரம் மொட்டை மாடியில் எடுத்த படம்.\nதட்டு பார்க்க அழகுதான் நிறைய படங்கள் எடுத்து தள்ளி இருக்கிறேன் அதன் அழகில் மயங்கி.\n//மீன்கள் சாப்பிட தட்டு ரெடி அல்லது கொக்குகள் மீன்களைச் சாப்பிட அல்லது கொக்குகள் மீன்களைச் சாப்பிட\n அதிலும் நம்ம \"ஆஞ்சி\" பிரமாதம். எந்த ஊர்க் கோயில்\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:34\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nஅனுமன் திருப்பரங்குன்றம் கோயிலில் தூணில் இருந்தார்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nநெல்லைத் தமிழன் 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:44\nஎல்லாப் படங்களும் ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க. பூக்களும், பலாப்பழங்களும் நல்லா வந்திருக்கு. கடைசி படம் (அனுமன்), ஆச்சர்யமாக இருந்தது. இதுபோல் நான் சிற்பம் பார்த்ததில்லை.\nகோமதி அரசு 20 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:59\nவணக்கம் நெல்லத் தமிழன், வாழ்க வளமுடன்.\nதிருப்பரங்குன்றம் கோயிலில் தூண்களில் வித விதமாய் இருக்கிறது.\nபலாப்பழம் திருவாவடுதுறை கோயிலில் எடுத்த படம்.\nகிளி அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் திருக்கோயில்,பெருஞ்சேரியில் எடுத்த படம்.\nஉங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.\nராமலக்ஷ்மி 21 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:00\nரசிக்கும் காட்சிகளை அயராமல் பதிந்து பகிர்ந்து வரும் தங்களுக்கு ஒளிப்பட தின வாழ்த்துகள். அனைத்தும் அழகு\nகோமதி அரசு 21 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:07\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஅழகாய் படம் எடுத்து பகிர்ந்து வரும் நீங்கள் என்னை பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநீங்கள் தான் என்ன ஊக்கப் படுத்தி அழகான படங்களை எடுக்க வைத்தவர்.\nஉங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி.\nகோமதி அரசு 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:56\nவணக்கம் தேணம்மை, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபுகைப்பட நாளில், பொருத்தாமான படங்கள். அருமை.\nகோமதி அரசு 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:30\nவணக்கம் தேனம்மை , வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:31\nவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\n'பரிவை' சே.குமார் 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:49\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:02\nகோமதி அக்கா நலமாக இருக்கிறீங்களோ நான் வந்திட்டேன்ன்.. திரும்ப வந்திட்டேன்ன்.. ஹா ஹா ஹாஅ..:)..\nஅனைத்துப் படங்களும் அழகு.. குறிப்பா அந்த பலாமரம் கொள்ளை அழகு.\nகோமதி அரசு 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:12\nவணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்.\nமகிழ்ச்சி அலையை பரப்பும் அதிராவின் வரவு நல்லவரவு ஆகட்டும்.\nஒவ்வொருவரும் அதிராவின் வரவை எதிர்ப்பார்த்தோம்.\nவந்தவுடன் கலகல என்று ஆகி விட்டதே\nஅதிரவின் வரவை எங்கள் ப்ளாக்கில் பார்த்தேன்.\nஅதிராவின் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 22 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:13\nவணக்கம் குமார் வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 23 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 1:34\nமனம் நிறைந்த சந்தோச வரவேற்புக்கு மிக்க நன்றி கோமதி அக்கா.. கலக்கிடுவோம் இனி புளொக்குகளை.:).\nஉங்கள் புளொக் ஏனோ இன்னமும் ஆடிக்கொண்டேதான் இருக்கு.. படக்கென கொமெண்ட் பொக்ஸ் ஐ திறந்திட்டால் இது ஆடவில்லை... போஸ்ட் படிப்பதுதான் மிகச் சிரமமாக இருக்கு. 5,6 தடவைகள் மூடித் திறந்தே படிக்க முடியுது முழுவதையும்.. சரி விடுங்கோ ஏதோ இருக்கு பார்ப்போம். வேறு எங்கும் இப்படி பி���ச்சனை இல்லை.\nகோமதி அரசு 23 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:23\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nஅதை அதை தான் எதிர்ப்பார்த்தோம்.\nஎன் தளம் குதிப்பது ஏன் என்று தெரியவில்லை.\nதனபாலன் சாரை கேட்க வேண்டும்.\nமாதேவி 23 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nவிநாயகர் சதுர்த்தி விழாவும் சில செய்திகளும்.\nஅகிலமெல்லாம் போற்றும் அம்மன் அருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=69758", "date_download": "2020-05-31T23:51:06Z", "digest": "sha1:ELXBCOEATAYWR5JTOJALEXP5AMROA4S4", "length": 10185, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு - Tamils Now", "raw_content": "\n400 கிலோ வோல்ட் திறனில் ,நீலகிரியில் ரூ.430 கோடியில் புதிய துணை மின் நிலையம் - போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல் - ஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது - காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா - ‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு\nபெர்த் நகரில் நடைபெற்று வரும்முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 310 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்த ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில், தமது 9-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.\n91 ரன்களில் ஃபாக்னரின் பந்துவீச்சில அவர் விக்கெட்டை இழந்தார். இதன்பின்னர் கேப்டன் தோனி 18 ரன்��ளில் வெளியேறினார். இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. 162 பந்துகளில் 7 சிக்சர்கள், 13 பவுண்டரிகள் உட்பட 171 ரன்கள் விளாசிய ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் ஒருநாள் போட்டி ரோகித் ஷர்மா 2016-01-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது\nஇந்தியா – ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி; மழையால் கைவிடப்பட்டது\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் இன்று\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் சென்னையை தவிர்த்து\nசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்\n‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70774/I-wanted-to-play-like-MS-Dhoni-says-Mahmadullah", "date_download": "2020-06-01T00:14:06Z", "digest": "sha1:TSHMOWBGJ4ADS4UOHO4UCL7LM5FY7IGD", "length": 8889, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தோனியைப் போலவே விளையாட நினைத்தேன்\" - மகமதுல்லா ! | I wanted to play like MS Dhoni says Mahmadullah | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"தோனியைப் போலவே விளையாட நினைத்தேன்\" - மகமதுல்லா \nவங்கதேசத்துக்காக 5, 6 ஆம் நிலை வீரராகக் களமிறங்குவதால் தோனியைப் போலவே விளையாட நினைத்தேன் என்று வங்கதேச கிரிக்கெட் வீரர் மகமதுல்லா தெரிவித்துள்ளார்.\nசமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.\nஅந்த வகையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மகமதுல்லா, கிரிக்பென்சி இணையதளத்துக்குப் பேசினார் அதில் \"நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரும் 5 அல்லது 6 ஆவது இடத்தில்தான் களமிறங்குவார். ஆனால் அவர் ஆட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு செல்லும்விதம் அலாதியானது. நான் எப்போதெல்லாம் தனியாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பேன். அதன் மூலம் நான் ஆட்டத்தின் போக்கை எப்படிக் கொண்டு செல்வது என்பதைக் கற்றுக்கொண்டேன்\" என்றார்.\nமேலும் தொடர்ந்த மகமதுல்லா \"ஒருநாள் போட்டிகளில் 50 சொச்சம் சராசரி வைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல அவரின் ஸ்டிரைக் ரேட் 90-க்கு மேல் இருக்கிறது. இது அவர் ஒரு போட்டியை எப்படி இறுதி வரை தன் கையில் வைத்துள்ளார் என்பதற்கு உதாரணம். எனவே இவையெல்லாம் நான் அவரிடம் கற்றுக்கொள்கிறேன். தோனி, கிரிக்கெட் அரங்கில் பலருக்கும் தூண்டுதலாக இருப்பதற்கு இதுவே காரணம்\" எனப் புகழ்ந்துள்ளார்.\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nஇந்தியில் வெளியான ’ஆர்ட்டிகிள் 15 ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரி�� ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nஇந்தியில் வெளியான ’ஆர்ட்டிகிள் 15 ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:07:40Z", "digest": "sha1:BO7FN6TBTROQIZ45H4VD5C6WSYLP4C62", "length": 13600, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "அவசரம் ஏன்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்துவதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ‘அடக்கி’ வாசிக்கும் நிலையில், இந்தியாவில் அதற்கு அவசரம் காட்டுவது ஏன்’ என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:\nகடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில், மரபணு மாற்று கோதுமை கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அதை, ஜப்பான் திருப்பி அனுப்பியது.\nஅமெரிக்காவில் இருந்து அதிகளவில், கோதுமை இறக்குமதி செய்யும் ஜப்பான், அதற்கான தன் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.அமெரிக்க கோதுமையை அதிகளவில் இறக்குமதி செய்யும், சீனா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளும், இதனால், கடும் அதிர்ச்சி அடைந்தன.\nஅமெரிக்காவின், ஓரிகான் மாகாணத்தில் உள்ள, ‘மான்சான்டோ’ நிறுவன மரபணு மாற்று பரிசோதனை நிலத்தில் இருந்து வெளியேறி, மற்ற விவசாயிகள் விளைவித்த கோதுமையில், இக்கலப்படம் நடந்தது கண்டறியப்பட்டது\nஐரோப்பிய துறைமுகங்களுக்கு, மரபணு மாற்று உணவு பொருட்கள் வருகிறதா என்பதை கண்காணிக்கவும், அந்நாடுகள் உத்தரவிட்டன.\nஅமெரிக்காவில் இருந்து வரும் கோதுமை, தீவிர ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படும் எனவும், ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன.\n‘மரபணு கலப்படம் கண்டறியப்பட்டால், கப்பல் அப்படியே திருப்பி அனுப்பப்படும்’ எனவும் எச்சரிக���கை செய்யப்பட்டது.\nஇதனால், அமெரிக்காவிற்கு அன்னிய செலாவணி இழப்பும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது.\nஇதேபோல, 2006ல், ‘பேயர்’ என்ற நிறுவனம் மரபணு மாற்று நெல்லை பயன்படுத்தி, வயல்வெளி ஆய்வுக்கு உட்படுத்தியது. அதுவும், மற்ற நிலங்களுக்கு பரவி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் கலப்படம் உள்ளது, ஜப்பானில் கண்டறியப்பட்டது.\nஇதனால், அமெரிக்க நெல் இறக்குமதிக்கு, பல நாடுகள் தடை விதித்ததால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண விவசாயிகளுக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.\nபாதிக்கப்பட்ட அமெரிக்க விவசாயிகள், ‘பேயர்’ நிறுவனம் மீது, வழக்கு தொடர்ந்தனர். 75 கோடி டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கி, இந்த வழக்கை கோர்ட்டிற்கு வெளியே, ‘பேயர்’ நிறுவனம் முடித்துக் கொண்டது.\nமரபணு மாற்று பயிர்களில் நடந்த கலப்படம் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாடத்தை கற்று தந்துள்ளது. இது ஒருபுறம் நடக்க, 2011 டிசம்பரில், மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, ‘மான்சான்டோ-‘ நிறுவனம் தயாரித்த மரபணு மாற்று கோதுமைக்கு வயல்வெளி ஆய்வு நடத்த அனுமதி அளித்தது.\nஆனால், மகாராஷ்டிர மாநில அரசு அதற்கு இதுவரை அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தன் மற்றொரு மரபணு மாற்று கோதுமையை, வயல்வெளி ஆய்வு செய்யவும், அந்நிறுவனம் அனுமதி கேட்டது.\nஆட்சி மாறிய நிலையில், தற்போது மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, வயல்வெளி ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.\nசோதனைகளையும், கட்டுபாடுகளையும் முறையாக வைத்துள்ள அமெரிக்காவிலேயே, மரபணு மாற்று கலப்படம் நடந்தது, அந்நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது.\nஐரோப்பிய நாடுகளில், மக்களின் எதிர்ப்பு காரணமாக, மரபணு மாற்றுப்பயிர் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடங்களை, மரபணு மாற்று விதைகளை உருவாக்கும் நிறுவனங்கள், மூடிவிட்டன.\nஆனால், அதிநவீன தொழிற்நுட்பமும் இல்லாமல், சாதாரண முறையில், விவசாயம் நடக்கும் இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை வயல்வெளி ஆய்வுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, நல்ல முடிவாக தெரியவில்லை.\nஇவ்விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு தடை விதிப்பார் என, நாடு முழுவதும் உள���ள விவசாயிகள் நம்புகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தன் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மரபணு மாற்று பயிர்களுக்கான வயல்வெளி பரிசோதனைக்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nநல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை →\n← நாவல் மர மகிமை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=home", "date_download": "2020-05-31T23:24:11Z", "digest": "sha1:UNXQVWUPAMQ2PJPW4C6KUE3WX3BC6GIJ", "length": 4876, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"home | Dinakaran\"", "raw_content": "\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nவருமானம் இல்லாமல் 50 நாட்களாக வீட்டிலேயே முடக்கம்: இலவச அட்வைஸ் வேணும்னா வாங்க...உதவி கேட்டீங்கன்னா திரும்பி போங்க..\nசொந்த ஊர் செல்வதற்காக நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி: எண்ணூரில் பரபரப்பு\nசிகிச்சையில் இருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர், கொரோனா இல்லாத மாவட்டமானது தேனி\nசொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் மறியல்\nநாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு\nமும்பையில் இருந்து வந்த தாய், மகளை சொந்த வீட்டில் தங்க விடாமல் விரட்டியடிப்பு\nசொந்த ஊருக்கு நடந்து சென்றபோது பசியால் வடமாநில வாலிபர் பரிதாப பலி\nபோயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு நினைவு இல்லமானது: தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது\nசொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ரயிலில் ஆண் குழந்தை பிறந்தது\nஇல்லத்திலிருந்து தியானித்து வணங்கிட இனிய அம்மன் ஆலயங்கள்\nசொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் மறியல்\nஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது\nஎச்ஐவியால��� பாதிக்கப்பட்ட 4 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்\nசொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற கூலித்தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் தடியடி\nசிகிச்சை முடிந்து தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nநேர்ல போக முடியலயேன்னு வருத்தப்படாதீங்க வீட்டில் இருந்தபடி மியூசியத்தில் வாக்கிங்\nசெங்கல்பட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nஉடல்நிலை சீரானது மன்மோகன் சிங் வீடு திரும்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-01T00:00:11Z", "digest": "sha1:VEHDL3WYBUXPUITAQ4T6LXLXJZXF4CHF", "length": 10705, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கவிஞர் வைரமுத்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கவிஞர் வைரமுத்து\n“எம்ஜிஆரைப் பிரிந்ததை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறீர்களா” – வைரமுத்து கேள்விக்கு கலைஞர் கருணாநிதி தந்த பதில்...\nகோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் தனது ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு ஏற்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து ஏறத்தாழ ஒரு மணி...\n“தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள் – தொடர்ச்சியின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்” –...\nதமிழாற்றுப் படை நூல் அறிமுக விழாவில் தமிழின் மேன்மை குறித்து விவரித்த வைரமுத்து மலேசியத் தமிழர்களின் அடுத்த கட்டத் தலைமுறையினரும் தமிழின் மேன்மையைப் புரிந்து கொண்டவர்களாக உருவாக்கப்பட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.\nஅரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ\nசெவ்வாய்க்கிழமை மஇகா தலைமையத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் , ஜசெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.\n“ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை அமைக்கப்படும்” விக்னேஸ்வரன் அறிவித்தார்\nஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை நிரந்தரமாக நிறுவப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்தார்.\nவைரமுத்து மலேசிய நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு\n'தமிழாற்றுப் படை' நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் வந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வருகை தந்து, நாடாளுமன்ற மேலவையின் தலைவர் விக்னேஸ்வரனுடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.\nதமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்பூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார்\nசெவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை' நூலின் அறிமுக விழா நடைபெறுகிறது.\nகவிப்பேரரசு வைரமுத்துவின் “தமிழாற்றுப்படை” நூலுக்கு கோலாலம்பூரில் அறிமுக விழா\n24 தமிழ் ஆளுமைகள் குறித்து 'தமிழாற்றுப் படை' என்ற பெயரில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கும் நூலின் அறிமுக விழா செவ்வாய்க்கிழமை டிசம்பர் 3-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.\nஆழ்துளைக் கிணற்றில் குழந்தை : வைரமுத்துவின் உருக்கக் கவிதை\nசென்னை - ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்டு தவிக்கும் சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்கு சுமார் 72 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக் குழுவினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த உருக்கமான சம்பவம்...\nவைரமுத்து கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் சரவணன் உரை\nதிருப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தின் திருப்பூரில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு மலேசியாவின் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணையமைச்சரும்...\nசரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்\nதிருப்பூர் - தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பெருமகன்களை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக 'தமிழாற்றுப் படை' என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வரும் கவிப்பேரரசு வைரமுத்து,...\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: ம���ணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-yogi-babu-help-traffic-police-q9c49d", "date_download": "2020-06-01T00:21:45Z", "digest": "sha1:NHYXKKTLGHDK3O6FHOBSWCMZHKCFMJN7", "length": 11828, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிராபிக் போலீசுக்கு இதை செய்யணும்னு யாருக்காவது தோணுச்சா? கலக்கும் யோகி பாபு! குவியும் வாழ்த்து! | actor yogi babu help traffic police", "raw_content": "\nடிராபிக் போலீசுக்கு இதை செய்யணும்னு யாருக்காவது தோணுச்சா கலக்கும் யோகி பாபு\nநடிகர் யோகி பாபு, இதுவரை யாரும் செய்திடாத உதவியை டிராபிக் போலீசுக்கு செய்து அசத்தி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது.\nநடிகர் யோகி பாபு, இதுவரை யாரும் செய்திடாத உதவியை டிராபிக் போலீசுக்கு செய்து அசத்தி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது.\nதமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பவர், காமெடி நடிகர் யோகி பாபு.\nஇந்நிலையில் இவர் ஏற்கனவே, வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் பெப்சி தொழிலாளர்களுக்கு. பல மூட்டை அரிசியை கொடுத்து உதவிய நிலையில், அதை தொடர்ந்து நலிந்த நடிகர் சங்க கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உணவு மற்றும் மளிகை பொருட்களை கொடுத்து உதவினார்.\nஇதையும் படியுங்க: ஜோதிகாவுக்கு ஆதரவா முழுக்க முழுக்க பொய்.. அலறி அடித்துக்கொண்டு பதில் கொடுத்த விஜய் சேதுபதி\nமேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், தமிழக மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தை கட்டு படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக பல போலீசார், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என, இரவு பகல் பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.\nகுறிப்பாக போலீசார், கோடை வெயிலில் நின்று பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உணவு, மாஸ்க் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டாலும், கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள N95 பாதுகாப்பு மாஸ்க் கொட��க்கடுப்புகிறதா என்றால் அது சந்தேகமே.\nஇதையும் படியுங்க: சூர்யா படத்திற்கு ரெட் கார்டு ஜோதிகா சர்ச்சையில் லாபம் பார்க்க நினைத்ததால் வந்த புது பிரச்சனை\nஇந்நிலையில், மக்களுக்காக பணியாற்றி வரும் டிராபிக் போலீசாருக்கு உதவும் நோக்கத்தில், நடிகர் யோகி பாபு, அவர்களுக்கு தேவையான N95 சேஃப்ட்டி மாஸ்க், மற்றும் எனர்ஜி ட்ரிங்க் போன்றவற்றை கொடுத்து வழங்கியுள்ளார். இதுவரை பல்வேறு உதவிகளை செய்து வருபவர்களுக்கு கூட, இப்படி ஒரு யோசனை தோணாத நிலையில் இவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\n... புதுமாப்பிள்ளை யோகிபாபுவிற்கு ஓ.கே. சொல்லப்போவது யார்\nநயன்தாராவிற்காக காத்திருக்கும் யோகிபாபு... அதுக்காக என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கார் தெரியுமா\nகண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட சின்னத்திரை... ஆயிரம் கிலோ அரிசியை வாரி வழங்கிய யோகிபாபு...\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி... வீடு, வீடாக போய் கொடுத்த யோகிபாபு...\nநடிகர் யோகிபாபு பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி\nயோகி பாபு ரிசப்ஷனுக்கு ஆப்பு வைத்த கொரோனா திட்டமிட்டபடி நடக்குமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கல��்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/after-23-years-back-aishwarya-rai-dance-video-leaked-goes-viral-q8f5ex", "date_download": "2020-06-01T00:23:01Z", "digest": "sha1:VBFE2NJZ3HJKQEV6Y7URXYDT3RIQ6VIM", "length": 10664, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "23 வருடத்திற்கு பின் வெளியான ஐஸ்வர்யா ராய்யின் நடன வீடியோ..! யாரும் பார்த்திராத புதிய தோற்றத்தில்! | after 23 years back aishwarya rai dance video leaked goes viral", "raw_content": "\n23 வருடத்திற்கு பின் வெளியான ஐஸ்வர்யா ராய்யின் நடன வீடியோ.. யாரும் பார்த்திராத புதிய தோற்றத்தில்\n1994 ஆம் ஆண்டு, உலக அழகி பட்டம் வென்றவர் நடிகையும், பிரபல நடிகர் அபிதப் பச்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய். இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானார்.\n1994 ஆம் ஆண்டு, உலக அழகி பட்டம் வென்றவர் நடிகையும், பிரபல நடிகர் அபிதப் பச்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய். இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானார்.\nமுதல் படமே வெற்றி படமாக அமைந்தது. மேலும் மோகன் லால், பிரகாஷ் ராஜ், ரேவதி, கௌதமி போன்ற பல முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.\nநடித்து வெளியாகாமல் போன படம்:\nஇதே ஆண்டில், பாலிவுட்டின் சிறந்த இயக்குனராக இருந்த இயக்குனர் அனீஸ் பாஸ்மி, சுனீல் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரின் புதிய படமான 'ராதேஷ்யம் சீதாராம்' ஐஸ்வர்யா ராய் நடித்தார்.\nஆனால் இந்த திரைப்பட ஒரு சில காரணங்களால், பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் அவர் நடித்த போது, எடுக்கப்பட்ட நடன வீடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.\nபுதிய அழகில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்:\nதற்போது வெளியாகியுள்ள இந்த நடன வீடியோவில், புதிய அழகில் ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராய். பர்புல் நிற உடை, அதற்கேற்றவாறு அணிகலன்கள், ஹேவி மேக் அப் மற்றும் அழகிய நடன அசைவுகள் மேற்கொண்டுள்ளார்.\n23 வருடத்திற்கு பின் வெளியாகியுள்ள இந்த வீடியோ... தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,500..\nஒட்டுமொத்�� சட்டை பட்டனைகளை கழட்டிவிட்டு... கிளாமரில் புகுந்து விளையாடும் பூனம் பாஜ்வா...\nசினிமாவாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்கப்போறாங்க தெரியுமா\nதமிழ்நாட்டில் சோகம்: இன்று பாதிப்பும் அதிகம்; உயிரிழப்பும் அதிகம்.. முதல்முறையாக ஒரே நாளில் 1000ஐ கடந்த கொரோனா\n“புன்னகை மன்னன்” ரேகாவின் மகளை பார்த்திருக்கீங்களா... அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் க்யூட் போட்டோஸ்...\nபிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/anupama-photo-gallery-q9jgk2", "date_download": "2020-05-31T22:06:21Z", "digest": "sha1:VCL7SUXJ2TJD6KEKQRIOQQOUPXDXZS2Y", "length": 5102, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனுஷை சுழட்டி போட்ட சுழலி... கர்லிங் குழலி... நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...! | Anupama photo gallery", "raw_content": "\nதனுஷை சுழட்டி போட்ட சுழலி... கர்லிங் குழலி... நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...\nதனுஷை சுழட்டி போட்ட சுழலி... கர்லிங் குழலி... நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nஅமெரிக்கா:மரணம் வரை கொண்டு போன கொரோனா..103 வயது மூதாட்டி பீர் குடித்துக்கொண்டாட்டம்.\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க சீன மாணவர்களுக்கு தடை. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு.\nஉன் மொத்த வெறியையும் ஆஸ்திரேலியாவிடம் காட்டு.. உசுப்பேற்றிவிட்ட தோனி.. ஆஸி.,யை வதம் செய்த ஸ்ரீசாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/parents-named-their-children-as-corona-covid-in-jaipur-q87gwm", "date_download": "2020-05-31T23:19:40Z", "digest": "sha1:WIJJVDTLUVXYQA2RNRG4QU6BY3A625US", "length": 9829, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிறந்த இரட்டை குழந்தைக்கு \"கொரோனா-கோவிட்\" பெயரிட்ட பெற்றோர் ..!", "raw_content": "\nபிறந்த இரட்டை குழந்தைக்கு \"கொரோனா-கோவிட்\" பெயரிட்ட பெற்றோர் ..\nகொரோனா என்றாலே பெரும் பயத்தை ஏற்படுத்தும் பெயராக உள்ளது. இந்த ஒரு தருணத்தில் குழந்தைகளுக்கு தைரியமாக கொரோனா என பெயரிடுவதை பார்க்கும் போது, கொரோனாவை வெல்வதன் நினைவாக என ஒரு அடையாளமாக இருக்கும் என கருத முடிகிறது.\nபிறந்த இரட்டை குழந்தைக்கு \"கொரோனா-கோவிட்\" பெயரிட்ட பெற்றோர் ..\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் அனைவருக்கும் ஒரு விதமான பயம் தொற்றி உள்ளது. இது வரை பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை உள்ளது .\nமேலும் தொடர்ந்து பரவி வரும் கொரோனாவை கட���டுப்படுத்தும் பொருட்டு அந்தந்த நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளன. முன்னதாக 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகெங்கும் இது போன்று தோற்று நோய் ஏற்பட்டதற்கான ஆதாரம் உள்ளது என ஒரு சில புகைப்படங்களை பார்க்க முடிந்தது.இந்த ஒரு நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில பெற்றோர் அவர்களது குழந்தைகளுக்கு கொரோனா என்ற பெயரை வைகின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’என்று பெயரிட்டு உள்ளனர் பெற்றோர்கள்\nகொரோனா என்றாலே பெரும் பயத்தை ஏற்படுத்தும் பெயராக உள்ளது. இந்த ஒரு தருணத்தில் குழந்தைகளுக்கு தைரியமாக கொரோனா என பெயரிடுவதை பார்க்கும் போது, கொரோனாவை வெல்வதன் நினைவாக என ஒரு அடையாளமாக இருக்கும் என கருத முடிகிறது.\nகுழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா தெரிவிக்கும் போது\n27 மார்ச் ஆம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. அதில் ஒரு ஆண் குழந்தை- ஒரு பெண் ழந்தை பெண் குழந்தைக்கு கொரோனா என்றும், ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெயரிட்டு உள்ளோம். பல கஷ்டங்களை தாண்டி எனக்கு அன்று பிரசவம் நடந்தது. அதனால் தான் இப்படி பெயரிட்டு உள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார்.\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்���ையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cheated-lalitha-jewelers-owner-kiran-reddy-qaikux", "date_download": "2020-06-01T00:21:37Z", "digest": "sha1:MQAC3NF7XQPXTHKQV6OKQ35IH6FUYZ53", "length": 16828, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லலிதா ஜூவல்லர்ஸ் ஓனரின் ஓரவஞ்சனை... ஆந்திர- தெலுங்கானாவுக்கு கோடிகளை கொடுத்து தமிழகத்தை வஞ்சித்த கிரண் குமார்! | cheated Lalitha Jewelers Owner Kiran Reddy", "raw_content": "\nலலிதா ஜூவல்லர்ஸ் ஓனரின் ஓரவஞ்சனை... ஆந்திர- தெலுங்கானாவுக்கு கோடிகளை கொடுத்து தமிழகத்தை வஞ்சித்த கிரண் குமார்\nலலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரானா நிவாரண நிதியாக கோடிக்கணக்கில் ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர், அவருக்கு அள்ளிக்கொடுத்த தமிழக மக்களுக்கு கிள்ளிக்கூடக் கொடுக்கவில்லை.\nலலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரானா நிவாரண நிதியாக கோடிக்கணக்கில் ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர், அவருக்கு அள்ளிக்கொடுத்த தமிழக மக்களுக்கு கிள்ளிக்கூடக் கொடுக்கவில்லை.\nஎந்த டிவியை திறந்தாலும் எந்த செய்தித்தாள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக இவருடைய விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டை விளம்பரத்திற்காக ஒதுக்கி அதில் யாரையும் நடிக்க விடாமல் தானே ஹீரோ போன்று அவதாரமெடுத்து தனது நகை கடைக்கான விளம்பர தூதுவராக வளம் வந்தவர்தான் கிரண்குமார்.\nராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மார்வாடியான இவரது தந்தை மூல்சந்த் ஜெயின் வட்டிக்கடை நடத்த ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு குடிபெயர்ந்தா��். அங்குதான் கிரன்குமார் ரெட்டி பிறந்தார் அங்கிருந்து அருகில் உள்ள மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டியான சென்னையில் தனது வியாபாரத்தை தொடங்கினார். பின்னர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த லலிதா ஜூவல்லரி கையகப்படுத்தி சென்னையிலேயே குடியேறினார். கிரண்குமார் ஜெயின் வசம் வந்த லலிதா ஜுவல்லரி ஆந்திராவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று அதிவேகமாக வளர்ந்தது.\nஅரசியல் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் சினிமாகாரர்கள் என அத்தனை துறையில் உள்ளவர்களையும் தனது நண்பர்கள் ஆக்கிக்கொண்டார் கிரண் குமார் ஜெயின். அடையார் ஆனந்த பவன் மற்றும் யுனிவர்சல் பூர்விகா மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கிளைகளை அடுத்தடுத்து ஆரம்பிக்க தொடங்கிய நிலையில் நாமும் என் இதேபோன்று பல கிளைகளை நடத்தி வெற்றிபெற கூடாது என நினைத்தார் கிரண்குமார். அதன் அடிப்படையில்தான் தனக்கு ஏற்கனவே இருந்த அரசியல் பிரமுகர்களின் உதவி மற்றும் முதலீடு பெற்று சென்னையில் பல இடங்களிலும் திருவள்ளூர், திருப்பதி, விசாகபட்டினம், ஹைதராபாத், திருச்சி என 50க்கும் மேற்பட்ட கிளைகளை அடுத்தடுத்து கிரண் குமார் ஜெயின் திறந்துகொண்டே வந்தார்.\nஒரு கட்டத்தில் என்ன உள்ளே வருகிறது எவ்வளவு வெளியே செல்கிறது என்ற கணக்கு கூட புரியாத அளவிற்கு கிரண்குமார் வர்த்தக சாம்ராஜ்யம் வெறும் மூன்றே வருடங்களில் நூறு மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறுகிறார்கள். நகைக்கடை வட்டாரங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் இந்த நிலையில்தான் திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரி துளை போட்டு குழந்தைகள் அணியும் கார்ட்டூன் விளையாட்டு முகமூடிகளை அணிந்துகொண்டு காமெடியாக பாக்யராஜ் பட பாணியில் மொத்தமாக மிச்சம் மீதி வைக்காமல் வழிச்சு வாரிக்கொண்டு சென்றுவிட்டார்கள் கொள்ளையர்கள்.\nகிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அதன் பிறகு கொள்ளையர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி சில தகவல்கள் அவரை ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தன சில ஊடகங்கள். ஆனால் கொரோனா அவரது வள்ளல் தன்மையை தோலுரித்து காட்டிவிட்டது. அதாவது ஆந்திர- தெலங்கானா மாநிலத்துக்கு தங்கத்தையும் தமிழகத்துக்கு பித்தளையும் (ம்ஹூம் அதுகூட இல்லை..) வெறும் ��ையையும் காட்டி விட்டார் கிரண் குமார் ஜெயின்.\nகிரெண் குமார் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லலிதா ஜூவல்லர்ஸ் கிளைகளை நடத்தி வருகிறார். ஆனால் தமிழகத்தில் தான் லலிதா ஜூவல்லர்ஸுக்கு அதிக கிளைகள் உள்ளன. வியாபாரத்திலும் இங்கு தான் அவர் அதிகம் கல்லாக்கட்டுகிறார். இப்படி இருக்கையில், தனது பாரபட்சத்தை கொரோனா நிதி அளித்திருப்பதன் மூலம் காட்டி விட்டார் கிரண் குமார் ஜெயின். அதாவது, அவரது பிறந்த மாநிலமான ஆந்திரா- தெலங்கானா (இப்போது தான் இரு மாநிலங்களாக பிறந்தது) மாநிலங்களுக்கு மட்டும் கொரோனா நிவாரண நிதியை கொடுத்துள்ளார். தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு நயா பைசாவைக்கூட நீட்டவில்லை.\nகிரண் குமார் ஜெயின் ஆந்திர- தெலங்கானா மாநிலங்களுக்கு ரூ.3 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளார். அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் அவர் நிதி அளித்திருப்பதை இங்கே தவறாக கூறவில்லை. தமிழக மக்களிடம் நாங்க இருக்கோம். நம்பி வாங்க என அழைத்து வருமானத்தை ஈட்டிய கிரண் குமார் ஜெயின் கஷ்ட காலத்தில் தமிழக மக்களுக்கும் எதையாவது செய்திருக்க வேண்டுமல்லவா.. விளம்பரங்களில் கொடை வள்ளலாக தோன்றும் கிரண் குமார் ஜெயின் தனது உண்மையான முகம் வேறு என்பதை காட்டி விட்டார்.\nஇப்படியொரு காரியம் செய்தாரா லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்..\nகொள்ளையன் முருகனால் பீதி... பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு ஓடும் நடிகைகள்..\nகொள்ளையடித்த நகையை தமிழ் நடிகைக்கு பரிசாக வழங்கிய முருகன்… நகை கொள்ளை வழக்கில் பகீர் தகவல் \nகோடிகோடியாய் குவித்த கொள்ளையன் முருகன்... பினாமிகள் பெயரில் ரூ.100 கோடி சொத்து..\nலலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் திடீர் திருப்பம்... தமிழக காவல்துறைக்கு தண்ணி காட்டிய கர்நாடக போலீஸ்..\nலலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகன்... எய்ட்ஸ் நோயுடன் நீதிமன்றத்தில் சரண்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் க��ளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/salem-admk-will-distribute-free-food-for-people-in-amma-canteens-says-cm-palani-samy-q90lwo", "date_download": "2020-06-01T00:22:07Z", "digest": "sha1:G6FKA7BTJCFMN6UJ5QZODYINYUJMLSUV", "length": 12149, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக சார்பாக அம்மா உணவகங்களில் இலவச உணவு..! சேலத்தில் முதல்வர் அதிரடி..! | Salem Admk will distribute free food for people in Amma Canteens, says cm palani samy", "raw_content": "\nஅதிமுக சார்பாக அம்மா உணவகங்களில் இலவச உணவு..\nசேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மதிய உணவு அதிமுக சார்பாக இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அவற்றுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 49 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.\nஅதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகங்கள் அனைத்தும் முழுநேரமும் செயல்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதியிலும் அம்மா உணவகங்கள் மூன்று நேரமும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் இருக்கும் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 20 முதல் ஊரடங்கில் தளர்வு.. போக்குவரத்து துறைக்கு அவசர சுற்றறிக்கை..\nசேலம் மாநகராட்சி பகுதியில் 11 மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் 4 அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மதிய உணவு அதிமுக சார்பாக இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அவற்றுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். நாளை முதல் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது சேலம் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே சேலம் பகுதியில் இருக்கும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி சார்பாக மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்த��ல் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/north-korea-claims-no-case-of-coronavirus-so-far-q87aes", "date_download": "2020-05-31T23:40:44Z", "digest": "sha1:MVMEMBOWRRUB3EAFC4FXB27CSKUTTR2H", "length": 11467, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலகில் கொரோனாவே இல்லாத நாடு ஒன்னு இருக்குதாம்..! எது தெரியுமா..? | North Korea claims no case of coronavirus so far", "raw_content": "\nஉலகில் கொரோனாவே இல்லாத நாடு ஒன்னு இருக்குதாம்..\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்குவதற்கு முன்பாகவே வடகொரியா உஷார் ஆகி இருக்கிறது. அந்நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டனர். மேலும் வடகொரியாவில் தங்கியிருந்த பிற நாட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் உடனடியாக சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஉலகம் முழுவதும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இந்தியா என உலகின் 200 நாடுகளுக்கு பரவி இதுவரையில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயிருக்கிறது.\nஇந்த நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்படாத ஒரு நாடாக வட கொரியா இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. வடகொரியாவில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும்கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் என 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் 2,280 என்பதாக இருந்த நிலையில் பலருக்கு கொரோனா குறித்த எந்த அறிகுறியும் இல்லை என்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்குவதற்கு முன்பாகவே வடகொரியா உஷார் ஆகி இருக்கிறது. அந்நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டனர். மேலும் வடகொரியாவில் தங்கியிருந்த பிற நாட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் உடனடியாக சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nவடகொரியாவில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு அதன் காரணமாகவே அங்கு பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கிய ஜனவரி மாதம் முதலே வடகொரியா தனது நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது. வைரஸின் பிறப்பிடமான சீனாவிடம் இருந்து அனைத்து வணிக தொடர்புகளையும் வடகொரியா துண்டித்துள்ளது. எனினும் வடகொரியாவில் கொரோனா தாக்குதல் இல்லை என்பது சந்தேகத்தை கிளப்புவதாக பல நாடுகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள ���ளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540645", "date_download": "2020-06-01T00:24:10Z", "digest": "sha1:2CTUCFPML557JV7EC3ZSASUBM4PJYCGS", "length": 19455, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "1,074 ரயில்களில் ஊர் திரும்பிய 14 லட்சம் தொழிலாளர்கள்| Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\n1,074 ரயில்களில் ஊர் திரும்பிய 14 லட்சம் தொழிலாளர்கள்\nபுதுடில்லி : 'பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்ட, 1,074 சிறப்பு ரயில்கள் மூலம், 14 லட்சத்து��்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்' என, ரயில்வே தெரிவித்துள்ளது.\nரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பல மாநிலங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்ல, கடந்த, 1ம் தேதி முதல், 'தொழிலாளர் சிறப்பு ரயில்கள்' இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 1,074 சிறப்பு ரயில்கள் மூலம், 14 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இவற்றில், உத்தர பிரதேசத்துக்கு, 387; பீஹாருக்கு, 269 ரயில்கள் இயக்கப்பட்டன. மத்திய பிரதேசத்துக்கு, 81; ஒடிசாவுக்கு, 52; ஜார்க்கண்டுக்கு, 50; ராஜஸ்தானுக்கு, 23 ரயில்கள் இயக்கப்பட்டன. க்ஷமேற்கு வங்கத்துக்கு, ஒன்பது ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.\nசிறப்பு ரயிலில், தலா, 1,200 பயணியர் அனுமதிக்கப்பட்ட வந்த நிலையில், இது, 1,700 ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கடந்த, மூன்று நாட்களாக, தினமும், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பயணித்தனர். தொழிலாளர்கள் அனைவருக்கும், வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணத்தின் போது, அவர்களுக்கு இலவச உணவும், குடிநீரும் வழங்கப்பட்டது. இந்த ரயில்களில், பயணியருக்கான கட்டணத்தை, 85 சதவீதத்தை ரயில்வேயும், 15 சதவீதத்தை, மாநில அரசும் பகிர்ந்து கொண்டுள்ளன.\nமுதலில், எங்கும் நிறுத்தப்படாமல் சென்ற ரயில்கள், மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று, வழியில் சில இடங்களில் நிறுத்தப்பட்டு, செல்கின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:தொழிலாளர் சிறப்பு ரயில்களில், 80 சதவீதம், உ.பி., மற்றும் பீஹார் மாநிலங்களுக்குதான் இயக்கப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் கேரளாவிலிருந்து தான், தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் அதிகளவில் புறப்பட்டு, பல மாநிலங்களுக்கு சென்றுள்ளன. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோலி முகநுால், டுவிட்டர் எஸ்.பி., கடும் எச்சரிக்கை\nஜார்கண்ட் தொழிலாளர்கள் 129 பேர்சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல�� பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலி முகநுால், டுவிட்டர் எஸ்.பி., கடும் எச்சரிக்கை\nஜார்கண்ட் தொழிலாளர்கள் 129 பேர்சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541536", "date_download": "2020-06-01T00:23:20Z", "digest": "sha1:ORVNBF6G7M7H42OZ4OYJLRDAPIPSDLBT", "length": 16255, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "செப்டம்பர் வரை லாரிக்கு சாலை வரி ரத்து: உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nசெப்டம்பர் வரை லாரிக்கு சாலை வரி ரத்து: உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தல்\nமேட்டூர்: செப்டம்பர் வரை, லாரிகளுக்கு சாலைவரியை ரத்து செய்ய, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் முருகன் வெங்கடாசலம், தமிழக அரசுக்கு அனுப்பிய மனு: தமிழக அரசு, லாரி, சரக்கு வாகனங்களுக்கு, ஏப்ரலுக்கு முன்னதாக செலுத்த வேண்டிய காலாண்டு சாலை வரியை, ஜூனுக்குள் செலுத்த அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கால், பெரும்பாலான லாரிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரிகளுக்கு, சாலைவரியை உரிமையாளர்கள் எங்கிருந்து செலுத்துவர். அதனால், செப்டம்பர் வரை, லாரிகளுக்கு சாலைவரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிழிப்புணர்வு பேனர் கடைகளுக்கு வழங்கல்\n25 குடும்பத்துக்கு அரிசி வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்���ு தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிழிப்புணர்வு பேனர் கடைகளுக்கு வழங்கல்\n25 குடும��பத்துக்கு அரிசி வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542265", "date_download": "2020-06-01T00:08:37Z", "digest": "sha1:MDNWFE7UWYWNDBOX7POPNWN22EBLKTJT", "length": 18762, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளைய மின் நிறுத்தம் இன்றைய மின் நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nநாளைய மின் நிறுத்தம் இன்றைய மின் நிறுத்தம்\nகாலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரைஅரியலுார் துணை மின்நிலையம்: சின்னக்கொள்ளியூர், வடமாமந்துார், ஈருடையாம்பட்டு, மங்களம், பொரசப்பட்டு, ஆதனுார், ஆற்கவாடி, சித்தமலை, அரும்பராம்பட்டு.எடுத்தவாய்நத்தம், கள்ளக்குறிச்சி (சடையம்பட்டு), பெத்தாசமுத்திரம், சின்னசேலம், நாகலுார் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி:மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஎடுத்தவாய்நத்தம் (நாராயக்குன்று), மண்மலை காட்டுக்கொட்டாய், செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, கள்ளிப்பட்டு, அக்கராயபாளையம், வடக்கனந்தல், கச்சிராயபாளையம் காட்டுகொட்டாய், வேளாக்குறிச்சி, வரஞ்சரம், ஈய்யனுார், ஒகையூர்.காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைஏ.கே.டி., பள்ளி சுற்று பகுதி, காமராஜர் நகர், கூத்தக்குடி கூட்ரோடு பகுதி, நீலமங்கலம் காட்டுகொட்டாய்.காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரைஅனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, பெருமங்கலம், கருங்குழி, புக்கிரவாரி, உலகியநல்லுார், தென்சிறுவள்ளூர், அம்மகளத்துார், வரதப்பனுார், கீழ்நாரியப்பனுார், ஈரியூர், சிறுமங்கலம்.மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைராயர்பாளையம், பெத்தானுார், காந்தி நகர், அம்சாகுளம், தீர்த்தாபுரம் ரோடு, தில்லை நகர், கனியாமூர், ஈசாந்தைகாலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரைதொட்டியம், தென்செட்டியந்தல், பைத்தந்துறை.சேந்தநாடு, திருநாவலுார், அ.சாத்தனுார் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள்:காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரைஉடையாநந்தல், களத்துார், வைப்பாளையம், திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிப்பாளையம், மயிலங்குப்பம், சேந்தமங்கலம், திருநாவலுார், பத்தியப்பேட்டை, மேட்டத்துார், கெடிலம், சமத்துவபுரம், செம்மனந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், பில்லுார், சாத்தனுார், பாலி, ஷேக்உசேன்பேட்டை, மழவராயனுார், திருப்பெயர், ஆசனுார், எறஞ்சி, காச்சிக்குடி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொணலூர் கிராமத்தில் உதவிப் பொருட்கள் வழங்கல்\nஎண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு அழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள��� தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொணலூர் கிராமத்தில் உதவிப் பொருட்கள் வழங்கல்\nஎண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542427", "date_download": "2020-06-01T00:22:45Z", "digest": "sha1:NCJ6XLGGJCVTOOR3XHW63WLKYOOTDF3W", "length": 16590, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "இரண்டரை மாதங்களில் ரூ.6 லட்சம் கோடி கடன்| Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nஇரண்டரை மாதங்களில் ரூ.6 லட்சம் கோடி கடன்\nபுதுடில்லி : பொதுத் துறை வங்கிகள் மூலமாக, பல்வேறு துறையினருக்கு, கடந்த இரண்டரை மாதங்களில், 6.45 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்���ட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன், சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா நெருக்கடி காலத்தில், பொதுத் துறை வங்கிகள், விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில், சில்லரை வணிகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன. மார்ச்சில் துவங்கி, மே 15 வரை, பொதுத் துறை வங்கிகள், 6.45 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளன. இதில், மே, 8 வரை மட்டுமே, 5.95 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அவசர கால கடனாக, 1.03 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருவள்ளூரில் மருத்துவக் கல்லுாரி ரூ.385 கோடியில் கட்ட அடிக்கல்\nமத்திய மருத்துவ குழு முதல்வருக்கு பாராட்டு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவத��� புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருவள்ளூரில் மருத்துவக் கல்லுாரி ரூ.385 கோடியில் கட்ட அடிக்கல்\nமத்திய மருத்துவ குழு முதல்வருக்கு பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543318", "date_download": "2020-06-01T00:21:41Z", "digest": "sha1:W4PFE3WLCFSZDJA64L544IUXXRGDU34V", "length": 16396, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கைத்தறி பட்டு நெசவாளருக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nகைத்தறி பட்டு நெசவாளருக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு\nசேலம்: 'கைத்தறி பட்டு நெசவாளருக்கு, அரசு சார��பில், 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஊரடங்கால், சேலம், நாமக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகள் தேங்கிய நிலையில், தொழிலாளருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்காததால், உணவுக்கு கூட வழியின்றி தவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது, வறுமையில் வாடும் நெசவாளர்கருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேலம் கோட்ட டிரைவர், கண்டக்டர் பணிமனை காத்திருப்புக்கு விலக்கு\nபுலம் பெயர்ந்த 1,829 தொழிலாளர் ம.பி., - உ.பி.,க்கு ரயிலில் அனுப்பிவைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் த��்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேலம் கோட்ட டிரைவர், கண்டக்டர் பணிமனை காத்திருப்புக்கு விலக்கு\nபுலம் பெயர்ந்த 1,829 தொழிலாளர் ம.பி., - உ.பி.,க்கு ரயிலில் அனுப்பிவைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544047", "date_download": "2020-06-01T00:02:58Z", "digest": "sha1:GKOQSDIC44WSAEON3OVISHQZ3IUNHSGJ", "length": 17021, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி: 24 மணி நேரத்தில் இறந்ததால் சோகம்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\n2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி: 24 மணி நேரத்தில் இறந்ததால் சோகம்\nஆத்தூர்: பசு மாட்டுக்கு, இரு தலை���ுடன் பிறந்த கன்றுக்குட்டி, 24 மணி நேரத்தில் இறந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர், விதைப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 40;விவசாயியான இவர், பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, ஒரு பசு, கன்று ஈன முடியாமல் இருந்தது. கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன், பரிசோதனை செய்தபோது, இரு தலையுடன் கன்று உள்ளது தெரிந்தது. மருத்துவர், இரு மணி நேரத்துக்கு பின், கன்றுக்குட்டியை வெளியே எடுத்தார். அப்போது, இரு தலை, நான்கு கண்கள், இரு காதுகள் இருந்தன. இதுகுறித்து, தகவல் பரவியதால், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர். ஆனால், 24 மணி நேரம் உயிருடன் இருந்த கன்றுக்குட்டி, நேற்று மதியம், 12:00 மணிக்கு உயிரிழந்தது. மருத்துவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''பசு, சிரமமான நிலையில் இரு தலையுடன் கூடிய கன்றை ஈன்றது. உடல் நலம் நன்றாக இருந்த நிலையில், பால் குடித்தபோது புரை ஏற்பட்டு அஜீரணத்தால் உயிரிழந்தது,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாட்டுச்சந்தைக்கு தடையால் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\nவாகனங்களை நிறுத்தி வசூல்: ஓய்வு ஏட்டுக்கு எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர��கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாட்டுச்சந்தைக்கு தடையால் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\nவாகனங்களை நிறுத்தி வசூல்: ஓய்வு ஏட்டுக்கு எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544209", "date_download": "2020-06-01T00:20:28Z", "digest": "sha1:OVXMYYMURFCX5RPYDP4BN252FSBN7DW4", "length": 18143, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "நிலத்தடி நீரை பெருக்க டிரென்ஜ் பருவமழைக்கு முன் அமைக்கணும்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகு���ுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nநிலத்தடி நீரை பெருக்க 'டிரென்ஜ்' பருவமழைக்கு முன் அமைக்கணும்\nஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதியில், பருவமழை துவங்கும் முன், நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க, 'டிரென்ஜ்' அமைக்க, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.ஆனைமலை ஒன்றியத்தில், தென்னை, வாழை, கோகோ, ஜாதிக்காய் என பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கோடை முடிந்து தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால், மழைக்கு முன்பு 'டிரென்ஜ்' அமைக்க வேளாண்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் கூறியதாவது: கடந்தாண்டு மழைப்பொழிவு இருந்ததால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறுகளில் இன்னமும் நீர் வற்றாமல் உள்ளது.நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது. மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் இருந்து, அதிகப்படியான மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு முன்பாக 'டிரென்ஜ்' அமைத்து நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த விவசாயிகள் திட்டமிட வேண்டும்.இரண்டு தென்னை மரங்களுக்கு இடையே நீளமாக, இரண்டு அடி ஆழம் மற்றும் மூன்று அடி அகலத்தில் குழிதோண்டி, கால்வாய் போன்று 'டிரென்ஜ்' அமைக்கலாம்.இதில், மழைநீர் தேங்கி நின்று நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்க உதவும். மேலும், குழியில் தென்னையின் மட்டை, ஓலை உள்ளிட்ட கழிவுகளை கொட்டலாம். கழிவுகள் மண்ணில் ஈரப்பதத்தை காப்பதுடன், மக்கிப்போய் சிறந்த உரமாகும்.அதேபோல், தோப்பின் வரப்பை, இரண்டு அடி உயரத்தில் அமைத்து, மழைநீரை தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதென்னையில் ஊடுபயிராக வெண்டை சாகுபடி: விவசாயிகளின் 'சக்சஸ் பார்முலா'\nகுறுவை சாகுபடி பணியில்களமிறங்கிய பட்டதாரிகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண��டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென்னையில் ஊடுபயிராக வெண்டை சாகுபடி: விவசாயிகளின் 'சக்சஸ் பார்முலா'\nகுறுவை சாகுபடி பணியில்களமிறங்கிய பட்டதாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந���தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/feb/26/protest-against-shrimp-farms-on-agricultural-land-3367952.html", "date_download": "2020-05-31T23:54:12Z", "digest": "sha1:B5YM4SIRJ4NN4QXMPXJ3CS6XMYBAOC6B", "length": 9386, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாய நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு: பூவலையில் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nவிவசாய நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு: பூவலையில் ஆர்ப்பாட்டம்\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சிக்கு உட்பட்ட பூவலை மற்றும் தண்டலம் கிராமங்களுக்கு இடையே விவசாய நிலங்களுக்கு மத்தியில் 10ஏக்கர் பரப்பில் இறால் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை நடத்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.\nஇது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து விவசாயத்தை அழித்து, நிலத்தடி நீரை மாசுபடுத்தும் மேற்கண்ட இறால் பண்ணை தொழிற்சாலை இங்கு இயங்ககூடாது என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரம்பாக்கம் போலீஸார் பொதுமக்களிடம் பேசிய போது, ஏற்கெனவே பூவலை பகுதியை ஒட்டி கொண்டமாநெல்லூரில் இதே போன்று இறால் தொழிற்சாலை நடைபெற்று வரும்நிலையில், இந்த தொழிற்சாலை கழிவுகளாலும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கு போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதோடு,அங்கு குடிநீரின் தன்மையே மாறியுள்ளது.\nஇந்நிலையில் பூவலையில் அதே போன்று தொழிற்சாலை அதுவும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்தால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் , இதனை கருத்தில் கொண்டே குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மேற்கண்ட தொழிற்சாலை செயல்பட அனுமதி மறுத்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்றார்கள்.\nதொடர்ந்து இது கு��ித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட போலீஸார் கூறியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து சென்றனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1174&catid=56&task=info", "date_download": "2020-05-31T23:49:50Z", "digest": "sha1:LADZRVAWFSWW23UO3EUMAW3WBW5IWVI5", "length": 11051, "nlines": 164, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் நிறுவனங்களை பதிவுசெய்தல் Factory Registration\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-22 04:29:16\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்ற��்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115784", "date_download": "2020-05-31T23:52:32Z", "digest": "sha1:OIWA3DLMCLMLKLFHFAXUXTEQHGPUOEXW", "length": 16231, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமத்திய அரசின் புதிய வாடகை டெண்டரை எதிர்த்து கியாஸ் லாரிகள் ஸ்டிரைக் 2-வது நாளாக தொடர்கிறது - Tamils Now", "raw_content": "\n400 கிலோ வோல்ட் திறனில் ,நீலகிரியில் ரூ.430 கோடியில் புதிய துணை மின் நிலையம் - போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல் - ஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது - காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா - ‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nமத்திய அரசின் புதிய வாடகை டெண்டரை எதிர்த்து கியாஸ் லாரிகள் ஸ்டிரைக் 2-வது நாளாக தொடர்கிறது\nமத்திய அரசின் புதிய மாநில வாரியான லாரி வாடகை டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கியது. இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்கிறது.\nதென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்���மான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தது. மேலும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nஇந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள பாலா ஆயிரம் பேரின் வழக்கை பாதிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு எதிராக தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் கால வரையற்ற போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.\nஇதேபோல கிழக்கு மண்டலத்தை சேர்ந்த 4,300 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையளாளர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி உள்ளனர்.\nஇதனால் இந்த மண்டலத்தில் உள்ள மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பேச்சு வார்த்தை மூலம் மத்திய அரசு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-\nமுன்பு போல மண்டலம் வாரியாக டெண்டரை அமல்படுத்த கோரி 2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு மண்டலத்திலும் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை.\nசுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தப்பட்டாலும், இன்னும் 5 நாட்களுக்கு பிறகே சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். எனவே மத்திய அரசு எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் என்றனர்.\nஅதன்படி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.\nஇதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.\nஎண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-\nதென் மண்டலத்தில் உள்ள 47 பாட்டிலிங் மையங்களில் இன்னும் 5 முதல் 7 நாட்கள் வரை எரிவாயு இருப்பு உள்ளது. இங்கு சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் தொடர்ந்து நடக்கிறது. 10 நாட்களுக்கு பிறகு கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்றனர்.\nகியாஸ் தட்டுப்பாடு கியாஸ் லாரிகள் ஸ்டிரைக் புதிய வாடகை டெண்டர் மத்திய அரசு 2018-02-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்முழு விவரம்;மத்திய அரசு வெளியீடு\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\nமத்திய அரசின் நிர்வாக சீர்கேடு; டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி\nவிமானத்தில் நடுஇருக்கை 10 நாட்களுக்கு அனுமதி; மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள்; உச்ச நீதிமன்றம்\nமாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகிறது; மத்திய அரசு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் சென்னையை தவிர்த்து\nசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்\n‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/page/84/", "date_download": "2020-05-31T21:53:24Z", "digest": "sha1:QREPQYYNKAU4OQR6SQLU6SDKMLXGGE6I", "length": 33389, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்குவனார் திருவள்ளுவன் Archives - Page 84 of 87 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 January 2015 No Comment\nகருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன் 281. உள்ளகவரைவி – tomograph: குறிப்பிட்ட திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி எனச் சொல்லப்படுவது கலைச்சொல்லாக அமையாது. திசு என்பதைத் தமிழில் மெய்ம்மி எனச் சொல்ல வேண்டும். கூறு கூறாக ஆராய உதவுவது என்றாலும் ‘டோமோ’ என்பதற்குத் தளம் என்னும் நேர்பொருளில் சிலர் கையாள்கின்றனர். அவ்வாறு இதன் அடிப்படையில் தளவரைவி என்னும்பொழுது தரைத்தளம் என்பதுபோல் வேறுபொருள் வந்துவிடுகின்றது. உடலின் உட்பகுதியைக் கதிர்வீச்சுமூலம் பதியும் வரைவி. எனவே, உள்ளகவரைவி எனலாம். 282. உளநிலை…\nகலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\nதாழி மரம் – bonsai போன்சாய் (bonsai) என்றால் குறுஞ்செடி வளர்ப்பு, குறுமர வளர்ப்பு என மனையறிவியலில் கையாளுகின்றனர். பொருள் சரியாக இருந்தாலும் சங்கச் சொல் அடிப்படையில் நாம் புதுச் சொல் உருவாக்குவது நன்றல்லாவா பானையைக் குறிக்கும் தாழி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் எட்டு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க வரி பின்வருமாறு ஆகும். தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி (குடவாயில் கீரத்தனார்ர : அகநானூறு 129: 7) தாழியாகிய மட்பாண்டத்தில் வளர்க்கப்படும் பருத்திச் செடியை இது குறிக்கிறது. மண்தொட்டிகளில் சிறு செடிகளை…\nகலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 2 Comments\n34 : துயின்மை-hibernation இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440) இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80) கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254) வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242) ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2) இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும்…\nகலைச்சொல் தெளிவோம் 33 : வலசை – migration\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\n33 : வலசை – migration இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் பறவைகள் புலம் பெயர் பறவைகள்/transit birds எனப்படும். இவற்றை அயல் புலத்திலிருந்து வருவன, அயற்புலத்திற்குச் செல்வன என இருவகையாகப் பிரிப்பர். இடம் பெயராமல் தாய்மண்ணிலேயே தங்கும் பறவைகளும் உள்ளன. மைகிரேசன் (migration) எனில் குடிப்பெயர்ச்சி எனத் தொல்லியல், வங்கியியல், பொருளியல் ஆகியவற்றிலும் புலப்பெயர்ச்சி என வேதியியல், தகவல் நுட்பவியல் ஆகியவற்றிலும் வலசைபோதல் என மீனியல், உயிரியல், காலநடைஅறிவியல் ஆகியவற்றிலும் புலம்பெயர்தல் என மனையியலிலும் சட்டவியலிலும் இடம்பெயர்தல் என அரசியலிலும்…\nகலைச்சொல் தெளிவோம் 32 : புகைக்கொடி- comet\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\n32 :புகைக்கொடி– comet இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(டு) (komete) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே பலர் குறிப்பிடுகின்றனர். இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே…\nகருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\n241. உப்புமானி – salinometer/ salimeter/ salometer : கரைசலில் உள்ள உப்பின் செறிவை அளவிடும் மின்கடத்திப் பயன்படுத்தப்படும் கருவி. நீர்ம உப்பியல்புமானி, நீர்ம உப்பியல்பு அளவி என உப்புக் கரைசலை நீர்ம உப்பு என்பதும் சரியான சொல்லாட்சி அல்ல. உப்புமானி எனலாம். 242. உமிழ் மின்னணு நுண்ணோக்கி – emission electron microscope 243. உமிழ்வு நிறமாலைமானி – emission spectrometer 244. ��யர் நிகழ்வெண் மின்வலி மானி – high-frequency voltmeter 245. உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி …\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது வரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான். பொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த…\nகலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\nகோளுதிரி – asteroid விண்ணியலிலும் கணக்கியலிலும் அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்பவியலிலும் புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச் சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே பொருத்தமாகும். கோள் பற்றி 105 இடங்களிலும் கோள்மீன் 5 இடங்களிலும் சங்க இலக்கியங்களில் வருகின்றன. உதிர்பு(4), உதிர்க்கும்(4), உதிர்த்த(20), உதிர்த்தலின்(1), உதிர்த்து(3), உதிர்தரு(1), உதிர்ந்த(6), உதிர்ந்தன(1), உதிர்ந்து(4), உதிர்ந்தென(1)உதிர்ப்ப(3), உதிர்பு(2), உதிர்வ(1), உதிர்வன(5), உதிர்வை(1), உதிர (22) என உதிர் தொடர்பான சொற்கள் உள்ளன. உதிர் + இ…\nகலைச்சொல் தெளிவோம் 30 : சேணாகம்- Pluto; சேண்மம்- Neptune\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\n30 :சேணாகம்- Pluto ; சேண்மம்- Neptune சேய்மையன் (1), சேண் (96),சேணன் (1),சேணோர் (1),சேணோன் (9) எனச் சேண் அல்லது அதனடிப்படையிலான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளன. கண்ணுக்கெட்டாத தொலைவு, நினைவிற்கெட்டாத தொலைவு என மிகுதொலைவை இவை குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மிகுதொலைவிலுள்ள கோள்களுக்குப் பெயர் சூட்டலாம். சேண்விளங்குசிறப்பின்ஞாயிறு (புறநா. 174, 2) எனத் தொலைவிலுள்ள ஞாயிறு குறிக்கப்பெறுகிறது. புளூட்டோ- Pluto என்பதனையும் நெப்டியூன் – Neptune என்பதனையும் ஒலி பெயர்ப்பில் அல்லது தொலைவிலுள்ள கோள் என்றே விண்ணியலிலும்…\nகருவிகள் 1600 : 201-240 : இலக்குவன��ர் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\n201. ஈய இதழ் மின்னோக்கி – aluminum leaf electroscope / wilson electroscope 202. ஈய இலை மின்னோக்கி – aluminum leaf electroscope 203. ஈர்-மானி – g-meter : ஈர்ப்பு மானி > ஈர் மானி; சுருக்கமாக ஈ-மானி என்றால் ‘ஈ ‘ என்னும் உயிரியுடன் தொடர்புபடுத்தப்பட்டுத் தவறான பொருள் வரும். 204. ஈர்ப்பளவி – suction gauge 205. ஈர்ப்பு உலவைமானி – suction anemometer 206. ஈர்ப்புமானி / எடைமானி – gravimeter : நீர்ம…\nகருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\n161. இருட்புல நுண்ணோக்கி – darkfield microscope : இருட்டுப்பின்னணியில் ஒளிப்பொருளை அறிய உதவம் இருட்புல நுண்ணோக்கி. 162. இருநிற நோக்கி – dichroscope : படிகங்களின் வண்ணக்கோலத்தை அளவிடப்பயன்படும் கருவி. (மூ.182) 163. இருபக்கக் கதிரியமானி – net radiometer : கதிர்ச்செறிவுமானியின் வகைகளுள் ஒன்று. வளிமண்டிலவியல் பயன்பாடுகளில் பூமியின்மேற்பரப்பில் நிகரக் கதிர்வீச்சினை அளவிடப் பயன்படுவது. பொதுவாகச்சூழ்உடலியல் துறையில் பயன்படுகிறது. நிகரக் கதிர்வீச்சளவி, இருபக்கக் கதிர்வீச்சு அளவி என இரு பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. கதிரிய மானியான இதனைக் கதிர்வீச்சு…\nகலைச்சொல் தெளிவோம் 29: வியலி – giant\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\n29: வியலி – giant மிகப்பெரிய விண்மீன்gaint – அரக்கன் எனப்படுவதும் பொருத்தமாக இல்லை. அரக்கன் என்பது உயர்திணையாக வருவதால் வேறுவகையாக எண்ணுவதற்கு இடமில்லை. மிகப்பெரிய கோளை வியாழன் எனக் குறிக்கிறோம். வியல் என்பது அகலத்தைக் குறிப்பதால் மிகவும் அகன்ற பெருங்கோள் வியாழன் எனப்படுவது பழந்தமிழரின் அறிவியல் புலமையைக் காட்டுகிறது. வியல் 113 இடங்களிலும் வியன் 94 இடங்களிலும் சங்கஇலக்கியங்களில் வருகின்றன. அகன்ற பரப்புடைய ஊர் வியலூர் என அழைக்கப்பட்டமையும் பின்வரும் அடியால் தெரியவருகின்றது. வாலைவேலிவியலூர்அன்ன (மாமூலனார்: அகநானூறு: 97.13) அகன்று பரந்துள்ள பரப்பு…\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா\n – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பா��� சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1910", "date_download": "2020-05-31T22:01:11Z", "digest": "sha1:QTDMDZQ6MCIYR2WVBJICFACWJYPGK2IG", "length": 8433, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Ninaivuthidangal - நினைவுத்தடங்கள் » Buy tamil book Ninaivuthidangal online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநிலவில் கேட்ட மழலைக் குரல் நீயும் ஏன் சாதிக்கக் கூடாது\nஅமைதியாக ஒரு பக்கம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் இவரது நிதானம்...\nஎவ்விதப் படபடப்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாது ஆழ்ந்து, அடங்கிய அமைதியான குரலில் கதை சொல்லும் முறை...\nநடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை விஸ்தாரமாக எடுத்துப் பேசுவது இவர் கதைகளின் அடிநாதமும் - சாரமுமாக அமைகிறது. பொது வாழ்வு குறித்த சிந்தனைகளை முன்வைக்கும் கதைகளும் உண்டு.\nகொச்சத்தனம் இல்லாத யதார்த்தத்தைக் கையாள்வதில் படைப்பாளர் உஷாதீபன் வல்லவராகத் திகழ்கிறார். மக்களின் மனநிலைகளை, தியாக உணர்வுகளை, பொதுநலச் சிந்தனைகளைப் புதுமையாகப் படைத்து தருகிறார். கதைகளில் வரைந்துள்ள பல வரிகள் கண்களைக் குளமாக்கி மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்தி அன்பின் ஆழத்தைக் கண்டறியத் தூண்டிவிடுகிறது. இதுவரை ஏழு நூல்களைப் படைத்துள்ள உஷாதீபன் எட்டாவது நூலாக 'நினைவுத் தடங்கள் என்னும் இந்நூலில் நிஜங்களைப் பதிவு செய்கிறார்.\nஇந்த நூல் நினைவுத்தடங்கள், உஷாதீபன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட��ு.\nஆசிரியரின் (உஷாதீபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nமனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்\nவாழ்வின் சில உன்னதங்கள் - Vaazhvin Sila Unnadhangal\nசாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B\nபழமொழிகளும் பின்னணி நகைச் சுவைகளும்\nபாரதி புகழ் பரப்பிய ராஜாஜி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal\nஇளமையிலேயே மறைந்த இறவாப் புகழினர்\nஆட்டிப் படைக்கும் ஐந்தாவது வருவாய் - Aatipadaikkum Inthavathu Varuvai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/gender-of-god/", "date_download": "2020-05-31T21:50:59Z", "digest": "sha1:VDKPILNYG3G23LTZHN3ZBTRT4FWXBIED", "length": 16935, "nlines": 218, "source_domain": "www.satyamargam.com", "title": "இறைவன் ஆணா? பெண்ணா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n – மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj\nஇஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன\n“அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்” (அல்குர்ஆன் 1:2).\n“தீர்ப்பு நாளின் அரசன்” (அல்குர்ஆன் 1:4).\n“அரசுகளின் அரசன்” (அல்குர்ஆன் 3:26).\n“மனிதர்களின் அரசன்” (அல்குர் ஆன் 114:2).\n“நானே (நித்திய) அரசன்; பூமி(யை ஆண்ட) அரசர்கள் எங்கே” என்று அல்லாஹ் கேட்பான் (நபிமொழி-புகாரி 6519).\nஅகிலங்களைப் படைத்து, இரட்சித்து ஆட்சியதிகாரம் செய்யும் இறைவன், தன்னை “இறைவன்” என்றும் “அரசன்” என்றும் தன் மறையில் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். நபிமொழிகளின் சொல்லாட்சிகள் சிலவற்றிலும் இறைவன், ‘அரசன்’ எனக் குறிப்பிடப்படுகின்றான். நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியான “இறைவன்” என்கிற சொல்லிலும் ஆண் பால் உள்ளது\nநீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது (அல்குர்ஆன் 2:115).\nஅவன் பார்ப்பவன்; செவியுறுபவன் (அல்குர் ஆன் 4:58).\nஅல்லாஹ்வின் இரு கைகள் விரிக்கப்பட்டே இருக்கின்றன (அல்குர்ஆன் 5:64).\n“அல்லாஹ் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான்\n“இறைவன் சிரித்துவிட்டான்” (நபிமொழி-புகாரி 6573).\nமேலும், இறைவன் பார்க்கிறான், கேட்கிறான், பேசுகிறான்; அவன் இரக்கமுள்ளவன், கருணையுள்ளவன், பேரறிவாளன், விர���ப்பு, வெறுப்பு உள்ளவன் போன்ற இறைவனின் தன்மைகள் மனிதர்களுள் ஆண்களை ஒத்து இருக்கின்றன. மேலும், இறைமறைக்கும் நபிமொழிக்கும் பொதுவான அரபு மொழியில் இறைவன் ஆண் பாலாகக் குறிக்கப்படுகின்றான்.\nமனிதர்களின் பார்வை, செவிப்புலன், பேச்சு, அறிவு, கருணை, விருப்பு, வெறுப்பு ஆகியன குறிப்பிட்ட எல்லைவரை/வயதுவரை வரையறைக்கு உட்பட்டவை; இறைவனுக்கு அவ்வாறன்று என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை.\nஇறைவன் ஆண் என்றால் அவனுக்குப் பெண் துணை அவசியமல்லவா என்கிற கேள்வி இங்கு எழலாம்.\nஇது நியாயமானக் கேள்வியாக இருந்தாலும், இக்கேள்விக்கு, இறைமறையின் 112வது அத்தியாயத்தில் விளக்கம் உள்ளது.\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே.\n112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.\n112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.\n112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\nஇறைவனின் உருவகம், உணர்வுகள் – குணம் – பண்பு இவற்றை மனிதனை ஒத்து இறைமறையும் நபிமொழிகளும் விளக்கினாலும், மனிதன் தேவையுள்ளவனாகவும், இறைவன் தேவையற்றவனாகவும் இருப்பதில் மனிதத் தன்மையும் இறைத் தன்மையும் வேறுபட்டு விடுகின்றன இறைவன் நித்திய ஜீவன் ஊன் உறக்கம் என அவனுக்கு எவ்விதத் தேவையுமில்லை அதுபோல் இறைவன் ஆண் என்பதால் பெண் துணையும் அவனுக்குத் தேவையற்றுப் போய்விடுகிறது\n“குல் ஹுவல்லாஹூ அஹத் – அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக\n“அவன்” என்பதைக் குறிப்பிட அரபு மொழியில் “ஹுவ” என்ற சொல் பயன்படுத்தப்படும். இறைவன் தன்னைப்பற்றிக் கூறும்போது “ஹுவ – அவன்” என்றே சொல்லிக்கொள்கிறான். தமிழில் “அவன்” என்ற வாசகம் ஆண் பாலினத்தைக் குறித்து நிற்பதால் இறைவன் என்பவன் ஆண் பாலினம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்\n : இறைமறுப்பிற்குக் காரணம் இறைவனா\nமுந்தைய ஆக்கம்… என்ன குடுப்பியோ\nஅடுத்த ஆக்கம்தோழியர் – 4 – உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nஇயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-05-31T21:57:37Z", "digest": "sha1:6CWLK2LHY7CTPI55QYA4AYELAANGGSTT", "length": 11654, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேற்கோள் நூல்கள் அன்பளிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome கல்வி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேற்கோள் நூல்கள் அன்பளிப்பு\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேற்கோள் நூல்கள் அன்பளிப்பு\nகம்பார்: துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார மொழிக் கழகம் ஏற்பாட்டில் கிந்தா செலாத்தான் மற்றும் முவாலிம் மாவட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேற்கோள் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபை அறிவித்த சர்வதேச நிலையான மேம்பாட்டு இலக்குகள் (Sustainable Development Goals) வரிசையில் ‘தரமான கல்வி’ எனும் நான்காவது இலக்கை மையமாக கொண்டு இத்திட்டம் இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.\nமுதற்கட்டமாக இத்திட்டம் கிந்தா செலாத்தான் மாவட்டத்திலுள்ள 9 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பத்தாங் பாடாங் மாவட்டத்தின் செண்டரியாங் பாரதி தமிழ்ப்பள்ளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்ட திட்டத்திற்கு சர்வதேச அமைப்பான ‘இன்னர் வீல் கிளாப் ஆஃப் ஈப்போ’ நல்ஆதரவை வழங்கியது. 155 மாணவர்களுக்கான நூல் செலவை அது ஏற்றுக்கொண்டது. நூல்களை மாணவர்களிடத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கம்பார் தமிழ்ப்பள்ளியில் நடத்தப��பட்டது. அந்நிகழ்ச்சியில் 10 பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஆசிரியர்களும் பள்ளிகளின் மாணவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ‘இன்னர் வீல் கிளாப் ஆஃப் ஈப்போ’வின் தலைவர் திருமதி கேத்ரீன் தினகரன் மற்றும் அவர்தம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நூல்களை எடுத்து வழங்கினர்.\nஇரண்டாம் கட்டமாக இத்திட்டம் முவாலிம் மாவட்டதிலுள்ள 8 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பத்தாங் பாடாங் மாவட்டத்தின் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மருத்துவர் திரு.சிவாமுரளிதரன் முனியாண்டி அவர்கள் ஆதரவை வழங்கினர். 115 மாணவர்களுக்கான நூல் அன்பளிப்பு செலவை அவர் ஏற்றுக்கொண்டார். மாணவர்களுக்கு நூல் வழங்கும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 13ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிகளின்\nபிரதிநிதியாக தலைமையாசிரியர்களும் துணைதலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். உடன் யூதார் விரிவுரையாளர் திரு.கங்காதுரை கணேசன், முவாலிம் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு.பழனி மற்றும் துரோலாக் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. கிருஷ்ணன் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் மனத்தின் தலைவர் திரு.பழனி, யூதார் இந்திய கலாச்சார மொழிக்கழகத்தினர் ஏற்றுக்கொண்ட இப்பணியானது மிகவும் பாராட்டுக்குரியது என புகழாரம் சூட்டினார். அதேவேளை, மருத்துவர் திரு.சிவாமுரளிதரன் முனியாண்டி அவர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.\nஇதன் மூலமாக, யூதார் இந்திய கலாச்சார மொழிக்கழக்கத்தின் ஏற்பாட்டின் வாயிலாக இதுவரை 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான புத்தகங்கள் 270 மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியதற்கு ஆதரவு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கழகத்தினர் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.\nPrevious articleகோவிட் 19 தொற்று இல்லை என அலட்சியம் காட்டாதீர் – எச்சரிக்கிறது MOH\nNext article9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nSTEM மீதான ஆர்வம் சிறு வயதிலேயே இருக்க வேண்டும்\nகோவிட்- 19: ஆன்லைன் (இயங்கலை) வழி மாணவர்களுக்கு கல்வி போ��ிக்கப்பட்டு வருகிறது\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்னுரிமை\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு\nஒருநாள் அமர்வு போதுமானதாக இல்லையா\nகோவில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்\nபுதிய கல்வி அமைச்சர்: நான் முடிவு செய்வேன்\nநாளை ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி; கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு உலைகள்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மாணவர்\nகொரோனாவை தடுக்க சென்னை மெட்ரோவின் புதிய முயற்சி\nSTEM மீதான ஆர்வம் சிறு வயதிலேயே இருக்க வேண்டும்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஜாவி எழுத்து அறிமுகப் பாடத் திட்டம்\nதமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-31T23:13:13Z", "digest": "sha1:YFHOOZ42FCGPY72N3MOSND45QGZPVZYY", "length": 17471, "nlines": 199, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கலகம் செய்யும் இடதுகை | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nTag Archives: கலகம் செய்யும் இடதுகை\nநண்பர் வெங்கட சுப்புராய நாயக்கர் மொழிபெயர்ப்பில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பு- பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்க்கபட்டவை -. இத்தொகுப்பில் எட்டு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நாயகரை அறிவேன். மொழிபெயர்ப்பாள நண்பரிடம் அதிசயிக்கும் விடயம், எந்தத் தகவலையும் நகைச்சுவையுடன் சொல்லும் ஆற்றல். ஏதோ சட்டை பையிலிருந்து எடுப்பதுபோல உரையாடலின் போது வேடிக்கையாக வாரத்தைகள் வந்துவிழும். சொல்லிக்கொண்டிருப்பதை துண்டித்துவிட்டு, அவரது சாதுர்யமான வார்த்தை விளையாட்டினை இரசித்து, சிரிக்கவேண்டிவரும். அவரது இந்த இயல்பான குணம், நாள்தோறும் கி.ராவை சந்திப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பதால் கூடுதலாக மெருகேறி இருக்கிறதென்பது என் அனுமானம். இந் நகைச்சுவை உணர்வு, மொழிபெயர்ப்பிற்கு தேர்வு செய்த கதைகளிலும் எதிரொலிக்கிறது, .\nஒவ்வொரு சிறுகதைக்கும் முன்பாக அக்கதை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்புகள் தொகுப்பில் இருக்கின்றன. சுருக்கமான இந்த அறிமுகம் அக்கதை குறித்த பொதுபார்வையை வாசகனுக்கு அளித்து, வாசிப்பிற்கு அவனை தயார்படுத்துகிறது. அடுத்து குறிப்பிடவேண்டியது சிறுகதைகளுக்கான பெயர்கள். ஜோடி பொருத்தம் என்ற சிறுகதை பியர் கிரிப்பாரி என்பவர் எழுதியிருக்கிறார். மூலக்கதையில் ஆசிரியர் என்ன பெயர்வைத்திருந்தாலும், மொழி பெயர்ப்பாளர் சூட்டிய பெயர் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறது, அவ்வாறே ‘கலகம் செய்யும் இடதுகை’ என மற்றொரு சிறுகதையின் பெயர். இச்சிறுகதையின் தலைப்பே நூலுக்குரிய பெயராகவும் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு சிறுகதைக்கும் தமிழ்சூழலுக்குப் பொருந்துகிற, தமிழ் வாசகனை அந்நியப்படுத்தாதப் பெயர்களை கொடுத்திருக்கிறார்: சொர்க்கத்தின் கதை, அந்த பச்சை டைரி, திருடா என்ன வாழ்க்கையடா உன் வாழ்க்கை ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.. ஒரு படைப்பிற்குப் பெயர் சூட்டுவதில் உள்ள சிக்கல், மொழிபெயர்ப்பிலும் உள்ளன. மூலநூலின் பெயர், மொழிப்பெயர்ப்பு செய்யவிருக்கிற மொழியுடனும், மண்ணுடனும் மக்களுடனும் இணங்கிப்போக சாத்தியமில்லையெனில் பொருத்தமான வேறு பெயரை தேர்வு செய்யவேண்டும். நாயகர் அதை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார். பெயரை படிக்கிறபோதே அக்கதையையும் படித்தாக வேண்டுமென்கிற ஆவலை, நூல் நம்மிடத்தில் ஏற்படுத்தித் தருகிறது, நூலுக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் கிடைக்கும் முதல் வெற்றி இது.\nபன்முகத் தன்மைகள் கொண்ட கதைகள்:\nஇத்தொகுப்பிலுள்ள எட்டுகதைகளும்: மனித வாழ்க்கையின் ‘இருப்பு’ மற்றூம் அசைவியக்கத்தைக் குறியீடுகளாக அடையாளப்படுத்துகின்றன: மொழி, உத்தி, நடை, காலமென்ற கூறுகளால் ஊட்டம் பெற்ற அவற்றுள் தன்னை எழுதுதலும் உண்டு, தன்மையிற் சொல்லப்பட்டதுமுண்டு; உருவகக் கதைகளும் இருக்கின்றன. ஜோடிப்பொருத்தம் என்ற பெயரைக்கேட்டதும், ஆண் பெண் சம்பந்தப்பட்ட சிறுகதையென நினைப்போம், ஆனால் அச்சிறுகதை ஒரு ஜோடி செருப்புகளின் கதை. முழுக்கதையையும் இங்கே சொல்வது அறமாகாது. மற்றொரு உருவகக்கதை, கலகம் செய்யும் இடதுகை.\nஎனக்கு இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ‘அந்த பச்சை டைரி’, ‘அவளுடைய கடைசிக் காதலன்’, ‘அடையாளம்’, ‘நெஞ்சத்தைத் துளைத்தவள்’ ஆகியவை நான் விரும்பி வாசித்த கதைகள், மனித மனதின் பல்வேறு வடிவங்களை, சூழலின் எடுப்பார் கைப்பிள்ளையாக அவை செயல்படும் விந்தையை கதைப்போக்கில் சந்திக்கிறோம்.\n“வெங்கட சுப்புராய நாயகரின்’ மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கிய தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கிய பணி. சுப்புராய நாயக்கர் அதைச் செய்திருக்கிறார்.” (முன்னுரை -பிரபஞ்சன்)\nமேற்கண்டவரிகளை இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில் இறுதியாக பிரபஞ்சன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மொழியாக்கப் பெருமையை விவரிக்க இவ்வரிகளே போதுமானவை. நண்பர் பஞ்சாங்கமும் ‘தீராநதி’ இதழில் இதற்கு மதிப்புரை எழுதி இருப்பதாக அறிகிறேன். மொழிபெயர்ப்பிற்கென இலக்கண வரைவுகள் இருக்கின்றனவா எதை மொழி பெயர்க்கலாம், எப்படி மொழி பெயர்க்கலாம் எதை மொழி பெயர்க்கலாம், எப்படி மொழி பெயர்க்கலாம் என்ற பெயரில் அவரவர்க்கு கருத்துகள் இருக்கின்றன. இப்போதைக்கு எனக்குத் தெரிந்த எளிமையான வழி, புதிதாக மொழி பெயர்ப்பு துறைக்கு வருபவர்கள் நாயக்கரின், ‘கலகம் செய்யும் இடது கை நூலை’ கட்டாயம் வாசிக்க வேண்டும். இவற்றிலுள்ள சில கதைகள், தமிழில் புதிய முயற்சிகளில் இறங்க நினைக்கும் படைப்பாளிகளுக்கும் உதவும்.\nஆசிரியர் வெங்கட சுப்புராய நாயகர்\nபழைய எண்:123A, புதிய எண்:243 A\nகுறிச்சொல்லிடப்பட்டது கலகம் செய்யும் இடதுகை, வெங்கட சுப்புராய நாயக்கர்\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை – 6\nகொரோனா பூனை – நாகரத்தினம் கிருஷ்ணா\nமொழிவது சுகம் மே 10 – 2020\nகொரோனா பூனை, சிறுகதைக்குக் கிடைத்த பரிசில்கள்,\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8507", "date_download": "2020-05-31T22:47:11Z", "digest": "sha1:CPZB34K2U7YRJLRJ5Q4HMHAFK3K4QZBS", "length": 6072, "nlines": 196, "source_domain": "sivamatrimony.com", "title": "Rakkesh P இந்து-Hindu Naidu-Gavara Thilagara Gothram Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் ���டைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:55:22Z", "digest": "sha1:36XP4DEWWERMMRPU6AQVWZ33AJVPB5OY", "length": 9486, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலம் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபயனர் உருவாக்கம் பற்றிய குறிப்புமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n14:33, 17 மே 2020 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Maathavan/CustomizedEditTools.js (மறுமொழி)\n-- Please place categories where indic...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:28, 14 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:Category link with count (\":Category:{{#ifeq:{{str left|{{{1}}}|9}}|Category:|{{str right|{...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:28, 14 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:Clc (வார்ப்புரு:Category link with count நோக்கி நகர்த்தல்) அடையாளம்: New redirect\n16:24, 14 சூன் 2019 தமி���்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:Template other/doc (\"{{Documentation subpage}} {{Template shortcut|ns10}} {{High-risk|...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:24, 14 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:Template other (Created)\n16:22, 14 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:Background color/doc (Created)\n16:22, 14 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:Background color (Created)\n13:23, 10 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page பயனர்:தமிழ்க்குரிசில்/wsguide (துவக்கம்)\n07:03, 9 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page விக்கிமூலம்:விக்கி நிரல்கள் (துவக்கம்)\n04:44, 9 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page பயனர்:தமிழ்க்குரிசில்/பிழைகள் (sandbox)\n11:31, 8 சூன் 2019 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் created page பயனர்:தமிழ்க்குரிசில்/common.js (திருத்தம்)\n14:15, 29 சூலை 2013 தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் பக்கம் நான்மணிக்குறள் என்பதை நான்மணிக்குறள்/அறிவன் வாழ்த்து என்பதற்கு நகர்த்தினார் (பொதுமை)\n08:55, 23 செப்டம்பர் 2012 பயனர் கணக்கு தமிழ்க்குரிசில் பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:21:56Z", "digest": "sha1:AMHBCIWVPXWFGID4JOFX55NB26DZ5VKM", "length": 5354, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"ஆறுமுகமான பொருள்/கோலக் குமரன் திருவுருவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"ஆறுமுகமான பொருள்/கோலக் குமரன் திருவுருவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஆறுமுகமான பொருள்/கோலக் குமரன் திருவுருவம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட��டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆறுமுகமான பொருள்/கோலக் குமரன் திருவுருவம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:ஆறுமுகமான பொருள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுகமான பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுகமான பொருள்/கலைபயில் புலவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுகமான பொருள்/1நக்கீரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/dharala-prabhu-sneak-peek-video.html", "date_download": "2020-05-31T23:38:53Z", "digest": "sha1:2RYI2EXORXYQCHZGED2VWBFMFSHB3RZT", "length": 7331, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Dharala Prabhu Sneak Peek Video", "raw_content": "\nதாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் காட்சி \nஹரிஷ் கல்யாண் மற்றும் விவேக் இணைந்து அசத்தும் தாராள பிரபு படத்தின் நகைச்சுவை ஸ்னீக் பீக்.\nஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தாராள பிரபு. பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.\nதற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இதில் விந்தணுவை தானம் செய்ய ஹரிஷ் கல்யாணின் வீட்டிற்கு சென்று அணுகிறார் மருத்துவரான விவேக். பழைய பாடலை கேட்டுக்கொண்டே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார் ஹரிஷ். ஸ்னீக் பீக் காட்சியை வைத்து பார்க்கையில் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் விருந்து நிச்சயம் என்று கூறலாம்.\nதாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் காட்சி \nமாஸ்டர் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக ���ரிமம் குறித்த தகவல் \nதாராள பிரபு படத்திற்காக குத்து பாடலை பாடியுள்ள அனிருத் \nஇன்னும் லேட்டா வருகிறாரா STR \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமாஸ்டர் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமம்...\nதாராள பிரபு படத்திற்காக குத்து பாடலை பாடியுள்ள...\nஇன்னும் லேட்டா வருகிறாரா STR \nவிரைவில் நல்ல செய்தியுடன் வருகிறோம் - ஆல்யா...\nபுது பபைக் வாங்குறோம் - கதிர்,ஜீவாவின் உறுதிமொழி \nஅனிருத்தின் பியானோவிற்கு பின்னால் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/139487-gd-agarwal-dies-after-111day-fast-to-save-ganga-river", "date_download": "2020-05-31T23:17:04Z", "digest": "sha1:A4AGXR3OFJFWOGS7WODNH4EMOFRF6RZL", "length": 7631, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "கங்கையைச் சுத்தபடுத்த உண்ணாவிரதப் போராட்டம்! - கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்த சூழலியல் ஆர்வலர் | GD Agarwal dies after 111-day fast to save Ganga river", "raw_content": "\nகங்கையைச் சுத்தபடுத்த உண்ணாவிரதப் போராட்டம் - கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்த சூழலியல் ஆர்வலர்\nகங்கையைச் சுத்தபடுத்த உண்ணாவிரதப் போராட்டம் - கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்த சூழலியல் ஆர்வலர்\nகங்கையைச் சுத்தப்படுத்தும் நோக்கில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி. அகர்வால், நேற்று உயிரிழந்தார். 87 வயதான ஜி.டி அகர்வால், கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 109 நாள்கள் உண்ணாவிரதம் இருந்துவந்தார். கங்கை ஆறு மிகவும் மாசுபட்டிருப்பதால், அதைப் பாதுகாப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசு கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது மட்டுமின்றி, கங்கோத்ரி முதல் உத்தரகாசி வரை அதைச் சுத்தப்படுத்தி, நீர் தடையில்லாமல் ஓடுவதற்கு ஆரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இவரது கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது. இவர், கான்பூர் ஐ.ஐ.டி-யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேலும், இவர் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் உறுப்பினராக இருந்தவர். உண்ணாவிரதம் இருந்த நாள்களில், அவர் தேன் கலந்த நீரை மட்டுமே அருந்தி வந்ததாகவும், அவரது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக அதை அருந்துவதையும் நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவரை காவல்துறையினர் வலுக்கட்ட��யமாக அழைத்துச்சென்றனர்.\nபின்னர் அவர், ரிஷிகேஷில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் 1 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியானது. மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மரணத்துக்குக் காரணம் என மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் ஜி.டி அகர்வாலின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். மேலும், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குரல்கொடுத்து வருகிறார்கள். இவரது இறப்புக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2009/07/blog-post_13.html", "date_download": "2020-05-31T23:06:00Z", "digest": "sha1:DMT3QFTKN4JU5EYXMFJKRWAQT2TAC7IF", "length": 15474, "nlines": 284, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: குழந்தைகள் பாட்டு வேதாத்திரி மகரிஷி", "raw_content": "\nதிங்கள், 13 ஜூலை, 2009\nகுழந்தைகள் பாட்டு வேதாத்திரி மகரிஷி\nஉயர்ந்தோர் ஆனார் பலர் அந்த\nஉலவி மேகம் சில நாளில்\nசும்மா வானம் பூமி இவை\nமறைவாய் நின்று அது ஆற்றும்\nஉயிர்கள் அனைத்தும் படைத்தவர் யார்\nபலவும் ஒழுங்காய் முறை பிறழாப்\nபாங்கில் இயக்கி வருவது யார்\nகுழந்தைகள் ,கடவுளையும், பெற்றோர்களையும் வழிபட வேண்டும் என்றும்,\nபாடம் கற்கும் முறை,உணவு உண்ணும் முறை,கூடி விளையாடும் முறை ஆகியவற்றை நன்கு உணரவேண்டும் என்றும்,இயற்கையைக் கண்டு மகிழவேண்டுமென்றும்,நீக்கமற நிறைந்த இறையாற்றலைத் தங்கள் அறிவைக்கொண்டு வணங்க வேண்டுமென்றும் மகரிஷி கூறுகிறார்.இவற்றைப் பின்பற்றிக் குழந்தைகள் வளர்வது நல்லது.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 4:18\nசென்ஷி 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 8:42\nஅருமையான வரிகள்... மொத்தப்பாடலும் நன்றாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி அம்மா\nகாற்று 15 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:32\nதாயே ஊட்டினாலும் அளவுக்கு அதிகமாகக் கூடாது என்ற வரிகள் எத்தனை சத்தியமானவை.\nமகரிஷியின் கவிதையை அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி\nகாற்று 15 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:34\nநானும் உங்களைப் போல் புதிதாக வலைப்பூ பின்னுகிறேன்.\ngoma 17 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 12:21\nதாயே தந்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்ற கருத்து அருமை.\nநல்ல கவிதை எல்லோரும் அறிய பதிவில் இட்டதற்கு நன்றி.\nதுளசி கோபால் 17 ஜூ���ை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:31\nகோபிநாத் 17 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 7:27\nபகிர்விற்கு நன்றி அம்மா ;)\nகோமதி அரசு 17 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 9:10\n//கலங்கி நிற்பவர்களுக்கு இறைவன் ஒரு\nவல்லிசிம்ஹன் 25 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 7:48\nஅர்த்தமுள்ள பாடலைப் பதிவிட்டுக் குழந்தைகள் உள்ளம் பூரிக்க வைத்திருக்கிறீர்கள். நல்வரவு கோமதி.\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:08\nராமலக்ஷ்மி 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 11:19\nநேரத்துக்கு எழுவதிலுருந்து ஆன நல்ல பழக்க வழங்களையும்; கல்வியின் மேன்மையையும்; அன்னையே அளித்தாலும் அளவோடு உண்பதே வளமாகும் எனும் ஆராக்கியத்துக்கான அடிப்படையையும்; மாதா பிதா குரு தெய்வத்தை மதிக்கவும்; இயற்கையை ரசிக்கவும்; இறைவனை உணரவும்.., நயம்பட உரைக்கும் நல்ல கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.\nகோமதி அரசு 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:04\nகவிதையை ரசித்து படித்த ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகுழந்தைகள் பாட்டு வேதாத்திரி மகரிஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/temples/amman.html", "date_download": "2020-05-31T21:42:41Z", "digest": "sha1:NFF2UT6TDOHYGD4ZONUIOSBACT3YTIO3", "length": 10241, "nlines": 187, "source_domain": "www.agalvilakku.com", "title": "அம்மன் கோவில்கள் - கோவில்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஅருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?p=11783", "date_download": "2020-05-31T23:06:09Z", "digest": "sha1:MPP6TIBXH7RACN7NEAJQWFITXBIJ6YPU", "length": 8641, "nlines": 128, "source_domain": "youthceylon.com", "title": "அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 39 - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nஅலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 39\nMarch 27, 2020 March 9, 2020 admin அலீஸியா, சிறுகதை, வியூகம் வெளியீட்டு மையம்\n“கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க நுரீகோ. எல்லாம் சரியாகிடும்.” என்ற சோஃபியின் ஆறுதல் வார்த்தைகளில் வலியை கொஞ்சம் மறந்தாள் நுரீகோ.\nஇருந்தும் பிரசவ வலி என்பது பெண்களுக்கு மறுபிறப்புக்கு சமனானத��. அடக்க முடியாமல் அலரலோட நுரீகோ பிள்ளைகளை பெற்று எடுத்தாள்.\n“வரலாம் வரலாம்.” என்றதும் திரையை விலக்கி உள்ளே சென்றவன் அதிர்ச்சி அடைந்தான்.\n“வாயை மூடிட்டு வந்து உதவி பண்ணு.” என்ற சோஃபியின் அதட்டலில் பம்பரமாக வேண்டிய உதவிகளை செய்து முடித்தான் கியோன்.\n உங்களுக்கு இரட்டை அதிஷ்டம் பிறந்திருக்கு. ஒரு ஆணும் ஒரு பெண்ணும்” என்றாள் சோஃபி.\n“நாம இப்பவே புறப்படுவோம் அரண்மனைக்கு.” என்றாள் மகிழ்ச்சியுடன் நுரீகோ.\nவிடியற்காலையில் அலைசும் குழுவினரும் அரண்மனை வாயிலை அடைந்தனர். மாஸ்டர் ஷாவின் ஏற்பாடுகளின் பெயரில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை மரியாதையுடன் அரண்மனையே ஆரவாரம் பூண்டது. இளவரசரும் இளவரசிகளும் உள்ளே சென்றதும் அரசரும் அரசியும் ஓடிவந்து கட்டியணைத்து கொண்டனர்.. பிள்ளைகளை பார்த்து அழுது தீர்த்தனர் இருவரும்.\n“அதுதான் நாங்க வந்திட்டோமே. இனி எதுக்காகவும் நீங்க அழக்கூடாது.” என்று சொல்லி அலைஸ் அவர்களை தேற்றினாள்.\nரியூகி மாஸ்டர் கிட்ட வந்து அவரை வணங்கி ,\n“நான் என்னோட பயிற்சியில வென்றுவிட்டேன் மாஸ்டர்” என்றான்.\n“இல்ல இப்போது கூட நீ தோத்திட்டே.” என்றார் ஷா.\n“சூரிய கிரகணம் நாளைக்கு தான் ரியூகி இன்னிக்கி என்னு பொய் சொன்னேன்.” என்றார். ரியூகி கடுப்பாவதை உணர்ந்து மாஸ்டர் ஷா ,\n“சரி சரி… போதும் நீதான் ஜெயிச்சது…. சரி கியோன் என்ன ஆனான்\nரியூகி விஷயத்தை சொல்லி முடிக்க அரசரும் அரசியும் ஆச்சர்யப்பட்டார்கள்.\n” நாகடோ அசடு வழிய நின்றான்.\n“அடேய்.., இப்படியா மருமகளை விட்டுட்டு வருவ\n“பாவம் அவளுக்கு என்னாச்சோ ஏதாச்சோ” ரியூகி நடந்தது அனைத்தையும் அவர்களுக்கு விளக்கி சொன்னான்.\n“எப்படியோ நாளைக்கு தான் சடங்கு ஏற்பாடுகள் நடக்கும். அதுவரை நல்லா தூங்கி எழும்பலாம். எவ்வளவு நாள் தூக்கம்.” என்று கொட்டாவி விட்டபடியே நயோமி சொல்ல எல்லோரும் உடன்பட்டனர்.\nநாகடோ மட்டும் நுரீகோவை எண்ணி கவலைப்பட்டு கொண்டே இருந்தான். சின் கே அவனை சமாதானம் செய்தான். பகலுணவு முடிந்ததும் அவரவர் அறைகளுக்கு சென்று விட்டனர். ரியூகியும் சின் கேவும் மாஸ்டர் ஷாவிடம் சென்றார்கள். அப்போது மாஸ்டர் ஷா சின் கே வை கூர்ந்து பார்த்தார்.\nஉனக்காய் ஒரு மடல் – கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-05-31T22:49:04Z", "digest": "sha1:ZFLRHO2ADPFXD6WFNMZ3YSR7W5YJEUGF", "length": 12200, "nlines": 97, "source_domain": "makkalkural.net", "title": "முடிச்சூர் ஊராட்சியில் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண உதவி: டி.கே.எம்.சின்னையா வழங்கினார் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுடிச்சூர் ஊராட்சியில் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண உதவி: டி.கே.எம்.சின்னையா வழங்கினார்\nதாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சி லட்சுமிபுரம் மசூதி தெருவில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வழங்கினார்.\nகொரோனா தொற்று நோய் காரணமாக தமிழ்நாட்டில் 4-வது கட்டமாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தினர் உதவி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டார்.\nஅதன்படி தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சி, அகரம்தென் ஊராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, பீர்க்கன்காரணை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டி.கே.எம்.சின்னையா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nஇந்நிலையில் முடிச்சூர் ஊராட்சி, லட்சுமிபுரம் மசூதி தெருவில் உள்ள 150க்கும் மேற்பட்ட முஸ்லிம் தாய்மார்களுக்கு நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார். அப்போது முஸ்லிம் தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.\nஅப்போது அவர்கள் கூறுகையில், இந்த தொகுதியில் உள்ள எங்களை யாருமே கண்டுகொள்ளாத நிலையில், முன்னாள் அமைச்சர் எங்கள் பகுதிக்கு வந்து உதவி செய்தார். அவருக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று ஒழிப்புக்கு கடுமையாக உழைத்து வருகிறார். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். எனவே அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் வேண்டும் டி.கே.எம்.சின்னையா கேட்டுக்கொண்டார்.\nதமிழகத்தில் அனைத்து ��ரசு அலுவலகங்களும் நாளை முதல் இயங்கும்\nSpread the loveதமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை முதல் இயங்கும் முக கவசத்துடன் ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு சென்னை, ஏப்.19– தமிழகத்தில் நாளை (20–ந்தேதி) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான […]\nஎல்லையில் வீரர்களை இறக்கிய சீனா: இந்திய படைகளும் குவிப்பு\nSpread the loveலடாக், மே 24 இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் இந்திய படைகளும் குவிக்கப் பட்டுள்ளன. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் வலுக்க தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் லடாக் எல்லையில் […]\nஉயிரோடு எரிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nSpread the loveஉயிரோடு எரிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை சென்னை, மே.12– உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் […]\nகாஞ்சீபுரம் பொன்னேரிக்கரையில் 1000 ஏழைகளுக்கு அரிசி மூட்டைகள்\nகாவல்துறை அவசர எண் 100, 112 சேவைகள் மீண்டும் தொடக்கம்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?cat=6&paged=34", "date_download": "2020-05-31T21:50:26Z", "digest": "sha1:TWEOGMS4XQJ2QTU5UEQOVNMO5OSAIVMK", "length": 15202, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | வட மாகாணம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது\nமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த நபரொருவரை, வல்வெட்டித்துறை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு கைது செய்தனர். பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது, 10 கிலோ 227 கிராம் எடையுடைய, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் –\nநஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு\nமுஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்\nயாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்\n– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு நிரந்திர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின்போது, ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, தற்காலிக அதிபர் ஒருவரே கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில், இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு, பல்வேறு\nஇரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம்\n– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் 25 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்புகள், மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.இக் கல்லூரியில், 1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட உயர்தர வகுப்புகள், அதிபர் ரி. மகேந்திர ராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ. பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக,\nஅமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது\n– அஷ்ரப் ஏ. சமத் –அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது, முதன் முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது ‘மயில்’ சின்னத்தில் தேர்தலொன்றில் போட்டியிடுகின்றது. இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்கிணங்க, அவரின் தலைமையில், 09 பேர் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேற்படி பட்டியலில் – அமைச்சர்\nமாகாண அலுவலகத்தில், பால்பொங்கும் நிகழ்வு\n– பாறுக் ஷிஹான் –வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் – புதிய மாகாண அலுவலகத்தில், சம்பிரதாயபூர்வ பால்பொங்கல் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.இதுவரை, யாழ்ப்பாணம் கைதடியில் இயங்கி வந்த – மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகமானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம்\nகடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது\nஇந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி நபர்கள், இந்தியாவிலிருந்து படகு மூலம் 28 கிலோ 100 கிராம் எடை கொண்ட – கேரள கஞ்சாவைக் கடத்தியபோது, தலைமன்னார் கடற்கரையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை நண்பகல்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா\n– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசியக் கூட்ட���ைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இதேவேளை, த.தே.கூட்டமைப்பானது – தேர்தலுக்கானதொரு கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு\nவீதி விபத்தில் கரடி பலி\n– பாறுக் ஷிஹான் – மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை கரடியொன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது. மடு பண்டிவிரிச்சான் பிராதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘டிப்பர்’ ரக வாகனத்தில் மோதியே -கரடி பலியா கியது. உயிரிழந்த கரடியை – மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்\nஅனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது\n– பாறுக் ஷிஹான் –யாழ். நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக – மதுபானம் ஏற்றிவந்த இருவர், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.391 சாராய போத்தல்களையும், அவற்றினை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெறாமல், யாழ். குடாநாட்டுக்குள் அதிகளவு மதுபானம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் – இன்றைய\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு\nவிளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்\nமருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nபாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:25:40Z", "digest": "sha1:MBWCFXAA4RPGVPCI2YC36TIPR4FJ6IYB", "length": 9876, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்மைக் குவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்மைக் குவியத்தின் மூலம் குவிக்கப்பட்ட மஞ்சள் நிற மலர்\nஅண்மைக் குவியம் (Shallow focus) என்பது புல ஆழத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படக் கலை மற்றும் ஒளிப்பதிவுக் கலை ஆகியத் துறைகளில் உள்ள தொழிற்நுட்பம் ஆகும். அண்மைக் குவியத்தில் ஒரு படப் பதிவிலுள்ள ஒரு பகுதி மட்டும் குவிக்கப்பட்டு மற்ற பகுதிகள் குவிக்கப்படாமல் (out of focus) இருக்கும். அண்மைக் குவியம் என்பது படத்தின் ஒரு பகுதியை மட்டும் வலியுறுத்தப் பயன்படுகிறது.[1]\nபுகைப்படத்தில் குவிக்கப்படாமல் இருக்கும் பகுதியின் கலைநயத்தைப் போக்கா என புகைப்பட கலைஞர்கள் அழைக்கின்றனர்.[2]\nஅழுத்தக் குவியம் (deep focus) என்பது அண்மைக் குவியத்திற்கு எதிரானது, இதில் மொத்த பிம்பமும் சரியான குவியத்தில் குவிக்கப்படுகிறது. அண்மைக் குவியம் 2000 லிருந்து 2010 வரை மிகவும் பிரபலமானது. குறைந்த செலவில் திரைப்படம் எடுப்போர், தங்களின் திரைப்பட பின்புலம் தெரியாமலிருக்க இவ்வகைத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தக் கொள்வர்.[3]\nஇலையுதிர் காலத்தில் சப்பானின் டோக்வாத் தோட்டத்தில் (Tokugawa Garden) எடுக்கப்பட்டப் புகைப்படம். f/1.8 அகலமுள்ள துவாரம் வழியாக எடுக்கப்படும் போது பின்புலம் குவிக்கப்படாமல் இருப்பதைக் காணலாம்.\nஅண்மைக் குவிய விளைவைப் பெறும் முறை[தொகு]\nஅண்மைக் குவியம் மூலம் படமெடுக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட உணவு\nஅண்மைக் குவிய விளைவைப் பெற அதிக அகலமுள்ள துளையைப் பயன்படுத்துவது, அண்மையிலுள்ளவற்றை படம் பிடிப்பது, பெரிய தோற்றுரு உணரி (image sensor) அல்லது குறைந்த தூரத்திற்கு அதிக குவியத் தூரம் கொண்ட வில்லையைப் பயன்படுத்துதல் ஆகியவைப் பயன்படுத்தப்படுகின்றன. சாய்வு மாற்ற ஒளிப்படவியலையும் பயன்படுத்தலாம், இம் முறை குவியத்தைக் செம்மைப்படுத்தும் முறைக்கு எதிரானது.\n35மிமீ அளவுள்ள திரைப்படக் கருவி (cine cameras) வில்லைகளைக் கொண்டு குறும்படங்களை எடுப்பதற்கும், எண்ணியல் வடிவூட்டங்களைப் (digital format) பெறவும் ஏதுவான அழுத்தக் குவிய ஏற்பிகள் (Depth-of-field adapter) பயன்படுத்தப்படுகின்றன.\nஅண்மையில் குவிக்கப்பட்டவிசைப் பலகையின் படம்\nவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:15:45Z", "digest": "sha1:WD2KK4SEJTC4HECMEYTZAWI46LF3UT4O", "length": 7229, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆந்திரேயா கோம்பாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆந்திரேயா கோம்பாக் (Andreja Gomboc) (பிறப்பு: 10 நவம்பர் 1969) ஒரு சுலோவேனிய வானியற்பியலாளர் ஆவார்.\nஇவர் சுலோவேனியாவில் மர்சுகா சொபோத்தாவில் பிறந்தார்.\nஇவர் கணிதவியல், இயற்பியல் புலத்தில் 1995 இல் இளவல் பட்டத்தை இலியூபிலியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவரது பட்ட ஆய்வுத் த்லைப்பு கருந்துளையில் வீழும் விண்மீன்களின் தோற்றம் (Kako je videti padec zvezde v črno luknjo.) என்பதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2018, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:18:41Z", "digest": "sha1:HOX2WDMVT5S7VLTEMQZTKAE5CHY2B7CF", "length": 41668, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயில் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nதமிழர் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட கோயில்கள் குறித்து இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டும். எது எது கோயிலாகும், கட்டிடக்கலைக் கூறுகள் என்ன, சமய விதிகள் என்ன, கோயிலில் உள்ள நடைமுறைகள் என்ன என்பதைக் குறித்து எழுதலாம்--ரவி 06:57, 22 ஜூன் 2006 (UTC)\nஆலமரத்தடியில் இடம்பெற்ற ஓர் உரையாடல் தேவை கருதி இங்கு பதியப்படுகிறது.--Kanags \\உரையாடுக 05:06, 17 நவம்பர் 2013 (UTC)\nகோவில், கோயில் - இவ்விரண்டில் எது மிகச் சரியானது சில இதழ்கள் “கோவில்” என்றும், சில இதழ்கள் “கோயில்” என்றும் பயன்படுத்துகின்றன. விக்கிப்பீடியாவில் அதிகமாக “கோயில்” என்ற சொல்லே என்பது பயன்படுத்தப்படுகிறது. விவரம் அறிந்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 31 சூலை 2011 (UTC)\nஇலக்கியங்களை எடுத்துக் கொண்டால் இரண்டில் கோயில் என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகவிச்சக்ரவர்த்தி கம்பர், தனது கம்பராமாயணத்தில் இரண்டு சொற்களையுமேப் பயன்படுத்தியுள்ளார்.\nமிடைந்திட, முனியொடும் வேந்தன் கோயில் புக்கு, (கோயில்- அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது)\nஅறம் கொள் நாள் மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்பப்\nஅம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்.\nகோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான். (மிகக் குறைவாகக் கையாளப்பட்டுள்ளது.)\nஅதிக மக்கள், கோயில் என்றே பயன்படுத்துகின்றனர். ஆலயம் என்ற மற்றொரு சொல்லையும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கற்றவரை, ஆலயம் என்ற சொல்லைக் கம்பர் கையாளவில்லை. எனது நோக்கில், இங்கு கோயில் என்று பயன்படுத்துவதே சரி.≈01:35, 1 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..\nகோவில்-சரியான இலக்கணப் பயன்பாடு; கோயில்-ஏற்கத்தக்க பிழை[தொகு]\nகோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம். அதற்கான இலக்கண அடிப்படையிலான பதிலைத் தேடிப் பார்த்தேன். கூகிள் தேடுதலும் நடத்தினேன். அப்போது 2010ஆம் ஆண்டு, திசம்பர் 12ஆம் நாள் வெளியான தினமணிக் கதிரில் அப்பதிலைக் கண்டு மகிழ்ந்தேன். அது நிறைவான விளக்கமாக உள்ளது. சுருங்கக் கூறின், \"கோவில்\" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு; ஆனால் \"கோயில்\" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது \"ஏற்கத்தக்க பிழை\" எனலாம்.\nசென்னைப் பேரகர முதலி (Tamil Lexicon, Madras) தரும் தகவல்படி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் \"கோவில்\", \"கோயில்\" என்னும் இரு பயன்பாடுகளும் உள்ளன.\nஆயினும், ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் \"கோவில்\" என்று வரும்போது அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை. எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல); கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).\nமொழிப்பயிற்சி - 18: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம் என்னும் தலைப்பிட்ட தினமணிக் கதிர் பதிகை இதோ: கோவிலா\n தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்��)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ) இல் (இ). கோ என்பதில் ஓ எனும் உயிரும், இல்லில் இ எனும் உயிரும் இணையுமிடத்தில் வ் எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ+வ்+இல் = கோவில் என்பதே சரியானது. கோயில் என்னும்போது கோ+ய்+இல் = கோயில் என்று ய் உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும். கோவில் ஓகாரம் இருப்பதால் வ் உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே. --பவுல்-Paul 04:02, 1 ஆகத்து 2011 (UTC)\nகற்றேன்,விரிவான தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இது பற்றி எழுதத் துவங்கும் போதே, தங்களை நினைத்தேன். விக்கி விடுமுறையில் நீங்கள் இருப்பதாக நினைத்தேன். வணக்கம்.≈00:49, 2 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..\nஆம், தகவலுழவனே, சில மாதங்களாக விக்சனரியில் என் பங்களிப்பு குறைவுதான். மாறாக, விக்கியில் தொடர்ந்து எழுதுகிறேன். \"கோவில்\" பற்றிய விளக்கத்தை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரிடமிருந்து கற்றதாக நினைவு வாழ்த்துகள்\nபொதுவாக இரண்டும் சரி என்றே நினத்திருந்தேன். சரியான வழியில் விளக்கமளித்தமைக்கு நன்றி, பவுல் அவர்களே\nஇந்தக் கேள்விக்கு விரிவான விளக்கத்தினை நண்பர் பவுல் போல கவிஞர் மகுடேசுவரன் கூறியுள்ளார். \\\\கோவில், கோயில் - எது சரியென்று பலர்க்கும் விளங்கவில்லை.\nகோ என்றால் இறைவன், தலைவன். இல் என்றால் இல்லம், இருக்குமிடம். கோ+இல் = கோயில் என்பதுதான் சரி என்கின்றனர். மேலோட்டமான பார்வைக்கு இது சரியென்றே தோன்றும். ஆனால் இலக்கண விதி எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.\nஇ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்விருமையும் - என்பது நூற்பா.\nமுதற்சொல்லின் முடிவு இ, ஈ, ஐ ஆகிய உயிரெழுத்தில் முடிந்து, அடுத்து வருகின்ற சொல் (வருமொழி) உயிரெழுத்தில் தொடங்கினால் ய் என்னும் யகர மெய் இடையில் தோன்றும்.\nபடி எடுத்தாள். இதில் முதற்சொல் படி. டி என்பது இ என்ற உயிரெழுத்தில் முடியும் சொல் (ட்+இ). அதனைத் தொடர்ந்து வருமொழி எடுத்தாள் என்பது உயிரெழுத்தில் தொடங்குகிறது.\n படி+ய்+எடுத்தாள் = படியெடுத்தாள் என்று சேரும். படிவெடுத்தாள் என்று வராது.\nஈ+ஓட்டுகிறான் = ஈ���ோட்டுகிறான். இதில் முதலெழுத்து ஈ. வருமொழி ஓ என்னும் உயிரெழுத்து. அதனல் ய் மிகுந்து ஈ+ய்+ஓட்டுகிறான் = ஈயோட்டுகிறான் ஆயிற்று. ஈவோட்டுகிறான் என்று ஆகாது.\nகடை+அடைப்பு = கடையடைப்பு. முதற்சொல் கடை, ஐயில் முடிவதால் வருமொழி உயிரெழுத்தோடு சேர்கையில் ய் தோன்றி கடையடைப்பு என்றானது. கடைவடைப்பு ஆகாது.\nஇ, ஈ, ஐ வழி யவ்வும் - என்பது மேற்சொன்னவற்றால் முழுமையாக விளங்கிற்றா \nஏனை உயிர்வழி வவ்வும்” என்றால் மீதமுள்ள, ஏனைய எல்லா உயிரெழுத்துகளோடும் முடியும் சொல் என்றால் அடுத்து வரும் உயிரெழுத்தோடு சேர வவ்வும். வகர மெய் தோன்றும்.\nஅ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் பல + உயிர்கள் = பல+வ்+உயிர்கள் பலவுயிர்கள்\nஆ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் விழா + எதற்கு = விழா+வ்+எதற்கு = விழாவெதற்கு \nஉ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் அது+உம் = அது+வ்+உம் = அதுவும்\nஊ, எ, ஒ, ஔ ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குறைவு.\nஓ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் ஓ என்றழுதான் = ஓ+வ்+என்றழுதான் = ஓவென்றழுதான். சிகாகோ + இல் = சிகாகோ + வ் + இல் = சிகாகோவில் கோ+இல் = கோ+வ்=இல் = கோவில். இளங்கோ + ஐ = இளங்கோவை\nஏனை உயிர்வழி வவ்வும் என்பது மேற்கண்ட எடுத்துக்காட்டுகளால் விளங்கியிருக்கும்.\nஏ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் ய், வ் ஆகிய இரண்டும் தோன்றும் (ஏமுன் இவ்விருமையும்).\nஏ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் இருந்தே அழைத்தான் = இருந்தேயழைத்தான் அதற்கே எனினும் = அதற்கேவெனினும்.\nஇப்போது கோவில் என்பதே சரியென்பது விளங்கியிருக்கும். பேச்சு வழக்கில் கோயலு, கோய்லு என்றெல்லாம் வழங்குவதைக் காண்கிறோம். உயிரெழுத்துக்குப் பேச்சுத் திரிபு நன்றாக நடக்கும். அதை எடுத்து எழுதும்போதுதான் கோயில் என்ற பயன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். செய்யுள்களில் எங்கேனும் கோயில் என்று எழுதப்பட்டிருப்பினும் அது வழுவமைதியாகக் கொள்ளப்பட வேண்டியது. அதனால் கோவில் என்பதே சரி.\n- கவிஞர் மகுடேசுவரன்\\\\ இவ்வாறு ஏற்கத்தக்கதாக இருக்கும் பிழையையும் தமிழ் விக்கியில் ஒரு தானியங்கிக் கொண்டு சரி செய்ய இயலுமா என்று ஆலோசிக்க வேண்டும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:29, 13 அக்டோபர் 2016 (UTC)\nபல்லாயிரக்கணக்கில் கோவில்கள் தொடர்பான கட்டுரைகள் பதிவேற இருப்பதால், இந்தக் கேள்விக்��ு ஒரு முடிவு எடுக்க வேண்டுகிறேன். அனைத்துக் கட்டுரைகளிலும் கோவில் என்றே பயன்படுத்தலாமா அதே வேளை, அரசு தந்துள்ள தரவுகளில் கோவில்கள் பலவற்றின் அலுவல்முறைப் பெயர்கள் கோயில் என்றே உள்ளது. எனவே, தலைப்பில் மட்டும் கோயில் என்றும் பயன்படுத்தலாமா இல்லை தலைப்பு உட்பட அனைத்து இடங்களிலும் கோவில் என்றே மாற்றலாமா அதே வேளை, அரசு தந்துள்ள தரவுகளில் கோவில்கள் பலவற்றின் அலுவல்முறைப் பெயர்கள் கோயில் என்றே உள்ளது. எனவே, தலைப்பில் மட்டும் கோயில் என்றும் பயன்படுத்தலாமா இல்லை தலைப்பு உட்பட அனைத்து இடங்களிலும் கோவில் என்றே மாற்றலாமா நன்றி. --இரவி (பேச்சு) 15:36, 18 பெப்ரவரி 2017 (UTC)\nஅரசு தந்துள்ள தரவுகளில் மட்டுமன்றி மேலும் பல கோவில்களின் அலுவல் முறைப்பெயர்கள் கோயில் என இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இரண்டுமே பெருவழக்காக உள்ளவை. எனவே, தலைப்பில் மட்டும் கோயில் என்றும் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. --சிவகோசரன் (பேச்சு) 16:18, 18 பெப்ரவரி 2017 (UTC)\nதலைப்பில் கோயில் எனவும், மற்ற அனைத்து இடங்களிலும் கோவில் என்பதனையும் பயன்படுத்தலாம் என்பதை ஆமோதிக்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 16:33, 18 பெப்ரவரி 2017 (UTC)\nதலைப்பு உட்பட அனைத்து இடங்களிலும் கோவில் என்பதே சரி.--நந்தகுமார் (பேச்சு) 17:09, 18 பெப்ரவரி 2017 (UTC)\nஆம், இரண்டிலும் கோவில் என இருப்பதே நல்லது. அலுவல் முறைப் பெயர் கோயிலாக இருந்தால் அதனை வழிமாற்றாக வைத்திருக்கலாம். மேலும், அலுவல் முறைப் பெயர்களில் உள்ள ஸ்ரீ, அருள்மிகு போன்ற சொற்களைத் தலைப்பில் தவிர்க்க வேண்டும்.--Kanags \\உரையாடுக 22:33, 18 பெப்ரவரி 2017 (UTC)\nசங்க இலக்கியச்சொல்லடைவில் கோயில் என்ற சொல் 10 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருநர் ஆற்றுப்படை (90), நெடுநெல்வாடை (100), பட்டினப்பாலை (50), பரிபாடல் திரட்டு (8-4), கலித்தொகை (94-39), புறநானூறு (67-10, 127-6, 241-3, 378-5) ஆகிய இடங்களில் பயன்பாட்டில் உள்ளதென்று முனைவர் பெ. மாதையன் குறிப்பிடுகின்றார். (மாதையன், பெ. முனைவர், 2007, சங்க இலக்கியச்சொல்லடைவு, தமிழ்ப்பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 06:54, 19 பெப்ரவரி 2017 (UTC)\nசங்க இலக்கியப் பொருட்களஞ்சியத்தில் கோயில் என்பதை அரண்மனை எனவும், கோயிலாள் என்பதை பட்டத்தரசி எனவும் முனைவர் இரா. சாரங்கபாணி விளக்கியுள்ளார் (சாரங்கபாணி, இரா, முனைவர், 2008, சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தமிழ்ப்பல்க��ைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 06:59, 19 பெப்ரவரி 2017 (UTC)\nவாழ்வியல் களஞ்சியம் தொகுதி எட்டில் கோயில், கோயில் கட்டடக்கலை, இந்தியக் கோயில் கட்டடக்கலையின் பிரிவுகள், ஆகியச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (வாழ்வியல் களஞ்சியம்தொ, குதி எட்டு, பாலுசாமி, நா, டாக்டர், பேரா, 1991,தமிழ்ப்பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 10:19, 19 பெப்ரவரி 2017 (UTC)\nஅருங்கலைச்சொல் அகரமுதலியில் கோயில் தொடர்புடையதாக கோயில், கோயிற்கலை, கோயில் நகரம், கோயில் அறங்காவலர் (பக்கம் 1088) ஆகியச்சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (அருங்கலைச்சொல் அகரமுதலி (Dictionary of Technical Terms), 2002, அருளி, ப,தமிழ்ப்பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 10:36, 19 பெப்ரவரி 2017 (UTC)\nதமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச்சொல்லகராதியில் கோயில், திருக்கோயில், திருக்கோயில் திருப்பணி, திருக்கோயில் அறங்காவலர் ஆகியச்சொற்கள் காணப்படுகின்றன. (ஆட்சிச்சொல்லகராதி பொது, 2015, தமிழ் வளர்ச்சி இயக்ககம்:சென்னை)--Thamizhpparithi Maari (பேச்சு) 10:41, 19 பெப்ரவரி 2017 (UTC)\nநிகண்டுகளில் கோயில் என்ற சொல் பதிவு உள்ளது. திவாகரம் பிங்கலம் சூடாமணி அகராதி அட்டவணையில் ப.151ல் கோயில் என்ற சொல் பதிவு காண்க.--Arivanarun (பேச்சு) 07:25, 19 பெப்ரவரி 2017 (UTC)\n//செய்யுள்களில் எங்கேனும் கோயில் என்று எழுதப்பட்டிருப்பினும் அது வழுவமைதியாகக் கொள்ளப்பட வேண்டியது. அதனால் கோவில் என்பதே சரி.// என மேலே கவிஞர் மகுடேசுவரனின் பதிவில் உள்ளது.--Kanags \\உரையாடுக 10:34, 19 பெப்ரவரி 2017 (UTC)\nதமிழக அரசு கோயில் என்ற சொல்லையே இந்து அறநிலையத்துறையின் வரும் 38800 கோயில்களுக்கும் பயன்படுத்தியுள்ளது. சங்க இலக்கியத்தில் கோவில் என்ற சொல்லின் பயன்பாடு இல்லை. அனைத்து வகை அகரமுதலிகளிலும் கோயில் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. எனவே கோயில் என்றே பயன்படுத்தலாம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:45, 19 பெப்ரவரி 2017 (UTC)\nமகுடேசுவரன் தந்த இலக்கண விளக்கம் அடிப்படையில் கோவில் என்றே பயன்படுத்தலாம் என்றே நேற்று வரை எண்ணியிருந்தேன். ஆனால், இன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பல்வேறு அகரமுதலிகள், இலக்கியம், கல்வெட்டு, செப்பேடுகள் குறித்த நூல்களின் குறிப்புகளைப் பார்த்த போது, எங்கும் கோயில் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளதோடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளும் உள்ளது. கூகுள் தேடலிலும் கோயில், கோவில் ஆகிய இரு சொற்களும் ஏறத்தாழ சம ���ளவில் பயன்படுகின்றன. எனவே, நிச்சயம் இலக்கணப் படி பிழையோ என்ற ஒரு காரணத்தின் அடிப்படையில் மட்டும் பரவலான பேச்சுப் புழக்கத்திலும் இலக்கியத்திலும் பயன்படும் கோயில் என்னும் சொல்லை ஒதுக்க வேண்டாம் என்று கருதுகிறேன். எனவே, தலைப்பு உட்பட அனைத்து இடங்களிலும் கோயில் என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 10:55, 19 பெப்ரவரி 2017 (UTC)\nமதராசுப் பல்கலைக்கழகப் பேரகராதியில் \"கோயில்\" 238 முறைகளும், \"கோவில்\" என்பது 7 முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவ்வகராதியில் \"கோவில்\" என்பதற்குக் \"கோயில்\" என்பதைப் பார்க்கவும் என்றே உள்ளது. எனவே \"கோயில்\" என்பது பெரும்பான்மை வழக்கில் இருப்பது மட்டுமன்றி முதன்மை வழக்காகவும் இருப்பதால் \"கோயில்\" என்பதை நீக்கக்கூடாது என்பதே என்னுடைய கருத்து. --- மயூரநாதன் (பேச்சு) 13:38, 19 பெப்ரவரி 2017 (UTC)\n@Kanags, Nan, Shanmugamp7, மற்றும் Sivakosaran: அண்மைய கருத்துகளை அடுத்து உங்கள் நிலைப்பாட்டை அறிய விரும்புகிறேன். --இரவி (பேச்சு) 17:24, 19 பெப்ரவரி 2017 (UTC)\nஅகராதிகள், இலக்கியம், செப்பேடுகள் என பல இடங்களிலும் கோயில் என்பதே பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் கோயில் என்பதையே அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கிறேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 17:34, 19 பெப்ரவரி 2017 (UTC)\nகோயில் என்றே இருக்கலாம்.--Kanags \\உரையாடுக 20:35, 19 பெப்ரவரி 2017 (UTC)\nகோயில் என்றே இருக்கலாம்.--நந்தகுமார் (பேச்சு) 23:55, 19 பெப்ரவரி 2017 (UTC)\nகோயில் என்றே இருக்கலாம். கோவில் என்ற சொல்லையும், கட்டுரையில், ஏதாவது ஒரு இடத்தில் தகவற்சட்டத்திலாவது அமைக்கக் கோருகிறேன். ஒரு சொல், பயன்படுத்தப்பட வில்லையெனில் அழிவதற்கான வாய்ப்பைத் தவிர்ப்போமே. கோவில் என்ற சொல்லின் இலக்கண அமைவுகளைப் பேண இதுவும் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.--த♥உழவன் (உரை) 01:13, 20 பெப்ரவரி 2017 (UTC)\nஇலக்கணப்படி கோவில் எனபது சரியான சொல்லாக இருக்கும் நிலையில் \"அனைத்து\" இடங்களிலும் கோயில் என்றே பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டைப் பொருத்தமாகக்கொள்ளவில்லை. எனது மேலுள்ள கருத்து, மயூரநாதனின் கருத்து மற்றும் தகவலுழவனின் கருத்துகளை ஆமோதிக்கின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 07:19, 20 பெப்ரவரி 2017 (UTC)\n@Kanags, Nan, Shanmugamp7, Sivakosaran, மற்றும் Info-farmer: நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. இணக்கத் தீர்வாகப் பின்வரும் நடைமுறை���ைப் பரிந்துரைக்கிறேன்:\nகோயில், கோவில் என்ற சொற்களை எங்கும் முற்றிலும் ஒதுக்கத் தேவையில்லை.\nஅதே வேளை, பதிவேறும் தானியக்கக் கட்டுரைகளில் சீர்மை கருதி கோயில் என்ற சொல்லை முதன்மைப்படுத்தலாம்.\nதேடுபொறிகளில் சிக்குதல், கோவில் என்ற சொல்லும் இணையத்தில் சரியளவு பயன்படுதல், இலக்கண அடிப்படையில் சரியாக இருத்தல் முதலிய காரணங்களால் தகவல் பெட்டியின் தலைப்பில் மட்டும் கோவில் என்ற பெயரை இடம்பெறச் செய்தல். எடுத்துக்காட்டுக்கு இந்த மாற்றத்தைக் காணுங்கள்.\nசீர்மை கருதி, தகவற்பெட்டிக்கான வார்ப்புருவிலும் கோவில் என்று வரும் அனைத்து இடங்களிலும் கோயில் என்று மாற்ற வேண்டும்.\nஇம்மாற்றங்கள் தங்களுக்கு ஏற்புடையனவா, இந்நிலைப்பாட்டை இணக்க முடிவாக இறுதி செய்யலாமா என்று உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:41, 21 பெப்ரவரி 2017 (UTC)\nஏற்புடையதே. நீங்கள் குறித்துள்ள மாற்றத்தில் பகுப்புகளும் மாற்றப்படுகின்றன. கோயிலுக்கான புதிய பகுப்பை உருவாக்காமல், கோவிலுடனான பழைய பகுப்புகளை புதிய பகுப்புகளுக்கு வழிமாற்றின்றி நகர்த்த வேண்டும். இதனால் விக்கித்தரவிலும் தானியங்கியாக மாற்றம் ஏற்படும், அத்துடன் வரலாறும் பாதுகாக்கப்படும்.--Kanags \\உரையாடுக 09:03, 21 பெப்ரவரி 2017 (UTC)\nஏற்புடையதே. கனகு கூறிய படி பகுப்பின் வரலாற்றையும் பேணக் கோருகிறேன்.--த♥உழவன் (உரை) 10:11, 21 பெப்ரவரி 2017 (UTC)\n@Kanags:, ஒவ்வொரு தானியக்கக் கட்டுரையும் கோயில் தொடர்பாக ஒரே ஒரு பகுப்பை மட்டும் உருவாக்குகிறது. எடுத்துக்காட்டுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்கள். இப்பகுப்பு மாவட்டத்தையும் கடவுளையும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. இவ்வாறு ஏற்கனவே உள்ள பகுப்புகள் குறைவே. இந்துக் கோயில்கள் பகுப்பிலும் பெரும்பாலான துணைப் பகுப்புகள் ஏற்கனவே கோயில் என்றே உள்ளன. எனவே, குறிப்பிட்டு ஏதேனும் பகுப்பை வழிமாற்ற வேண்டும் என்றால் அவற்றைச் சுட்டிக்காட்டியும் திருத்தியும் உதவ வேண்டுகிறேன். இந்துக் கோயில்கள் பகுப்பின் கீழ் வராத வேறு பல பகுப்புகள் கோவில்கள் என்று உள்ளன. அவற்றைத் தனியே வழிமாற்ற வேண்டும். --இரவி (பேச்சு) 11:24, 21 பெப்ரவரி 2017 (UTC)\nː@Ravidreams:, நீங்கள் குறித்துள்ள மாற்றங்கள் ஏற்புடையதே.--நந்தகுமார் (பேச்சு) 11:39, 21 பெப்ரவரி 2017 (UTC)\nதகவல்பெட்டியில் கோவில���;தலைப்பு, கட்டுரை,பகுப்பு ஆகியவற்றில் கோயில்; இந்தமுடிவு நன்று. ஏற்போம் பின்பற்றுவோம் வணக்கம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:23, 28 பெப்ரவரி 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2017, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-31T23:16:50Z", "digest": "sha1:5YAWAPOLH7YKPWM374FEZKCY5TQD4CAV", "length": 5071, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:புதுப்பேட்டை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் புதுப்பேட்டை (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/e-aadhaar-card-download-aadhaar-card-online-174085/", "date_download": "2020-05-31T23:04:18Z", "digest": "sha1:3ON4W7Z7QMZ5L6J4D2DHJRHR7LPCVUDA", "length": 13501, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இ-ஆதார் அட்டை பதிவிறக்கம்: மின்னனு ஆதார் அட்டையில் உள்ள 10 புதிய அம்சங்கள் - Indian Express Tamil இ-ஆதார் அட்டை பதிவிறக்கம்: மின்னனு ஆதார் அட்டையில் உள்ள 10 புதிய அம்சங்கள் ஆதார் அப்டேட்ஸ்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஇ-ஆதார் அட்டை பதிவிறக்கம்: மின்னனு ஆதார் அட்டையில் உள்ள 10 புதிய அம்சங்கள்\nE-Aadhaar download, password: இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் புகைப்படம் சற்று பெரிதாக இடம்பெற்றிருக்கும். பெரிய புகைப்படம் மூலமா��� அந்த தனிநபரை சிறந்த முறையில் பார்க்க...\nE-Aadhaar Card download: மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, சிறந்த தரமான படம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இவை தான் புதிய பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது இ ஆதார் அட்டையில் உள்ள முக்கிய அம்சங்கள். இந்திய தனித்துவ அடைபாள ஆணையம் -யுஐடிஏஐ (Unique Identification Authority of India UIDAI) 12 இலக்க ஆதார் அட்டையை வெளியிடுகிறது. இ-ஆதார் என்பது அடிப்படையில் உங்களது ஆதார் அட்டையின் மின்னணு வடிவம். மக்கள் தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை (demographic and biometric) சேகரித்து எளிய சரிபார்ப்புக்கு பிறகு இந்திய குடிமகன்களுக்கு யுஐடிஏஐ ஆல் இது வழங்கப்படுகிறது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை மக்கள் தொகை விவரங்கள். அதே போல் பத்து விரல் அடையாளங்கள், முக புகைபடம் (facial photograph) மற்றும் இரண்டு கண் கருவிழிப் படலம் (two iris scans) ஆகியவை பயோமெட்ரிக் தகவல்களாகும்.\nசிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…\nஆதார் – குடியுரிமைக்கான ஆவணம் அல்ல : தெளிவுபடுத்தியது UIDAI\nஇ ஆதாரில் உள்ள சிறப்பம்சங்கள்\n1.இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் பெயர், முகவரி, பாலினம், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.\n2. இ அதாரின் தனித்துவமான அம்சம் என்னவென்றால் இது கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.\n3. புதிய இ ஆதாரின் வடிவமைப்பு டெக்ஸ்ட் (text) கள் மறுசீரமைப்பின் முலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.\n4. இ ஆதாரில் அந்த ஆதார் உருவாக்கப்பட்ட தேதி மற்றும் அந்த ஆதார் பதிவிறக்கம் செய்யப்பட்ட நாள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.\n5. இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் புகைப்படம் சற்று பெரிதாக இடம்பெற்றிருக்கும். பெரிய புகைப்படம் மூலமாக அந்த தனிநபரை சிறந்த முறையில் பார்க்க முடியும்.\n6. புதிய இ ஆதாரில் Virtual ID (VID) என்பது ஆதார் எண்ணின் கீழே அச்சிடப்பட்டிருக்கும்.\nஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி – நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்\n7. இ ஆதாரில் Secure QR Code பயன்படுத்துவது தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட தகவல் இருக்கும்.\n8. இ ஆதாரில் சின்னம் மற்றும் ஆதார் லோகோ இரண்டு பக்கங்களிலும் இருக்கும்.\n10. சாதாரண ஆதார் அட்டையைப் போல இ ஆதார் அட்டையும் ஏற்றுக்கொள்ளப்படும்.\nஇ ஆதார் அட்டையை //eaadhaar.uidai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந��து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.\nஆன்லைன் மூலம் ஆதார் பெறுவது எப்படி இ-ஆதார் டவுன்லோட் கூட ஈஸி தான்\n பொது சேவை மையம் இருக்கு பாஸ்… டோன்ட் வொரி\nஆதார் அங்கீகார சேவைக்கான புதிய நிறுவனங்கள் – முழு பட்டியல் இங்கே\nஆதார் – குடியுரிமைக்கான ஆவணம் அல்ல : தெளிவுபடுத்தியது UIDAI\nஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி – நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்\nகுழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nஆதார் – பான் கார்ட் இணைப்புக்கு டிச.31-ம் தேதி தான் இறுதி நாள்\nதொலைந்து போன ஆதார் அட்டையை 5 நாட்களில் திரும்ப பெற என்ன செய்யவது\nஒரு நடிகைக்கு எனர்ஜி லெவல் இப்படி இருக்கணும் – ராஷ்மிகா மந்தனா வீடியோ\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு எப்படி இருந்தது\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/fire-on-the-track/", "date_download": "2020-05-31T23:02:00Z", "digest": "sha1:2SDEVXCB5ET3CC7WXHYGSZOI3WBBQF7L", "length": 5507, "nlines": 89, "source_domain": "www.mrchenews.com", "title": "அமெரிக்காவில் பனியின் காரணமாக தண்டவாளத்தில் தீ வைத்து ரயில்கள் இயக்கம் | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n•தூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு \nஅமெரிக்காவில் பனியின் காரணமாக தண்டவாளத்தில் தீ வைத்து ரயில்கள் இயக்கம்\nஆர்க்டிக் துருவத்தின் மேலடுக்குக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், அமெரிக்காவில் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி ஏற்பட்டுள்ளது.கடும் பனி காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல், சிகாகோவில் உள்ள மிச்சிகன் ஏரி முழுதும் உறைந்து போய்விட்டன.ரயில் சேவைக்காக பழைய முறையான தண்டவாளத்தில் தீ வைத்து, பாதையை சூடாக்கி ரயில்கள் இயக்கப்படும்.\nஅந்த வகையில் தற்போது தண்டவாளத்தில் தீ வைப்பதற்கு மாற்றாக, எங்கு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதோ அங்கு மட்டும் கியாஸ் மூலம் தீப்பிழம்புகள் ஏற்படுத்தப்பட்டு இரும்பு பாதைகள் சூடாக்கப்படுகிறது.அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ மெட்ரோ போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-eelam-books/irul-yazhi", "date_download": "2020-05-31T23:12:40Z", "digest": "sha1:QSLK6H7BOK2ME5VABG6MFU3WV6UA2A7Z", "length": 9864, "nlines": 165, "source_domain": "www.panuval.com", "title": "இருள் - யாழி - Irul Yazhi - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கவிதைகள் , ஈழம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇரண்டாவது ஈழப்போரின்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதிலுள்ள கவிதைகள், ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப்போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத் துயரம் கவிந்த மனத்துடன் பதிவு செய்கின்றன. கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் அழகியல் கூறுகளிலும் வாழ்க்கை குறித்தான பார்வைக் கோணத்திலும் திருமாவளவன் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதை இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன.\nசிறு புள் மனம் என்ற ஒரு பெருங்கவிஞன்.நான் கவிதை புனைபவன் அல்ல. கவிதை புனைபவன் கவிஞன் அல்ல. புலவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று நம்புகிறவன் நான்..\nஎதிரில் இருக்கை காலியாக இல்லை\nஇலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலு..\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப..\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி வி..\nகீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்..\nஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலு..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்..\nசூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இ..\nபிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந..\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர���ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nஅசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-tamil-medium-term-3-algebra-chapter-important-questions-and-answers-download-2019-2108.html", "date_download": "2020-05-31T22:12:31Z", "digest": "sha1:JFGI6QJ7RGVR5DRIXIQM6H2JA7GUQHVW", "length": 30943, "nlines": 429, "source_domain": "www.qb365.in", "title": "9ஆம் வகுப்பு கணிதம் இயற்கணிதம் பாடமுக்கிய வினா விடை ( 9th Standard Maths Term 3 Algebra chapter Important Questions and Answers ) | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாட்டிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.\n\\(\\frac { 1 }{ 4 } \\)என்பது 3(x + 1) = 3( 5–x) – 2( 5 + x) என்ற சமன்பாட்டின் தீர்வாகுமா என்பதைச் சோதித்துப் பார்.\nஇரண்டு மகிழுந்துகளுக்கு இடைப்பட்ட தொலைவு 100 மைல்கள். இரண்டும் ஒன்றையொன்று நோக்கிப் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் சந்தித்துக் கொள்ளும். இரண்டும் ஒரே திசையில் செல்லும்போது 2 மணி நேரத்தில் ஓரிடத்தில் சந்தித்து ஒன்றாகப் பயணிக்குமெனில், இரண்டு மகிழுந்துகளின் வேகங்களைக் கணக்கிடுக.\nஇராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும் ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க.\n100 மற்றும் 1000 இக்கு இடையே அமையும் ஒரு மூன்றிலக்க எண்ணின் நடு இலக்கம் பூச்சியமாகவும் மற்ற இரு இலக்கங்களின் கூடுதல் 13 ஆகவும் இருக்கின்றன. இலக்கங்களை இடம் மாற்றி அமைக்கும்போது கிடைக்கும் எண்ணானது, அந்த எண்ணை விட 495 அதிகம் எனில், அந்த எண்ணைக் காண்க.\nA மற்றும் B ஆகியோரது மாத வருமானங்களின் விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் மாதம் ரூ 5,000 சேமிக்கிறார்கள் எனில், அவர்களுடைய மாத வருமானத்தைக் காண்க.\n5 வருடங்களுக்கு முன்பு, ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதைப் போல் 7 மடங்காகும். 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில், அவர்களுடைய தற்போதைய வயது என்ன\nஅட்சயா தனது பண்ப்பையில் (purse) இரண்டு ரூபாய் நாணயங்களையும், ஐந்து ரூபாய் நாணயங்களையும் வைத்திருந்தாள். அவள் மொத்தமாக ரூ 220 மதிப்புடைய 80 நாணயங்களை வைத்திருந்தாள் எனில், ஒவ்வொன்றிலும் எத்தனை நாணயங்கள் வைத்திருந்தாள்.\nஇரு வெவ்வேறு அளவு விட்டமுடைய குழாய்கள் ஒரு நீச்சல் குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப 24 மணி நேரம் ஆகும். அதிக விட்டமுடைய குழாயை 8 மணி நேரமும் குறைந்த விட்டமுடைய குழாயை 18 மணி நேரமும் பயன்படுத்தி நீர் நிரப்பினால் நீச்சல் குளத்தில் பாதி அளவு நீர் நிரம்பும் எனில், தனித்தனியாக அந்தக் குழாய்களைக் கொண்டு நீச்சல் குளம் முழுவதிலும் நீர் நிரப்ப ஆகும் கால அளவுகளைக் காண்க.\nx= 3, x = 5 மற்றும் 2x – y – 4 = 0 என்ற சமன்பாடுகளுக்கு வரைபடம் வரைக. இந்தக் கோடுகளும் x - அச்சும் இணைந்து ஏற்படுத்தும் நாற்கரத்தின் பரப்பைக் காண்க.\nஓர் ஈரிலக்க எண்ணையும் அதன் இலக்கங்களை மாற்றுவதால் கிடைக்கும் எண்ணையும் கூட்டினால் 110 கிடைக்கும் கொடுக்கப்பட்ட அந்த ஈரிலக்க எண்ணிலிருந்து 10 ஐக் கழித்தால் அது கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதலின் 5 மடங்கை விட 4 அதிகம் எனில், அந்த எண்ணை க் காண்க.\nஒரு பின்னத்தின் பகுதி மற்றும் தொகுதியின் கூடுதல் 12. அப்பின்னத்தின் பகுதியுடன் 3 ஐக் கூட்டினால் அதன் மதிப்பு \\(\\frac { 1 }{ 2 } \\) ஆகும் எனில், அப்பின்னத்தைக் காண்க.\nA மற்றும் B என்ற புள்ளிகள் நெடுஞ்சாலையில் 70 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளன . A இலிருந்து ஒரு மகிழுந்தும் B இலிருந்து மற்றொரு மகிழுந்தும் ஒரே நேரத்தில் புறப்படுகின்றன . அவை இரண்டும் ஒரே திசையில் பயணித்தால் 7 மணி நேரத்தில் ஒன்றையயொன்று சந்திக்கும். அவை இரண்டும் ஒன்றை நோக்கி மற்றொன்று பயணித்தால் 1 மணி நேரத்தில் சந்திக்கும் எனில், அம்மகிழுந்துகளின் வேகங்களைக் காண்க .\nஒரு தொலைக்கா ட்சிப் பெட்டியை 5% இலாபத்திற்கும், ஒரு குளிர்சாதனப் பெட்டியை 10% இலாபத்திற்கும் விற்பதால் கடைக்காரருக்கு நிகர இலாபம் ரூ2,000 கிடைக்கிறது. ஆனால் அவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை 10% இலாபத்திற்கும், ஒரு குளிர்சாதனப் பெட்டியை 5% நட்டத்திற்கும் விற்பதால் அவரின் நிகர இலாபம் ரூ1,500 கிடைக்கிறது எனில், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் சரியான விலைகளைக் காண்க .\nஇரு எண்கள் 5 : 6 என்ற விகிதத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் முறையே 8 ஐக் கழித்தால் அவற்றின் விகிதம் 4 : 5 என மாறும் எனில், அந்த எண்களைக் காண்க.\nஅர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன\nஒரு நகரத்தில் உள்ள வாடகை மகிழுந்துக்கான கட்டண ம், பயணம் செய்த தூரத்திற்கான கட்டணத்தோடு ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணமும் சேர்ந்ததாகும். 10 கி.மீ தூரப் பயணத்திற்கு ரூ75 மற்றும் 15 கி.மீ பயணத்திற்கு ரூ110 வாடகை யாக வசூலிக்கப்பட்டால், 25 கி.மீ தூரம் பயணம் செய்ய ஒருவர் எவ்வளவு வாடகைப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் (வரைபடம் மூலமும் விளக்க முயற்சிக்கலாம்).\nஒரு தொடர் வண்டியின முன்பதிவில் அரை மற்றும் முழுப் பயணச் சீட்டிற்கான முன்திவுக் கட்டணம் சமமானது. மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கான ஒரு முழுப் பயணச் சீட்டின் விலை ரூ 216. ஒரு முழு மற்றும் ஓர் அரைப் பயணச் சீட்டின் மொத்த விலை ரூ 327 எனில், ஒரு முழுப் பயணச் சீட்டு மற்றும் முன்பதிவிற்கான கட்டணங்கள் எவ்வளவு\nபுத்தகங்களை வாடகைக்கு வழங்கும் ஒரு நூலகம் முதல் இரண்டு நாள்களும் ஒரு குறிப்பிட்ட நிலையான வாடகைக் கட்டணத்தையும், அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கும் அமுதா 6 நாட்களுக்கு ரூ 22 உம், சாகர் 4 நாள்களுக்கு ரூ 16 உம் வாடகையாகச் செலுத்தினால், ஒரு நாளுக்குரிய கட்டணத்தையும், குறிப்பிட்ட நிலையான கட்டணத்தையும் காண்க.\nகொடுக்கப்பட்ட படத்தில் இருக்கும் அமைத்துக் கோடுகளின் சாய்வுகளைக் காண்க.\n) y=4x-3 என்ற கோட்டின் சமன்பாட்டிற்கு வரைபடம் வரைக.\nx - 2y = 7 மற்றும் 2x + 3y = 7 என்ற ஒருங்கமைந்த சமன்பாடுகளுக்கு (5, -1) என்பது தீர்வாகுமா என்பதைச் சரிபார்க்க.\nஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளை பிரதியிடல் முறையில் தீர்க்க x + 3y = 16 மற்றும் 2x - y = 4\nநீக்கல் முறையில் தீர்வு காண்க: 4a + 3b = 65 மற்றும் a + 2b = 35\nநீக்கல் முறையில் தீர்வு காண்க: 2x + 3y = 14 மற்றும் 3x - 4y = 4\nkx + 2y = 3; 2x − 3y = 1 என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்கு ஒரேயொரு தீர்வு மட்டும் உண்டெனில் k இன் மதிப்பைக் காண்க.\n2x − 3y = 7; (k + 2)x − (2k +1)y = 3(2k −1) என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்கு எண்ணற்ற தீர்வுகள் உண்டெனில் k இன் மதிப்பு காண்க.\n8x + 5y = 9; kx +10y = 15 என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்குத் தீர்வுகள் இல்லையெனில் k இன் மதிப்பு காண்க.\nஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளு���்கு வரைபடம் மூலம் தீர்வு காண்க x + y =5; 2x -y =4.\nஒரு செவ்வகத்தின் சுற்றளவு 36 மீட்டர் மற்றும் நீளமானது அகலத்தின் மூன்று மடங்கை விட 2 மீட்டர் அதிகமெனில், செவ்வகத்தின் பக்க அளவுகளை வரைபட முறையைப் பயன்படுத்திக் காண்க.\nஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 5. அதன் இலக்கங்கள் இடமாற்றப்பட்டால் கிடைக்கும் புதிய எண்ணானது கொடுக்கப்பட்ட எண்ணை விட 27 குறைவு எனில் அந்த எண்ணைக் காண்க.\nநீக்கல் முறையைப் பயன்படுத்தித் தீர்வு காண்க: 8x - 3y = 5xy மற்றும் 6x - 5y = - 2xy\nகுறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தித் தீர்க்க 2x = -7y + 5 மற்றும் -3x = -8y - 11.\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295362.html", "date_download": "2020-05-31T23:02:22Z", "digest": "sha1:F4OOY5U2MDLGYGVE73ZXS3TOT5ITPLKB", "length": 11735, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..\nஇலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 20 ஆண்டு நிறைவு நிகழ்வில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் மெப் என்பது கூகுள் வழங்கும் இணையத்தள வரைப்பட சேவையாகும். அந்த வரைப்பட சேவையின் மூலம் தற்போது இலங்கைக்கு Google transit வழங்கப்பட்டுள்ளது.Google transit தனியார் போக்குவரத்து தகவல்கள், தனியார் போக்குவரத்துக்கான இடங்கள் மற்றும் வரைப்பட தகவல்களை வழங்கும்.\nஎனினும் கூகுள் மெப், பொது போக்குவரத்து சேவைகளுக்கான தகவல்களை வழங்கும் Google transit இலங்கைக்கு வழங்கப்படவில்லை.Google transit சேவையை இலங்கையில் பயன்படுத்துவதை ஆரம்பிக்��� தேவையான விபரங்கள் கூகுள் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.\nவாக்குகளை பெறுவதற்காக இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம்..\n – மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து – விஞ்ஞானிகள்…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப்…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள் குற்றச்சாட்டு\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க…\nதந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/800-years-old-oak-tree-in-england/", "date_download": "2020-05-31T22:24:37Z", "digest": "sha1:IY3VE2LJS3JLPPBT5HMW6W2PX6LBGQHC", "length": 10038, "nlines": 93, "source_domain": "makkalkural.net", "title": "பருவநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்! – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபருவநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்\n’’இதை அறிய கூகுளில் தட்டினால் போதும். பதில் கிடைத்து விடும். அவ்வளவு ஏன்… கடந்த மாதம், கடந்த வருட காலநிலையைக் கூட கூகுள் தேடிக் கண்டுபிடித்துத் தந்துவிடும்.\nஆனால் 800 வருடங்களுக்கு முன்பு உலகின் காலநிலை எப்படியிருந்தது என்பதை அறிய கூகுளால் முடியாது; மரத்தால் முடியும் ஆம்; 800 வருடங்களாக இங்கிலாந்தில் கம்பீராக நின்றுகொண்டிருக்கும் ஓக் மரம் காலநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஅதன் வளையங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலமாக காலநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை துல்லியமாக சொல்லிட முடியுமாம். இந்த ஆராய்ச்சி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த போராடும் போராளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிருமுல்லைவாயில் மாசிலாமணி ஈஸ்வரர் கோவில்\nSpread the loveதிருமுல்லைவாயில் மாசிலாமணி ஈஸ்வரர் கோவில் இந்த திருத்தலம் சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் தேவாரப்பாடல் பெற்ற தலமும் ஆகும். சென்னைக்கு அருகில் உள்ளது. முன்பு இந்த இடம் அடர்ந்த வனமாக இருந்தாதாம். இங்கு இரண்டு அசுரர்களாகிய வாணன், ஓணன் இருவரும் இந்தப்பகுதியில் உள்ள முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தனர். முனிவர்கள், அப்பொழுது இந்த பகுதியை ஆண்டு வந்த மன்னன் தொண்டைமானிடம் முறையிட்டனர். மன்னனும் இந்த அசுரர்களிடம் போரிட்டு அவர்களை ஒழிக்க முயன்றான். அதனால் […]\nSpread the loveகுழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டியது அதன் உணவு முறையில் தான். குழந்தையின் தன்மைக்கேற்ப மாதந்தோறும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த மருத்துவர்களின் பரிந்துரையை காண்போம்: ���ாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை […]\nகொழுப்பைக் கரைக்கும் திறனுள்ள கோவைக்காய்\nSpread the loveகோவைக்காயின் உவர்ப்பான சுவை, வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிலருக்குச் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் இருக்கும். சில நேரங்களில் வாயுத்தொல்லை உடலுக்குள் உருண்டோடும். கோடைக்காய் சாப்பிடுவதன் மூலமாக, இவற்றை உடனடியாக சரிசெய்யலாம். கோவைக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் சர்க்கரை குறைபாட்டைத் தீர்க்க கோவைக்காய் உதவும் என்பதால், இன்று பலரும் அதனை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியிருக்கின்றனர். கோவைக்காயில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள், அதற்கெனத் […]\nவியர்குருவைப் போக்க சில வழிகள்\nகாவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள்: கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534931/amp", "date_download": "2020-05-31T23:20:49Z", "digest": "sha1:IGWNUT2JHXSIOHVBDQ5NFBH7MXPWCVII", "length": 12264, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Discovery of Vitamin E Production by Sunflower Plants: IIT Researchers in Chennai | சூரியகாந்தி செடி செல்கள் மூலம் வைட்டமின்-இ உற்பத்தி அதிகரிக்கும் முறை கண்டுபிடிப்பு: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் | Dinakaran", "raw_content": "\nசூரியகாந்தி செடி செல்கள் மூலம் வைட்டமின்-இ உற்பத்தி அதிகரிக்கும் முறை கண்டுபிடிப்பு: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nபுதுடெல்லி: வைட்டமின்-இ உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்கும் வகையில் சூரியகாந்தி செடி செல்களை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மரபு மாற்றம் செய்துள்ளனர். உடலில் சுரக்கும் சில நச்சு ரசாயனங்களால் உடலில் உள்ள திசுக்கள் சேதமடையும். இவற்றை தடுக்க வைட்டமின்-இ உதவுகிறது. சூரியகாந்தி செடி செல்கள் மூலம் வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்கும் முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய ஆய்வு கட்டுரை ‘பயோ கெமிக்கல் இன்ஜினியரிங்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:வைட்டமின்-இ ‘அல்பா-டோகோபெரல்’ என்ற ரசாயன தொகுப்பு முறையில் இருக்கும். சோதனைக் கூடங்களில் உள்ள அல்பா-டோகோபெரலை விட, தாவரங்களில் இயற்கையாக காணப்படும் அல்பா-டோகோபெரல் வீரியம் மிக்கதாக இருக்கும். எனவே, ரசாயன முறையிலான வைட்டமின்-இக்கு மாற்றாக, ஒரே விதமான செல்களை உருவாக்கும் வகையில் தாவரங்களை பரிசோதனைக் கூடங்களில் வளர்த்து வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்க முடியும்.இந்த ஆய்வில் சூரியகாந்தியில் வைட்டமின்-இ உற்பத்திக்கு காரணமான ஜீன்களை, அராபிடோப்சிஸ் என்ற தாவரத்தில் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர்.\nமரபு ஆராய்ச்சிக்கு இந்த தாவரம்தான் மாதிரியாக பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த தாவரங்களின் செல்களை, ஆராய்ச்சியாளர்கள் மரபு பொறியியல் மாற்ற முறையில் இணைத்தனர். இதற்கு கம்ப்யூட்டர் மாடலிங் மற்றும் செல்லுலர் இன்ஜினியரிங் என்ற இரு அணுகு முறைகளும் இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை அல்பா-டோகோபெரல் உற்பத்தி அதிகமாவதற்கு எந்த முக்கிய என்சைம்கள் காரணம் என கண்டறிய உதவியது. இணைக்கப்பட்ட செல்களில், குறிப்பிட்ட என்சைம்களின் செயல்பாட்டை அதிகரித்து அல்பா-டேகோபெரல் உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உற்பத்தி செய்த சூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின்-இ அளவை விட, பரிசோதனைக் கூடத்தில் வளர்க்கப்பட்ட தாவர செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வைட்டமின்-இ அளவு 10 மடங்கு அதிகமாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபுதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்; ஜூன் 8 முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்; முதலமைச்சர் நாராயணசாமி\nஊரடங்கில் தளர்வு எதிரொலி; ஏழுமலையானை தரிசனம் செய்ய 8ம்தேதி முதல் பக்தர்கள் அனுமதி\nமும்பை சென்றது கேரள மருத்துவர்கள் குழு\nபுதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி\nநாளை இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 1.45 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தகவல்\nமகாராஷ்டிராவில் ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவு\nNET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nமொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும்: டிராய் விளக்கம்\nடெல்லியில் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தம்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/206699", "date_download": "2020-05-31T22:52:35Z", "digest": "sha1:2EAZVFVXGF7QL6FISVUTGC2AQYZD5A4Y", "length": 7027, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 கொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன\nகொவிட்-19: சிலாங்கூர் மென்ஷன்- மலாயன் மென்ஷன் முழு தடைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன\nகோலாலம்பூர்: சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் பகுதிகளில் 15 கொவிட் -19 தொற்று நோய்க்கான நேர்மறை சம்பவங்கள் கண்டறியப்பட்ட பின்னர், அப்பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.\nசம்பவங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் பேரில், முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு இப்பகுதியில் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\n365 குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் உள்ள இப்பகுதியில் சுமார் 5,000 முதல் 6,000 குடியிருப்பாளர்களை இந்த கட்டுப்பாடு உள்ளடக்கி உள்ளது.\nஇந்த உத்தரவு ஏப்ரல் 7 முதல் கண்காணிப்பு முடியும் வரை நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.\nPrevious articleநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தேவைப்படும் மக்களுக்கு உதவ 6 மாத அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான் நன்கொடை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/06132604/Opening-of-the-first-Task-Shop-tomorrow.vpf", "date_download": "2020-06-01T00:06:52Z", "digest": "sha1:JXDYYWPTZGVA7XWOEUOIY7P7HTZZ74XW", "length": 12114, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opening of the first Task Shop tomorrow || நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பாதுகாப்பு விவரங்கள் வ���ளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு + \"||\" + Opening of the first Task Shop tomorrow\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.\nசென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதேபோன்று, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்தது.\nதொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்தநிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-\n* ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\n* ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.\n* மதுபானம் வைத்திருக்கும் திருமண மண்டபங்களில் 4 காவலர்கள் , 4 ஊர் காவல் படையினர் இருக்க வேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.\n* ஒவ்வொரு ஊராட்சிக்கும் 2 பறக்கும் படை , நகர்ப் பகுதிக்கு 4 பறக்கும் படைகள் பணியில் இருக்க வேண்டும்.\n* 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.\n* 40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.\n* 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனும��ிக்கப்படுவார்கள்.\n* ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்.\n* 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும்.\n* கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும்.\n* கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த வேண்டும்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\n2. சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு\n3. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்\n4. தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு\n5. தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-31T22:03:56Z", "digest": "sha1:FRBSJNVNDX33N3WDH3ML5MK7BTEODRCK", "length": 14656, "nlines": 143, "source_domain": "tamilcinemareporter.com", "title": "சென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy ! | Tamil Cinema Reporter", "raw_content": "\n1980 காலகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \nமிகக்குறைந்த கட்டணத்தில் டைரக்சன் மற்றும் நடிப்பு பயிற்சி அளிக்கும் Zoom Film academy\nசினிமாவில் நடிக்கவேண்டும், படம் இயக்கவேண்டும் என்கிற கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்கள���க்கு அதுகுறித்த முறையான பயிற்சி அளிக்கும் பயிற்சிக்கூடங்கள் தான் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன.\nஆனால் சென்னையில் மிக குறைந்த அளவிலேயே இந்த பயிற்சிக்கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சிக்கூடமாக உதயமாகி உள்ளது Zoom Film academy.\nஇதனை குறும்பட இயக்குநர் ஷங்கர் துவக்கியுள்ளார். இது ஒரு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\n6 மாத கால பயிற்சி வகுப்புகள் தொலைநோக்குப் பார்வையோடு சினிமாவை கையாளும் வண்ணம் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநேற்று நடைபெற்ற இந்த பயிற்சிக்கூட திறப்புவிழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.அதியமான், டூ லெட் பட கதாநாயகி ஷீலா, கவிஞர் இளையகம்பன், நடிகர் ராஜ்கமல், ‘தொட்ரா’ வில்லன் எம் எஸ் குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nசென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரில் சுமார் 3000 சதுர அடி பரப்பளவில் விஸ்தாரமாக அமைந்துள்ளது இந்த Zoom Film academy..\nமுற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த பயிற்சிக்கூடத்தில் வகுப்பறை, நூலகம், ஒர்க் ஷாப், பிரிவியூ தியேட்டர், என மாணவர்களுக்கான சகல வசதிகளும் இடம் பெற்றுள்ளன.\nதிரைக்கதை – டைரக்சன் மற்றும் நடிப்புக்கு என இரண்டு படிப்பு பிரிவுகள் இருக்கின்றன.\n6 மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கு கட்டணமாக ரூ.39,000/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது…\nமற்ற பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த கட்டணம் வெகு குறைவு.\nதிங்கள் முதல் வெள்ளி வரை காலையில் 3 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்..\nமதியத்திற்கு மேல் நூலகம், பிரிவியூ தியேட்டர் ஆகியவற்றில் மாணவர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சர்வதேச சினிமா குறித்த தகவல்களையும் சர்வதேச திரைப்படங்களையும் பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.\nஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அதேசமயம் இந்த துறையில் நுழைய விரும்புவர்களுக்காக சனி, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டும் தினசரி 8 மணி நேரம் இதே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nஇரண்டு விதமான வகுப்புகளுக்கும் ஒரேவிதமான கட்டணம் தான்.\nஒரு குழுவுக்கு (Batch) 5 மாணவர்கள் என மொத்தம் 20 மாணவர்கள் மட்டுமே ஒரு வகுப்பில் இடம்பெறுகின்றனர்.\nநான்கு மாத காலம் தியரி வகுப்புகளை முடித்தவர்களுக்கு இரண்டு மாத காலம் பிராக்டிகல் வகுப்புகள் அதாவது ஒர்க் ஷாப் நடத்தப்படும்.\nஇந்த காலகட்டத்தில் ஒவ்வொரு குழுவுக்கும் கிட்டத்தட்ட 1௦ குறும்படங்கள் இயக்குவதற்கான வாய்ப்பும் தரப்படும்..\nஇதற்கு தேவைப்படும் கேமரா உள்ளிட்ட உபகரணங்களையும் அவர்களே வழங்குகிறார்கள்.\nடி.எப்.டி முடித்த, திரைத்துறையில் குறைந்தது பத்து வருடங்களுக்கு மேல் அனுபவமிக்க, பல படங்களை இயக்கிய இயக்குநர்கள் தான் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர்.\nஅதுமட்டுமல்ல திரையுலகில் தற்போது பிரபல இயக்குநர்களாக இருப்பவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை மாணவர்களுக்கு பாடம் நடத்த இருக்கின்றனர்.\nஇதற்கென எந்த கட்டணமும் தனியாக வசூலிக்கப்படுவது இல்லை.\nஇந்திய மற்றும் சர்வதேச குறும்பட திருவிழாக்களில் கலந்துகொண்டு போட்டியிட்டுவதற்கான வழிகாட்டும் பணியையும் இந்த Zoom Film academy மேற்கொள்கிறது..\n’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் ...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nஇயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில...\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nமன்னிக்கும் மனம் வேண்டும்: ‘மனம்’ குறும்படத்தில் நடித்த லீலா...\n‘மாயா அன்லீஷ்ட்’ – இந்தியாவின் முதல் பெண் ...\n‘சில்லுக் கருப்பட்டி’ புகழ் ஹலீதா ஷமீமின் அடுத்த...\n‘கன்னக் குழியழகே’ – அருண்ராஜா காமராஜின் ஏ....\nபெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளிய...\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் ஆடிய...\nசென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நித...\nதனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-06-01T00:14:02Z", "digest": "sha1:JNHMWBOGH6FEKX4QCOQ4EZDDEDL3COR3", "length": 22120, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் - சி.இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்\nஅரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 November 2016 No Comment\nஅரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள்\nஅற்றேம் என்று அல்லற் படுபவோ\nபெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ\nஅரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப் பதவிகளை இழந்த ஞான்று உண்டாகும் உளத்துயரை மாற்றுவதற்கு வழி இக் கடைசிக் குறட்பாவில் கூறுகின்றார். பதவிக் காலத்தில் உண்டாகும் இடையூறுகளை, பதவி பெற்றுள்ள மகிழ்ச்சி யாலும், பதவியால் பெற்றுள்ள செல்வாக்கினாலும், மக்கட்குத் தொண்டாற்று கின்றோமே என்ற உணர்ச்சியின்பத்தானும், மாற்றுதல் எளிது. பெற்ற பதவிகளை இழக்கும் காலத்தில் உண்டாகும் துன்பத்தை வெல்லுதல் எல்லோராலும் முடியாது. அரசியல் பதவிகளைப் பெறுவதிலும் அவற்றைக் காப்��திலுமே அரசியல் தலைவர்கள் கருத்தைச் செலுத்திக் காலங்கழிக் கின்றனர்.\nஅவர்கள் பதவிகளைப் பெறுங்காலத்தில் பெரு மகிழ்வும், அவற்றை இழக்குங் காலத்தில் பெருந் துன்பமும் அடைகின்றனர். பதவிகள் மக்கட்குத் தொண்டாற்ற வாய்ப்பளிக்கும் நிலைகளே என்று கருதித் தொண்டாற்றுபவர்கள், அப்பதவிகளில் என்றும் இருக்க வேண்டுமென்று விரும்பமாட்டார்கள். பதவிகள் தம்மை அகன்ற காலத்து வருந்தமாட்டார்கள்.\nஅரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் இக் குறட்பாவை என்றும் உள்ளத்தில் பொறித்து வைத்துக் கொள்வார்களாக.\nஉயர் பதவிகள் கிட்டிய காலத்தில் உள்ளம் மகிழாதும் உயர் பதவிகளை விட்ட காலத்தில் உள்ளம் வருந்தாதும் இருத்தலே உணமைத் தொண்டர் இயல்பு.\nஇலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 734\nTopics: இலக்குவனார், கட்டுரை, திருக்குறள் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, thiruvalluvar, அரசியல், இலக்குவம், திருவள்ளுவர், பதவி, வள்ளுவர் வகுத்த அரசியல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\n01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\n« தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 4/4 : மயிலை சீனி.வேங்கடசாமி\nமக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் – சி.இலக்குவனார் »\nஇடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்\nசுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள��ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/karu-movie/", "date_download": "2020-06-01T00:07:21Z", "digest": "sha1:42EX2Z3VFTLIPYP4G2JMPYAYKHKSNDN6", "length": 7364, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – karu movie", "raw_content": "\nTag: actor naga shavriya, actress sai pallavi, dhiya movie, dhiya movie review, director a.l.vijay, director vijay, karu movie, karu movie review, lyca productions, இயக்குநர் ஏ.எல்.விஜய், இயக்குநர் விஜய், சினிமா விமர்சனம், தியா சினிமா விமர்சனம், தியா திரைப்படம், நடிகர் நாக சவுரியா, நடிகை சாய் பல்லவி, லைகா புரொடெக்சன்ஸ்\nதியா – சினிமா விமர்சனம்\nலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nலைகாவின் ‘கரு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கரு’ படத்தின் மிகப் பெரிய பலமே சாய் பல்லவிதான்..\nலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nசாய் பல்லவி நடித்திருக்கும் ‘கரு’ படத்தின் டிரெயிலர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32275-Tamil-Latest-News-from-Tamizhankural-com?s=d8c3f9e930caed9b410cb584b9c01f5c&p=579098", "date_download": "2020-05-31T21:44:27Z", "digest": "sha1:HSD6DHDC3QHVLUVV43O4EGOO77RHY5KV", "length": 10112, "nlines": 307, "source_domain": "www.tamilmantram.com", "title": "Tamil Latest News from Tamizhankural.com", "raw_content": "\nதமிழன்குரல் தமிழர்களுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இணைய நாளிதழாகும். செய்திகள், அரசியல், வர்த்தகம், மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், மகளிர் பக்கம், தலையங்கம், பாமரன், மக்கள் பணியில், கவியரங்கம், கலாச்சாரம், வாசகர் பக்கம் மற்றும் சினிமா போன்ற பல அம்சங்களுடன் புதிய தொழிட்நுட்பத்துடனும் நமது தமிழன்குரல் இணையத்தளம் இயங்கி வருகிறது.\nதங்கள் படைப்புகளை பதிக்கலாம் மற்றவர்கள் பதிப்பினை விமர்சிக்கலாம் அனைத்தும் மன்ற விதிமுறைகளுக்குட்பட்டு ..வேண்டாம் ஆங்கிலம் இங்கே தோழர்...\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என��பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nநல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில் மன்றவிதிகளை வாசித்தறிந்த பிறகு பதிவிடுங்கள்.\nகுழந்தையின் முதல் பேச்சாக நினைத்து உங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nமன்னிக்கவும் தோழர்களே.. தற்போது எனது பதிவை தமிழில் மாற்றியுள்ளேன்.\nவிதிமுறையே பின்பற்றி இன்னும் பல செய்திகள் கொடுங்க...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ராம்ஜியின் அறிமுகம் | வணக்கம் தமிழ்.காம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-05-31T22:12:34Z", "digest": "sha1:BFKABXEYIWN5IFDDMG6OQEHZOCQCAKXM", "length": 5412, "nlines": 81, "source_domain": "np.gov.lk", "title": "COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு –மன்னார் – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nCOVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு –மன்னார்\nதொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.21 அன்று மு.ப. 10.00 மணிக்கு மன்னார் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் ஆரம்பமாகியது.\nஇந்நிகழ்வில் திருமதி.ச.மோகநாதன் (செயலாளர், உள்ளூராட்சி அமைச்சு, வட மாகாணம்), திரு.ஆர்.வரதீஸ்வரன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வட மாகாணம்), திருமதி நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், வட மாகாணம்) ஆகியோர் கலந்துகொண்டார்.\nமாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றினூடாகத் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளில் மூன்றும் அதற்குட்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட 55 குடும்பங்களுக்கு 2,000 ரூபா வீதம் 110,000 ரூபாவும் மூன்று அங்கத்தவர்களுக்கு மேற்பட்ட 114 குடும்பங்களுக்கு 4,000 ரூபா வீதம் 456,000 ரூபாவும் (மொத்தத் தொகை 566,000.00) வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:57:07Z", "digest": "sha1:LO2XRQLYXNPCBVDQWEWLGMYQRSIT6QGC", "length": 9788, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "போர்ச்சுகல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஉருகுவே 2 – போர்ச்சுகல் 1 (முழு ஆட்டம்)\nமாஸ்கோ - போர்ச்சுகல்-உருகுவே இடையிலான ஆட்டத்தில் 2-1 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தங்களின் உலகக் கிண்ணக் கனவுகள் கலைந்த சோகத்தோடு போட்டிகளில் இருந்து போர்ச்சுகல் வெளியேறுகிறது. இரண்டாவது பாதி...\n1-1: ஈரானுடன் சமநிலை – 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல்\nமாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற 'பி' பிரிவுக்கான போர்ச்சுகல் - ஈரான் இடையிலான ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே தலா 1 கோல் மட்டுமே...\n1-0 : போர்ச்சுகல் மொரோக்காவை வெற்றி கொண்டது\nமாஸ்கோ - இன்று புதன்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 'பி' பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் மொரோக்கோவை 1-0 கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது. தனது முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் ஸ்பெயின் நாட்டுடன் 3-3 என்ற...\nஉலகக் கிண்ணம்: ஸ்பெயின் 3 -போர்ச்சுகல் 3\nமாஸ்கோ -(மலேசிய நேரம் அதிகாலை 4.00 மணி) இன்றைய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க முற்பட்டபோது,...\nஉலகக் கிண்ணம்: ஸ்பெயின் 1 -போர்ச்சுகல் 2 (முதல் பாதி ஆட்டம்)\nமாஸ்கோ - மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பும் விறுவிறுப்புமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க...\nபோர்ச்சுகலில் நரேந்திர மோடி (படக் காட்சிகள்)\nலிஸ்பன் - அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் நேற்று சனிக்கிழமை போர்ச்சுகல் நாட்டிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ கோஸ்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அந்தோணியோ கோஸ்தா...\nயூரோ ஐரோப்பியக் கிண்ணம்: போர்ச்சுகல் 1- 0 கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது\nபாரிஸ் - கடந்த ஒரு மாதமாக உலகம் எங்கும் உள்ள காற்பந்து இரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்து வந்த யூரோ ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலும், பிரான்சும் மோதின. மலேசிய...\nயூரோ : வேல்ஸ் நாட்டை 2-0 கோல்களில் வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்\nபாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில், வேல்ஸ் நாட்டை வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் நுழைந்துள்ளது. பிரிட்டனின் ஒரு மாநிலப் பிரதேசமான...\nயூரோ: பினால்டி கோல்களில் போலந்தை வென்றது போர்ச்சுகல்\nபாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணி) கால் இறுதி ஆட்டத்தில் முழுமையான ஆட்டம் முடிந்த பின்னரும் போர்ச்சுகலும், போலந்தும் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சம நிலையில்...\nதம்படம் (Selfie) எடுக்கும் முயற்சியில் 126 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலை நாசம்\nலிஸ்பான் (போர்ச்சுக்கல்) - 126 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் சிலை ஒன்று, இளைஞர் ஒருவரின் தம்படம் (செல்ஃபி) எடுக்கும் முயற்சியால், கீழே சரிந்து உடைந்து நொறுங்கி...\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/irdai-proposes-hike-in-third-party-insurance-premium-rate-017856.html", "date_download": "2020-05-31T22:38:46Z", "digest": "sha1:OML3HGH63VHELWZVQ5HMNHVBPNSN65DS", "length": 22470, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள் - Tamil DriveSpark", "raw_content": "\n220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா\n8 hrs ago காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n15 hrs ago மாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு\n17 hrs ago வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா.. என்னனு தெரியுமா\nNews புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் எவ்வளவு உயர்கிறது என தெரியுமா அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்\nகார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பீரிமியம் உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு (Third-party Insurance) பீரிமியம் உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.\nநடப்பு நிதியாண்டிற்கான இன்சூரன்ஸ் பீரிமியமை கணிசமாக உயர்த்துவது தொடர்பான யோசனையை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) முன்மொழிந்துள்ளது.\nதற்போதைய சூழலில், 1,000 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பீரிமியம் 1,850 ரூபாயாக உள்ளது. இதனை நடப்பு 2019-20ம் நிதியாண்டிற்கு, 2,120 ரூபாயாக உயர்த்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதேபோல் 1,000 சிசி முதல் 1,500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான பீரிமியமை அதிகரிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 1,000 சிசி முதல் 1,500 சிசிக்கு இடைப்பட்ட கார்களுக்கான பீரிமியம் 2,863 ரூபாயாக உள்ளது.\nஇது 3,300 ரூபாயாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் லக்ஸரி கார்களுக்கான (1,500 சிசிக்கும் மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட கார்கள்) மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை உயர்த்துவது தொடர்பாக எவ்வித திட்டமும் முன்மொழியப்படவில்லை.\nஎனவே லக்ஸரி கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியம் தற்போது உள்ள 7,890 ரூபாயிலேயே தொடரும். ஆனால் 75 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை 427 ரூபாயில் இருந்து 482 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.\nMOST READ: மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது...\nஅதேபோல் 75 சிசி மற்றும் 350 சிசிக்கு இடைப்பட்ட இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான பீரிமியமும் உயரவுள்ளது. ஆனால் இந்த வகை இரு சக்கர வாகனங்களுக்கான பீரிமியமை எவ்வளவு உயர்த்துவது என்பது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள தொகை குறித்த விபரம் வெளியாகவில்லை.\nஎனினும் சூப்பர் பைக்குகளுக்கான (350 சிசிக்கும் அதிகமான பைக்குகள்) பீரிமியமை உயர்த்தும் திட்டம் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் புதிய கார்களுக்கு மூன்று ஆண்டுகள், புதிய டூவீலர்களுக்கு 5 ஆண்டுகள் என்ற சிங்கிள் பீரிமியம் ரேட்டிலும் மாற்றம் முன்மொழியப்படவில்லை.\nMOST READ: 150சிசி-க்கும் குறைவான பைக், ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்...\nஇதுதவிர எலெக்ட்ரிக் ப்ரைவேட் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு விலையில் 15 சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இ-ரிக்ஸாக்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியமை உயர்த்தும் திட்டமும் முன் வைக்கப்படவில்லை.\nஆனால் பள்ளி பேருந்துகளுக்கான தொகை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் லாரிகள், டாக்ஸிக்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றுக்கான தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் டிராக்டர்களுக்கான பீரிமியமும் உயரலாம்.\nMOST READ: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...\nபொதுவாக ஏப்ரல் 1 முதல் மூன்றாம் நபர் காப்பீட்டு பீரிமியம் திருத்தியமைக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இம்முறை அடுத்த உத்தரவு வரும் வரை, பழைய விலையையே தொடர்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த சூழலில்தான், நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாம் நபர் காப்பீட்டின் புதிய விலை தொடர்பான வரைவு திட்ட���்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தற்போது முன்மொழிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகாஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஒடிசா அரசு அதிரடி உத்தரவு... கொண்டாட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள்... என்னனு தெரியுமா\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nசம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான் என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nமாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா.. என்னனு தெரியுமா\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nபுதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் மார்க்கெட்டை கலக்க ஆயத்தமாகும் டொயோட்டா\nஇந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..\nஇருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...\nஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-06-01T00:15:04Z", "digest": "sha1:IQTRXNEVCKHR4WE4V5L44LRC6ASWYZDC", "length": 18768, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவோம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஉலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவோம்\nஉலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவோம்\nஉலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம்\nஉலக வன தினம் காடு வளர்ப்போம்\nஉலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம்\nமொத்த உலக பரப்பில் 70 % தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்த நிலத்தடி நீர் எனும் நன்னீர் 0 .26 % தான் உள்ளது. நகரமயமாக்கல், பெருகி வரும் மக்கள் தொகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு வளர்ந்த நாடுகள் அதற்கான முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதை காணமுடியும்.\n2020 ல் 50 கோடி இளைஞர்களை கொண்ட உலகிலேயே மிகவும் இளமையான நாடு என மார்தட்டிக்கொள்ளும் நமது அன்னை பூமியின் நிலை என்ன குறிப்பாக தமிழகத்தின் நிலை என்ன குறிப்பாக தமிழகத்தின் நிலை என்ன கடத்த ஐம்பது ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பங்களிப்பென்ன கடத்த ஐம்பது ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பங்களிப்பென்ன மதுவை ஆறாக தமிழகமெங்கும் ஓடவிட்டது, நீர்நிலைகளையும் ஆறுகளையும் ஆக்கிரமித்து, அழித்து சீரழித்தது, விவசாய விளைநிலங்களை மலடாக்கியது, தேர்தல் நெருங்கும் சமயங்களில் எல்லாம் காவேரி பிரச்சனையை பெரிதாக்கி மக்களின் மனதை திசை திருப்புவது தவிர நீர் மேலாண்மைக்கு என்ன செய்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.\nகன மழையும் தண்ணீர் பஞ்சமும்\nஒரு வாரத்திற்கு முன்னாள் கன மழை பெய்த செய்தியும் அடுத்த வாரம் அதே பகுதியில் தண்ணீர் வேண்டி மக்கள் சாலையில் குடங்களை வைத்து மறியல் செய்யும் அவல நிலையில் தான் மாநிலம் உள்ளதை காணமுடிகிறது.நாடும் அங்கு வாழும் மக்களும் பொருளாதார நிலையில் உயர விவசாயமும் தொழிற்ச்சாலைகளும் வளரவேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் அதற்க்காக கொடுத்த விலை இயற்கையாக,இலவசமாக ஊரணிகளிலும், குளங்களிலும் ஆறுகளிலும் கைகளால் அள்ளி பருகிய நிலை மாறி இன்று பாலைவிட அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ள நிலை வரும் காலங்களில் தண்ணீருக்காக நாடுகள் மோதும் காட்சிகளையும் காணக்கிடைக்கும் என்பதே நிதர்சனம்.\nஉலக வன தினம் காடு வளர்ப்போம்\nஉலக வன தினம் , உலக தண்ணீர் தினம் என ஐநா சபையில் தீர்மானிக்கப்பட்டு அங்கங்கே கூட்டங்கள் நடத்தி, வாட்சப்பில், முகநூலில் ப��� செய்திகளை பகிர்ந்து நண்பர்கள் மத்தியில் கவலையுடன் உரையாடி அன்றைய வாழ்வியல் நெருக்கடி நினைவுக்கு வர பின்னர் அதில் கவனத்தை செலுத்தி மீண்டும் அடுத்த வருடம் வரும் இதே நாளில் மீண்டும் கவலைப்பட்டு , என்ன செய்ய இங்கு யாரையும் குற்றம் குறை சொல்ல முடியாது ஏனெனில் வாழ்வில் அடுத்தடுத்து நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் அவற்றையெல்லாம் கடந்து இம்மாதிரியான விஷயங்களில் கவனத்தை செலுத்த இயலாமல் ஒரு நாள் என்ன நோய், எதனால் வந்தது, இதற்கு என்ன தீர்வு என தெரியாமல் சிறிதும் பெரிதுமாக சேர்த்து வைத்த சேமிப்புகளையும் சொத்துக்களையும் மருத்துவமனைகளில் இழந்து கடனாளியாகி பின்னர் இயலாமையின் காரணமாக ஒரு ஓரத்தில் முடங்கி அன்று மேலே குறிப்பிட்ட உண்மைகள் எல்லாம் உணரப்பட்டு அன்றைய நிலையில் வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ள ஒருவனின் இந்த ஞானோதய கருத்துக்கள் அம்பலத்திற்கு வராமல் மண்ணோடு மண்ணாக போகும் காலசூழலில் நாம் வாழ்கிறோம் என்பதையாவது உணரும் நேரமிது.\nஉறவினர்களோ, தெரிந்தவர்களோ இறந்தபோது அவருக்கு இறுதி மரியாதை செய்து வழியனுப்பும் பொருட்டு மின்மயானத்திற்கு சென்று வந்த அனுபவம் அநேகமாக இங்கே அனைவருக்கும் உண்டு அங்கு இறுதியாக ஒரு பாடல் ஒலிக்கப்படும் அந்த 5 நிமிடங்களில் நமது மனதில் பல்வேறு விஷ்யங்கள் அலைமோதும் , திடமாக நாம் செய்யும் தவறுகளை எல்லாம் இனி திருத்திக்கொள்ளவேண்டும், வாழ்க்கை நிரந்தரமானது அல்ல , ஆகையால் இருக்கும்வரை நல்ல வண்ணம் வாழவேண்டும் என்ற உறுதியுடன் வீடு வந்து சேர்வோம், குளித்து முடித்து குளியலறையை விட்டு வெளியே வரும் முன்னரே தலையில் ஊற்றிய தண்ணீர் எவ்வாறு கால் வழியாக உடலை விட்டு நீங்கியதோ அது போல மயானத்தில் எடுத்த உறுதியும் மனதிலிருந்து நீங்கியிருக்கும். அது போல அல்லாமல் இழந்த இழந்துகொண்டிருக்கும் இயற்கை மீட்டெடுக்க உங்களால் இயன்ற ஏதாவது ஒரு சிறு விஷயத்தை வாழ்க்கையில் கடைபிடிப்பதோடு, உங்கள் குடும்பத்தை, உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என இணைந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி மரங்கள் நடுதல், நீர்நிலைகளை காத்தல், இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தல் என இயங்கினால் மட்டுமே நீங்கள் உங்கள் சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்களை, வசதிகளை அவர்கள் அனுபவிக்க இயலும், இல்லையெனில் செவ்வாய்யிலும் நிலவிலும் மனிதர்கள் வாழலாம் என்ற ஆராய்ச்சியில் வெற்றிபெற்று சொற்ப மக்கள் அங்கு சென்று ஒரு நாள் பூமிதினம் என்று கொண்டாடக்கூடிய நிலை வரும்.\nஇயற்கை வேளாண்மை கட்டுரை – திறமிகு நுண்ணுயிரி-EM-1\nபனை மரம் கட்டுரை – பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்\nஇயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் – மீன் அமினோ கரைசல் ,மோர் கரைசல்\nபலன் தரும் பாரம்பரியக் கருவிகள்\nஆங்கில தமிழ் பழ பெயர்கள்\nபனிபாறை, பனிக்கட்டிகள் floating iceberg ஏன் நீரில் மிதக்கிறது \nகார்ப்பரேட் கோழிகளும் பண்ணை மனிதர்களும்\nமுருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/essays", "date_download": "2020-05-31T23:04:36Z", "digest": "sha1:VQP7NAC7UX6BN3XJCFCOBUVIKV62LPWR", "length": 8508, "nlines": 105, "source_domain": "www.thejaffna.com", "title": "கட்டுரைகள் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nவடமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல…\nஅன்பிலே இன்பம் விளையுமென்று ஆன்றோர் கூறுவர். அஃதாமாறு காட்டுதும். அன்பாவது: ஒருவருக்குத் தாங் கருதிய பொருட்கண் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி. அந் நெகிழ்ச்சி அப்பொருட்குந் தமக்கு முண்டாகிய கலப்பினாலே முதிர அதனால் அவ்வுள்ளத்தின்கண் ஒரு சுகநிலை தோன்றுகிறது. அதுவே இன்பமெனப்படும��. அவ்வின்பமும்…\nஅவ்வப்பொழுது சிவபிரானால் ஆன்மாக்களை இரட்சித்தற்பொருட்டு கொள்ளப்பட்டதாய், மகேசுர பேதங்களாயுள்ள சந்திரசேகரமூர்த்தி முதலிய மூர்த்தங்கள் பஞ்ச விஞ்சதி விக்கிரகங்களாம். பஞ்சவிஞ்சதி – இருபத்தைந்து, விக்கிரகம் – மூர்த்தம். அவை, இலிங்கோற்பவமூர்த்தி, சுகாசனமூர்த்தி, உமாசகர், அர்த்தநாரீசுவரர், சோமாஸ்கந்தர், சக்கரப்பிரதமூர்த்தி, ஶ்ரீமூர்த்தி, அர்த்தாங்கவிட்டுணு, தக்கிணாமூர்த்தி, பிச்சாடந…\nவாக்கியத் தொடைநோக்காவது வாக்கியந் தொடுத்தற்சிறப்பு. வாக்கியமாவது செய்யுள் வடிவின் வேறாகச் செய்யப்படும் சொற்களின் கூட்டம். பொருட்குந் தனக்குமுள்ள சம்பந்தமாகிய வலியுடையதே சொல்லெனப்படும். வாக்கியம், கத்தியம், வசனம், சொற்றொடர் என்பன ஒருபொருட்கிளவிகள் என்பர். வாக்கியம் என்று வரையப்படுவனவெல்லாம் அவாய்நிலையும், இயைபும், அண்மையும் உடையனவாயிருத்தல்…\n“ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்” தாயுமானவர் அருணகிரியாரைப் பாராட்டி வியப்படைகிறார். அருணகிரியார் சொன்ன மெய்யான சொல் யாது “சும்மா இரு” என்பதாகும். “சும்மாஇரு சொல்அற என்றலுமே அம்மா பொருள்ஒன்றும் அறிந்திலனே” யோகசுவாமிகள் தம்மிடம் வந்த பக்தர்களுக்குச்…\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/30090708/1213723/Salem-Chicken-Shop-Sealed.vpf", "date_download": "2020-05-31T21:50:06Z", "digest": "sha1:UX2VQY3RYTJIPDJI37I5WTAJ5QX4BSXZ", "length": 10784, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "விதிமுறைகள் மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு சீல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிதிமுறைகள் மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு சீல்\nசேலம் அஸ்தம்பட்டி குகை தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் கடை இயங்கியது.\nசேலம் அஸ்தம்பட்டி குகை தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகள���ல் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் கடை இயங்கியது. இதனையடுத்து 28 இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nகிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nசென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.\nமதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்\" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திர���ாத் கோரிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\n5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.\n\"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது\" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்\nநாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9384.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-06-01T00:26:15Z", "digest": "sha1:D4JJU2G3JSCZARX4Y6EB3O3XJKFJQ4SN", "length": 16524, "nlines": 142, "source_domain": "www.tamilmantram.com", "title": "அமர(ன்) கவிதைகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > அமர(ன்) கவிதைகள்\nபிறந்த மண் லங்காபுரி விரட்டிவிட என்னை அணைத்துக்கொண்டது பிரான்ஸ் நாடு. பிரான்ஸின் விசால வீதிகளில் தனியாக தனியாகத் திரிந்த எனக்கு இப்போ துணையாக வருவது கவிதைகள். அதுக்குக் காரணம் மன்றத்தின் கவிகள். பரந்து விரிந்த இக்கவிவானில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னாவிட்டாலும் சின்ன நட்சத்திரமாக மினுங்கக் காரணம் ஆதவாவும் இளசுவும். கவிதை எழுதுவது எப்படி என்று ஆதவா ஆரம்பித்த திரியும் அங்கே இளசு இட்ட பதிவும் என்னையும் கவிஞனாக்கியது. ரயில் பய���ங்களில் துணையாக இருந்த i-pot என்ற Mp3 player அநாதரவாக அறையிலிருக்க பாரதிதாசனின் கவிதைப்புத்தகமும் புதுவை இரத்தினதுரையின் உணர்ச்சிப் படைப்புகளும் துணையாகிப்போயின.நான் படைக்கும் ஒவ்வொரு கவியும் ஆதவாவுக்கும் இளசுவுக்கும் சமர்ப்பணம். இவர்களை அறிமுகப்படுத்திய தமிழ் மன்றத்துக்கு எனது வாழ்க்கை அர்ப்பணம். கவிதைகளைப் படித்து கருத்துகள் கூறி எனை வளர்க்கும் உங்களுக்கு எனது கவிதைப்பூக்களை காணிக்கையாக்குகின்றேன்.\nஆதவனனும் இளசுவும் வைத்த செடியில் பூத்திருக்கும் முதல் மலர்....\nவாழ்த்துக்கள் அமரன்... கவிதை அழகாகவே உள்ளது... தொடர்ந்து இணைந்திருங்கள்... என்றும் உங்களுடன் இருப்போம்\nஅமரனின் வார்த்தைகள் எங்களை கொள்ளை கொள்கிறது....\nவாசனை வீசுவது சிறப்பாக உள்ளது.\nஉம் பதிப்புகள் இன்னும் தொடரட்டும்.\nஉருவாக்கிய குருக்களுக்கு முதல் வாழ்த்துக்கள்...\nகருவாகி வளர்ந்த அமரனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்....\nஉங்கள் முயற்சியும், யாக்கும் அனைத்துப் படைப்புக்களையும் குருக்களுக்கு மனத்தட்சணை செலுத்தும் குணத்திற்கும் தலைவணங்குகின்றேன்.\nமேலும் வளர, சிறப்புப் பெற்றுக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்...\nகவிதை பகுதி உங்கள் களம். கலக்குங்கள் அமரன். வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் அமரன்... கவிதை அழகாகவே உள்ளது... தொடர்ந்து இணைந்திருங்கள்... என்றும் உங்களூக்கு ஆதரவாய் இருப்போம்\nஉன் கவிதையை படித்து விட்டேன்\nஇன்று தான் அறிமுகம் கன்னில் பட்டது தாமதமாக\nஅறிமுகம் உன் பூர்வ வரலாற்றை சிறிது கூறி\nகவிதிறன் வர காரனம் கண்டுகொள்ள வைத்தது\nஅருமை அமரன் மன்றம் வரும் முன் எனக்கு கவிதை என்பது புரியாத புதிர் சில வற்றை தவிர இன்று அப்படியே மாறி விட்டது என் நிலை\nவாழ்த்துக்கள் தொடர்ந்து கவிதை பயணத்தில் பயணிப்போம்\nநன்றி ம்னோஜ். நீங்கள் சொல்வது உண்மைதான்.\nஎன்று ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு ஆச்சிரியக்குறியைக் கடைசியில் போட்டுவிட்டால் அது கவிதை. இப்படிச் சொன்னவர் உன்னருகே நானிருந்தால் திரைப்படத்தில் நம்ம பார்த்திபன் அவர்கள். நான் கூட அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதனை மாற்றி அமைத்து கவிதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கற்பித்து என்னையும் ஏதோ கவிதை என்ற பெயரில் கிறுக்க வைத்தது இத்தமிழ்மன்றம். (இப்பொதும் என் கவிதைகள் அப்ப்டித்தான் இருக்கு என்பது வேறு விடயம்)\nஉங்கள் கவிதைகல் இரண்டொன்றை மேலோட்டமாகப் படித்தேன்.\nஇன்னும் முழுமையாய்ப் படித்துவிட்டு எழுதுகிறேன்.\nஇதுவரை படித்த வகையில் உங்கள் சொல்லாடல் மிக அருமை.\nஉங்கள் கவிதைகல் இரண்டொன்றை மேலோட்டமாகப் படித்தேன்.\nஇன்னும் முழுமையாய்ப் படித்துவிட்டு எழுதுகிறேன்.\nஇதுவரை படித்த வகையில் உங்கள் சொல்லாடல் மிக அருமை.\nஇதற்காக எத்தனை பேர் உழைச்சாங்க தெரியுமா அவர்கள் உழைப்புதாங்க இந்தளவுக்கு என்னை இழைத்தது. நீங்க பாராட்டும்போது அவர்கள் இளைத்து மூச்சு வாங்குவது எனக்குக் கேட்குதுங்க.\nவிதையை புதிதாய் உருவாக்க முடியுமா\nகீறிவிட்டது மன்றத்தின் கவிதை எழுதுவது எப்படி என்ற திரி..\nஅமர(ன்) கவிதைகள் - பொருத்தமான சிலேடையை ரசித்தேன்.. அருமை\nஉமைப் போன்றே அண்ணாவின் அரவணைப்பிலும் ஆதவனின் அன்புத் தழுவலிலும் ஷீயின் ஆக்கத்திலும் பென்ஷூ அண்ணாவின் ஈர்ப்பிலும் செல்வரின் செதுக்கலிலும் கவி வடிக்கத் தொடங்கியவன் நான். உம்மோடு கவிச்சமரிலும் கவிதைப் பகுதிகளிலும் ஒன்றாகவே நடை பயிலுகிறேன் நான். உம் வரிகளில் அண்மைக் காலத்தில் விளையாடத் தொடங்கியுள்ள சிலேடை மொழிகள் உமது கவிதைகளின் வைர அணிகலன்களாகின்றன.\nதொடரட்டும் நின் பணி அதற்குத் துணை நிற்பது என் பணி\nநன்றி ஓவியன். கவிச்சமருடபட்ட பல கவிதைத்திரிகளில் கவிதை அறிவு மென்மேலும் வளர்கிறது. உம்முடன் சமராடுகையில் எனக்கும் வெற்றி உமக்கும் வெற்றி. இது கவிதைடில் மட்டுமே சாத்தியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30366", "date_download": "2020-05-31T21:49:14Z", "digest": "sha1:QTILD336DCIN446HBJE6MRNGAAC3V25Y", "length": 7744, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பிகிலுக்கு அரசியல் நெருக்கடியா? தயாரிப்பாளர் பதில் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அட்லி இயக்கி உள்ளார். இப்படத்தின் டிெரய்லர் சமீபத்தில் வெளியானது. இது யூ டியூபில் ஷாருக்கானின் சாதனையை முறியடித்திருக்கிறது. முன்னதாக ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் 1.9 மில்லியன் லைக்குள் அதாவது 19 லட்சம் லைக்குள் பெற்று முதலிடத்தில் இருந்தது. தற்போது பிகில் அதை கடந்த 2.1 மில்லியன் அதாவது 21 லட்சம் லைக்குள் பெற்றிருக்கின்றன.\nஇதை ரசிகர்கள் கொண் டாடி வருகின்றனர். பிகில் படத்துக்கு அரசியல் நெருக்கடி இருப்பதாகவும், ஷாருக்கானின் சக் தே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி பிகில் படம் எடுக்கின்றனர் எனவும் தகவல் பரவியது. இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, ‘சக் தே‘ படத்தின் ரீமேக் உரிமையை நாங்கள் வாங்கவில்லை.\nஅப்படி வந்த தகவல் வெறும் வதந்திதான். பிகில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கு வதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம். இப்படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது.\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சூர்யா\nஅமெரிக்காவில் நிறவெறி பிரியங்கா சோப்ரா ஆவேசம்\nகொரோனா சோகம்: 16 ஏக்கரில் போடப்பட்ட செட் இடித்து தரைமட்டம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் பணிபுரிய அரசு அனுமதி\nபொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது\nகொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம் சந்தானத்திற்கு வலு���்கும் எதிர்ப்பு\nதொழிலாளர்கள் ஊர் செல்ல 10 பஸ்கள்: அமிதாப் ஏற்பாடு\nசினிமா கலைஞர்களுக்கு ரூ.45 லட்சம் அக்‌ஷய் குமார் வழங்கினார்\nஊரடங்கில் உருவான கொரோனா வைரஸ் படம்\n× RELATED அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/166867", "date_download": "2020-06-01T00:03:14Z", "digest": "sha1:ZZLVU3M6UDV2WRRBTKXPTRFCCFP2OESF", "length": 5584, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "நஜிப்: இறுதி கணக்கெடுப்பு – 130 மில்லியன் ரொக்கம்; 200 மில்லியன் ஆபரணங்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 நஜிப்: இறுதி கணக்கெடுப்பு – 130 மில்லியன் ரொக்கம்; 200 மில்லியன் ஆபரணங்கள்\nநஜிப்: இறுதி கணக்கெடுப்பு – 130 மில்லியன் ரொக்கம்; 200 மில்லியன் ஆபரணங்கள்\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட 35 பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணம் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு அதன் மொத்த மதிப்பு 130 மில்லியன் ரிங்கிட் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅதே வேளையில் கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றின் மதிப்பு 200 மில்லியன் ரிங்கிட்டையும் தாண்டும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nஆபரணங்களைத் தர மதிப்பீடு செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவற்றின் உண்மையான மதிப்பு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் இன்று வியாழக்கிழமை காலையில் நஜிப் துன் ரசாக் மீண்டும் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தனது வாக்குமூலத்தைத் தரவிருக்கிறார்.\nநஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018\nமலேசிய காவல் துறை (*)\nPrevious articleஸ்டார் பத்திரிக்கை – பினாங்கு அச்சக வசதிகளை மூடுகிறது\nNext articleஅப்துல் அசிஸ்: கைப்பற்றப்பட்டது 9 இலட்சம் ரிங்கிட்\nஈப்போவில் 33 பேர் மதுபான விடுதிகளில் கைது\nகோயில் திருமணம் குறித்து 33 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது\nஇன்று முதல் மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/corona-confirmed-by-famous-producer-daughter-q8ddhp", "date_download": "2020-05-31T22:25:28Z", "digest": "sha1:34PGDKHPIB6XC6JFNIRUKIMGEJAPPQTD", "length": 10727, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அறிகுறியே இல்லை... பிரபல தயாரிப்பாளர் மகளை தாக்கிய கொரோனா! மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை! | corona confirmed by famous producer daughter", "raw_content": "\nஅறிகுறியே இல்லை... பிரபல தயாரிப்பாளர் மகளை தாக்கிய கொரோனா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை\nஇந்தியாவில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே சென்றாலும், மத்திய, மாநில அரசுகளின் துரித முயற்சி, மற்றும் மருத்துவர்களின், அர்ப்பணிப்பு போன்றவற்றால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.\nஇந்தியாவில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே சென்றாலும், மத்திய, மாநில அரசுகளின் துரித முயற்சி, மற்றும் மருத்துவர்களின், அர்ப்பணிப்பு போன்றவற்றால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர், கரீம் மொரானியின் மகள் ஷாஜியாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவரை தனிமை படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nகரீம் மொரானி, நடிகர் ஷாருக்கான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ ’தில்வாலே’ ’ஹாப்பி நியூ இயர்’ ’ரா ஒன்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளவர்.\nஇவருடைய மகள், சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை வந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து இவருக்கு கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லாமல் வீட்டில் சாதாரணமாக இருந்துள்ளார். திடீர் என காச்சல் மற்றும் மூச்சு திணறல், தலை வலி வந்ததால், உடனைடியாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் இவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.\nஇவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள் டெஸ்ட் எடுத்து பார்த்ததில், ஷாஜியாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவரை தனிமை படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nமேலும், இவருடன் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 9 போரையும் தனிமை படுத்தி, அவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/kriti-khanbandra-photo-gallery-q8tgs9", "date_download": "2020-05-31T22:51:24Z", "digest": "sha1:3NA52IRQXDFYOQXLRONJGQ5WQD4RVXU4", "length": 5451, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கலக்கலான கலர் ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கன்னி கிரிட்டி கர்பந்தா..! அழகு புகைப்பட தொகுப்பு! | Kriti khanbandra photo gallery", "raw_content": "\nகலக்கலான கலர் ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கன்னி கிரிட்டி கர்பந்தா..\nகலக்கலான கலர் ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கன்னி கிரிட்டி கர்பந்தா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tn-bjp-leader-murugan-appeal-on-delhi-nijamuthin-issue-q842qc?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-31T23:09:14Z", "digest": "sha1:ZIIMVJYMBSTDYNEGUTFL5DD7CXEUGTYS", "length": 14529, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லி நிஜாமுதீன் விவகாரம்... யாரும் மத பிரச்னையாக்க வேண்டாம்... பாஜக தலைவர் முருகன் வேண்டுகோள்! | TN Bjp leader Murugan appeal on delhi nijamuthin issue", "raw_content": "\nடெல்லி நிஜாமுதீன் விவகாரம்... யாரும் மத பிரச்னையாக்க வேண்டாம்... பாஜக தலைவர் முருகன் அதிரடி அறிக்கை\nதமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வே���்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nடெல்லி நிஜாமுதீன் விவகாரத்துக்குள் அரசியல் மத பிரச்னைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுப்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.\nடெல்லி நிஜாமுதீனில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்ற பலரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையாகிவரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “இந்தியாவில் கொரோனாவின் பரவலைத் தடுத்திட மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழக அரசு துரித கதியில் இயங்கி வருகிறது. இந்தியாவுக்கும் கொரோனாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கொரோனாவை வீழ்த்திட முதல் நடவடிக்கை அவரவர் வீடுகளில் தனித்திருத்தல்தான். இதை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.\nஇந்த நிலையில் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமிழகம் திரும்பி இருப்பதாக தெரியவருகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினரும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பாமல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மாநாட்டின் போதும் பயணத்தின் போதும் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் சிலரை தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியானதால், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்���ுனர் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஇதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசும் மக்கள் நலன் கருதி இவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இதில் அரசியல் மத பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன்” என்று முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/then-podhigai-kaatre-song-lyrics/", "date_download": "2020-05-31T23:23:07Z", "digest": "sha1:AMYC7D7FO3LZNNBJ4HQG47JKD6XMOYWX", "length": 4909, "nlines": 152, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Then Podhigai Kaatre Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nபெண் : ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ\nபெண் : தென் பொதிகை காற்றே\nஅது சும்மா வந்து சேருமா\nஅது இல்லை எனில் இன்பமா\nபெண் : கண்மணி கண்மணி மீது\nஇரு மின்மினி மின்மினி ஏது\nபெண் : சிறு வாழை தண்டு ரெண்டு\nபெண் : தாய்மை என்பது\nஅது போல வரமும் ஏதடா\nஅது போல சுகமும் ஏதடா\nபெண் : தென் பொதிகை காற்றே\nஅது சும்மா வந்து சேருமா\nஅது இல்லை எனில் இன்பமா\nபெண் : கண்மணி கண்மணி மீது\nஇரு மின்மினி மின்மினி ஏது\nபெண் : தென் பொதிகை காற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/03/29184341/1213691/Sehwag-Test-Match-Triple-Century.vpf", "date_download": "2020-05-31T23:12:09Z", "digest": "sha1:5MAM7XSFGSYLIBVHPDUKCWIXD4GP6HHG", "length": 10365, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று\n2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.\n2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ம��ச்சதம் விளாசினர். அதன் மூலம் முச்சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சேவாக் பெற்றார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nதோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை\" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். \nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் - இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் .\nமே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு\nமேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்���ாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nமருத்துவ பணியாளர்களுக்கு ஷூ வழங்கிய கே.எல்.ராகுல்\nஇந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மருத்துவ பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்களுக்கு ஷூக்களை வழங்கியுள்ளார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n\"இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன்\"- புவனேஸ்வர் குமார் நம்பிக்கை\nஇந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4406712&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=5&pi=5&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-01T00:28:21Z", "digest": "sha1:HOWXMJEYSH7XF4XHAGJMHSHETGKILOZU", "length": 13030, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்!-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nடாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளன. அதன்படி, ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் எளிதாக கார்களை முன்பதிவு செய்து டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளன.\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nஇதற்காக, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் மேம்படுத்தி உள்ளன. இதில், எள���தாக ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து காரை பெறுவதற்காக பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nMOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nபுதிய ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை புக்கிங் செய்ய விரும்புபவர்கள் jaguar.in மற்றும் landrover.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று ஆன்லைன் புக்கிங் நடைமுறையை பின்பற்றி எளிதாக டெலிவிரி பெற முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nஇதுகுறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியப் பிரிவு தலைவர் ரோஹித் சூரி கூறுகையில்,\"எமது வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமும் இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் கார்களை வாங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.\nMOST READ: மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 புதிய பைக்குகளின் அறிமுகங்கள்... உங்களது தேர்வு எது...\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nதற்போது உள்ள கொரோனா பிரச்னையை மனதில் வைத்து பாதுகாப்பான முறையில் புதிய ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை வாடிக்கையாளர்கள் எளிதாக பெறுவதற்கான நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும் வசதியாக இருக்கும்,\" என்று தெரிவித்துள்ளார்.\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nஜாகுவார் கார் இணையதளத்தில் findmecar என்ற வசதியின் மூலமாகவும், லேண்ட்ரோவர் இந்தியா இணையதளத்தில் findmesuv என்ற பக்கத்திற்கு சென்று புதிய கார்களை புக்கிங் செய்து கொள்ளலாம் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. அதேபோன்று, சர்வீஸ் செய்யும் நடைமுறையையும் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்ய முடியும்.\nMOST READ: வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nபழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது, காரை டோர் டெலிவிரி பெறுவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆன்லைன் மூலமாக செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது. தற்போது பெரும்பாலான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஷோரூம்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், டீலரிலிருந்து நேரடியாக விளக்கங்களை பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.\nஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் எது தெரியுமா எதனால் வருகிறது\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இத தான் குடிக்கிறாராம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவ���ல் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..\nபெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19061", "date_download": "2020-05-31T23:14:05Z", "digest": "sha1:QP3NPRT6CBSUUAGFNT6XJ2JN6UY25RXJ", "length": 18275, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 ஜுன் 2020 | துல்ஹஜ் 305, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 14:25\nமறைவு 18:33 மறைவு 02:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஏப்ரல் 15, 2017\nKAYAL BIG BASH LEAGUE 2017: மே 08இல் க்ரிக்கெட்; மே 09இல் இறகுப் பந்து; மே 11இல் கால்பந்துப் போட்டிகள் துவக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1035 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற க்ரிக்கெட் வீரர்களுடன் காயல் வீரர்களும் இணைந்தாடும் “KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டி, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - KSC மைதானத்தில், மே 08 முதல் 14ஆம் நாள் வரை நடத்தப்படவுள்ளது.\nஅந்நாட்களில் அன்றாடம் 12.00 மணி முதல் 18.00 மணி வரை நடைபெறும் போட்டிகளில், 6 அணிகள் பங்கேற்கின்றன.\nமே 09, 10 ஆகிய நாட்களில் இறகுப் பந்துப் போட்டிகள் 19.00 மணி முதல் 22.00 மணி வரை நடைபெறுகின்றன.\nமே 11, 12, 13 ஆகிய நாட்களில் கால்பந்துப் போட்டிகள் 18.30 மணி முதல் 22.00 மணி வரை நடைபெறுகின்றன. இதில் 12 அணிகள் பங்கேற்கவுள்ளன.\nஇவ்வனைத்துப் போட்டிகளிலும் வீரர்கள் அனைவரும் கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளதாகவும், விளையாட்டு ஆர்வலர்கள் இப்போட்டிகளைத் தவறாமல் கண்டுகளிக்க வருமாறும் போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nM.M.ஷாஹுல் ஹமீத் மூலமாக, M.B.S.அபூபக்கர்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதஃவா சென்டர் சார்பில் ஏப். 24 முதல் மே 14 வரை கோடைகால - மாணவர் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nபுகாரி ஷரீஃப் 1438: 18ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (17/4/2017) [Views - 1221; Comments - 0]\nகடற்கரையில் சட்டவிரோத குருசடி: “நடப்பது என்ன” குழும மனு மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு” குழும மனு மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 17-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/4/2017) [Views - 672; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/4/2017) [Views - 654; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 17ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2017) [Views - 1252; Comments - 0]\nஎல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் இயற்பியல் ஆசிரியர் காலமானார் ஏப். 16 அன்று 17.00 மணிக்கு நல்லடக்கம் ஏப். 16 அன்று 17.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் - 2017 மார்ச் மாதம் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் விபரம்\nஏப். 08 அன்று ‘புன்னகை மன்றம்’ குழும ஏற்பாட்டில், மகளிருக்கான புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்\nவி யுனைட்டெட் ஜூனியர் லீக் 2017: ‘FAAMS’ கோப்பைக்கான கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் அணி வாரியாக வெளியீடு\nபுகாரி ஷரீஃப் 1438: 16ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2017) [Views - 857; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2017) [Views - 525; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 15ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (14/4/2017) [Views - 1197; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/4/2017) [Views - 672; Comments - 0]\n“புறவழிச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை அமைய விட மாட்டோம்” – அமைவிடத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினர் அனிதா அறிவிப்பு” – அமைவிடத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினர் அனிதா அறிவிப்பு\nபொது சுகாதாரம், மக்க��் நலன் கருதி, மாவட்ட ஆட்சியரின் - இறைச்சி விற்பனைக்கான ஒழுங்குமுறை அறிவிப்பு\nமீன் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஏப்.15 முதல் மே 29 கடலில் மீன் பிடிக்கத் தடை மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nகாயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது\nபுகாரி ஷரீஃப் 1438: 14ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (13/4/2017) [Views - 1200; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sticker-removed-from-kamal-house/", "date_download": "2020-05-31T23:03:35Z", "digest": "sha1:7UMTLWH4AITXM66QC6E7ESFJC6ZKCYLO", "length": 7438, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கமல் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா ஸ்டிக்கர் திடீர் அகற்றம் | Chennai Today News", "raw_content": "\nகமல் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா ஸ்டிக்கர் திடீர் அகற்றம்\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nகமல் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா ஸ்டிக்கர் திடீர் அகற்றம்\nநடிகர் கமலஹாசனின் எல்டாம்ஸ் சாலை வீட்டில் ஒருசில நிமிடங்களுக்கு முன்னால் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் கொரோனா குறித்த ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது\nஇதனையடுத்து கமல் தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தில், ‘கொரோனா வந்தவர்களுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர் அல்ல இது என்றும் எங்களை நாங்களே பாதுகாத்து கொண்டு இருக்கிறோம், மற்றவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கூறும் மாநகராட்சியுடன் ஸ்டிக்கர்’ என்று கூறப்பட்டது.\nஆனாலும் கமல்ஹாசனுக்கு கொரோனா என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேக���ாக பரவியதால் மாநகராட்சி ஊழியர்கள் கமல் வீட்டில் இருந்து ஸ்டிக்கரை அகற்றினர். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.\nதமிழகத்தில் தொடரும் அலட்சியம்: கேலிக்கூத்தாகும் ஊரடங்கு உத்தரவு\nஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவா\nநடிகை குஷ்புவின் உறவினர் கொரோனாவுக்கு பலி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/01/the-straight-story-1999.html", "date_download": "2020-05-31T23:59:11Z", "digest": "sha1:AODQ3EIKFVVOAUBOQ5CQ2L7IOGP3DVLV", "length": 23003, "nlines": 181, "source_domain": "www.kimupakkangal.com", "title": "The Straight Story - 1999 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nஇன்று ஒரு இனிய நாளாகவே அமைந்திருக்கின்றது. மாலை கோணங்கள் (http://konangalfilmsociety.blogspot.in/ - திரையிடல் சம்மந்தமான தகவல்களை இதில் அறிந்து கொள்ளலாம்) தலைமையில் நடக்கும் சினிமா திரையிடலுக்கு செல்லலாம் என்றிருந்தேன். சீக்கிரமே சென்று நிஜந்தன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இளைஞர் பத்திரிக்கையாளராக பணி புரிந்திருக்கிறார். இப்போது சுட்டி விகடனில் தொடராக குழந்தை திரைப்படங்கள் சார்ந்து எழுதி வருகிறாராம். அவரைக் கண்டு பொறாமையே கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பை பார்க்கும் போது நான் இன்னமும் பல மாதங்கள் என் உடலை குறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி செய்தால் மட்டுமே என்னால் நான் அடைய விரும்புவதை அடைய இயலும். அதைப் பற்றி விரிவாக வேறு ஒரு தளத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன்.\nகோவை பெர்க்ஸ் பள்ளியில் மாலை ஆறு மணியளவில் திரைப்படம் ஆரம்பித்தது. இந்த முறை அவர்கள் திரையிட்ட திரைப்படம் David Lynch இயக்கிய The Straight Story.\nஎழுத்துகளில் அதிகம் வாசித்தமை எல்லாம் மனதின் மாற்று வழியே. இந்த மாற்று வழியில் உன்னதம் அடைந்தவர்கள் அதன் முழு வழியை அல்லது முழு கலையை சொல்லியிருப்பார்கள். இந்த நிலைப்பாட்டை சினிமாவில் முதன் முறையாக இப்போது தான் கண்டேன்.\nமுதுமை ஒரு ஆற்றமுடியாத நோய். இந்த நோய் நினைவுகளால் கூட வரலாம். சமூகத்தில் இருவகையானவர்கள் முதுமையை எட்டியவர்களாக இருக்கிறார்கள். ஒருவகை மனிதர்கள் வயதால் தோற்றத்தால் முதுமையாக இருப்பவர்கள். இன்னொருவர்கள் இளமையிலேயே தங்களுக்கு இருக்கும் உலகத்தில் முதியவர்களாக இருப்பவர்கள். இவர்கள் இருவரையும் தாண்டி ஒரு செயற்கைத் தனம் மிகுந்த கூட்டம் ஒன்று இருக்கின்றது. அவர்கள் செய்பவைகள் அனைத்தும் பிறரிடம் காட்ட நினைக்கும் பிம்பங்கள். அல்லது தங்களுக்குள் சவாலென வைத்திருகும் சில தடைகளை மனதளவில் எகிறி குதித்தல். இந்த வகை மனிதர்களை நான் energetic என்றே சொல்ல நினைக்கிறேன்.\nஇப்படிபட்ட ஒரு மனிதனின் கதையை சொல்வது தான் The Straight Story இன் கதை. கதையின் நாயகன் அல்வின் ஸ்ட்ரெய்ட். அவனுக்கு வயோதிகம் உடல் அசைவுகளை கட்டுபடுத்துகின்றது. அப்போது அவனுக்கு மருத்துவர் இரண்டு கைத்தடியை உபயோகபடுத்துங்கள் என்று சொல்கிறார். கைத்தடியே அவருக்கு மனதளவில் எதிரியாய் இருக்கின்றது. அப்போது அவருடைய சகோதரன் லைல் ஸ்ட்ரெய்டிற்கு ஸ்ட்ரோக் வந்துவிடுகிறது. பத்து வருடங்கள் பேசாமல் இருந்த சகோதரர்கள். அவரைக் காண செல்ல வேண்டும். வண்டி ஓட்டுதலுக்கான லைசன்ஸ் கிடையாது. தானே செல்ல வேண்டும் என புல் வெட்டும் வண்டியில் ஒரு கண்டெயினர் போன்ற ஒன்றை இணைத்து அவர் செய்யும் நீளமான பயணமே படத்தை இனிமையாக கொண்டு செல்கிறது.\nஇந்த படத்தில் நிறைய விஷயங்களை என்னால் கொண்டாட முடிந்தது. அவற்றில் குறிப்பான ஒன்று இசை. இப்படத்தில் இசை தனக்கென பிரத்யேகமான சில அம்சங்களை கொண்டிருக்கின்றது. இப்படம் நிறைய தேவையற்ற காட்சிகளை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இசைக்காக அமைக்கப்பட்ட காட்சிகள். அநேக இடங்களில் காட்சிகள் முடிந்து விடுகின்றன ஆனாலும் அவை அனைத்தினையும் இன்னமும் கொஞ்ச நேரம் இழுப்பது போல் ஏதேனும் ஒரு பொருளை நோக்கி காண்பித்து செல்கிறார். அப்போது ஒலிக்கப்படும் இசை ஒளியில் காட்டும் மௌனத்தை மிக அழகாக நிரப்புகின்றது.\nஅல்வின் மருத்துவரிடம் அமர்ந்திருக்கும் போது அங்கே கைத்தடி காண்பிக்கப்படுகிறது. அப்போது அவரின் மனதில் இதை வாழ்க்கையில் உபயோகபடுத்தினால் முதுமை தெரிந்துவிடும் என்பது போல முகத் தோற்றத்தை காண்பிக்கிறார். ஒரு ஸ்ட்ரிங்கை சொடுக்கி விட்டால் அங்கே ஒரு ஓசை எழும்பும். ரீங்காரமிடும். இந்த இசையை அவரின் முக உணர்ச்சிகளுடன் இணைத்து காண்பித்த போது திரையுடன் கிறங்கியே சென்றேன்.\nஅதே போன்று அவர் செய்யும் பயணங்களுக்கு மட்டும் தனியாக ஒரு இசையை வைத்திருப்பது அதகளம். அந்த இசை ஒவ்வொரு இடத்தில் வரும் போதும் பயணத்தின் அனுபவத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nபயண ரீதியான திரைப்படங்களில் வேறு ஒரு வகையை பார்த்த அனுபவமும் கிடைத்தது. the motorcycle diaries படமே பயண ரீதியான படங்களில் உன்னதமானது என பார்த்ததிலிருந்து கொண்டாடிக் கொண்டுருந்தேன். இந்தப் படமோ அதை விட முழுமையாக மாறுபடுகின்றது. அதற்கான காரணம் படத்தில் laurens என்னும் இடத்திலிருந்து mount zion என்னும் இடம் வரைக்கும் செல்லும் இடங்களை காண்பித்துக் கொண்டு தான் செல்கிறார். மனதிலோ எதுவுமே நிற்கவில்லை. இது பிடித்தும் இருக்கிறது. இடத்தை காண்பித்து அதற்கான அனுபவத்தை இசையில் இழையாக்கிவிட்டு இடத்திற்கான காட்சி அழகியலை முக்கியமற்றதாக்கிவிட்டு அடுத்த நிலைக்கு செல்கிறார். எல்லா இடங்களிலும் நாயகனின் நடிப்பிலும் இயக்குனர் வைக்க நினைக்கும் குறியீடுகளில் அதிக கவனம் செலுத்துகிறார்.\nபடம் முழுக்க குறியீடுகள் நிறைந்து இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த ஒன்றை சொல்கிறேன். வழியில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள் வீட்டை விட்டு ஐந்து மாதங்களாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பவள். அவளிடம் சொல்லும் ஒரு சின்ன கதை\n\"என் மகன்களிடம் ஒரு குச்சியை கொடுத்தேன். அவர்கள் உடைத்துவிட்டனர். குச்சிகளை அடுக்கி கொத்தாக கொடுத்தேன். அவர்களால் உடைக்க முடியவில்லை. காரணம் அவை தான் குடும்பம்.\"\nஇது பேசிக் கொண்டிருக்கும் போது குச்சிகளை எரிய வைத்து குளிர் காய்கின்றனர். அந்த இரவு தூங்கிவிட்டு அடுத்த நாள் எழுந்து அந்த இடத்தை அவர் பார்க்கிறார். அங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று கொத்தாக இருக்கும் குச்சிகள். அதற்கு பின் சில குச்சிகள் எரிந்து புகை கொண்டிருக்கின்றன. இரு வேறு வயதினருக்கு உரிய மன உணர்வுகளை ஒரே ஷாட்டில் குறியீடுகளாக வைத்திருப்பது காட்சியில் அவ்வளவு உன்னதத்தை கொடுத்தது. இது போன்று நிறைய குறியீடுகள் படத்தில் நிறைந்து இருக்கின்றது.\nதிரைப்படத்தில் இருக்கும் அல்வின் ஈகோ நிறைந்த மனிதன். அவன் மனதில் ஒரு கோட்பாடு நிறைந்தே இருக்கிறது. இளமையில் முதுமையை நினைப்பதும் முதுமையில் இளமையின் நினைவும் எப்போதும் கொடுமை என. இந்த இரு உணர்வையும் முக பாவனையில் மிக அழகாக காண்பித்து எளிதில் நம்மை திரையினுள் உள்ளிழுக்கிறார். அவருக்குள் இருக்கும் ஈகோவை தாண்ட நினைத்து அவர் செய்யும் பயணம் வெறும் பயணமாக அல்லாமல் தனக்கு தானே நிகழ்த்திக் கொள்ளும் தர்க்க குதர்க்க ரீதியான உணர்வு சார் உரையாடலாக இருப்பதால் படமே இசை போல நாவலின் வாசிப்பை போல நம்மை உருக வைக்கிறது.\nஅதிலும் வயோதிகத்தில் அவர் செல்லும் பயணத்திற்கு சொல்லும் விஷயம் பயணம் என்னால் மட்டுமே ஆரம்பிக்க வேண்டும். நிகழ்த்தப்பட வேண்டும். பிறர் ஓட்டி அதில் பயணம் செய்ய கூடாது. இந்த வரிகள் படத்தில் வந்த உடன் சில நேரம் காட்சி சென்று கொண்டிருந்தாலும் இதே வரிகளை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.\nஇதைத் தாண்டி எனக்கு சொல்லத் தெரியவில்லை. அதே நேரத்தில் கிறக்கமும் குறையவில்லை. இப்படம் பார்த்தால் எல்லோரும் செய்யும் ஒரு செயலைத் தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் - வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குள்ளேயே ஒரு இசை இழைந்து கொண்டிருக்கிறது. எந்த இசை எனத் தெரியவில்லை. அறியவும் விரும்பவில்லை. படத்தில் தெரிந்த மௌனத்தை என்னுள்ளேயே வியாபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்....\n1 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஒரு நைஜீரியக் காதல் கதை\nபெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை ...\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நி���ழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதொலைய நினைப்பவனின் கதை (2)\nதொலைய நினைப்பவனின் கதை (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/05/23145915/1543569/Actress-vani-Sri-son-dead.vpf", "date_download": "2020-05-31T22:41:32Z", "digest": "sha1:2ZYIQN2SGJXORAVPQ22R6HTFJ2OIDFB4", "length": 5336, "nlines": 77, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actress vani Sri son dead", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nநடிகர் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, உள்ளிட்ட படங்களிலும், `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநனயின் மனைவியும் மருத்துவர் தான்.\nஇவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.\n - வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nபரபரப்பிற்காக பிகினி புகைப்படத்தை பகிர்ந்தேனா - நடிகை தீப்தி ஸதி விளக்கம்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nபிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Marketing_communications", "date_download": "2020-05-31T22:46:34Z", "digest": "sha1:UTUZMNJN74TD3GLMMY6F7AYK5AQGL47I", "length": 4601, "nlines": 138, "source_domain": "ta.termwiki.com", "title": "Marketing communications glossaries and terms", "raw_content": "\nபொருட்களையும் சேவைகளையும் குறித்து ஒருவருக்கு ஒருவர் வாய்ச்சொல் மூலம் அளிக்கும் தகவல்கள் ...\nGoogle வரைபடங்களை (வாகரையில் Google அகம்) என்பது ஒரு வலை < ஒரு href=\"http://www.google.com/maps\" > Google வரைபடங்களை வரையிணைக்கும் சேவை பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் Google, என பல ...\nஒரு செய்தியானது வரையறுக்கப்பட்ட காலத்தில் மொத்த நுகர்வோரில் எவ்வளவு சதவிகிதத்தினரை அடைகின்றது என்பதாகும். ...\nஇயல்பான பொருளின் விலையிலிருந்து விலையை குறைக்கவோ அல்லது நீக்கவோ மற்றும் மாற்றவோ சில நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் குறுகிய கால விளம்பர சலுகை விலை குறைப்பு கொள்கையாகும். ...\nஎதிர்பார்த்த நுகர்வோரை ஒரு விளம்பரத்தின் பரப்புரை மூலம் அடைவது.\nமத்தியில் ஒப்பீட்டளவில் சிறிய குழுக்கள் அடையாளம் மற்றும் subjective எதிர்பார்க்க மதிப்பிட பயன்படுத்தப்படும் உத்திகள். ...\nகட்டமைப்பு க்குள் ஒரு நிறுவன உள்பொருள் brands. இதுதான் அதில் உள்ள ஒரு நிறுவனத்தின் பொறுப்பையும் brands தொடர்பான, எளிதில் இருந்து, வேறு differentiated வழியாகும். இந்த கட்டமைப்பு க்குள் இந்த அமைப்பு; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/shri-rahu-ashtottara-shatanama-stotram-lyrics-in-tamil-rahu-deva-slokam", "date_download": "2020-05-31T23:09:38Z", "digest": "sha1:CHEJOFJW4NV2PXUBZWTXFG5F4KTSFJFE", "length": 9511, "nlines": 212, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shri Rahu Ashtottara Shatanama Stotram Lyrics in Tamil | Rahu Deva Slokam", "raw_content": "\n॥ ஶ்ரீராஹு அஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் ॥\nராஹு பீ³ஜ மந்த்ர - ௐ ப்⁴ராँ ப்⁴ரீம் ப்⁴ரௌம் ஸ: ராஹவே நம: ॥\nஶ்ருʼணு நாமாநி ராஹோஶ்ச ஸைம்ஹிகேயோ விது⁴ந்துத:³ \nஸுரஶத்ருஸ்தமஶ்சைவ ப²ணீ கா³ர்க்³யாயணஸ்ததா² ॥ 1 ॥ ப²ணிர்கா³ர்க்³யாயநஸ்ததா²\nக²ட்³க³கே²டகதா⁴ரீ ச வரதா³யகஹஸ்தக: ॥ 2 ॥\nத³க்ஷிணாஶாமுக²ரத: தீக்ஷ்ணத³ம்ஷ்ட்ரத⁴ராய ச ॥ 3 ॥ த³ம்ஷ்ட்ராகராலக:\nமாஷப்ரிய: கஶ்யபர்ஷிநந்த³நோ பு⁴ஜகே³ஶ்வர: ॥ 4 ॥ காஶ்யப\nவிஷஜ்வலாவ்ருʼதாஸ்யோঽர்த⁴ஶரீரோ ஜாத்³யஸம்ப்ரத:³ ॥ 5 ॥ ஶாத்ரவப்ரத:³\nத்³விஷச்சக்ரச்சே²த³கோঽத² கராலாஸ்யோ ப⁴யங்கர: ॥ 6 ॥\nக்ரூரகர்மா தமோரூப: ஶ்யாமாத்மா நீலலோஹித: \nகிரீடீ நீலவஸந: ஶநிஸாமந்தவர்த்மக:³ ॥ 7 ॥\nஶநிவத்ப²லத:³ ஶூரோঽபஸவ்யக³திரேவ ச ॥ 8 ॥\nvar உபராக³கரஸ்ஸோம ஸூர்யச்ச²வி விமர்த³க:\nநீலபுஷ்பவிஹாரஶ்ச க்³ரஹஶ்ரேஷ்டோ²ঽஷ்டமக்³ரஹ: ॥ 9 ॥\nகோ³விந்த³வரபாத்ரம் ச தே³வஜாதிப்ரவிஷ்டக: ॥ 10 ॥\nக்ரூரோ கோ⁴ர: ஶநேர்மித்ரம் ஶ��க்ரமித்ரமகோ³சர: \nமாநேக³ங்கா³ஸ்நாநதா³தா ஸ்வக்³ருʼஹே ப்ரப³லாட்⁴யக: ॥ 11 ॥\nசந்த்³ரயுக்தே து சண்டா³லஜந்மஸூசக ஏவ து ॥ 12 ॥\nஜந்மஸிம்ஹே ராஜ்யதா³தா மஹாகாயஸ்ததை²வ ச \nஜந்மகர்தா விது⁴ரிபு மத்தகோஜ்ஞாநத³ஶ்ச ஸ: ॥ 13 ॥\nஜந்மகந்யாராஜ்யதா³தா ஜந்மஹாநித³ ஏவ ச \nநவமே பித்ருʼஹந்தா ச பஞ்சமே ஶோகதா³யக: ॥ 14 ॥\nத்³யூநே களத்ரஹந்தா ச ஸப்தமே கலஹப்ரத:³ \nஷஷ்டே² து வித்ததா³தா ச சதுர்தே² வைரதா³யக: ॥ 15 ॥\nநவமே பாபதா³தா ச த³ஶமே ஶோகதா³யக: \nஆதௌ³ யஶ:ப்ரதா³தா ச அந்தே வைரப்ரதா³யக: ॥ 16 ॥\nகாலாத்மா கோ³சராசாரோ த⁴நே சாஸ்ய ககுத்ப்ரத:³ \nபஞ்சமே தி⁴ஷணாஶ்ருʼங்க³த:³ ஸ்வர்பா⁴நுர்ப³லீ ததா² ॥ 17 ॥\nமஹாஸௌக்²யப்ரதா³யீ ச சந்த்³ரவைரீ ச ஶாஶ்வத: \nஸுரஶத்ரு: பாபக்³ரஹ: ஶாம்ப⁴வ: பூஜ்யகஸ்ததா² ॥ 18 ॥\nதீ³ர்க⁴க்ருʼஷ்ணோதநுர்விஷ்ணுநேத்ராரிர்தே³வதா³நவௌ ॥ 19 ॥\nஏதத்³ராஹுக்³ரஹஸ்யோக்தம் நாம்நாமஷ்டோத்தரம் ஶதம் ॥ 20 ॥\nஶ்ரத்³த⁴யா யோ ஜபேந்நித்யம் முச்யதே ஸர்வ ஸங்கடாத் \nஸர்வஸம்பத்கரஸ்தஸ்ய ராஹுரிஷ்டப்ரதா³யக: ॥ 21 ॥\n॥ இதி ராஹு அஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=26843&replytocom=5126", "date_download": "2020-06-01T00:14:51Z", "digest": "sha1:6H3TT6KOCGGH3DOE5TNFET55RR27GKQP", "length": 31307, "nlines": 344, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nவாள்முனைக் குளே இருந்து நூல் முனைக்கு\nவித்தெடுத்த மன்னந்தனைப் பாடு மனமே\nகோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில்\nகீதை சொன்ன கோகுலனைப் பாடு மனமே\nவேத ஞான மாம்பழத்தில் கீதை என்ற சாறு\nபெய்த வித்தகத்தைப் பாடு உள்ளமே\nகீதை சொன்ன வித்தகனைப்பாடு மனமே\nகீதமூலம் அந்தமூலம் பாடு உள்ளமே\nபஜகோவிந்தம் தம��ழாக்கத்தில் தன் மனதில் கீதை பற்றி தோன்றியபோதெல்லாம் அந்தப் பாடலுக்கு தோதாக கீதையைத்தான் முன்வைப்பான் இந்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.\nகீதை உலகத் தத்துவத்துக்கெல்லாம் மூல தத்துவம்தான். எந்த மதத்தின் தத்துவத்துள்ளும் கீதையின் ஆதாரத்தைப் பெறலாம். அதுதான் கீதையின் தனித்துவம். கீதையில் இல்லாதது இவ்வுலகில் இல்லை. இவ்வுலகில் இருப்பதெல்லாம் இருந்ததெல்லாம் இருக்கப்போவதெல்லாம் கூட கீதையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டதுதான்.\nகண்ணன் இந்த உலகில் அவதாரம் செய்ததற்கு எத்தனையோ காரணங்கள நம் பெரியவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் முக்கியமான காரணம் இவ்வுலகுக்கு நல்வாழ்வு கொடுக்க கீதை எனும் கொடை கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவன் அவதாரம் செய்தான் என்றும் சொல்லலாம்.\nஅப்படிப்பட்ட கீதையை எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லிவரும் சிரிப்பானந்தாவான ஹாஹோ எனும் திரு சம்பத் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர். கீதை நகைச்சுவையாக சொல்லக்கூட நம் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதே கீதையின் பெருமை என்பதற்கு சம்பத் அவர்கள் எழுத்துக்களே உதாரணம்..\n கீதையானது போர் ஆரம்பமான அன்றே அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டு விட்டது. ஆனால் திருதராஷ்ட்டிரர் சஞ்சயனிடத்து கேட்பது பத்து நாள் போர் முடிவிலேதான். அதாவது பத்தாம் நாள் போரிலே பீஷ்மர் அர்ஜுனனால் அம்புப் படுக்கையில் கிடத்தப் படுகிறார். அது தீராத சோகத்தைத் திருதராஷ்ட்டிரருக்கு ஏற்படுத்தி விடுகிறது. ‘போர் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதை உனது விசேஷ சக்தியைப் பயன்படுத்தி எனக்குச் சொல்’, என சஞ்சயனிடத்தில் கேட்கிறார் . அதனால்தான் திருதராஷ்டிரர், ‘தர்மபூமியாகிய குருசேத்திரத்தில் கூடி நின்ற என்னவர்களும், பாண்டவர்களும் (பத்து நாட்கள் முன்பு) என்ன செய்தார்கள் சஞ்சயா’, எனக் கேட்கிறார். இப்போது புரிகிறதா சாதாரணீ’, எனக் கேட்கிறார். இப்போது புரிகிறதா சாதாரணீ”, என்று கேட்டார் ஹாஹோ.\n“நல்ல வேளை, அவர் அப்படித் திரும்பக் கேட்காமல் போயிருந்தால் நமக்கு இந்தஅற்புதக் கீதையே கிடைக்காமல் போயிருக்கும் அல்லவா\n“ஆமாம் .. ஆமாம்..கிடைக்காமலே போயிருக்கும்\n“அதான் கெடைச்சுடிச்சில்ல, சட்டுனு அடுத்த ஸ்லோகத்துக்கு போங்களேன்”, என்று அவசரப் படுத்தினார் அவசரகுமார்.\n“பாண்டவர்க��ுடைய படையைப் பார்த்து விட்டு படைத்தளபதி துரோணாச்சாரியாரிடம் ராஜா துரியோதனன் இப்படிக் கூறலானான், இது இரண்டாவது ஸ்லோகம். துரியோதனனின் குரு துரோணர், ஆனால் இப்போது அவர்கள் குரு சிஷ்யராக இருக்கவில்லை. துரியோதனன் ராஜா, துரோணர் படைத் தளபதி அவ்வளவே அதாவது இங்கு படையை நடத்திச் செல்ல, போர்த்திட்டங்கள் வகுக்க அதைச் செயல்படுத்த துரோணனருக்கு அதிகாரம் உண்டே தவிர இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் துரியோதனனுக்கே, என்று வலியுறுத்தவே ராஜா துரியோதனன் என்கிறார்”, இப்படிச் சொன்னார் ஹாஹோ.\n“அப்புடின்னா சிஷ்யனா இருந்தப்ப எடுத்த ட்ரில்லுக்கெல்லாம், வட்டியும் முதலுமாச் சேர்த்து துரோணரை இப்போ ட்ரில் எடுக்கலாம் துரியோதனன்”, என்று சொல்லிவிட்டு உரத்த குரலில் சிரித்தது தமாசு.\n“துரோணர் தன்னோட பெரிய தாடியோட போர்க்களத்துல தோப்புக் கரணம் போட்டா தமாஷா இருக்குமில்ல\n“நம்ம ஹாஹோ கூட பெரிய தாடியோட இருகார், உனக்கு ஆசையா இருந்தா அவரை தோப்புக் கரணம் போடச்சொல்லேன்”, என்றது தமாசு மக்கானைப் பார்த்து.\nபாமரரும் புரியும் வண்ணம் கீதை எடுத்துச் சொல்லப்படவேண்டும், சிரிக்க சிரிக்கச் சொன்னாலும் கடைசியில் கீதை பற்றிய சிந்தனை மட்டுமே அங்கே மூளையில் பதிவாகும் வண்ணம் எழுதிவரும் ‘சிரிப்பானந்தா’ என்கிற ஹாஹோ சம்பத் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழு பெருமையடைகிறது. அவருக்கு நம் நல்வாழ்த்துகள்.”\nஇவ்வாரக் கடைசி பாராவில் வருபவர் திரு தி.ந. இளங்கோவன். மனதில் தேடி வந்து தைத்து விட்டுப் போன கவிதை இது. திரு இளங்கோவுக்கு நம் வாழ்த்துகள்.\nகாதலில் அலையும் மனம் போல்\nஉன்னுடன் எங்கும் திரிந்தேன் நான்.\nபிறிதொரு நாள் எனக்கென்று ஒரு பார்வை, ரசனை.\nவேறுபட்டதாய், உன்னில் முற்றிலும் மாறுபட்டதாய்…\nஉன்னில் ஒரு அங்கமாய் நானிருந்த நாட்கள் போய்\nநான் என்னைப் பெற்ற வலி மிகுந்த காலமது…\nRelated tags : வல்லமையாளர்\n–சு.கோதண்டராமன். நீர், ஒளி, பசுக்கள் மூன்று வகையான உருவகங்களும் பொருந்தாத மந்திரங்களும் உண்டு. கீழே வருவனவற்றைப் பாருங்கள். பசுக்களை விரும்பி அங்கிரஸ்கள் உட்கார்ந்தார்கள். அமர\nபவள சங்கரி சுவாமி விவேகானந்தர் பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள் தமிழ்நாடு தேசிய சிந்தனைக் கழகமும் ரோட்டரேக்ட் சங்கமும் இணைந்து ஈரோட��� வேளாளர் கல்லூரியில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 13.01.2\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 86\nஅனைத்துலக வாசனை திரவிய அருங்காட்சியகம், க்ராஸ், பிரான்சு முனைவர் சுபாஷிணி The Perfume என்ற ஒரு திரைப்படம் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். அடிப்படையில் ஒரு நாவலைத் தழுவிய ஒரு திரைப்படைப்பு இது. இத\nபெரிய தாடி, மீசையுடன் சிரித்துக் கொண்டே தோற்றமளிக்கும் சிரிப்பானந்தா, வித்தியாசமான முறையில் கீதையை நகைச்சுவை கலந்து படிப்பவர் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். விருது வழங்கிய திரு திவாகர் அவர்களுக்கும், விருது பெற்ற திரு சம்பத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nநன்றி. பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க உதவுபவருக்கும் இதே வார்த்தைதான். தன் உயிரைப் பணயம் வைத்து நம் உயிரைக் காப்பாற்றுபவர்க்கும் இதே வார்த்தைதான் ஆனால் இது மிக அருமையான வார்த்தை. குறுகிய காலத்தில் இப்படி இந்த வல்லமையாளர் விருதை பெருவதில் உள்ளபடியே நான் மிகவும் மகிழ்வுறுகிறேன். எனது எழுத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ளவும் உற்சாகத்துடன் தொடரவும் இவ்விருது எனக்கு ஊக்கமளிக்கிறது. என்னை நானே செதுக்கிக் கொள்ளவே இதை நான் எழுத ஆரம்பித்து உள்ளேன், மற்றபடி யாராவது ஒருவருக்காவது இந்த என் தொடர் பயனளித்துவிட்டாலே அது எனக்கு அதிகப் படிதான் ஆனால் இது மிக அருமையான வார்த்தை. குறுகிய காலத்தில் இப்படி இந்த வல்லமையாளர் விருதை பெருவதில் உள்ளபடியே நான் மிகவும் மகிழ்வுறுகிறேன். எனது எழுத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ளவும் உற்சாகத்துடன் தொடரவும் இவ்விருது எனக்கு ஊக்கமளிக்கிறது. என்னை நானே செதுக்கிக் கொள்ளவே இதை நான் எழுத ஆரம்பித்து உள்ளேன், மற்றபடி யாராவது ஒருவருக்காவது இந்த என் தொடர் பயனளித்துவிட்டாலே அது எனக்கு அதிகப் படிதான் வல்லமை ஆசிரியர் பவள சங்கரி அவர்களுக்கும், எப்போதும் எனக்கு உற்சாகமளித்து நல்ல நண்பராய் செயலாற்றி, அடிக்கடி பல ஆலோசனைகளை கூறி நல்வழிப்படுத்திவரும் அண்ணா கண்ணன் அவர்களுக்கும், திரு.இன்னம்பூரான் அவர்களுக்கும், பகவத் கீதையை விவாதித்து பல விஷயங்களை எனக்கு எடுத்துக்காட்டித் தரும் அண்ணன் ரவிக்கும், வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்த திரு திவாகர் அவர்களுக்கும், பொறுமையாகப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும் அதே வார்த்தையையே திரும்பச் சொல்கிறேன். நன்றி\nமிக்க மகிழ்ச்சி திரு.பெருவை பார்த்தசாரதி.\nதிரு திவாகர் அவர்களின் கடைக்கண் பார்வை பட்டு கடைசிப்பாராவில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஒரு கவிதையைப் படைத்தது மிக்க மகிழ்வளிக்கிறது. நன்றி தங்கள் பாராட்டுரைக்கு\n“செய்தி”களை பாமரமக்களும் படிக்கும் வண்ணம் உருவான “தினத்தந்தி”நாளிதிழை போல… குறிப்பிட்டவர்கள் மட்டுமே புரிந்துபடிக்க முடியும் என்ற நிலையிலிருந்த கீதையை அனைவரும் படிக்கவேண்டும் என்ற ஆவலில் அனைத்து தரப்பு மக்களும் படிக்கும் வகையில் எளிய நடையில் கீதையின் பெருமை குறையாமல் தகுந்த முறையில் வடிவமைத்து “புதிய கீதை” படைத்துவரும் சிரிப்பானந்தா அவர்களுக்கு வார “வல்லமையாளர் விருது” வழங்கபடுவது சரியான தேர்வே … தேர்ந்தெடுத்த திரு.திவாகர் மற்றும் வல்லமை குழுவினருக்கும்… அந்த விருதை பெறுவதன் மூலம் அந்த விருதுக்கே பெருமை சேர்த்திருக்கும் திரு. ஹாஹோ(சிரிப்பானந்தா) அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்…\nநன்றி திரு.சித்திரை சிங்கர். ஆனால் விருதுக்கே பெருமை என்று சொல்வதெல்லாம் உண்மையல்ல, அது என்மீதான தங்கள் அன்பைக் காட்டுவதே. விருது என்னை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/96-tamil-movie-review/", "date_download": "2020-05-31T23:02:30Z", "digest": "sha1:4JXWDLEW64OQWW6NGJHXXH6LGU7UXU5D", "length": 17201, "nlines": 182, "source_domain": "newtamilcinema.in", "title": "96 / விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nஅனார்கலி காலத்திருந்தல்ல, அதற்கு முன்னால் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே நட்டுவாக்கிளியின் கொடுக்கு போல துரத்துகிறது காதல். சிலர் அந்த கொடுக்கின் மீதமர்ந்து விஷம் அருந்துகிறார்கள். சிலர் கொடுக்குக்கே தேன் தடவுகிறார்கள். 96 தேன் தடவுகிற படம்\nமழைக்காக பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவர்களை கூட ஒட்ட ஒட்ட நனைத்துவிட்டுப் போகும் இந்த 96.\nதியேட்டர் சவுண்டை ‘மியூட்’ பண்ணிவிட்டால், ஒவ்வொரு மனசிலிருந்தும் ஒலிக்கும் அந்த ‘தடக் தடக்…’ துல்லியமாக கேட்கும். ஏனென்றால் காட்சிக்கு காட்சி கரைந்து நொறுங்கி காணாமல் போயிருப்பது ஜானு-ராம் மட்டுமா அநேகமாக எல்லாரும்தான் லதா, உமா, வனிதா, சுப்ரியா, காயத்ரி என்று அவரவர் எண்ணங்களில் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்திருப்பார்கள். இந்தப்படத்தின் உயிரே, எல்லாரையும் இழுத்துக் கொண்டுபோய் பழைய காதலுக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான்\n‘போட்டோகிராபி’ சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் விஜய் சேதுபதி தன் ஸ்டூடன்சுகளுடன் தஞ்சாவூருக்கு வருகிறார். தான் படித்த பள்ளியை பார்க்க விரும்பும் அவர் உள்ளே போய் ஒவ்வொரு இடமாக பார்த்து உணர்ச்சிவசப்படும் போதே, தன் பழைய நண்பர்களுக்கு போன் அடித்துவிடுகிறார். அப்பறமென்ன… 96 பேட்ச்-ல் படித்த அத்தனை நண்பர்களும் ஒரு நாள் சென்னையில் கூடுவதற்கு ஏற்பாடு நடக்கிறது. அந்த நாள்… அதுதான் இந்தப்படத்தின் மொத்த அழகும் அதுதான் இந்தப்படத்தின் மொத்த அழகும் எந்த புண்ணியவதி இந்தப்படத்தின் இன்ஸ்பிரேஷனோ… எல்லா புகழும் உனக்கே தாயி\nநாற்பது வயசுக்கு மேல் அவ்ளோ பெரிய வெயிட்டில் ஒரு ஆம்பளப் பையன் வெட்கப்படுவதை திரைக்குள் கொண்டு வந்தால், ‘அடச்சே ஏன்யா உனக்கு இந்த வேல’ என்பான் ரசிகன். ஆனால் அதையே விஜய் சேதுபதி செய்தால், ‘நீ என்ன செஞ்சாலும் ரசிக்க தோணுதே, எப்படிய்யா’ என்பான் ரசிகன். ஆனால் அதையே விஜய் சேதுபதி செய்தால், ‘நீ என்ன செஞ்சாலும் ரசிக்க தோணுதே, எப்படிய்யா’ என்பான். 96 ன் தூணே விஜய்சேதுபதியின் அப்பழுக்கில்லாத அழகான நடிப்புதான். (பிரிச்சு மேய்ஞ்சுட்டான் மனுஷன்) இதயம் தடக் தடக்கென அடித்துக் கொள்ள 22 வருஷம் கழித்து தன் தேவதையின் முகம் காண்கிற அந்த கணம்… பீரிட்டு வழிகிறது காதல்.\nநடுநடுவே தனக்கேயுரிய திடீர் பன்ச் ஜோக்குகளை போட்டு ரசிகனின் கவனத்தை நகர விடாமல் செய்கிறார் சேது. கொலைகாரன், ரவுடி, போலீஸ், கட்ட பஞ்சாயத்து தாதா, லவ்வர் பாய் என்று எல்லா கேரக்டர்களும் ஒர�� ஒரு நடிகனுக்கு மட்டும்தான் பொருந்தும். அது இவரேதான்\nவிஜய் சேதுபதி ‘கோன்’ என்றால், அதில் வழிய வழிய நிரம்பியிருக்கும் ஐஸ்க்ரீம்தான் த்ரிஷா முதல் ஆச்சர்யம், ‘இன்னும் முதல் படத்தில் பார்த்த மாதிரியே இருக்காரே, எப்படி முதல் ஆச்சர்யம், ‘இன்னும் முதல் படத்தில் பார்த்த மாதிரியே இருக்காரே, எப்படி’ என்பதுதான். ஒட்டை பிரித்துக் கொண்டு உள்ளே குதித்தாவது ஒட்டுமொத்த சொத்தையும் கொள்ளையடிக்க வைக்கிற அளவுக்கு அழகு’ என்பதுதான். ஒட்டை பிரித்துக் கொண்டு உள்ளே குதித்தாவது ஒட்டுமொத்த சொத்தையும் கொள்ளையடிக்க வைக்கிற அளவுக்கு அழகு சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களால் மிரள விட்டிருக்கிறார். தன்னை கல்லூரிக்கே தேடிவந்த விஜய் சேதுபதியை, யாரோ என்று நினைத்து விரட்டியடித்ததை அறிந்து குற்றவுணர்ச்சியில் துடிக்கிற அந்த காட்சி, ‘த்ரிஷா புராணத்தில்’ வரும் ஒரே ஒரு செய்யுள்.\nகழுத்தில் தாலி, சிங்கப்பூரில் குடும்பம். ஆனாலும் தன் பழைய காதலில் திளைத்து திரும்பிப் போக மனசில்லாமல் கண்கலங்கி பிரிகிற அந்தக்காட்சி, புரட்டிப் போட்டுவிடுகிறது காதல் மனங்களையெல்லாம்\nஇந்தப்படத்தின் முடிவு, தமிழில் வந்த ஆயிரம் காதல் கவிதைகளுக்கு ஒப்பானது\nசி.பிரேம்குமார் என்ற புதுமுகம் இயக்கியிருக்கிறார். வளவள வசனங்கள் இல்லை. எக்ஸ்பிரஷன்களால் நகர வேண்டிய படம். அதற்கென தேர்ந்தெடுத்த நடிகர், நடிகைகள்தான் இப்படத்தின் ஆத்மாவே. அதுவும் டென்த், ப்ளஸ் ஒன் காலங்களில் நடித்திருக்கும் அந்த ஜோடி நெஞ்சை அள்ளுகிறது. விஜய் சேதுபதியின் இளமைக்கால கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யன். இளம் வயது த்ரிஷாவாக கவுரி எஸ்.கிருஷ்ணன் என்ற புதுமுகம். இவ்விருவரையும் தேடி கண்டுபிடித்த காரணத்திற்காகவே தனி அப்ளாஸ் பிரேம்.\nமகேந்திரன் ஜெயராஜ், ஷண்முக சுந்தரம் என்று இருவரது கைவண்ணத்தில், உயிரோவியமாகவும் கவிதையாகவும் கொஞ்சியிருக்கிறது ஒளிப்பதிவு. ஒவ்வொரு பிரேமும் அளந்து வரைந்த கிளாஸ் பெயிண்ட்டிங் போல அவ்வளவு அழகு\n‘விண்ணை தாண்டி வருவாயா’ போல மியூசிக்கலாகவும் ரசிக்க வைத்திருக்க வேண்டிய படம். கோவிந்த மேனன் இசையில் ஏனோ கவனம் சிதறிவிட்டார் இயக்குனர். பாடல்கள் எதுவுமே கேட்ச் பண்ணவில்லை. நல்லவேளை… பின்னணி இசை மட்டும் தாலாட்டு\nஅழகி, பள்ளிக்கூடம் படங்களின் சாயல் இருந்தாலும், புதிய புத்தகத்திற்குள் பழைய மயிலிறகாக ஜொலிக்கிறது 96.\nஅவரவர் பள்ளிக்கூடங்களில் அநாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களுக்கும் இந்த 96 திரைப்படம் ஒரு வடிகால்\nசெக்கச் சிவந்த வானம் / விமர்சனம்\nமேற்கு தொடர்ச்சி மலை / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nஅச்சம் என்பது மடமையடா / விமர்சனம்\n விஜய்சேதுபதிக்கும் த்ரிஷாவுக்கும் இதுதான் வேல\n விஜய்சேதுபதிக்கும் த்ரிஷாவுக்கும் இதுதான் வேல\n சர்க்கார் விழாவில் முழங்கிய விஜய் பேய் வேக சந்தோஷத்தில் ரசிகர்கள்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_183898/20190928200849.html", "date_download": "2020-05-31T21:40:29Z", "digest": "sha1:UYM5J2X3CBXDMJH2MM3CSB4UYD2ZKQNL", "length": 8704, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை : மாமல்லபுரம் கடைகளில் போலீஸ் ஆய்வு", "raw_content": "பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை : மாமல்லபுரம் கடைகளில் போலீஸ் ஆய்வு\nதிங்கள் 01, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை : மாமல்லபுரம் கடைகளில் போலீஸ் ஆய்வு\nபிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வரும் அக்டோபா் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பணியாற்றுவோா் விவரம் குறித்து போலீஸாா் தகவல்களை சேகரித்து வருகின்றனா்.\nசா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் 3 நாள்கள் தங்குகின்றனா். இவா்கள் வருகையை முன்னிட்டு, மாம���்லபுரத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாமல்லபுரம் தங்கும் விடுதிகளில் மாதக் கணக்கில் தங்கியுள்ள இலங்கை, திபெத் நாட்டினா் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்தவா்களின் பாஸ்போா்ட், விசா மற்றும் அவா்கள் குறித்த முழு விவரங்களையும் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என பாதுகாப்புத் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஏஎஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மாமல்லபுரம் ஏஎஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில், காவல் ஆய்வாளா் ரவிகுமாா், உதவி ஆய்வாளா் சபாபதி உள்ளிட்ட போலீஸாா் மாமல்லபுரம் கடைகளில் பணிபுரியும் வடமாநில நபா்கள், உள்ளூா் நபா்கள் குறித்து ஆதாா் எண்களுடன்முழு விவரங்களைச் சேகரித்து வருகின்றனா். மேலும், மாமல்லபுரத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குறித்தும், அவா்கள் தங்குவதற்கான விசா கால நீட்டிப்பு உள்ளதா அல்லது குறைந்த நாள்களுக்கு தங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட விசா உள்ளிட்ட விவரங்களை போலீஸாா் ஆவணங்களுடன் சேகரித்து வருகின்றனா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபடிப்பு செலவிற்கு வைத்திருந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி: மதுரை சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nதனியார் பேருந்துகள் நாளை ஓடாது: தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் : சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்குக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகரோனா வைரஸ் ரத்த பரிசோதனை கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்: பொது ���ோக்குவரத்துக்கு அனுமதி\nதமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு : 21, 184 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295366.html", "date_download": "2020-05-31T22:34:05Z", "digest": "sha1:MSEF4DCYX65A3KXL2P4FLC6HQRPONR4T", "length": 10349, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "நவீன்- அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nநவீன்- அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு…\nநவீன்- அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு…\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும், அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz க்கும் இடையில், இன்று (12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஅமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தேயிலை, இறப்பர், தெங்கு, கஜூ போன்ற பெருந்தோட்ட உற்பத்திகள் குறித்து, இருதரப்பினரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி 400 காங்கிரசார் மனு..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து – விஞ்ஞானிகள்…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப்…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள் குற்றச்சாட்டு\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இள���ஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க…\nதந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morsmal.no/ta/naturfag-tamil/naturfag-mellomtrinnet-tamil", "date_download": "2020-05-31T22:50:11Z", "digest": "sha1:W66XGGCBDJYOR3ACPP2LDN3VEZBNQEW7", "length": 7736, "nlines": 126, "source_domain": "www.morsmal.no", "title": "Tema Morsmål - Naturfag 5. - 7. trinn", "raw_content": "\nஉலகின் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு அதிசயங்கள்\nஉலகின் அதிகாரப்பூர்வமான புதிய ஏழு அதிசயங்கள்\nசிச்சென் இட்ஷா (கிபி 800 -க்கு முந்தையது), யுகாட்டன் தீபகற்பம், மெக்சிகோ\nசிச்சென் இட்ஷா என்பது, பண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிய புகழ் மிக்க கோவில் நகரமாகும். குக்குல்கானுடைய பிரமிட், சாக் மூல் கோவில், ஆயிரம் தூண் மகால், கைதிகள் விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு அமைப்புகள், கட்டிடக் கலைக்கும் வடிவமைப்புக்கும் அவர்கள் காட்டிய அதீத ஈடுபாட்டை வெளிக்காட்டும் வகையில் இன்றும் காண முடிகிறது. இந்த கடைசி பிரமிட், மாயன் நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.\nஅடைவு: திரவியங்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன, எவ்வாறு மாற்றங்களுக்குள்ளாகுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படையான அணுக்கள், மூலக்கூறுகள் என்பவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளல்\nவகுப்பு: 5. - 7. வரை\nஅடைவு: மாணவர் பல்வேறு வகையான இயற்கைப் பகுதிகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.\nமாணவர் விளங்கிக் கொள்ள வேண்டிய சொற்கள் : உயிர்க்கோளம், உயிரினங்கள், தண்டரா, புல்வெளி, சவன்னா, மழைக்காடுகள், பாலைவனம்\nபருப்பொருள் பற்றிய ��ாடம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசினால் உருவாக்கப்பட்ட 7ஆம் வகுப்புக்குப் பொருத்தமான பாடப்புத்தகத்திலிருந்து சில பொருத்தமான பகுதிகள் மட்டும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.\nகாலநிலை பற்றிய பாடம் தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது.. வெவ்வேறு பட்ட காலநிலைகள் பற்றிய விபரங்களும், பயிற்சிகளும், இலகுவில் பாடசாலையிலும், வீட்டிலும் செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. விளக்கங்களுடன் கூடிய காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன\nஎதுகைத் தொடை/ Rim og regler\nInnholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - www.morsmal.no", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9789351350323_/", "date_download": "2020-05-31T23:05:15Z", "digest": "sha1:BRIMKIB2TOBZYZDXYLV6N4AIFWPBER2N", "length": 5855, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "உடல் - மனம் - புத்தி : Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / உடல் – மனம் – புத்தி\nஉடல் – மனம் – புத்தி\nஉடல் - மனம் - புத்தி quantity\nஉடல் – மனம் – புத்தி\n· அளவு கடந்த உற்சாகத்தோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்துமுடிப்பது எப்படி· நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி· நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி· பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது· பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது· தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி· தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி· வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது· வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது· மன உள��ச்சலின்றி வாழ்வது எப்படி· மன உளைச்சலின்றி வாழ்வது எப்படி· ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி· ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி· ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா· ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் வள்ளியப்பனின் இந்நூல் எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதோடு வாழ்க்கைக்கான முக்கியமான அடிப்படை நூலாகவும் திகழ்கிறது. உங்கள் வெற்றியை உறுதிசெய்யும் ஒரு முக்கியக் கருவி இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2020/02/127.html", "date_download": "2020-06-01T00:05:17Z", "digest": "sha1:ZEOC4IR4G4JLU3BJMGHUDQ2EBWVNN4EB", "length": 53329, "nlines": 772, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் ? ஆதார் அடையாள அட்டை:உண்மை என்ன?", "raw_content": "\nபுதன், 19 பிப்ரவரி, 2020\nகுடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் ஆதார் அடையாள அட்டை:உண்மை என்ன\nதீப்தி பத்தினி - பிபிசி தெலுங்கு : ஹைதராபாத்தில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் முகாமில் உள்ள அகமது கபீர் மற்றும் அவரது மனைவி. இவர்கள் 2016-இல் ஹைதராபாத்துக்கு வந்தனர் (கோப்புப்படம்) தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஹைதராபாத்தில் வாழ்ந்துவரும் மொஹம்மத் சத்தார் கான் என்பவர், இது தொடர்பாக தனக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதார் பிராந்திய அலுவலகம், தான் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினியிடம் பேசிய சத்தார் கான், தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், தனது தந்தை மத்திய அரசால் நடத்தப்படும் ஆல்வின் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், தற்போது தனது தாய் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nதன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்தாம் வகுப்பு கல்வி சான்ற��தழ் போன்ற ஆவணங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.\nமூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த நோட்டீஸை தான் பெற்றதாக தெரிவித்த அவர், அதன் விவரங்கள் புரியாததால் அது குறித்து அறிய உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரை அணுகியுள்ளார்.\nஆதார் ஒழுங்குமுறைகள் சட்டம் 2016-ன் பிரிவு 6 மற்றும் சட்டவிதி 30-இன்படி இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nநீங்கள் இந்திய குடிமகன் இல்லை எனவும், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நீங்கள் ஆதார் அடையாள அட்டையை பெற்றுள்ளீர்கள் என எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புகார்/குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ( யு.ஐ.டி.ஏ.ஐ) ஹைதராபாத் அலுவலகம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது'' என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாலாபூர் பகுதியில் உள்ள மெகா கார்ட்டன்ஸ் வளாகத்தில் பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதியன்று விசாரணை ஆணையத்துக்கு முன்பாக ஆஜராக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்திய குடியுரிமையை நிரூபிக்க தேவையான அனைத்து அசல் ஆவணங்களுடன் அவர் இந்த விசாரணை ஆணைய சந்திப்புக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஒருவர் இந்த விசாரணை ஆணைய கூட்டத்துக்கு வரவில்லையென்றாலேயோ அல்லது தனது குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்கவில்லையென்றாலோ, ஆதார் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர், அந்த குற்றச்சாட்டுகளை தவறு என நிரூபிக்க தவறிவிட்டதாக கருதி ஆதார் சட்டப்பிரிவு 29-ன்படி அவரது ஆதார் அடையாள அட்டை ரத்து செய்யப்படும்.\nஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கிவரும் மஜ்லிஸ் மச்சாவோ டெஹ்ரிக் என்ற அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளரான அம்ஜத் உல்லா கான் இது குறித்து கூறுகையில், சத்தார் கானின் ஆவணங்களை தான் ஆராய்ந்து பார்த்ததாகவும், அவை அனைத்தும் சரியானவை என்று கண்டறிந்ததாகவும் கூறினார்.\nஇந்த நோட்டீஸ் குறித்து சத்தார் கானின் வழக்கறிஞரான முஸாஃபருல்லா கான் கூறுகையில், இந்திய குடியுரிமை தொடர்பான ஆதார சான்றிதழ்களில் ஆதார் அடையாள அட்டை இடம்பெறவில்லை. இந்நிலையில் தவறான தகவல்கள் அளித்து ஆதார் அடையாள அட்டை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை அவர் இந்திய குடிமகன் இல்லை என்று அறிவிக்கமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nஇது தொடர்பாக தாங்கள் தொடர்ந்து போராட போவதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லத் தயராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n''தெலங்கானா மாநில போலீசாருக்கு, சட்டவிரோதமாக நாட்டில் சிலர் வசித்துவருவதாக கிடைத்த தகவல்களின்படி தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றுள்ள சிலருக்கு யு.ஐ.டி.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சில செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன''\n''இது குறித்து வெளியான செய்திகள் சரியான பார்வையில் வெளியிடப்படவில்லை என்று யு.ஐ.டி.ஏ.ஐ தெளிவுபடுத்துகிறது. நேரடியாக குடியுரிமை விவகாரத்தில் ஆதார் செய்வதற்கு ஒன்றுமில்லை''\n''ஆதார் இந்திய குடியுரிமை தொடர்பான ஆவணம் அல்ல. அதேவேளையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கக்கூடாது என்ற முக்கிய தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது'' என்று டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n''தெலங்கானா மாநில போலீசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் 127 பேர் தவறான தகவல்கள் அளித்து ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளதாகவும், அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கிடைத்த தகவல்களின்படி ஹைதராபாத் பிராந்திய அலுவலகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது''\n''இவர்கள் மீதான ஆதார் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை ஆதார் சட்டத்தின்படி ரத்து செய்யப்படும்''\n''அதனால் தங்களின் ஆதார் அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களுடன் இது தொடர்பான விசாரணை ஆணையத்தில் இவர்கள் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் பிராந்திய அலுவலகம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது'' என்று மேலும் விளக்கியுள்ளது.\nஎங்களின் சேவையின் தரத்தை மேலும் உயர்த்த நாங்கள் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைதான் இது என்று கூறியுள்ள யு.ஐ.டி.ஏ.ஐ, நோட்டீஸ் அனுப்பப்பட்ட 127 பேருக்கும் இது தொடர்பான ஆவணங்களை சேகரிக்க நேரம் தேவை என்பதால் இவர்கள் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவதை மே மாதத்துக்கு மாற்றியுள்ளோம் என்று மேலும் கூறியுள்ளது.\nஇது குறித்து பிபிசி செய்தியாளர் தீப்தியிடம் ஹைதராபாத் ஆதார் பிராந்திய அலுவலகத்தின் துணை பொது மேலாளரான ஆர். எஸ். கோபாலன் கூறுகை��ில், ''தெலங்கானா மாநில போலீஸ் அளித்த அறிக்கையின்படி வழங்கப்பட்ட இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணையை நாளையே (பிப்ரவரி 20) நடத்துவதற்கு நேரம் குறைவு என்பதால், வேறு தேதிக்கு மாற்றவுள்ளோம் '' என்று தெரிவித்தார்.\nதங்களின் குடியுரிமையை நிரூபிக்க கூறி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டதாக வந்த செய்திகள் பற்றி கேட்டதற்கு, பதிலளித்த அவர், ''இது குறித்து நாங்கள் ஆராய்வோம். ஆதார் சட்டப்பிரிவை தாண்டி நோட்டீஸில் வார்த்தைகள் இடம் பெற்று இருந்தால் நாங்கள் அதில் மாற்றம் செய்வோம். இதுவரை இது போன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டபோது எந்த பிரச்சனையும் எழவில்லை. ஆனால் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரச்சனை தற்போது இது விவாதிக்கப்படுகிறது. ஏற்கனவே கூறியபடி, யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அதிகாரம் யு.ஐ.டி.ஏ.ஐ-க்கு இல்லை'' என்று மேலும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nவிமர்சனம்: மாஃபியா... வில்லங்க வியாக்கியான வீடியோ\nகொடைக்கானலில் ஐ டி ஜோடிகள் ... போதை வலையில் சிக்கு...\nஇஸ்லாமியர்களின் எண்ணிக்கை.. நண்பர்களே,அது தவறான...\nBBC : உத்தர பிரதேசம்: “ 3000 டன் தங்க சுரங்கம் இல...\nமன்மோகன் சிங் : பாரத் மாதா கீ ஜெய் கோஷம்.. தீவிர வ...\nஉபியில் 3500 டன் தங்கம் ... பச்சை பொய்யை பரப்பும் ...\nகேரளா.. மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பி...\n27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி\nபிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரண.. ...\nடிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக...\nபெண் கிளார்க்குகளை நிர்வாணப்படுத்தி சோதனை\nஇந்தியாவிலும் இலங்கையிலும் .. .. மலையக மக்கள் நாட...\nரஜினிகாந்தின் மன நிலை பாதிப்படைந்தது ஏன்\nஇந்தியன் 2 விபத்து ... இது சினிமாவுக்கு Use பண்ற C...\nஅன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்.. ஆதி மனிதனுக்க...\nசீமானும், அவர் கட்சியும் மிக மிக பயங்கரமான கட்சி”-...\nநைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து\nபா.ரஞ்சித்... சமுக வலையில் விவாதம் .. கபிலன் காமர...\nஜாக்கியின் ஈவென்ட் மானேஜ்மென்ட் சிவராத்திரி கொள்ளை...\nசமுக வலையில் ஜாதி பதிவுகள் .. Karthikeyan Fastur...\nஜொ்மனி: துப்பாக்கி சூடு 9 போ் இறப்பு ... கொலையா...\nஅரிசிக்கு ���தில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்த...\nதுரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி .. தீவிர சிகிச்...\nராதாரவி : ஹாலிவூட் ரேஞ்சுக்கு படம் எடுக்க ஆசைப்படு...\nஅதிமுக .: இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்ட...\n \"தமிழக அரசின் சட்டம் வெ...\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்ரா...\nபாஜக நாராயண் திரிபாதி : வின் டிவி மட்டும் தான் நல...\nகொரோனா சீனாவில் 2236 பேர் உயிரிழப்பு .... ஒரே நாள...\nசீனர்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்குகிறார்கள் ...\nகூகிள் - விக்கிபீடியா இந்திய மொழகளில் தமிழ் முதலிட...\nஉனக்கென்னப்பா... நீ பைத்தியம். எது வேணாலும் பேசலாம...\nடி.எம். கிருஷ்ணா அதிரடி : கர்நாடக ஹிந்துஸ்தானி எல்...\nஇந்தியன் 2 .. விதிமீறல்தான் விபத்துக்கு காரணம் .. ...\nகேரள போலீஸின் 25 ரைஃபிள்கள்; 12,061 தோட்டாக்கள் எங...\nமாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பது தமிழகம்...\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த13 ( பார்பனர்) கடற்படை ...\nபாகிஸ்தானுக்கு உளவு: 13 இந்தியக் கடற்படையினர் கைது...\nஅமெரிக்கா : புதிய இந்தியா குடியுரிமைச் சட்டம் நாட...\niஇந்தியன் 2 படுகொலைகள் ... ஊழலை ஒழிக்க படமெடுக்க...\nரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் ந...\nசென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் காமெரா ...உதவி பேரா...\nதிருப்பூர் - சேலம் கோர விபத்து: 25 பேர் உயிரிழப்பு...\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறைய தொடங்கியுள்ளது - சீன ...\nதிருப்பூரில் லாரி - பேருந்து மோதி ; 20 பேர் உயிரிழ...\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் மூவர் உயிரிழப்பு . க...\nCAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்\nஇலங்கை .. பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரு...\nகுடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் \nமக்கள் பயன்படுத்திய பணத்தை அழிக்கும் சீன அரசு.. ...\nடொனால்ட் டிரம்ப் இந்தியா மீது அதிருப்தி.. நாங்கள...\nஅதிர வைத்த சிஏஏ போராட்டம்: குழம்பிய காவல் துறை\nஜல்லிகட்டு போராட்டத்தால் பயனடையும் கர்நாடகா கம்பால...\nகொரோனா வைரஸ் ; சீனாவில் 2000 பேர் உயிரிழப்பு\nதுரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் செய்த காரியம...\nஸ்டன்ட் நடிகர் கிருஷ்ணன்.. அப்போ ரஜினி, விஜய், ஷ...\nசீமானின் கொள்ளையை தட்டி கேட்டதால் விலக்கப்பட்ட விய...\nமாதவிடாயோடு சமைக்கும் பெண்கள் பாலியல் தொழிலாளியாக...\nஅதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்\nபிப்ரவரி 18, 1992 மகாமகம் உயிரிழந்த 48 மனிதர்கள் ...\n��ுஜராத் 'தீண்டாமை' சுவர்.. ட்ரம்ப் இந்தியா வருகை...\nகம்பாலா 9.51 வினாடியில் 100மீ - ஸ்ரீனிவாச கௌடா சாத...\nசமஸ்கிருதத்துக்கு 29 மடங்கு நிதி ..தமிழ், தெலுங்கு...\nCorona virus: “சீனாவில் தொடங்கி ஆப்ரிக்கா” கண்டங்க...\nAnti CAA Protest : களத்தில் நிற்கும் சாமானிய பெண்க...\n1849 ஆம் ஆண்டு தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்...\n. கொரொனோ வைரஸ் சரியும் சந்தை... சிக்கித்தவிக்கும் ...\nகன்னட திரைப்பட பாடகி சுஷ்மிதா தூக்குப்போட்டுத் த...\nமீண்டும் மருத்துவர்கள் போராட்டம்... .. தமிழகம் மு...\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 186...\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி திருப்பூருக்கும் டஃப்.....\nஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு சமுகவலையில் எழுந்த ....\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர...\nரயிலில் சிவனுக்கு மினி கோயில்\nஎச்சரிக்கையை மீறி சீனாவிலிருந்து வந்த கப்பல் அனுமத...\nஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் விமர்சனம் .. அவ...\nCAA க்கு எதிராக பேரவையில் விவாதிக்க மறுப்பு ... ஸ்...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ண...\nகொரோனா உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் பாதிக்கப்...\nசீனாவில் 1,770 பேர் உயிரிழப்பு .. கோவித் 10 வைரஸ...\nகல்யாண பாட்டு சத்தத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை .. த...\nவிக்கிரவாண்டி தலித் இளைஞா் அடித்து கொலை... வன்னிய...\nநிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மா...\nசிஏஏ: நூலகத்தில் புகுந்து படிக்கும் மாணவர்களை தாக்...\nCAA - NRC Protest: தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்...\nஉசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடகா கம்ப்...\nசென்னையில்300 கோடி ரூ மதிப்புள்ள 20,000 சதுர அடி ...\nகொரொனோ வைரஸ் சீனா உண்மைகளை மறைகிறது .. பேரழிவு \nஅமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை\nகேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கும் கிராமிய தமிழ் பாட...\nகபில் குமார் சரத்கர், ஐபிஎஸ் ...தூத்துக்குடியில் 1...\n1968 ல் இந்திரா கொண்டு வந்த 12 அம்ச மதுவிலக்குக் கொள்கையில் மதுவிலக்கை கடைபிடிக்கும் மானிலங்களுக்கு வருவாய் இழப்பை சரி செய்ய பெரும் நிதி உதவி செய்யப்படும் என்று அறிவித்தார் .\nகலைஞர் போய் தமிழ்நாட்டிற்கு பணம் கேட்டபோது புதிதாய் மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி உதவி என்று கூறினார் .\n1971 ல் மதுவிலக்கை தள்ளுபடி செய்து இரண்டே ஆண்டுகளில் அதை மீண்டும் நீக்கி இந்திராவிடம் நிதி பெற்று தமிழக குழந்தைகள் கற்க பள்ளிகள் ,கல்லூரிகள் கட்டினார் கலைஞர் ..\nஆர்.எஸ்.பாரதி பிணையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு...\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- ...\nதூத்துக்குடி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசா...\nகோவை கோயிலில் இறைச்சி வீசிய ராம் பிரகாஷ் சண்முகம் ...\nடெல்லி மாஸ்கோ . பாதி வழியில் திரும்பிய விமானம் .பை...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்\nஅமெரிக்காவில் நிறவெறி கலவரம் .. நியூயார்க், லாஸ் ஏ...\nதமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உ...\nவரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓ...\nசவூதி சிறையிலேயே உயிரிழந்த மனித உரிமை போராளி பேராச...\nவெட்டுக்கிளியை வேட்டை ஆடும் கரிஞ்சான் குருவி .. ...\n12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்.. ...\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவனை சுட்டுக்கொன்ற பாக...\nநிறவெறி ..எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளி...\nகொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிடை நீக்கம்...\nபிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய ம...\nஸ்டாலின் : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ...\nவடக்கு புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட லெப். கே...\nஉன் தட்டில் என்ன இருக்கிறது\nதாய் இறந்தது அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்...\nஈரான் சிறுமி ஆணவ கொலை..\nகுடும்பத்தின் 4 பேருக்காக 180 சீட் விமானத்தை வாடக...\nநாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 45 கோடி: த...\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு .. கொரோனா...\nகொரோனா முகாமில் தலித் தொழிலாளர் சமைத்த உணவை மறுத்த...\nதற்சார்பு இந்தியா: புதிய விளக்கம்\nசிறுமிகளைக் காப்பாற்றிய யானை.. வீடியோ\nஇந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: ட...\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெண் தலைமை செவிலி...\nதிருவாரூர் தேருக்கும் நீரில் மூழ்கிய சுவீடன் கப்பல...\nஇலங்கை தமிழர்களின் உணவு பழக்கமும்... ஒரு காரமான வி...\nஅமெரிக்க நிறவெறி .. மூச்சு விடமுடியாமல் உள்ளது ......\n.. குஜராத்தி முதலைகளை அன்றே தோலுரித்...\n10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உயர்சாதி...\nகொரானா காலமும் 40 சாதிய வன்கொடுமைகளும்\n- வடமேற்கு மாநிலங்கள் .. ...\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பொருள...\nதீபக்கும��� தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள்.. போயஸ் ...\nசிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகச...\nசத்தமின்றி 30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்...\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்ச...\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற...\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொ...\nஉத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார்... மலையக தலைவர் அமைச...\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்...\n14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக...\nஉள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் ...\nபொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெர...\nஉ பி தொழிலாளர்களை இனி அனுமதி பெற்றுத்தான் பிற மாந...\n25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர...\nசிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்...\nமுதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னைய...\nகவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை ந...\nBBC : உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்பட...\nஅமெரிக்காவில் இறப்புக்கள் ஒரு லட்சம் ... பெயர்களை...\nதமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவ...\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்ய...\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஅனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்.. உலகின் எதி...\nதிருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தங்கள் எவை\nநீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்க...\nதிருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால ...\nபாஜகவில் டாக்டர் கிருபாநிதிக்கு என்ன நடந்தது\nசீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தம...\nபுலம்பெயர் தொழிலாளிகள் விவகாரத்தில் சூழ்ச்சி அரங்க...\nசரோஜா கதைகளும் துக்ளக் சோவின் எழுத்து பணியும்\nடான் அசோக் : தவறான சொற்களை அடுத்த தலைமுறைக்கு கடத்...\n144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்.. திமுக நி...\nமம்தா ஆவேசம் என் தலையை துண்டித்துவிடுங்கள்.. பு...\nஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: ஆசிரியர் கி.வீரமணி\nசர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்\nமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெள...\nவெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. தற்கொலையா \nவி.ப��. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக...\nஈழ வசூலிஸ்டுகள் டாலர் பங்கிடுவதில் .. .புலம்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5678", "date_download": "2020-05-31T22:41:14Z", "digest": "sha1:7NLHDAZXHVEXVRFV623CVVK2ROPAPY4H", "length": 6676, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "k.mugunthan K.முகுந்தன் இந்து-Hindu Pillaimar-Asaivam-Vellalar அசைவப்பிள்ளைமார் - இசைவெள்ளாளர் Male Groom Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Doctor -Govt பணிபுரியும் இடம்-கோவை சம்பளம்-53,000 எதிர்பார்ப்பு-MBBS,BDS,MS,நல்லகுடும்பம்\nSub caste: அசைவப்பிள்ளைமார் - இசைவெள்ளாளர்\nரா சந் ல மா\nசூ பு சு வி ராசி\nபு சந் மா ரா\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/JVP_18.html", "date_download": "2020-05-31T23:01:13Z", "digest": "sha1:QSTKF4DPIJJ3EJJNGYIPQBTHLI25QL3W", "length": 6922, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஜேவிபி தனித்து ஜனாதிபதி தேர்தலில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜேவிபி தனித்து ஜனாதிபதி தேர்தலில்\nஜேவிபி தனித்து ஜனாதிபதி தேர்தலில்\nடாம்போ August 18, 2019 இலங்கை\nதென்னிலங்கை அரசியலில் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ளநிலையில் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகாலிமுகத்திடலில் நடந்த இந்த நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலான கட்சி ஆதரவாளர்கள் குழுமி இருந்தனர்.\nஇதன் மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி ஜக்கிய தேசியக்கட்சிக்கோ அல்லது சுதந்திரக்கட்சி,பொதுஜன பெரமுன என எந்தவோர் தரப்பிற்கும் ஆதரவளிக்கப்போவதில்லையென்பது உறுதியாகியுள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/sures.html", "date_download": "2020-05-31T23:57:28Z", "digest": "sha1:2R5ZCHWFZNFZKEW7NMNTCACKWY2DXJ2B", "length": 8980, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "மலையக இளைஞர்களை ஆயுதம் தூக்க வைக்கப் போகிறீர்களா - வடிவேல் சுரேஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மலையக இளைஞர்களை ஆயுதம் தூக்க வைக்கப் போகிறீர்களா - வடிவேல் சுரேஸ்\nமலையக இளைஞர்களை ஆயுதம் தூக���க வைக்கப் போகிறீர்களா - வடிவேல் சுரேஸ்\nயாழவன் August 01, 2019 இலங்கை\nஅவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெருந் தோட்ட தமிழ் இளைஞர்களை உரசிப்பார்க்கின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்க முயற்சிக்கிறார்களா என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். நேற்று (31) பாராளுமன்றில் உரையாற்றும் போதே இதை தெரிவித்தார். மேலும், பெருந்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர் இனவாத ரீதியில் செயற்படுகின்றனர். எல்ல விளையாட்டு மைதானத்தில் எமது இளைஞர்கள் விளையாட எல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி தடை விதித்துள்ளார். இம்மைதானம் வெள்ளைக்காரர் காலம் முதல் உள்ளது. 5 தலைமுறைகளாக எமது இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அது தனியாருக்கு சொந்தமானது எனக் கூறி பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் எமது இளைஞர்கள் விளையாட தடை உத்தரவு பெற்றுள்ளார். தோட்டக் கம்பெனி முதலாளிமார்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளே இவ்வாறான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள். முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்கி விட்டார்கள். பெரும்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா என்று கேட்கின்றேன். எல்ல பொலிஸார் அவசரகால சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு எமது இளைஞர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றேன். என்றார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்��ு\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/vicki.html", "date_download": "2020-05-31T23:53:19Z", "digest": "sha1:CH7VK4RWGHMIWQZAIHC7T4BTFHIADBVR", "length": 12878, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை! விக்கி கருத்து - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை\nயாழவன் November 05, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nவாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக்கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் தமது 13 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து 5 கட்சிகளுடன் கூட்டாகப் பேசுவதற்கு தயாராக இருக்கவில்லை என்பதுடன் தேர்தல் விஞ்ஞாபனங்களை மாத்திரமே வெளியிட்டுள்ளார்கள்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொருளாதார விடயங்கள் குறித்தே குறிப்பிடப்பட்டிருந்ததென்றும் இனப் பிரச்சினை குறித்து எந்த ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கவில்வையென்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும் என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து சில நல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஆயினும் தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளான சுயநிர்ணய உரிமை, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி, தேசிய இறைமை ஆகியவை குறித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆகவே இந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் திருப்திகரமான ஒன்றாக அமையவில்லை என தெரிவித்துள்ளார்.\n2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வெளிப்படையாக எந்த ஒரு உறுதி மொழியையும் பெற்றுக்கொள்ளாமல் தமிழ் மக்கள் வாக்களித்து ஏமாற்றமடைந்தனர்.\nஇவ்வாறான நிலை நீடித்தால் காலக்கிரமத்தில் தமிழ் மக்கள் தங்கள் மாகாணங்களில் சிறுபான்மையினராக ஆகிவிடுவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே மீண்டும் ஒருமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை நம்பி எவ்வாறு எமது மக்கள் ஆதரவு அளிக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார்.\nஎனவே தாம் தீர்மானித்த தமது கட்சியின் முன்னைய நிலைப்பாடான, சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி தமது விரலால் சுட்டிக்காட்டுவதற்கான தார்மீக உரிமை தமக்கு இல்லை என்பதே கட்சியின் நிலைப்பாடென குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் ஜனநாயக உரிமையை மதிப்பதாக தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன், யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வாகுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2015/07/obituary-notice.newmannar.com.html", "date_download": "2020-05-31T22:50:13Z", "digest": "sha1:I6IJYQWZKBR6CG3REHUP462GY3CFGPRF", "length": 3617, "nlines": 59, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்ணையா கனகலிங்கம் அவர்கள் 03-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கண்ணையா, ���ெல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nஜீவநாதன்(கனடா), ஜீவதனுஷா(லண்டன்), ஜீவசுதா(இலங்கை), ஜீவசத்தியா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுதர்சன்(லண்டன்), கஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜஸ்மிகா(கனடா), ஜஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,\nவினுசன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கண்டி மாநகரசபை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:53:42Z", "digest": "sha1:TOD54KO73QVZYWYBAJPWDFVDJPJJSFHB", "length": 9284, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "காதல் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்... தமிழ்க் கலாச்சாரத்தின் தற்கொலை முயற்சி இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி வெள்ளைக்கார வேடன் விரித்து வைத்த வலை இதன் கண்ணியில் சிக்கினால் கற்புதான் விலை வெள்ளைக்கார வேடன் விரித்து வைத்த வலை இதன் கண்ணியில் சிக்கினால் கற்புதான் விலை இந்த மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம் சுதந்திர இந்தியனின் அடிமைக் காலத்து சோம்பேறிச் சுகத்தின் மிச்சம் மீதி இந்த மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம் சுதந்திர இந்தியனின் அடிமைக் காலத்து சோம்பேறிச் சுகத்தின் மிச்சம் மீதி பார்த்தும் ரசித்தும் தொடுத்தும் முகர்ந்தும் வருடியும் சூடியும் கொண்டாடிய ரோஜாக்களைக் கசக்கிப் பிழிந்து குப்பையில் வீசிடும் காமக்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையு��் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:32:13Z", "digest": "sha1:QDV5IPPZLRSZVQ5TK6333MKIBDBPSGUZ", "length": 8143, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "எலி கட்டுப்பாடு டிப்ஸ்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.\nநொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.\nதங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.\nநெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.\nபனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும்.\nஎலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.\nஎலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பு, எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.\nஎலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம்.\nஎலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியா��து மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.\nஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.\nபசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.\nநன்றி: தமிழ் நாடு விவசாய பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged எலி\nநெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு →\n← இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15393", "date_download": "2020-05-31T22:43:02Z", "digest": "sha1:HUY4H4BFYAWRRJFYZOGX7ADSWQ4MHK7H", "length": 4723, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "11-10-2019 இன்றைய சிறப்பு படங்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n11-10-2019 இன்ற��ய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n× RELATED 31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30369", "date_download": "2020-06-01T00:22:48Z", "digest": "sha1:ISYO25O6P54HM3ENQF622S4L24N5HSQA", "length": 6372, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "இரட்டை வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். தற்போது சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். அதில் ஒன்று, கைலாசகிரி. இதில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீமதி ராவூரி ஸ்ரீஅல்லிகேஸ்வரி அப்போலோ புரொடக்‌ஷன் சார்பில் ராவூரி வெங்கடசாமி தயாரிக்கிறார். மதுபாலா, சாகர், முரளி கிருஷ்ணா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, முகமது ரபி. இசை, கன்ஷியாம். தெலுங்கு இயக்குனர் தோட்டா கிருஷ்ணா இயக்கியுள்ளார்.\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சூர்யா\nஅமெரிக்காவில் நிறவெறி பிரியங்கா சோப்ரா ஆவேசம்\nகொரோனா சோகம்: 16 ஏக்கரில் போடப்பட்ட செட் இடித்து தரைமட்டம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் பணிபுரிய அரசு அனுமதி\nபொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது\nகொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம் சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு\nதொழிலாளர்கள் ஊர் செல்ல 10 பஸ்கள்: அமிதாப் ஏற்பாடு\nசினிமா கலைஞர்களுக்கு ரூ.45 லட்சம் அக்‌ஷய் குமார் வழங்கினார்\nஊரடங்கில் உருவான கொரோனா வைரஸ் படம்\n× RELATED யோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535492/amp", "date_download": "2020-05-31T23:53:04Z", "digest": "sha1:YT3O4E46U5P5TTMAN6A36LDHV764PFNJ", "length": 10323, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "President Trump is celebrating Diwali tomorrow in the White House of the United States | அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நாளை தீபாவளி கொண்டாடுகிறார் | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நாளை தீபாவளி கொண்டாடுகிறார்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை தீபாவளியை கொண்டாடுகிறார். அமெரிக்காவில் முதல் முறையாக கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடும் நடைமுறையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அதிபராக பொறுப்பேற்ற டொனல்ட் டிரம்பும் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு தனது ஓவல் அலுவலகத்தில் இந்திய அமெரிக்க வம்சாவளி தலைவர்கள் மற்றும் அதிபரின் நிர்வாக உறுப்பினர்களுடன் அதிபர் டிரம்ப் தீபாவளியை கொண்டாடினார்.\nகடந்த ஆண்டு ரூஸ்வெல்ட் அறையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கான கொண்டாட்டம் ஒருவாரம் முன்னதாகவே அமெரிக்காவில் களைகட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மூன்று நாட்கள் முன்னதாகவே தீபாவளியை கொண்டாடுகின்றார். நாளை ந��க்கும் தீபம் ஏற்றும் விழாவில் டிரம்ப் பங்கேற்று விளக்கேற்றி வைக்கிறார்.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்\n‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nகொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\nஜி 7 உச்சி மாநாட்டுக்கு டிரம்ப் அழைப்பு: நிராகரித்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர் அது முடியாது : இந்தோனேசிய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nசவூதி அரேபியாவில் கொரோனாவால் புதுக்கோட்டையை சேர்ந்தவர் உயிரிழப்பு\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகருப்பின தொழிலாளி படுகொலை: அமெரிக்காவில் மேலும் போராட்டம் பரவுகிறது\nமீண்டும் வைத்தது ஆப்பு அதட்டும் டிரம்ப் அசராத டிவிட்டர்: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே\nதுபாயில் இருந்து தனி விமானங்களை இயக்க தனியார் அமைப்புகளுக்கு இந்திய தூதரகம் அனுமதி: தனிமை கட்டணமும் வசூலிக்கலாம்\nஇந்தியா - சீனா எல்லை பிரச்னையால் பிரதமர் மோடி ‘மூட் அவுட்’டில் இரு���்கிறார்போனில் பேசியதாக டிரம்ப் சர்ச்சை கருத்து\n3-ம் நபர் தலையீடு தேவையில்லை; பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் எங்களுக்கு உள்ளது...அதிபர் டிரம்பிற்கு சீனா பதில்...\nஎங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தம் தேவையில்லை: சீனா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2020-05-31T23:56:17Z", "digest": "sha1:5RUKU3BJ26WJZNDNZNLHZDZVU6IIWL5O", "length": 9352, "nlines": 73, "source_domain": "np.gov.lk", "title": "நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும் – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nநிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) கீழ் 70 ஏக்கர் விஸ்தீரணத்திற்கான நிலக்கடலை விநியோக நிகழ்வு 14.05.2020 ஆம் திகதி ஒட்டிசுட்டான் இளைஞர் விவசாயக் கழகத்தில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.சி.சுரேன் அவர்களின் தலைமையில் மு.ப.11.00மணிக்கு இடம்பெற்றது.\nயாலா 2020 காலத்திற்க்கு 80 பயனாளிகளிடையே 70 ஏக்கருக்கு 2800 கிலோ நிலக்கடலை விதைகள் விநியோகிக்கப்பட்டன. இந் நிகழ்வின் போது 5 கிராஅலுவலர் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் சிறு குழுக்களாக உருவாக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 20 விவசாயிகள் ஒரு உற்பத்தியாளர் அமைப்பாக செயல்படுகின்றனர்.\nஇந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் அவர்கள் தனது உரையில் இத் திட்டத்தின் கீழான பயனாளிகள் 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வோர் உற்பத்தி நிறுவனங்களாகத் தொழிற்படும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருகின்றனர். இவ் வகையான உற்பத்தி நிறுவனங்களின் உருவாக்கத்திற்கான நோக்கம் எதிர் காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான மறு வயற் பயிர்களிற்கான விதைத் தேவையில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாகப் பங்களிப்புச் செய்வதேயாகும். ஒவ்வோர் குழுவிற்கும் தலைவராக அனுபவமுள்ள விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் தலைமைத்துவத்துடன் வினைத்திறனான செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார். மேலும் தொடர்பாடல் தொழினுட்ப வளர்ச்சியினை எமக்கு சாதாகமாகப் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தினை விளக்கியதுடன் அதன் ஒரு பகுதியான சமூக வலைத்தளமான வற்ஸ்அப் மற்றும் வைபரில் இக் குழுவினரை இணைத்து விவசாயப் போதனாசிரியரினால் தொழில்நுட்ப ஆலோசனைகளினை வழங்குவது இலகுவாக அமையும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/10-commandments-communicating-through-conflict-392242", "date_download": "2020-05-31T23:25:24Z", "digest": "sha1:G5PP2GAYARQRNA35W6M3YJDYB7VELXDH", "length": 21399, "nlines": 85, "source_domain": "ta.transformationspamd.com", "title": "மோதலின் மூலம் தொடர்புகொள்வதற்கான 10 கட்டளைகள்", "raw_content": "\nமோதலின் மூலம் தொடர்புகொள்வதற்கான 10 கட்டளைகள்\n1. \"நீங்கள்\" வெளியே செல்லுங்கள்.\n3. உங்கள் விளையாட்டுத் துறையைத் தேர்வுசெய்க.\n4. இந்த விளையாட்டில் இரண்டு முதல் இட பரிசுகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n5. வாசலில் உங்கள் ஈகோவை சரிபார்க்கவும்.\nஉங்கள் சிற்றின்ப நுண்ணறிவைத் தூண்டுவதற்கான அத்தியாவசிய வழிகாட்டி\n6. உங்கள் sh * t ஐ வைத்திருங்கள்.\n7. மன்னிப்பு கேட்பதை நிறுத்துங்கள், நடந்து கொள்ளத் தொடங்குங்கள்.\n8. நல்ல முகம் கொடுங்கள்.\n9. உங்கள் உணர்வுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.\n10. உங்கள் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள்.\nஎங்கள் கூட்டாளர்��ளுடன் உற்பத்தி உரையாடல்களை நடத்த நாங்கள் அனைவரும் சிரமப்பட்டோம், குறிப்பாக உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்போது. இந்த உரையாடல்களை நீங்கள் அவற்றில் செல்வதை விட வெறுப்பாக விட்டுவிடுவது எளிது, மேலும் ஏமாற்றமும் கூட. ஆனால் மிகவும் கடினமான மோதல்களைக் கூட நிர்வகிக்க வைப்பதற்கும், அந்த கடினமான உரையாடல்களை உற்பத்தி மற்றும் நிறைவேற்றுவதற்கும் மாற்றுவதற்கான உத்திகள் உள்ளன. முதல் 10 இடங்கள் இங்கே:\n1. \"நீங்கள்\" வெளியே செல்லுங்கள்.\nஉங்களுடன் ஒரு வாக்கியத்தைத் தொடங்கும்போது என்ன நடக்கும் “நீங்கள் எப்போதுமே அதைச் செய்கிறீர்கள், ” “நீங்கள் என்னை பைத்தியமாக்குகிறீர்கள், ” “நீங்கள் என்னைக் கேட்கவில்லை.” இது மற்ற நபருக்கு தவறு அளிக்கிறது. அவர்கள் இயல்பாகவே தாக்கப்படுவதை உணர்கிறார்கள் மற்றும் தற்காப்புடன் பதிலளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், இதனால் உரையாடல் வேகமாக கீழ்நோக்கிச் செல்லும்.\n“நான்” என்று உரையாடலைத் தொடங்கும்போது “நீங்கள்” ஐப் பயன்படுத்துவதற்கான எங்கள் போக்கை நாங்கள் மாற்றினால், அது தற்காப்பு ஆகாமல் நாங்கள் சொல்வதைக் கேட்க எங்கள் கூட்டாளர்களை அனுமதிக்கிறது, மேலும் நாங்கள் என்ன உணர்கிறோம் மற்றும் நிலைமையைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. \"நீங்கள் சொன்னபோது நீங்கள் உரை அனுப்பவில்லை என்று நான் ஏமாற்றமடைகிறேன்.\" \"நான் உங்களுடன் பேச முயற்சிக்கும்போது நான் விரக்தியடைகிறேன், நீங்கள் தொலைபேசியில் இருக்கிறீர்கள்.\"\nகேளுங்கள், கேளுங்கள், கேளுங்கள். பெரும்பாலும், எங்கள் கூட்டாளர்களுடனான உரையாடல்களில், எங்கள் அடுத்த புள்ளியை விவாதிக்க நீண்ட நேரம் மட்டுமே அமைதியாக இருக்கிறோம். நிறுத்து எங்கள் கூட்டாளர்கள் நம்மைக் கேட்கிறார்கள் என்று நம்ப வேண்டும் என்பது போலவே எங்கள் பங்குதாரரும் அவற்றைக் கேட்கிறோம் என்று நம்ப வேண்டும். இது மரியாதை, மற்றும் உணர்ச்சி நெருக்கத்திற்கு மரியாதை அடிப்படை.\n3. உங்கள் விளையாட்டுத் துறையைத் தேர்வுசெய்க.\nஉங்கள் கூட்டாளருடன் கடுமையான உரையாடல்களைப் பெறும்போது, ​​சில நேரங்களும் இடங்களும் மற்றவர்களை விட சிறப்பாக இருக்கும். அவர்களது சகாக்களுடன் இரவு விருந்து அல்லது உங்கள் பங்குதாரர் காலையில் தாமதமாக இயங்குகிறார்கள்-ஒரு சிக்கலைக் கொண��டுவருவதற்கான சிறந்த தருணங்கள் அல்ல. உங்களுக்கும் உங்கள் பங்குதாரருக்கும் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும், இருவருக்கும் வசதியான இடத்தையும் தேர்ந்தெடுப்பது உங்கள் பங்குதாரர் மற்றும் உறவை மதிக்கத் தேர்ந்தெடுப்பதாகும். இருவருமே பிரச்சினையில் கவனம் செலுத்தும்போது, ​​அதை மிக எளிதாக வேலை செய்ய முடியும்.\n4. இந்த விளையாட்டில் இரண்டு முதல் இட பரிசுகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்கள் குறிக்கோள் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வேறொருவரை இழப்பவராக்க வேண்டும் என்பதே இதன் பொருள். தோல்வியுற்றவராக இருப்பது எவ்வளவு சக் உறவுகளில் ஆரோக்கியமான குறிக்கோள் ஒன்றாக வேலை செய்வதும் வளர்வதும் ஆகும். கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. ஒரு வெற்றி-வெற்றி தீர்வைத் தேடும் அவர்களை அணுகவும். இருவருமே தீர்வுக்கு வசதியாக இருப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும், நீங்கள் சொல்வது சரி, வேறு யாரோ தவறு என்று நிரூபிக்கக்கூடாது.\n5. வாசலில் உங்கள் ஈகோவை சரிபார்க்கவும்.\nஇது உங்களைப் பற்றியது அல்ல. இந்த உறவில் உங்கள் பங்குதாரர் ஒரு சமமான நபர், அவர்களின் சொந்த தேவைகள் மற்றும் விருப்பங்களுடன். உங்கள் நடத்தையால் அவை பாதிக்கப்படுகின்றன. நீங்கள் உடன்படவில்லை என்றாலும், அவற்றைக் கேட்டு, அவர்களின் முன்னோக்கை செல்லுபடியாகும் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஉங்கள் சிற்றின்ப நுண்ணறிவைத் தூண்டுவதற்கான அத்தியாவசிய வழிகாட்டி\n6. உங்கள் sh * t ஐ வைத்திருங்கள்.\nநீங்கள் (உங்கள் பங்குதாரர்) தவறு செய்யப் போகிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உருவாக்கும்போது ஒப்புக்கொள்ளுங்கள். நீங்கள் தவறாக இருந்தால், அதைச் சொல்லுங்கள். உங்கள் பங்குதாரர் நேர்மையைப் பாராட்டுவார், மேலும் மன்னிக்க விரும்புவார். உறவுகள் உண்மையானதாக இருக்கும் இடத்திலேயே தவறுகள். மாற்றமும் வளர்ச்சியும் நடக்கும் இடம் இதுதான். ஆனால் இது கடினமான அம்சங்களில் ஒன்றாகும், ஏனென்றால் அது நம்மை பாதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். நாங்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்க அனுமதித்தால், அது எங்கள் கூட்டாளர்களுக்கும் பாதிக்கப்படக்கூடிய சூழலை உருவாக்குகிறது. உறவின் வளர்ச்சி மற்றும் நெருக்கம் ஆகியவற்றிற்கு பாதிப்பு அவசியம்.\n7. மன்னிப்பு கேட்பதை நிறுத்துங்கள், நடந்து கொள்ளத் தொடங்குங்கள்.\nநீங்கள் ஒருபோதும் மன்னிப்பு கேட்கக்கூடாது என்று நான் கூறவில்லை. நடத்தை மாற்றத்தால் அனைத்து மன்னிப்புகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். நீங்கள் மன்னிப்பு கேட்கிறவற்றின் உரிமையை எடுத்துக் கொள்ளுங்கள், எதிர்காலத்தில் நீங்கள் செய்வீர்கள் (அல்லது செய்ய மாட்டீர்கள்) என்று சொன்னதைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தவறுகளை சரிசெய்யவும். நடத்தை மாற்றத்தால் மன்னிப்பு கேட்கப்படாவிட்டால், அவை காலியாக உள்ளன, அது இறுதியில் உறவில் அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும்.\n8. நல்ல முகம் கொடுங்கள்.\nஉங்கள் துணையுடன் பேசும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் நீங்கள் உங்கள் தொலைபேசியில் இருக்கிறீர்களா, டிவி பார்க்கிறீர்களா, பல்பணி செய்கிறீர்களா நீங்கள் உங்கள் தொலைபேசியில் இருக்கிறீர்களா, டிவி பார்க்கிறீர்களா, பல்பணி செய்கிறீர்களா உங்கள் முகத்துடன் என்ன செய்கிறீர்கள் உங்கள் முகத்துடன் என்ன செய்கிறீர்கள் கண்களை உருட்டுவது, பிரகாசிப்பது, நீங்கள் வேறு எங்காவது இருப்பதைப் போல செயல்படுவது கண்களை உருட்டுவது, பிரகாசிப்பது, நீங்கள் வேறு எங்காவது இருப்பதைப் போல செயல்படுவது நாங்கள் சொல்லும் சொற்களை விட எங்கள் சொற்களற்ற தொடர்பு மிக முக்கியமானது. ஒரே ஒரு தோற்றத்துடன் இவ்வளவு கூறப்படுகிறது. உரையாடலுக்கு நீங்கள் கொண்டு வரும் ஆற்றலைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். இது உங்கள் கூட்டாளருக்கு பொருந்தக்கூடிய தொனியை அமைக்கிறது.\n9. உங்கள் உணர்வுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஒரு சிக்கலைப் பற்றி உங்கள் கூட்டாளருடன் உரையாடுவது எவ்வளவு கடினம் இது குழப்பமான மற்றும் பெரும்பாலும் தவறான புரிதல்களுக்கும் காயத்திற்கும் வழிவகுக்கிறது. உங்கள் உணர்வுகளுடன் உண்மையானதைப் பெறுங்கள். உங்களுடன் என்ன நடக்கிறது என்பதை ஒப்புக் கொண்டு, அதை வெளிப்படையாக உங்கள் கூட்டாளருடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காயத்தை அல்லது பயத்தை கோபத்துடன் மறைக்க வேண்டாம். விஷயங்கள் இல்லாதபோது சரி என்று பாசாங்கு செய்யாதீர்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை நிராகரிக்க வேண்டாம். எங்கள் உணர்வுகளுடன் உண்மையானதைப் பெறுவது சிக்கலி���் வேரை விரைவாகப் பெற அனுமதிக்கிறது.\n10. உங்கள் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள்.\nயாரும் \"ஏழைகளாக\" இருக்க விரும்பவில்லை. \"தேவையுள்ள\" நபருடன் யாரும் தேதி வைக்க விரும்பவில்லை. ஆனால் ஏழை மக்களுக்கு பொதுவாக அவர்களுக்கு என்ன தேவை என்று தெரியாது. உங்கள் கூட்டாளரிடமிருந்து உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்து அதை தெளிவாகவும் நேரடியாகவும் அவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். உங்கள் கூட்டாளர் மனதைப் படிப்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்க வேண்டாம், அவர்களுடன் விளையாடுவதில்லை. உங்கள் பங்குதாரருக்கு ஓய்வு அளித்து, உங்கள் தேவைகளைப் பற்றி நேர்மையாக இருங்கள். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விரைவான வழியாக இது இருக்கும். இதைப் பாருங்கள் your உங்கள் பங்குதாரர் உங்களுக்கு எவ்வாறு பதிலளிப்பார் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\nஉங்கள் வாழ்க்கையை இயக்க பயத்தை அனுமதிப்பது எப்படி\nபாலியல் சலிப்பு போன்ற எதுவும் இல்லை. நீங்கள் உண்மையிலேயே கையாள்வது இங்கே\nஉங்களை எப்படி நம்புவது + உங்கள் உள்ளுணர்வுகளைப் பின்பற்றுங்கள்\nஈ.டபிள்யூ.ஜி படி, உங்கள் சன்ஸ்கிரீனில் தவிர்க்க வேண்டிய 4 விஷயங்கள் இவை\nவாழ்க்கையை எளிதில் நகர்த்த உதவும் எளிய வரிசை\nநீங்கள் வீட்டில் வளரக்கூடிய 3 சூப்பர்ஃபுட்கள்\nஆண்டின் சுற்றுச்சூழல் புகைப்படக்காரர் (படம்)\nஇந்த பின்-வலுப்படுத்தும் வரிசையுடன் உங்கள் இருப்பை மேம்படுத்தவும்\nசர்க்கரையுடன் உண்மையில் ஏற்றப்பட்ட 8 \"ஆரோக்கியமான\" உணவுகள்\nநான் இறுதியாக ஒரு வேலையாக உடற்பயிற்சியைப் பார்ப்பது எப்படி\nஉங்கள் போதைப்பொருள் மூலம் தயாரிக்கப்பட்டதா அடுத்து என்ன செய்வது என்பது இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/minister-kamaraj-says-that-people-can-get-the-tokken-for-rationcard-things-q843sm?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-31T22:48:40Z", "digest": "sha1:APOKTMDP7LL5SOQPD6TDKV7GWZDF7F5C", "length": 11440, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளை முதல் வீட்டைதேடி வரும் டோக்கன் ..! உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அதிரடி..!", "raw_content": "\nநாளை முதல் வீட்டைதேடி வரும் டோக்கன் .. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அதிரடி..\nகொரானா வைரஸ் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடாத வாறு ���ார்த்துக்கொள்வதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.\nநாளை முதல் வீட்டைதேடி வரும் டோக்கன் .. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அதிரடி..\nமுதலமைச்சர் அறிவித்த 1000 ரூபாய்க்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே வழங்கப்படும் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்து உள்ளார்\nகொரானா வைரஸ் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடாத வாறு பார்த்துக்கொள்வதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.\nஅனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார்.. அதுமட்டுமல்லாமல் அரிசி, சர்க்கரை, கோதுமை துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் என அனைத்தும் ஏப்ரல் மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.\nஇதனை முன்னிட்டு நாளை முதல் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களையும் ஆயிரம் ரூபாயும் வழங்க ஆயத்தமாகி வருகிறது கூட்டுறவு துறை. தற்போது வரை ஒரு கோடியே 88 லட்சத்து 29 ஆயிரத்து 73 பேர் பயன்பெறுகின்றனர். இதற்காக 1882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதன்படி நாளை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காவும், கட்டாயம் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தினமும் 70 முதல் 100 அட்டைதாரர்களுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 15 நாட்களில் அனைவருக்கும் இந்த இலவச பொருட்களையும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூபாய் ஆயிரம் ரூபாயும் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், முதலமைச்சர் அறிவித்த 1000 ரூபாய்க்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்\nஅதனை பயன்படுத்தி சுழற்சிமுறையில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில்1000 ரூபாயையும் அந்த மாதத்திற்கான விலையில்லா பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் ���ன குறிப்பிடப்பட்டு உள்ளது\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/corona-virus-imapct-world-who-covid-19/", "date_download": "2020-05-31T23:48:16Z", "digest": "sha1:ZIDJ6KJLXAYV6KD62H47WQA6LEKVA3OR", "length": 27622, "nlines": 131, "source_domain": "tamil.indianexpress.com", "title": "corona virus imapct world who covid 19 - உலகிலேயே பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஉலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை\nவெனிசுலா : அதிபர் நிக்கோலஸ் மதுராவின் கைப்பாவையாக உள்ள நீதித்துறையால் 30 எதிர்கட்சித் தலைவர்களின் நாடளுமன்ற பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது...\nமனிதநேயம் இறுதியில் தொற்றுநோயை வெல்லுமா கொரோனா வைரஸ் குறித்த தன் எண்ணத்தை தமிழ் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். அதை இங்கு கொடுத்துள்ளேன்.\nஉலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தவரையில், 205 நாடுகள் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட் – 19ஆல் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் எனப்படுவது நுண்ணிய தொற்று ஏற்படுத்தக்கூடிய வாழும் உயிரினத்தின் உடலினுள் தங்கி வாழ்வதாகும். வைரஸ்கள், பாக்டீரியா உள்பட அனைத்து வகை உயிரினத்தையும் பாதிக்கும் வல்லமை கொண்டவை. இந்த செய்திக்கு வைரஸ் குறித்த இந்த தகவல் போதுமானது.\nஉங்களுக்கு நீங்களே வருத்தமாக உணர்வதை நிறுத்துங்கள்\nகோவிட் – 19 என்பது புதிய வைரசால் ஏற்பட்ட தொற்றுநோய்க்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கிய பெயர். முதலில் இந்த வைரசை நோயாளிகளில் பார்த்த லீ வெண்லியாங் என்ற சீன மருத்துவர் புதிய வைரஸ் என்று டிசம்பர் 2019ம் ஆண்டு கூறினார். அதற்காக அவரை சீன அரசு துன்புறுத்தியது. அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது. அவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு, தனது 33வது வயதில் பிப்ரவரி 7ம் தேதி 2020ம் ஆண்டு இறந்தார். (அதிகாரிகள் அவரது மரணத்திற்கு பின் அவரிடம் மன்னிப்பு கோரினர்) அவர் பார்த்த அந்த புதிய வைரஸ் 100 நாட்களுக்குள் உலகம் முழுவதும் விரைவாக பரவிவிட்டது.\nகோவிட் – 19ஐ நாட்டின் எல்லைகளில் நிறுத்த முடியாது. அதற்கு தேசிய எல்லைகள் கிடையாது, அது எந்த மதத்தினரையும் பாகுபடுத்திப்பார்க்காது. அதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், பாலினம் மற்றும் பிறப்பிடம் என்று எதுவும் கிடையாது. இந்திய அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 14 மற்றும் 15ஐ கொரோனா வைரஸ் அப்படியே மதிக்கிறது என்று கூறலாம்.\nபூமியிலேயே சக்திவாய்ந்த மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே உதவியின்றி, ஏப்ரல் 3ம் தேதி 2, 13,600 என்ற தொற்று ஏற்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதுதான் உலகிலேயே அதிகமான அளவு. இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் முதல் 2.40 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவம் ஒன்றும் செய்ய முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது.\nஉலகிலேயே பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவாமல் இருக்கிறது. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட பலம் வாய்ந்த டாலர் தற்போது, யூரோ அல்லது யன்னைவிட பலவீனமடைந்ததாக உள்ளது. இன்னும் சில அரசுகள், தேர்ந்தெடுக்கப்பட்டதோ அல்லது கைப்பற்றப்பட்டதோ, தங்கள் நாட்டை அதன் குடிமக்களின் ஒப்புதலுடன் ஆள வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்களின் செயல்கள் எவ்வளவு வெற்றுத்தனமானவை என்று இன்று தெரிகிறது. யாரையும் மதிக்காத உத்தரவுகள், வாழ்நாள் முழுவதும் ஆதிக்க எண்ணம், முத்திரை பாராளுமன்றங்கள், நட்பு நீதிமன்றங்கள், வளைந்துகொடுக்கும் முகவர்கள, உளவாளிகள் மற்றும் அதிகளவில் தவறாக பயன்படுத்தப்பட்ட ஒன்று, அரசியல் எதிரிகளை, எவ்வித குற்றமிழைக்கவில்லையென்றாலும், மாதக்கணக்கில் அல்லது ஆண்டுகணக்கில் ஜெயிலில் அடைப்பது என்பது ஆகிய அனைத்தும் வெற்று என்பது தெரிந்துவிட்டது.\nஅடக்குமுறையாளர்களுக்கு நீங்கள் நினைவூட்ட வேண்டும்: இந்த ஒட்டுமொத்த உலகமும் சிறைச்சாலையாக மாறிவிட்டது. அடக்குமுறையாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் இருவரும் ஒரே சிறைசாலையில் உள்ளனர் என்பது முரணல்ல தானே நீங்கள் தற்போது ஊரடங்கில் இருப்பதால், இதோ நீங்கள் விளையாட உங்களுக்கு ஒரு விளையாட்டு. உங்கள் லேப்டாப் அல்லது போனில் உலக வரைபடத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொரு நாடாக அடையாளம் காட்ட சொல்லுங்கள். ஒரு கேள்வியையும் கேளுங்கள். அந்த நாடு எவ்வித குற்றமும் இன்றி மக்களை சிறையில் தள்ளுமா என்ற கேள்வியையும் கேளுங்கள். நீங்கள் கண்டறிவது என்னவாக இருக்கும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே. தென் அமெரிக்காவிலிருந்து துவங்குவோம்.\nவெனிசுலா : அதிபர் நிக்கோலஸ் மதுராவின் கைப்பாவையாக உள்ள நீதித்துறையால் 30 எதிர்கட்சித் தலைவர்களின் நாடளுமன்ற பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சிறையில் உள்ளனர். இதே ஆப்ரிக்காவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.\nஎத்தியோப்பியா: 2018ம் ஆண்டு அபி அகமது பிரதமரானார், எரித்திரியாவுடன் அமைதியை ஏற்படுத்தி, நோபல் பரிசை வென்றார். ஆனாலும் 2019ம் ஆண்டு இணையதள வசதிகளை நீக்கினார��. 64 நீதித்துறை கொலைகள் நடந்துள்ளதாக ஒரு தொண்டு நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 1,400 தடுப்புகாவல்கள் தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளது.\nதான்சானியா: அதிபர் ஜான் மகுபுளி, எதிர்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை கைதுசெய்தார். ஊடகங்களை முடக்கினார். அதிருப்தியாளர்களின் கூச்சலை கட்டுப்படுத்த சட்டமியற்றினார்.\nஐரோப்பாவில் கலவையான நிலை உள்ளது. அங்கு பலமான மற்றும் கொண்டாடக்கூடிய ஜனநாயகங்கள் உள்ளன. அவைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஹங்கேரி: பிரதமர் விக்டர் ஆர்பன், நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை சீரமைத்தார். அவரது அரசு ஐரோப்பிய மத்திய பல்கலைக்கழகத்தை மூட வற்புறுத்தியது. முதல் இணையதள வரியை விதித்தது. மார்ச் 30 அன்று ஆர்பன் அவசர நிலை சட்டத்தை இயற்றினார். அது அவருக்கு ஆணைப்படி ஆட்சி செய்யும் உரிமையை வழங்குகிறது. அதை எவ்வளவு நாள் தேவை என்று அவர் கருதுகிறாரோ அதுவரை வைத்துக்கொள்ளலாம்.\nரஷ்யா: அதிபர் விளாடிமிர் புடின், அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் அவரது ஆட்சிகாலத்தை பூஜ்யத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். மாஸ்கோவில் ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடினர், அதிகாரிகள் லத்தி மூலம் அவர்களுக்கு பதிலளித்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர். சிலர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. அரசியில் எதிர்கட்சியினர் கைது செய்யப்பட்டனர், போலீசாரால் வன்முறை நடைபெற்றது, குழந்தைகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர், பெற்றோர்களுக்கு பொது இடத்திலே அச்சுறுத்தல் செய்யப்பட்டது, 200க்கும் மேற்பட்ட அரசியல் சிறைக் கைதிகள் அந்நாட்டில் உள்ளனர்.\nஆசியா: நாட்டுக்கு நாடு சுதந்திரத்தின் அளவு மாறுபடும். சிலவற்றை ஜனநாயகம் என்றே கூற முடியாது.\nதாய்லாந்து: 2019ம் ஆண்டு புதிய பிரதமர் பிராயூத் சான்ஓசா பதவியேற்று, புதிய அரசை அமைத்தார். அரசியல் நடவடிக்கைகளுக்காக தாக்குதல் நடைபெற்றுள்ளது. மனித உரிமை பாதுகாவலர்கள் காணாமல் போயுள்ளனர். கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் சட்டங்களே உள்ளன.\nகம்போடியா: 2018ம் ஆண்டு தேர்தல் கடுமையான அடக்குமுறை சூழலில், வாக்காளர்களுக்கு எவ்வித அர்த்தமுள்ள தேர்��ுகளுமின்றி நடைபெற்றது. முக்கிய எதிர்கட்சியே தடை செய்யப்பட்டது. எதிர்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். சுதந்திரமான ஊடகம் மற்றும் பொதுமக்களின் சுதந்திரம் ஆகியவை குறைக்கப்பட்டன. ஆளுங்கட்சி இரண்டு அவைகளிலும், அனைத்து இடங்களையும் வென்றது.\nடெல்லி வெளியேற்றம்: 1889 மற்றும் 1900 ஆண்டுகளிடம் இருந்து நாம் கற்க மறந்தது என்ன\nநீங்கள் நம்பிக்கையை இழக்கும் முன், உங்களிடம் கேளுங்கள், ஏன் எந்தவொரு பலமான தலைவராலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்க முடியவில்லை மனிதநேயம் இறுதியில் தொற்றுநோயை வெல்லுமா மனிதநேயம் இறுதியில் தொற்றுநோயை வெல்லுமா கொரோனா வைரஸ் குறித்த தன் எண்ணத்தை தமிழ் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். அதை இங்கு கொடுத்துள்ளேன்.\nகொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் மனிதநேயம் வெல்லும்போது, சர்வாதிகாரிகள் மற்றும் கொடுங்கோலர்களிடம் இருந்து, மனிதநேயம் அதன் சுதந்திரத்தை பெறும்.\nஇக்கட்டுரையை எழுதிய ப. சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர்.\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nகொரோனா பரவல் குறித்து கவலை வயதான ஆண்களிடம் குறைவாக உள்ளது – புதிய ஆய்வு\nகொரோனா : சீனாவின் ”பையோ-வார்” என்று இதனை எடுத்துக் கொள்ள முடியாது – சி.மகேந்திரன்\nக்யூட் அஞ்சலி, ஆஸம் நித்யா மேனன்: புகைப்பட தொகுப்பு\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\nகிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா தயாரித்து வெப் சீரிஸ் அரசியல் விமர்சனங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கோ��ி தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.\nநோக்கம் இல்லா தோனி; நொண்டி சாக்கு கோலி – உலகக் கோப்பை போட்டி குறித்து ஸ்டோக்ஸ்\n2019 உலகக் கோப்பைத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா ரன் சேஸிங் செய்த போது, ஆட்டத்தை வெற்றிகரமாக கொண்டுச் செல்லும் எந்த நோக்கமும் தோனியிடம் இருந்ததாக தெரியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள ‘On Fire’ எனும் புத்தகத்தில் இத்தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.  11 ஓவர்களில் 112 ரன்கள் தேவை எனும் நிலையில் தோனி உள்ளே வந்தார். வந்து சிக்ஸர்கள் அடிப்பதை விட சிங்கிள் எடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். கங்குலி – […]\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/03/25/no-announcements-on-tackling-corona-virus-spread-and-financial-aid-in-tn-cm-edappadi-palanisamy-speech", "date_download": "2020-05-31T23:42:12Z", "digest": "sha1:FZYA62GUV6T6HUY3NFYSOLQVPNOBTHOZ", "length": 12616, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "no announcements on tackling corona virus spread and financial aid in tn cm edappadi palanisamy speech", "raw_content": "\nவீட்டில் இருங்கள் என்று சொன்னால் மட்டும் போதுமா - ஒன்றுமில்லாத முதலமைச்சரின் வெற்று உரை\nகொரோனா அவசர நிலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றினார். அதில் நடவடிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் கொடுத்துள்ளது.\nசீனாவில் தொடங்கிய க���ரோனா வைரஸ் உலக நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்றைய தேதி வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.\nஇதனால், நேற்று முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் இதுவரை 23 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரை முழுக்க முழுக்க நேற்றைய மோடி பேச்சின் தமிழாக்கமாகவே இருந்தது. எந்த ஒரு புதிய அறிவிப்போ, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை, தமிழக அரசு சார்பில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற எந்தத் தகவலும் இல்லாமல், வெறும் சம்பிராதாயத்துக்காக ஆற்றப்பட்ட உரையாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.\nஇதுதான் மருத்துவர்களுக்கு காட்டும் நன்றியா: முகக்கவசம் கேட்ட மருத்துவர் இடமாற்றம்-எடப்பாடி அரசு அராஜகம்\nஅண்டை மாநிலமான கேரளாவில் 109 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடியும் அவரது அரசும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுன்னதாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 1 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சென்னையில் இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்ததால் அங்கு மிகப்பெரிய வைரஸ் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் கூடியதால், வைரஸ் பரவலுக்கு வாய்ப்பிருந்தது.\nஅதனால் இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்பிருந்தும் இதுவரை தமிழக அரசு அவர்களுக்கு சோதனை செய்ய எந்த ஏற்பாடும் செய்யவில்லை.\nஉலக நாடுகள் பலவும் தீவிரமாக இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், மோடியும், எடப்பாடியும் இதுகுறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nதின ஊதியத்துக்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் கால்டாக்ஸி ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கு உதவித் தொகையாக 1000 ரூபாய் கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் அந்த 1000 ரூபாயை வைத்து அவர்களால் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி அடிப்படையாகவே எழுகிறது.\nஅரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கொடுத்தாலும், வீட்டு வாடகை, வாகன இ.எம்.ஐ, மருத்துவ செலவுகளை அவர்கள் சமாளிக்க 1000 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் சிறு குறு தொழில்கள் முடங்கியுள்ளதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனர்களால் ஊதியம் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் வாழ்வும் கேள்விக் குறியாகியுள்ளது. இவற்றை சரி செய்ய, உதவித் தொகையோ, வரி ரத்தோ அறிவிக்கப்படவில்லை.\nமக்களுக்குத் தேவையான நிதியுதவியை ஏற்படுத்தினால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கு அரசு கட்டுப்படுத்த முடியும். இல்லையேல் அவர்களின் சூழல் வெளியே வரத் தூண்டும். அதைச் செய்யாமல் வெறும் காணொளி காட்சி மூலம் மக்களிடம் பேசுவது மட்டும் எந்த வகையிலும் உதவாது.\nகொரோனா ஊரடங்கு: கட்டட தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதி - கெஜ்ரிவால் அறிவிப்பு\n‘நீங்கள் தி.மு.க பயனாளி; உங்களுக்காக குரல் கொடுப்போம்’ : வி.பி துரைசாமிக்கு தி.மு.க வழக்கறிஞரின் கடிதம் \n“தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிறதா தமிழ்நாடு” : நான்கு நாட்கள் நான்கு படுகொலைகள்\nஅதி தீவிரமாக பரவும் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு வைரஸ் தொற்று.. சென்னையில் 800ஐ கடந்தது\n“கொரோனா பாதிப்பால் மீள முடியாத பொருளாதார சரிவு” : நிதியமைச்சரை மாற்ற மோடி முடிவு - அமைச்சரவையில் மாற்றம்\nஅதி தீவிரமாக பரவும் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு வைரஸ் தொற்று.. சென்னையில் 800ஐ கடந்தது\nதிரிபுராவில் ரத்த தான முகாமை சிதைத்த பா.ஜ.க-வினர்.. SFI, DYFI அமைப்பினர் 7 பேர் படுகாயம்\nநிறவெறியால் கருப்பின இளைஞரை கொன்ற போலிஸ்: வேதனையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\n“தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிறதா தமிழ்நாடு” : நான்கு நாட்கள் நான்கு படுகொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/09/poll.html", "date_download": "2020-05-31T23:35:13Z", "digest": "sha1:PNPYNMBOHLYE37V56RUMVFXR7AW6Y34E", "length": 6703, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "உங்கள் வாக்கு பதிவு நிலையத்தில் வாக்களிக்க பயமா ? மாற்று வழி இதோ.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஉங்கள் வாக்கு பதிவு நிலையத்தில் வாக்களிக்க பயமா \nஜனாதிபதித் தேர்தலில் தம்மால் குறிப்பிட்ட வாக்கு பதிவு மத்திய நிலையத்தில்\nவாக்களிப்பதற்கு நியாயமான அச்சம் இருக்குமாயின் அந்த வாக்காளருக்கு வேறொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்கை அளிப்பதற்காக விண்ணபிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதற்கான விண்ணப்ப பத்திரம் அனைத்து மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nசம்பந்தப்பட்ட வாக்கு பதிவு மத்திய நிலையம் உள்ள பகுதியில் நிலவும் நிலைமையின் அடிப்படையில் வாக்கை பயன்படுத்துவதில் அச்சம் உள்ள வாக்காளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க முடியும்.\nஇவ்வாறு சமர்பிக்கப்படும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிக்கப்பட்டு கிராம உத்தியோகத்தரினால் அது உறுதி செய்யப்படுவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகிராம உத்தியோகத்தரினால் உறுதி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியுடையர்கள் அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nஇந்த கால எல்லை எந்த வகையிலும் நீடிக்கப்பட மாட்டாது. விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் உடனடியாக தமது விண்ணப்பங்களை பூரணப்படுத்தி அத்தாட்சிப்படுத்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல்கள�� ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஉங்கள் வாக்கு பதிவு நிலையத்தில் வாக்களிக்க பயமா \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/08/arun-jaitley-rare-images.html", "date_download": "2020-05-31T23:29:57Z", "digest": "sha1:AGWEMM7ZQSK6JAXZTD2OOJVMLYGYBJZS", "length": 4169, "nlines": 131, "source_domain": "www.tamilxp.com", "title": "Arun Jaitley Rare Images - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nதெற்கு ரயில்வே பணியாளர்கள் 80 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் எங்கெங்கு பேருந்து இயக்கப்படும் – 8 ஆக பிரித்து அரசு அறிவிப்பு\nஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை விமானப்போக்குவரத்து ரத்து.\nதிடீரென மயங்கிய வைரஸ் தடுப்பு ஊழியர். அரை மணி நேரமாக கண்டுகொள்ளாத ஊழியர்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே கரம்பிடித்த கொரோனா நோயாளி\nகனடாவில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு எவ்வளவு\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்\n5-வது முறை ஊரடங்கு – UNLOCK 1.0 – ல் அரசின் தளர்வுகள் என்ன\nஆசைய காத்துல தூதுவிட்டு பாட்டுக்கு ஆடிய செல்வராகவன்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Lock-down-extended-till-may-17th", "date_download": "2020-05-31T23:21:06Z", "digest": "sha1:PAGALE37JTVVQQ3VKCSEWNIDKJTXFXVQ", "length": 9357, "nlines": 151, "source_domain": "chennaipatrika.com", "title": "நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nநாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு\nநாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு\nநாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி.\nநாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற இருந்த நிலையில் மே 17ம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு.மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.கொரோனா தாக்கத்தை அடுத்து 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு.சென்னையில் 1,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 1,082 ஆக அதிகரித்தது.தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு; தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 சதவிதம் பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று மட்டும் 9,615 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.ஒட்டு மொத்தமாக இதுவரை 1,29,363 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்திலும் உள்ளன.\nதமிழகத்தில் இன்று 54 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்; இதுவரை 1,312 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nசென்னை சிகப்பு மண்டலத்தில் இருப்பதால் ஊரடங்கு 2 வாரம்..\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2473/", "date_download": "2020-05-31T23:02:01Z", "digest": "sha1:C3QC4POQKNDPXKQ5FXQIGUC65LPO5NHD", "length": 9804, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கிரேக்கத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உள்ளிட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர் – GTN", "raw_content": "\nகிரேக்கத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உள்ளிட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டனர்\nகிரேக்கத்தில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உள்ளிட்ட 65 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.\nகிரோக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகலிடம் கோரியுள்ள சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்\nஇலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் – தாய்லாந்து பிரதமர் :\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2635/", "date_download": "2020-05-31T22:30:39Z", "digest": "sha1:J5I3FFHIZGPD72WZ7XCVNDAHTQI7XW6Z", "length": 9735, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ரக்னா லங்கா நிறுவனத் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி – GTN", "raw_content": "\nரக்னா லங்கா நிறுவனத் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவிற்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஒரு வார காலம் வெளிநாட்டில் தங்கியிருப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அனுமதி வழங்கியுள்ளார். கட்டாரில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஅவன்ட் கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக பாலித பெர்னாண்டோவின் கடவுச்சீட்டு தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nஇந்தியாவில் வாழ்ந்து வரும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்புகின்றனர்\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-05-31T23:54:15Z", "digest": "sha1:IK5I2AZJSK5HHEAEWV7H4EMCDHKVHPS4", "length": 4733, "nlines": 101, "source_domain": "automacha.com", "title": "மெர்சிடிஸ் பிராண்ட் மதிப்பு மிக அதிகரிக்கிறது - Automacha", "raw_content": "\nமெர்சிடிஸ் பிராண்ட் மதிப்பு மிக அதிகரிக்கிறது\nமெர்சிடிஸ் ‘பிராண்ட் மதிப்பை அது உதவியது வாகன மேல் 10. எந்த பிராண்ட் BrandZ சிறந்த 100 பெறுமதிவாய்ந்த குளோபல் பிராண்ட்ஸ் ஆய்வின் படி அதிக விகிதத்தில் அதிகரித்து, ஸ்டட்கர்ட் சார்ந்த ஆட்டோமேக்கர் USD22.7 பில்லியன் 4% ஆல் அதன் பிராண்ட் மதிப்பு கூட்ட எண் 3 இடத்திலேயே பிடித்து வைத்து.\nமெர்சிடிஸ் பெரிதும் அனைத்து புதிய மின் வகுப்பு சேடன் இருந்து பயனடைந்திருக்கிறார்கள் குறிப்பாக சீனாவில், குறிப்பாக இந்த ஆண்டு நன்றாக செய்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் இலக்கு நுகர்வோர் ஒரு தொடர் நன்றாக மேல்முறையீடு என்று மாதிரிகள் ஒரு தொடர் உள்ளது.\nஅதன் போர்ட்ஃபோலியோ பரவுவதை நன்றாக குறிப்பாக அது 2015 இல் சொகுசு கார் பிரிவில் குறிப்பிடத்தக்க முன்னணி எடுத்து மற்றும் 2016 முதல் காலாண்டில் எங்கே மலேஷியா உள்ள, உண்மையில் செலுத்துகிறார்.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-06-01T00:08:49Z", "digest": "sha1:B2PCKV6YBKNQFQGLIR6LMBM426YMNO3M", "length": 12162, "nlines": 97, "source_domain": "makkalkural.net", "title": "பூகம்பம், சுனாமியை துல்லியமாக கண்காணிக்கும் கருவி – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபூகம்பம், சுனாமியை துல்லியமாக கண்காணிக்கும் கருவி\nநிலம் மற்றும் கடலுக்கு அடியில் ஏற்படும் சிறிய அதிர்வுகளைக் கூட துல்லியமாக கண்டறியும் வகையில் உயர்தர கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நில அதிர்வை துல்லியமாக கண்டுபிடிக்கும் கருவி தயாரிக்கும் பணியில் அமெரிக்காவில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக் கழகத்தின் (யூஎஸ்எஃப்) ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் கடல் மற்றும் நிலத்���ில் ஏற்படும் மாற்றம் குறித்து கண்டுபிடிக்கும் மிதவை கருவியுடன் அதிநவீன ஜி.பி.எஸை இணைத்து ‘ The patent-pending seafloor geodesy system’ என்ற கருவியை உருவாக்கியுள்ளனர்.\nஇது குறித்து யூ.எஸ்.எஃப் பேராசிரியர் டிம் டிக்சன் கூறுகையில்:–\n“இந்த கருவியானது, நிலம் மற்றும் கடலில் ஏற்படும் சிறிய மாற்றம் மற்றும் அதிர்வைக் கூட மிக துல்லியமாக கண்டுபிடித்துவிடும். இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் திசைக்காட்டி மூலம் எல்லா திசையையும் கண்காணிக்கலாம்.\nகடலோரக் கண்காணிப்புக்கு தற்போது பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் சத்தம் எதும் இல்லாமல் மிக அமைதியாக இருக்கும். கடலின் ஆழத்தில் இந்த தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுகிறது. கடலில் ஏற்படும் சின்ன சத்தம் முதற் கொண்டு கண்காணிக்கப்படும்போது, பூகம்பம், சுனாமி போன்றவற்றை முன்கூட்டியே துல்லியமாக அறியலாம்.\nஇதன் மூலம் கடலின் ஆழத்தில் ஏற்படும் சின்னச் சத்தம் மற்றும் அதிர்வை கண்டுபிடிக்க முடியும். அதே போல் ஒன்று முதல் இரண்டு சென்டிமீட்டர் வரை சிறிய அளவிலான இயக்கங்களைக் கூட இந்த கருவி கண்டறியும்.\n‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளைக் கண்காணிக்க இந்தக் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.\nகறிவேப்பிலையில் உள்ள பல மருத்துவ குணங்கள்–2\nSpread the loveகறிவேப்பிலையின் பயன்களை தெரிந்து கொண்டால் அதை பயன்படுத்தும் ஆர்வமும், சாப்பிடும் ஆர்வமும் இயல்பாக வந்துவிடும் என்கிறார்கள் உணவு பொருள்களை ஆராய்ச்சி செய்பவர்கள். கறிவேப்பிலை காலங்காலமாக சித்த மருத்துவத்திலும், பாட்டி வைத்தியத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கறிவேப்பிலையில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ஹீமோகுளோபின் குறைபாடு நேராது. இதனால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். தற்போது ஹீமோகுளோபின் அளவு குறைபாடு என்பது அனைத்து வயதினரிடமும் அதிகமாக காணப்படுவதாக ஆய்வு […]\nகுழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nSpread the loveகுழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவ��ைக்கும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், […]\nவெள்ளரிக்காயில் உள்ள சில மருத்துவ குணங்கள்\nSpread the loveவெள்ளரிக்காய் 96 சதவீதம் நீரைக் கொண்டிருக்கிறது. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் முகத்திற்கு மாய்ஸ்சரைஸ்ரே தேவையில்லை. அதுவே சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சிகளின்றி பராமரிக்கும். முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத் துளைகள் சுவாசம் பெற்று புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. நிறத்தைப் பாதுகாக்கும் : சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தின் நிறத்தை சீராக்குகிறது. சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி போன்றவற்றை நீக்கி தெளிவாக்குகிறது. பார்லர்களின் ஃபேஷியல் […]\nபல நன்மை தரும் நீச்சல் பயிற்சி\n26 வகை ராணுவ தளவாட உதிரிபாகங்களை உள்நாட்டில் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-05-31T23:04:31Z", "digest": "sha1:YPY4PUMWSOBCUPZPZZJKRLM3JSA2333K", "length": 9110, "nlines": 123, "source_domain": "makkalosai.com.my", "title": "அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்\nஅர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்\nகோவிலில் அர்ச்சனை செய்ய நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்களை, எதற்காக வாங்குகின்���ோம் அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது. சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், தத்துவத்தையும் பார்க்கலாம்.\nஅர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்\nநாம் அனைவரும் கோவிலுக்கு செல்லும்போது, தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும், அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம். ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள், எதற்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது. சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், தத்துவத்தையும் பார்க்கலாம்.\nதேங்காய் : தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.\nவிபூதி(திருநீரு) : சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும். நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம். ஆதலால் நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.\nவாழைப்பழம் : வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். ஆனால் முளைக்காது. ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது. ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.\nஅகல் விளக்கு : ஒரு மின்சார விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது. ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும். அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.\nNext articleமனமெங்கும் திக் திக்\nமன அமைதி கொடுக்கும் தியானம்.\nவெற்றிகளைத் தரும் 108 அனுமன் போற்றி\n16 கரங்களுடன் கீழப்பாவூர் நரசிம்மர்\nகைதிகளுடன் சேர்ந்து மாஸ்க் தைக்கும் நகைச்சுவை நடிகர்\nவேலையிழப்பில் வாழ்வாதரம் பாதிப்பு\tசமூக பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தின் வழி உதவி\nஎடை தூக்கும் வீராங்கனையின் அச்சம்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மாணவர்\nகொரோனாவை தடுக்க சென்னை மெட்ரோவின் புதிய முயற்சி\nSTEM மீதான ஆர்வம் சிறு வயதிலேயே இருக்க வேண்டும்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா\nவீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7957", "date_download": "2020-05-31T22:59:47Z", "digest": "sha1:BBSLQ7BRPQT3LQ4DC4WVJZWYRQVIC243", "length": 5711, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Sambath Kumar இந்து-Hindu Kammavarnaidu kurakallar Male Groom Dharapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/125330?ref=videos-feed", "date_download": "2020-05-31T22:10:18Z", "digest": "sha1:U6Y6WCQD2DHAA6UBSHCWB2O4ZFDHWCF3", "length": 5240, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "திகில் கொஞ்சம், காமெடி கொஞ்சம், பிரபுதேவா, தமன்னாவின் தேவி-2 கலக்கல் ட்ரைலர் இதோ - Cineulagam", "raw_content": "\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nஓரினச்சேர்க்கையாளராக மாறிய சினிமா பிரபலம் லைஃப் பார்ட்னர் இவர் தான் -வெளிவராத ரகசியம் - புகைப்படத்துடன் இதோ\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங��க வைத்த இரங்கல் செய்தி..\nகை கழுவ சானிடைசரைப் பயன்படுத்தும் மக்களே ஜாக்கிரதை\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nதிகில் கொஞ்சம், காமெடி கொஞ்சம், பிரபுதேவா, தமன்னாவின் தேவி-2 கலக்கல் ட்ரைலர் இதோ\nதிகில் கொஞ்சம், காமெடி கொஞ்சம், பிரபுதேவா, தமன்னாவின் தேவி-2 கலக்கல் ட்ரைலர் இதோ\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543498", "date_download": "2020-06-01T00:23:09Z", "digest": "sha1:Q32CI5AKY536W5SGPRY7CR2SEZQ3RQZ4", "length": 18080, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா போல் சித்தரிக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் லோகோ| Japan Olympic coronavirus logo pulled after row | Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nகொரோனா போல் சித்தரிக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் லோகோ\nடோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 லோகோவை கொரோனா வைரஸ் போல் சித்தரிக்கப்பட்டது ஜப்பானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஜப்பானின் வெளிநாட்டு தொடர்பாளர்கள் கிளப் (FCCJ) சார்பாக வெளியிடப்படும் பத்திரிக்கையில் டோக்கியோ ஒலிம்பிக் 2020 சின்னத்தை கொரோனா வைரஸாக சித்தரிக்கப்பட்டுள்ளது, ஜப்பான் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் மத்தி���ில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதையடுத்து FCCJ தலைவர் கால்டோன் அஜாரி கேலியாக சித்தரிக்கப்பட்ட ஒலிம்பிக் லோகோவை தங்கள் இணையதளத்திலிருந்து நீக்கி விடுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 'கொரோனாவை எதிர்த்து நாம் போராடும் வேளையில் இது போன்ற கேலியாக சித்தரிக்கப்பட்ட லோகோவுக்கு தன் வருத்தத்தை தெரிவிக்கிறேன்,. இது காப்புரிமையை மீறும் விஷயமாக உள்ளது. இது போன்ற விஷயங்கள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமின்மையை கொடுக்கும். மேலும், இந்த லோகோ பெல்ஜியத்தின் லீகேயில் உள்ள ஒரு தியேட்டரின் லோகோவை ஒத்திருப்பதால் காப்புரிமை மீறல் விஷயமாக இருப்பதால் இது நீக்கப்படுகிறது' இவ்வாறு அவர் கூறினார்\nஜப்பானில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா காரணமாக அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆஸி.,யின் இறப்பு விகிதத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் 2 சதவீதம் (1)\nரயில் நிலையங்களில் நாளை முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவா���கர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆஸி.,யின் இறப்பு விகிதத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் 2 சதவீதம்\nரயில் நிலையங்களில் நாளை முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544389", "date_download": "2020-06-01T00:22:34Z", "digest": "sha1:SNZSVI5F2TM6YRPUEBVD3UARONVBNRYY", "length": 15589, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரேசில் பலி 20 ஆயிரத்தை தாண்டியது| Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட���டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபிரேசில் பலி 20 ஆயிரத்தை தாண்டியது\nரியோடி ஜெனீரோ: லத்தின் அமெரிக்க நாடான, பிரேசிலில், இதுவரை இல்லாத வகையில், கொரோனாவால், நேற்று, 1,188 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பலி, 20,047 ஆக உயர்ந்துள்ளது. 3.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில், போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால், உலகளவில், பாதிப்பில் மூன்றாவது இடத்தையும், பலி எண்ணிக்கையில், ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகள் சீனாவை சாடிய வெள்ளை மாளிகை\nசீனாவை எளிதில் விட மாட்டோம் : டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்(6)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகள் சீனாவை சாடிய வெள்ளை மாளிகை\nசீனாவை எளிதில் விட மாட்டோம் : டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/jan/10/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3328023.html", "date_download": "2020-05-31T21:47:12Z", "digest": "sha1:5N3YJMJ5OQ2N4J437D3EBJZKBCMZDTZS", "length": 9204, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உரம் தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஉரம் தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு\nகோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்தில் உரம் தயாரிப்பு பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத்.\nகோவை மாநகராட்சி நுண்ணுயிா் உரம��� தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.\nகோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 44 ஆவது வாா்டு, கவுண்டம்பாளையம் பகுதிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம், மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் உரம் தயாரிக்கும் பணியைப் பாா்வையிட்டு மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, 1 ஆவது வாா்டுக்கு உள்பட்ட துடியலூா் வாரச்சந்தை பகுதியில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும், 3 ஆவது வாா்டு, துடியலூா் வளா்மதி நகா், தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 79 ஆவது வாா்டு, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் விரைவில் தொடங்கப்பட உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தின் இறுதிக்கட்டப் பணிகளையும், மேற்கு மண்டலம் 24ஆவது வாா்டில் தடாகம் சாலை வாழைக்காய் மண்டி வளாகம், ஆரோக்கியசாமி சாலை ஆகிய இடங்களில் உரம் தயாரிப்பு மையத்தின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.\nஇந்த ஆய்வின் போது, உதவி ஆணையா்கள் செந்தில்குமாா் ரத்தினம், செந்தில் அரசன், உதவி செயற்பொறியாளா் ஜான்சன், மண்டல சுகாதார அலுவலா்கள் ராமச்சந்திரன், குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3693:2016-12-21-00-03-35&catid=3:2011-02-25-17-28-12", "date_download": "2020-05-31T22:22:18Z", "digest": "sha1:KA4UFJKL3QM23J2BFEVFMH6XR5AXXU7Y", "length": 44171, "nlines": 157, "source_domain": "www.geotamil.com", "title": "பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.\nTuesday, 20 December 2016 19:02\t- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.-\tஅரசியல்\nதனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம்.\nஇருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக அரசியல் அரங்கில் மிக முக்கியமான மீமனித அறிவாற்றலராகத் (Titan) திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் (Communist Bloc) மேற்குலகுக்கும் இடையிலான கருத்துவேறுபாட்டில் கேந்திரமான ஆட்ட ஜாம்பவான் காஸ்ட்ரோ தான். சமகாலத்தில் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகளின் ஆதர்சம் பிடல் என்றால் தகும். கியூபாவின் கடற்கரை தாண்டிய பகுதிகளிலும் பிடலின் செல்வாக்கு எண்ணிலடங்காத வகையில் சென்றடைந்தது. அவரை Charismatic Figure என்றே ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. அந்த அளவுக்கு மிடுக்கான அரசியல் தளத்தில் பிடல் இருந்தார் என்பதே இது போன்ற பெருமைகளின் காரணம்.\nஎவ்வளவு நண்பர்கள் உள்ளனரோ அந்த அளவு எதிரிகளையும் பிடல் சம்பாதித்திருந்தார். குறிப்பாக அவரது சித்தாந்த எதிரிகள். தனது மக்களுக்கான போராட்டத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக எண்ணியே வாழ்வினைப் புரட்சியில் முன்னிறுத்தினார். வராலாற்றுக் காலங்களை டைனோசர் எங்ஙனம் ஆட்கொண்டதோ, அதேபோல் தான் பிடலும் ஆரம்பகால போராட்ட இயக்கங்கங்கள் ஒவ்வொன்றையும் தன் கொள்கைகளால் ஈர்த்திருந்தார்.\nரஷ்யத் தலைவர்கள் பலர் இவரது வசியத்துக்கு மயங்கியே இருந்தனர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் குருஷேவ் (Nikita Khrushchev) மற்றும் மிகோயன் (Anastas Mikoyan) ஆகியோரைக் குறிப்பிடலாம். அத்துடன் ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலரும் இவரை ஆத்மார்த்தமாக நேசித்தனர். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தத்துவ ஞானியும், இருத்தலியம், மீபொருண்மையியல் போன்ற தத்துவங்களைப் பற்றி பெரும் பரிசோதனைகள் செய்தவருமான சீன் பவுல் சர்தர் (Jean Paul Sartire) பிடல் காஸ்ட்ரோவை நேரில் சந்தித்து மேற்கத்திய மார்க்சியம் பற்றிய உரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார். அதேபோலத் தான் சர்தரின் நெருங்கிய தோழியும், பெண்ணியம், சமூகவியல், மார்க்சிம் பற்றி ஆராய்ந்தவருமான Simon De Beauvoir கூட பிடல் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார். இவர்களின் சந்திப்பை ஒரு வாய்ப்பாகக் கருதிய பிடல் தனது கொள்கை சார்ந்த அரசியலை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இன்று வரைக்கும் ஐரோப்பாவில் பிடல் மீதான மதிப்புப் பெருகக் காரணம் இது போன்ற எழுத்தாளர்களின் உண்மை விபரிப்புக்கள் தான் எனில் மிகையன்று.\nதீயசக்திகளின் கூடாரம் (Axis of Evil) என்று அமெரிக்க அரசு ஒரு பட்டியலிட்டது. அதில் ஈரான் ஈராக் சிரியா வட கொரியா கியூபா லிபியா போன்ற நாடுகள் இருந்தன. இது புஷ் நிர்வாகத்தில் மிகவும் கடுமையான ஒரு அரசியல் கொள்கையாகத் தொடர்ந்தது. பரக் ஒபாமா நிர்வாகத்தில் கியூபா மீதான நெருக்குதல்கள் சற்று விலகியது. அதுவும் பிடல் தனது அதிகாரத்தை ராவுலிடம் ஒப்படைத்த பிற்பாடுதான் தடைகள் நீக்கப்பட்டு தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொடர்பினை உலக ஊடகங்கள் பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க உறவுநிலை நீட்சி (Historic Normalising of Relations) என்றெல்லாம் வர்ணித்தன. ஆனாலும் பிடல் தனது இறப்பு வரையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையையே பதிவுசெய்தார். தனது 90வது பிறந்தநாளை ஆகஸ்ட் 13 கொண்டாடினார். அதில், \"எமக்கு எந்தப் பேரரசின் உதவியும் தேவைப்படாது. நாம் நாமாகவே இருக்க விரும்புகிறோம்\" என்று காட்டமாகக் கூறியிருந்தார்.\nஇப்படி ஐந்து தசாப்தமாக தனது கொள்கைகளை நீட்டித்துக் கொண்டார். இவரின் அணுகுமுறை பல உலக தேசங்களை அச்சம் கொள்ளவே வைத்தது. சர்வதேச அரசியல் ஏகாதிபத்தியத்திடம் ஆட்கொண்டு அடிமையாக இருந்ததே அதற்கான பிரதான காரணம் எனலாம். பிடலின் மூச்சுக்காற்றுக் கூட பிடலின் எதிரி என்று பல உள்ளக இலக்கியவாதிகளும் கருதினர். அவர்களில் சிலரை நாடுகடத்தினார் பிடல். எதுவான போதிலும் சொந்த தேச மக்கள் பிடலை அதிகமாக நேசித்தனர்.\n1961 ல் பன்றிகள் வளைகுடா மீதான படையெடுப்பை பிடல் முறியடித்ததாகட்டும், குருஷேவ் அரசு கியூபாவில் ரஷ்ய அணுவா��ுதங்களை நிறுவியதாகட்டும் அனைத்துமே அமெரிக்க அரசை எதிர்ப்பதாகவே தனது பிரகடனங்களையும் திட்டங்களையும் வரைந்தார். 1975ல் யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைப் பிடல் செய்தார். அங்கோலா நாட்டின் சுதந்திரத்துக்காக 25000 படையினரை அனுப்பினார். அஙகுள்ள இடதுசாரி படையான MPLA க்கு அனுசரணை வழங்கிப் போராடவே அனுப்பினார். இதன் பின்னர்தான் பனிப்போர் சச்சரவுகள் மிகவும் உச்சகட்டத்தை அடையத் தொடங்கியது.\nஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிய இத்தாலியின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற கரிபால்டி (Giuseppe Garibaldi) போல காஸ்ட்ரோவும் ஒரு தேசபிதாதான். ஒரு தேசியத் தலைவரின் சிந்தனைகள் அவர் இருந்த காலத்தில் காணப்பட்ட பழமையான கொள்கைகளை நீக்கி மக்களுக்கு புதுமையான நிர்வாக அமைப்பை வழங்குவதேயாகும். அது மக்களின் வாழ்நிலையை உயர்துவதாகவும் இருக்க வேண்டும். இலவசக்கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் போன்ற செயற்பாடுகளை நிறுவி தடைகளைக் கடந்து பிடல் நாட்டினை வளமாக்கினார்.\nபிடல் காஸ்ட்ரோ ஒரு சிறந்த இலக்கிய வாசகர். சேகுவேரா போல அதிக நேரங்கள் புத்தகங்கள் வாசிப்பதில் செலவழித்தார். பிடலின் ஆட்சியில் உள்ளக தேசியவாதம் தழைத்தோங்கியிருந்தது. அதேபோல இறக்குமதி செய்யப்பட்ட பொதுவுடைமைக் கோட்பாடும் பெருமளவில் ஐக்கியமாகியே காணப்பட்டது. இதனை பிடல் இலக்கிய, அரசியல் எழுத்தாளர்களின் படைப்புக்களில் இருந்து பெற்றார் எனலாம். கியூபாவின் தேசிய வீரரும் தேசப்பற்றாளருமான ஜோஸ் மார்ட்டியின் (Jose Marti) படைப்புக் கொள்கைகளை பிடல் தனது உள்ளக தேசியவாத அரசியல் பிரகடனங்களுக்குப் பயன்படுத்தினார். 19ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட இவரது வரிகள் உதியிருந்தது. அத்துடன் தான் வாழ்ந்த சமகாலத்தில் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க புத்திஜீவிகளின் சிந்தனை தரத்தை நிர்ணயித்திருந்தார். ஜோஸ் எழுதிய பிரபலமான குவாண்டனாமெரா என்ற தேசப்பற்றுப் பாடல் இன்றுவரை கியூபாவில் இசைக்கப்படுவதுண்டு. பிடலின் உள்ளக தேசியவாதம் ஜோஸ் மார்டியின் படைப்புக்களை முன்வைத்திருந்தது எனில், அவரது தருவிக்கப்பட்ட பொதுவடைமைக் கோட்பாடு கார்ல் மார்க்ஸின் அரசியல் கோட்பாட்டிலிருந்தே பிறந்தது. இதுவே பிடலின் மூலப் புரட்சிக்கு பெரும்பங்காற்றியது. இந்த இரண்டு இலக்கியவாதிகளின் கோ���்பாடுகளை அவர்களது காலத்து வன்மை எங்ஙனம் இன்னொரு சமூகத்தின் நிலைமையை மாற்றிவிடும் என்பதை உணர்ந்திருந்த பிடல் அதனையே தொடர்ந்து வரித்துக்கொண்டார்.\nசமகால அரசியல் இலக்கியத்தின் காத்திரமான புள்ளியே பிடல். கொலம்பிய எழுத்தாளர் கப்ரியல் கார்சியா மார்க்கஸ் இன் நெருங்கிய நண்பராகவும் பெருவேட்கையுள்ள வாசகராகவும் இருந்துள்ளார். \"அறிவார்ந்த நட்பு\" என்றே தம்முடைய நட்பின் தரத்தை இருவரும் கூறுவர். எப்போது சந்தித்துக் கொண்டாலும் இலக்கியம் பற்றியே உரையாடுவார்களாம். மெஜிக்கல் றியாலிசம் என்ற இலக்கியக் கோட்பாட்டை தமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்பவே உருவாக்கினார் மார்க்கஸ். அதே போலத் தான் பிடல் மீதான நட்பை லத்தீன் அமெரிக்காவின் உணர்வு நிலை நீட்சியாகக் கருதித் தொடர்ந்தார். நூற்றாண்டுகளின் தனிமை என்ற நூல் பற்றி அடிக்கடி பிடல் விவாதிப்பார் என்று மார்க்கஸ் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். பிடலின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மார்க்கஸ் இருந்தார். மார்க்கஸ் இறக்கும் வரை இது தொடர்ந்துள்ளது. மார்க்கஸ் போல இன்னொரு மெஜிக்கல் ரியாலிச எழுத்தாளர் தான் அலியோ கர்பண்ரியர் (Alejo Carpentier). இவர் காஸ்ட்ரோவை ஆதரித்ததால் ஆரம்பகாலத்தில் நாடுகடத்தப்பட்டார். பின்னர் பிடலின் புரட்சி வெற்றிபெற்றவுடன் கியூப தேசிய வெளியீட்டுத் திணைக்களத்தில் தலைமையேற்று அதனை நடாத்தினார். இவரே \"The Kingdom Of This World\" என்ற பிரபலமான வரலாற்று நூலை எழுதியவராவார்.\nபிடல் இலக்கியங்களை நேசிக்கின்ற அளவுக்கு இலக்கிய வாதிகளை நேசிக்கவில்லை என்ற விமர்சனம் ஒன்றுண்டு. இதனை ஆரம்ப காலங்களில் (1964) மறைமுகமாக ஏற்றுக் கொண்டார். லீ லாக்வூட் என்ற Photo Journalist இன் நேர்காணலில் இது தொடர்பாகக் கூறியிருந்தார். இப்போது தான் அரசியல் ரீதியில் நாடு மேலெழுகிறது, ஆதலால் புரட்சிக்கு எதிரான படைப்பிலக்கியம் தேவையற்ற ஒன்று என்று கூறியிருந்தார். ஆனால் காலங்கள் போகப்போக இந்த எதிர்ப்புக் கொள்கையை இலக்கியங்களுக்காக மட்டும் தளர்த்தினார். அதற்கு உதாரணம் தான் கப்ரியல் கார்சியா மார்க்கஸ்- பிடல் நட்பு.\nபிடலின் சில சுயசரிதைகள் மற்றும் கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டுள்ளது. அது வாய்மொழியாகவோ எழுத்தாகவோ இருந்து அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளது. இக்னாசியோ ரொமனெற் என்ற பிரான��சு பத்திரிகையாளருடனான நேர்காணல் \"நூறு மணி நேரம் பிடலுடன்\" என்று வெளியானது. 2008ல் \"Peace In Colombia\" என்ற கட்டுரைத்தொகுதி பிடலால் எழுதப்பட்டது. கியூபா-கொலம்பியா அரசுகளிடையே நடைபெற்ற பேரம்பேசல்களும், உள்ளக விவகாரங்களும் பற்றிய குறிப்புக்களை வெளிப்படுத்தினார். கொலம்பியாவின் போராளி குழுவான FARC உடனான சமாதான பேச்சுக்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளது. \"The Strategic Victory\" (2010) என்ற நூலில் 1958 காலப்பகுதியில் சியாரா மயாரா மலையில் ஒளிந்திருந்து பட்டிஸ்ராவின் ஆட்சியைத் தூக்கி எறிந்த தந்திரோபாய எண்ணக்கருக்கள் மற்றும் போராட்ட கஷ்ரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆண்டில் \"தந்திரோபாய எதிர்த்தாக்குதல்\" (The Strategic Counteroffencive) என்ற முதல் நூலின் இரண்டாம் பாகம் போல வெளியானது. யுத்தசாகசங்கள், இராணுவ அதிகாரங்கள், கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களின் தொகுதிகள் இடம்பெற்றது. மற்றொரு மிகமுக்கியமான பிடலின் நேர்காணல் வழி சுயசரிதை 2012 ல் வெளியாகியது. கியூபாவின் பத்திரிகையாளர் Katiushka Blanco நேர்முகம் கண்டார். கிட்டத்தட்ட 1000 பக்கங்களாக அமைந்திருந்தது. \"Guerilla Of Time\" என்ற அந்த நூல் இன்றைய அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு வரப்பிரசாதமான ஒன்று என்றால் அது மிகையல்ல.\nஇரண்டு நூற்றாண்டுகளாக உயிரோடிருக்கும் போதே அதிகம் பேசப்பட்டவர். ஏகாதிபத்தியத்தால் வஞ்சிக்கப்பட்டவர். ஆனாலும் சோர்ந்து போகாதவர். புரட்சி இயக்கங்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறே ஒரு பாடமாகவும் இருக்கும். சர்ச்சைகளுக்குள் நீந்தி கியூப சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியவர் என்றெல்லாம் அவரைப் புகழலாம். ஏனெனின் அவரது எதிரிகள் அந்த அளவுக்குப் பலமானவர்கள். அரசியல் கடந்த இலக்கிய களத்திலும் தன்னை நிரூபித்து, எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி இறப்பு வரை இலக்கியவாதிகளை நேசித்தும் வாழ்ந்தால் பிடல். உலகில் இன்னும் நூற்றாண்டுகளாகத் தொடரும் அடக்குமுறைகளை இவரது படைப்புக்கள் ஒவ்வொரு தனிநபர் மீதும் தட்டியெழுப்பும் என்பது உறுதி.\n*கட்டுரையாளர்: - இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.-\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவ��்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=salai%20mohamed%20mohideen", "date_download": "2020-05-31T23:52:30Z", "digest": "sha1:PZM3ECT7TYRLKOZ2HN6DXUTHENHJYH2I", "length": 10038, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 ஜுன் 2020 | துல்ஹஜ் 305, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 14:25\nமறைவு 18:33 மறைவு 02:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபிப். 08 முதல் 15 வரை - 'மைக்ரோகாயலின்' புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வாரம்\n2ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ‘மைக்ரோகாயல்’ அமைப்பின் அறிக்கை\nநோன்புப் பெருநாள் 1433: அமெரிக்காவின் 'ப்ளேனோ' பள்ளியில் காயலர்கள் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_172304/20190129154503.html", "date_download": "2020-05-31T23:25:42Z", "digest": "sha1:G5VSSFOH7JWTJAE2SJ3BK5EJRMPLPDKH", "length": 8311, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.1ஆம் தேதி தொடங்குகிறது : ஆட்சியர் தகவல்", "raw_content": "குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.1ஆம் தேதி தொடங்குகிறது : ஆட்சியர் தகவல்\nதிங்கள் 01, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகுரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.1ஆம் தேதி தொடங்குகிறது : ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.1ம் தேதி தொடங்குகிறது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தொகுதி 1 பணியில் 139 அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 03.03.2019 அன்று நடைபெற உள்ளது.\nஇத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள 01.02.2019 முதல் 28.02.2019 வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4.00 மணிம���தல் 7.00 மணிவரை நமது மாவட்டத்தில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் (புதிய முகவரி : ஆசிரியர் காலனி 1ம் தெரு, பாண்டியன் கிராம வங்கி பின்புறம்) நடைபெற உள்ளது.\nஎனவே, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1– தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்து பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மேற்படி மையங்களில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறும் மேலும் விபரங்கள் அறிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இவ் இலவச பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி கரோனா வார்டில் 90பேருக்கு சிகிச்சை\nதிரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஆதிச்சநல்லூர் ஆய்வு தமிழரின் வரலாற்றை உறுதி படுத்தும்: வணிகவரித்துறை இணை ஆணையர் பேட்டி\nஅதிமுக சார்பில் 527குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: சின்னப்பன் எம்எல்ஏ வழங்கினார்\nதூத்துக்குடியில் பேருந்து போக்குவரத்து நாளை தொடக்கம் : விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 10பேர் டிஸ்சார்ஜ் : மருத்துவர்கள் வழியனுப்பி வைத்தனர்\nநாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/siteinfo/disclaimer.html", "date_download": "2020-05-31T22:51:03Z", "digest": "sha1:CZ3RY7UZ2TCQT66SMHAQ4KJQJNDT6X7R", "length": 20228, "nlines": 202, "source_domain": "www.agalvilakku.com", "title": "பொறுப்பாகாமை அறிவிப்பு - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nDisclaimer - Terms of Use - பொறுப்பாகாமை அறிவிப்பு\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/10_10.html", "date_download": "2020-05-31T23:08:36Z", "digest": "sha1:F34UUHTSQAYVO6VSWI53YCAYEND3472G", "length": 8849, "nlines": 188, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமாக எடுத்தால் வரி  நடைமுறைப்படுத்த அரசு திட்டம் ", "raw_content": "\nஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமாக எடுத்தால் வரி  நடைமுறைப்படுத்த அரசு திட்டம் \nரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்க அரசு புதிய கட்டுப் பாடுகளைக் கொண்டுவர திட்ட மிட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மற்றும் அதற்கும் மேல் ரொக்கமாக வங்கிகளிலிருந்து எடுத்தால் அதற்கு வரி விதிக்க அரசு முயற்சி எடுத்துவருகிறது. மேலும், உயர் மதிப்பில் பணம் எடுத்தால் ஆதார் எண்ணைக் குறிப் பிடுவது கட்டாயமாக்கவும் திட்ட மிட்டுள்ளது. கருப்புப் பணத்தை தடுக்க.. நாட்டில் ரொக்கப் பணப் பரிவர்த் தனையைக் கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் மற்றும் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்கவும் இந்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது ரூ.50 ஆயிரத்துக் கும் மேல் இருப்பு வைப்பதற்கு பான் எண் கட்டாயமாக உள் ளது. இனி உயர் மதிப்பிலான பணம் எடுத்தலுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட் டாக வேண்டியிருக்கும். மேலும் ஓர் ஆண்டில் மொத்தமாக ரொக்கமாக எடுக்கும் தொகை ரூ.10 லட்சத்துக்கு அதிக மாக இருந்தால் வரி விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி கூறியதாவது, தற்போது ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பயனாளி ஒருவர் பணம் எடுக்க தன்னுடைய ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆனால், ரூ.5 லட்சம் பணம் எடுக் கும் ஒருவர் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் நிரூபிக்க வேண் டியதில்லை. இதனால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக் கிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை எளிதாகிவிட்ட நிலையில் ஆண் டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிய வில்லை. எனவேதான் அரசு ஆண் டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எடுப்பவர்களுக்கு வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்க கடந்த வாரம் ஆர்டி ஜிஎஸ், என்இஎஃப்டி உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணத் தையும் ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் திட்டம் கொண்டுவரப் பட்டது. ஆனால், அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சில வருடங்களில் திரும்பப் பெறப் பட்டது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70763/Could-not-give-any-hope-on-cricket-tours-says-BCCI", "date_download": "2020-06-01T00:13:54Z", "digest": "sha1:4EJLZVQKTHK436IB35JUSRCVROYRFTAQ", "length": 9701, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் குறித்து இப்போது சொல்ல முடியாது\" - பிசிசிஐ | Could not give any hope on cricket tours says BCCI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் குறித்து இப்போது சொல்ல முடியாது\" - பிசிசிஐ\nஇலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளும் அடுத்தாண்டு ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியா இலங்கைக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதாக இருந்தது. போட்டித் தொடரை ரத்து செய்ய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டது.\nஇது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், \"இந்தியன் எக்ஸ்பிரஸ்\" ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் \"பிசிசிஐயால் இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் உதவ நினைக்கின்றோம். ஐசிசி நடத்தும் போட்டித் தொடர்கள் எல்லாம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையே கேள்விக்குற��யாக இருக்கும்போது, சுற்றுப் பயண தொடர் போட்டிகளில் எப்படிப் பங்கேற்பது. இவையெல்லாம் அந்தந்த நேரத்துக்குத் தகுந்தபடி முடிவெடுக்க வேண்டும்\" என்றார்.\nமேலும் தொடர்ந்த அருண் துமால் \" இலங்கை உடனான சுற்றுப் பயணமும் எதிர்கால திட்டத்தின்படி இருக்கிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்க அணி தங்கள் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடக் கேட்டுக் கொண்டது. இப்போதைக்கு இவையெல்லாம் சாத்தியமா அல்லது சாத்தியமற்றதா என்பதைக் கூற முடியாது. சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் என்ற விசா நடைமுறைகள் என்ன என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\" எனக் கூறியுள்ளார்.\nஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்கள்: அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு\nஏடிஎம் ரகசிய எண்ணைத் தர மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்கள்: அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு\nஏடிஎம் ரகசிய எண்ணைத் தர மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2005/08/", "date_download": "2020-05-31T23:00:59Z", "digest": "sha1:CP7DIT6BE3BFRDFE4O7OTF4XEELH4KQ6", "length": 20681, "nlines": 152, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: August 2005", "raw_content": "\nவேலியே பயிரை மேயும் கொடுமை\n இது தான் காவல்துறையின் அடிபடைப் பண்பு என சின்ன வயதில் பலமுறை நினைத்துப் பார்த்து என்னை காக்கி உடைக்குள் திணித்து கனவுகள் கண்��ிருக்கிறேன் தமிழ்படங்களில் வரும் வில்லனை காவல்துறை அதிகாரி விரட்டி பிடிப்பது போல நானும் பிடித்திருக்கிறேன் பல சமூகவிரோதிகளை... எல்லாம் கனவில் மட்டும்தான் தமிழ்படங்களில் வரும் வில்லனை காவல்துறை அதிகாரி விரட்டி பிடிப்பது போல நானும் பிடித்திருக்கிறேன் பல சமூகவிரோதிகளை... எல்லாம் கனவில் மட்டும்தான் சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலிய காவலர் பயிற்சி மையத்தில் சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்தது சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலிய காவலர் பயிற்சி மையத்தில் சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்தது அப்போது அங்கு பழகிய காவலர்களுக்கும், நான் தமிழ்நாட்டில் சந்தித்த காவலர்களுக்கும் பணியில் இருக்கும் வேறுபாட்டை கண்டதன் விளைவு என் நினைவலைகள் எனது அனுபவத்தை நோக்கி சென்றது\nஎல்லோரையும் போல எனக்கும் சிறுவயதில் காக்கி உடைகளை பார்த்தாலே பயம். குடும்பத்தில் வேறு யாருமே (சில போராட்டங்களில் சிறைபட்டது தவிர) மழைக்காக கூட காவல்நிலையம் பக்கம் போனதில்லை. வளரும் போது நான் சந்தித்த அனுபவங்கள் என்னையும் காவல்நிலையத்திற்கு செல்லவைத்தது. சில அனுபவங்கள் நல்ல மனிதர்களை காக்கி சட்டைக்குள் எனக்கு அடையாளம் காட்டியது, பல அனுபவங்கள் காக்கி உடைக்குள் நெளிந்து புரண்டு வாழ்கிறதுகளை காட்டியது\n1. எனக்கு சுமார் 16 வயதிருக்கும் போது அது ஒரு தேர்தல் நேரம். வாடகைக்கு எடுத்த மிதிவண்டியை (அதுதாங்க தமிழில் சைக்கிள்) நிறுத்தியபடி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வேளை, வெள்ளை வண்டி (காவல்துறை வாகனம் தான்) வந்து என்னருகில் நிற்கவும் எல்லோரும் தலைதெறிக்க ஓட்டமெடுக்க.... நடக்கபோவதை சரியாக உணராமல் நானும் வண்டியை விட்டு கீழே இறங்கி கொஞ்சம் நகர்ந்து நின்றேன் வண்டியை விட்டு வந்த \"கடமை தவறாத\" அதிகாரி சைக்கிளில் கைத்தடியால் அடித்து து}க்கி வீசி காற்றையும் பிடுங்கி விட்டார். அதை பார்த்துகொண்டே பொருமிய கடைகார நண்பரிடம் வாங்கி கட்டிக்கொண்டது மட்டுமல்ல, பட்ட கடனை அடைக்க பல மாதங்கள் ஆனது எனக்கு வண்டியை விட்டு வந்த \"கடமை தவறாத\" அதிகாரி சைக்கிளில் கைத்தடியால் அடித்து து}க்கி வீசி காற்றையும் பிடுங்கி விட்டார். அதை பார்த்துகொண்டே பொருமிய கடைகார நண்பரிடம் வாங்கி கட்டிக்கொண்டது மட்டுமல்ல, பட்ட கடனை அடைக்க பல மா���ங்கள் ஆனது எனக்கு இன்றுவரை நான் செய்த சட்டம் ஒழுங்கு குற்றம் பற்றி சிறிதும் விளங்கவில்லை\n2. முதல் அனுபவத்தால் நடுங்கியவாறு அணுஆலை எதிர்ப்புப்போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட தலைமை காவல்நிலைய அதிகாரியை சந்திக்கபோனேன். சிகரெட் புகைக்கும், அணு-உலை கதிர்வீச்சுக்கும் தொடர்புபடுத்தி \"அணு-உலை எதிர்ப்பு போராட்டத்தை\" கொச்சைபடுத்திய அந்த \"அறிவியல் அனுபவசாலியை\" காவல்துறை அதிகாரியாக கண்ட எனக்கு சளைக்காமல் பதில் சொல்லி அனுமதி வாங்கிய போதுதான் புரிந்தது காவல்துறையின் இன்னொரு குணம்\n3. வேலையும் தேடிக்கொண்டே சமூகபணியில் இருந்தவேளை 1993ம் ஆண்டு. மூன்று தலைமுறையாக 10 குடும்பத்தினருக்கு கிடைக்காத பாதை, மின்சாரம் போன்ற வசதிகளுக்காக செயலில் இறங்கிய எனது கிராமத்திற்கு முன்னால் நான். எதிர்ப்பாளர்கள், அடியாட்கள் தொல்லை, அரசியல் நெருக்கடி, உயிருக்கு அச்சுறுத்தல் என அனைத்தையும் மீறி அமைதியான பாதையில் சென்றவேளை ஒரு அசம்பாவிதம். எங்கள் பகுதியிலிருந்து சில இளைஞர்கள் (சம்பவம் நடந்த நேரம் நான் காவல்துறை அதிகாரியின் முன் பேச்சுவார்த்தையில் இருந்தேன்) எதிரணியில் ஒருவரை தாக்கியதன் விளைவு என்னையும் சில முதியவர்களையும் காவல்நிலையத்தில் வைத்து தலைமைக்காவலர் பேசிய பேச்சின் நச்சுத்தன்மையுன், வக்கிரமும் இன்னும் என் நினைவில். அந்த காவல்நிலைய அதிகாரி கடமை தவறாதவர். அப்போதைய ஜெயலலிதா அரசின் வனத்துறை அமைச்சர் கொடுத்த நெருக்கடிகளையும் சந்தித்து நேர்மையாக இருந்ததால், காவல்துறையின் அடியும், பொய்வழக்குமில்லாமல் தப்பித்தேன். இப்போது பெரியசாலையே கிடைக்கபெற்று வண்டிகள் வந்து போவதையும், தெருவிளக்கு எரிவதையும் பார்க்கையில் அந்த வயது அனுபவம் இனிதாக வந்து என்னை தொட்டுச்செல்லும்.\n4. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு பிரச்சனையில் எனது தவறான முடிவு காரணமாக சம்பந்தபட்டவர்களோடு தீர்க்கமுடியாமல் அனுபவித்த கொடுமையும் அதன் தொடராக நான் எடுத்த முடிவுகளும் பரிதாபமானது. அது நான் வாழ்க்கையை தொலைத்த நிகழ்வு சம்பந்தபட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இந்தமுறை குற்றவாளியாக காவல்நிலையத்தில் 24 மணிநேரம் அனைத்து உளவியல் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டேன். ஆனால் எனது மனதுக்கு மட்டும் தெரியும் நான் குற்றவாளியல்ல சம்பந்தபட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இந்தமுறை குற்றவாளியாக காவல்நிலையத்தில் 24 மணிநேரம் அனைத்து உளவியல் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டேன். ஆனால் எனது மனதுக்கு மட்டும் தெரியும் நான் குற்றவாளியல்ல என்னால் மற்றவர்களுக்கு வந்த பாதிப்பை போக்க எடுத்தமுயற்சியில் நான் பலியிடப்பட்டேன். காவல்நிலையத்தில் சிறை வைத்து விட்டு பொய்வழக்கு போடுவேன் என சொல்லி பேரம்பேசி ஒரு பெரும்தொகையை எனது விருப்பம் இல்லாமலே, சிலரிடமிருந்து இழப்பீட்டு தொகை என வாங்கி பங்கு போட்ட அந்த \"கண்ணியம் மிக்க காவல்துறை அதிகாரி\" திரு.ஜெயபிரகாஷ் அவர்களை இன்றும் மனதில் தேடுகிறேன். அந்த பெரும்தொகையை நான் இழக்க நேர்ந்ததால் அல்ல, மனதை சித்திரவதை செய்து பொய்யான காரணம் சொல்லி அபகரித்ததால். அன்று அந்த காவல்துறை அதிகாரிக்கு நான் சொன்னது \"நல்லவர்களும், நேர்மையும் வரவேண்டிய இடம் இதுவல்ல\".\nகாவலர்களுக்கு மட்டும் இதயம் இருக்கவேண்டிய இடத்தில் இரும்பா இருக்கிறது இந்தியாவில் காவல்துறையில் அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படிதல் என்ற பெயரில் அடிமை கூட்டத்தை வளர்க்கும் முறை தான் இருக்கிறது. அதிகாரி முதல் அமைச்சர் வரை வரும் போது காவலுக்கு பலமணி நேரம் அடிமைகளை விட கேவலமாக காத்திருப்பதும், எடுபிடி வேலை பார்ப்பதும் தான் தலையாய கடமை. ஒரு ஆட்சி மாறி மற்றொரு ஆட்சி வரும்போது காவல்துறையும் கட்சி மாறிவிடுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பழக்கமும், மனித உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை. காவல் நிலையத்திற்கு செல்பவர்கள் குற்றாவாளி தானா என அறியும் முன்னரே கொடுமையான அடக்குமுறைகளும், நெருக்கடிகளை கொடுப்பதும் வாடிக்கை. பணம், பதவி எங்கு இருக்கிறதோ அந்த பக்கம் சார்பாக சாய்ந்து கிடக்கிறது காவல்நிலையங்கள். காவல் நிலைய பாலியல் கொடுமைகள், கொலைகள், பொய்வழக்குகள் என காவல்துறையின் இதயமும், கரங்களும் துற்நாற்றம் வீசுகிறது. பதவியில் இருப்பவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் கொடும்குற்றச்செயல்கள் புரிந்தாலும் அதிக பாதுகாப்புடன் வலம் வரலாம் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.\nநீதிக்கு துணையாக இருந்து அநீதியை அழித்தொழிக்க வேண்டிய காவல்துறை, அடக்குமுறையாளர்களின் வீட்டை காவல் காக்கும் விசுவாசம் மிக்க ஊழியனா���. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தின் காவலர் பற்றிய பத்திரிக்கை செய்திகள் அச்சத்தை அதிகமாக்குகிறது\nபோலி முத்திரைத்தாள் அச்சடித்த கும்பலுக்கு உதவியாக இருந்தது கன்ணியம் மிக்க காவல்த்துறை அதிகாரி ஒருவர், இன்று அவர் சிறையில். ஒரு பெண்ணை துன்பத்தின் எல்லைக்கே துரத்தி துரத்தி சிதைத்த குற்றத்தில் 23க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கடந்த பல வருடங்களில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை கும்பலுடன் தொடர்பு என குற்றச்செயலில் காவல்துறையினரின் பங்கு அதிகமாகி வருகிறது\nநீதிக்காக காவல் நிலையங்களிலும், சிறைக்கொட்டடிகளிலும் அடைந்து கிடக்கும் அபலைகளுக்கு நீதி எப்போது கிடைக்குமோ ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வதைக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் கொடுமை என்ற எங்கள் தலைவர்கள் ஆட்சியில் நடக்கும் அடக்குமுறைக்கு என்ன பெயரோ ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வதைக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் கொடுமை என்ற எங்கள் தலைவர்கள் ஆட்சியில் நடக்கும் அடக்குமுறைக்கு என்ன பெயரோ காவல்துறையில் களையெடுப்பதும், கவலர்களுக்கு மனிதநேயம் பற்றி புரிய வைப்பதும் நமது சமூக கடமை காவல்துறையில் களையெடுப்பதும், கவலர்களுக்கு மனிதநேயம் பற்றி புரிய வைப்பதும் நமது சமூக கடமை காவல் நிலையங்களை குற்றங்களுக்கான காரணங்களை கழைகிற குற்றச்செயல்களின் தடுப்பு மையங்களாக மாற்றுவோம். மக்களிடம் பண்பாக, நாகரீகமாக நடந்துகொள்ளும் தன்மை காவலர்களுக்கு வழங்கப்படவேண்டும். இல்லையேல் காவலர் குடியிருக்கும் தெருவில் மனித உரிமையும், மனிதநேயமும் முழுதாக துகிலுரியப்படும் காவல் நிலையங்களை குற்றங்களுக்கான காரணங்களை கழைகிற குற்றச்செயல்களின் தடுப்பு மையங்களாக மாற்றுவோம். மக்களிடம் பண்பாக, நாகரீகமாக நடந்துகொள்ளும் தன்மை காவலர்களுக்கு வழங்கப்படவேண்டும். இல்லையேல் காவலர் குடியிருக்கும் தெருவில் மனித உரிமையும், மனிதநேயமும் முழுதாக துகிலுரியப்படும்\nPosted by thiru 3 உங்கள் கருத்து என்ன\nவேலியே பயிரை மேயும் கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/ajith-fans/", "date_download": "2020-05-31T22:28:06Z", "digest": "sha1:L27XUNBBSXARGA5I3N3SMCL7EF73I5EW", "length": 4479, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith Fans Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஊரடங்கு உத்தரவுக்கு நடுவே தேனி மாவட்டத்தை நெகிழ வைத்த அஜ���த் ரசிகர்கள் – மனதார...\nஊரடங்கு உத்தரவுக்கு நடுவே தேனி மாவட்டத்தை நெகிழ வைத்துள்ளனர் அஜித் ரசிகர்கள். Arun Bharathi Wishes to Ajith Fans : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் இந்தியா முழுவதும்...\n யோகி பாபுவுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்..\n – அஜித் சொல்லும் விழிப்புணர்வு..\n - அஜித் சொல்லும் விழிப்புணர்வு..\nதடம் மாறிய வலிமை, இனி சந்தேகம் தான் – ஷாக்கிங் அப்டேட்..\nதடம் மாறிய வலிமை, இனி சந்தேகம் தான் - ஷாக்கிங் அப்டேட்..\n தல அஜித் தவறவிட்ட மெகா ஹிட் படங்கள்..\n தல அஜித் தவறவிட்ட மெகா ஹிட் படங்கள்..\nAadvik Birthday Celebration தியேட்டரையே அதிர விட்ட அஜித் ரசிகர்கள்.. மாஸ் காட்டிய குட்டி தல.\nRajini-க்கு நிகர் Ajith-தான் – அமைச்சர் அதிரடி பேச்சு..\nRajini-க்கு நிகர் Ajith-தான் - அமைச்சர் அதிரடி பேச்சு.. ரஜினிக்கு நிகர் அஜித் தான் - அமைச்சர் அதிரடி பேச்சு..\nValimai-காக ஓடி வந்து உதவிய வினியோகிஸ்தர்கள்..\nValimai-காக ஓடி வந்து உதவிய வினியோகிஸ்தர்கள்..\nஅஜித்துக்கு அசிங்கம் – ஆவேசமாக பேசிய கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-05-31T23:29:40Z", "digest": "sha1:W5WEDGD3SH4C4BDLVRVK4DDAH7XJ5FQC", "length": 11686, "nlines": 92, "source_domain": "makkalkural.net", "title": "சந்திரனில் நீராவி! – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு ஒன்று வியாழன் கிரகத்தின் நிலவான யூரோப்பாவின் மேற்பரப்பிற்கு மேலே நீர் நீராவியின் தடயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்று Nature Astronomy பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் யூரோப்பாவின் மேற்பரப்பலிருந்து ஆவி நிலையில் நீர் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் விஞ்ஞானிகள் நீர் திரவத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் நீராவி வடிவத்தில் நீர் இருப்பதை உறுதி செய்திருப்பது அடுத்தக்கட்டம் என நாசாவின் விஞ்ஞானியான லூகாஸ் பகானினி நாசா அறிவிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை நாசாவின் கலிலியோ விண்வெளி ஓடத்தின் உதவியுடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே ஈரோப்பாவில் மின்னை��் கடத்தக்கூடிய திரவம் ஒன்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.\nபின்னர் பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு ஒன்றும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு குளிர்ந்த நிலவான யூரோப்பாவின் பனிக்கட்டி குறித்த தகவலை ஆய்வு செய்யும். யூரோபாவின் பனிக்கட்டி குறித்து ஆராய கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் ஒரு ரேடார் ஆகியவை இந்த விண்கலத்தில் இடம்பெறும் எனவும் நீராவி குறித்த கூடுதல் நுண்ணறிவுகளை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, சிறிய விண்வெளி பாறை என்பது நாசாவின் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்ற தேடலில் அதிக முன்னுரிமை இலக்குகளில் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த கண்டுபிடிப்பு அத்தியாவசியம் என தெரிவித்துள்ளது.\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகம்\nSpread the love 1912 ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பெரிய பனிப்பறையுடன் மோதி கடலில் மூழ்கியது அனைவரும் அறிந்ததே. இக்கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது. இந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ராசெஸ்டர் Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர். இதனை வடிவமைக்கும் […]\nபெண்கள் எடையை குறைக்க செய்ய வேண்டியது என்ன\nSpread the love உணவை அளந்து சாப்பிடுங்கள். அதற்கென அளவு கப்புகள் அல்லது எடை மெஷின் பயன்படுத்துங்கள். 2 கப் காய்கறியுடன், ஒரு கப் பருப்பு சாப்பிடுங்கள். குறைந்த ஸ்டார்ச் சத்துள்ள காய்கறிகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மஞ்சள் பூசணி, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதை தவிருங்கள். ஒரு நாளைக்கு 2 முதல் 3 டீஸ்பூனுக்கு மேல் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். பாதாம், வால்நட், ஆளிவிதை போன்றவற்றை […]\nSpread the loveகோமாவானது பல்வேறுபட்ட நேரடியான மூளை பாதிப்புகளாலோ மறைமுகமான வேறு உடற் பிரச்சனைகளாலோ உருவாகலாம். கோமா உருவாகும் கார��ங்கள் வருமாறு:– *காயங்கள் – மண்டையோட்டினுள் அல்லது மூளையினுள் இரத்தக்கசிவு, மண்டையோட்டு எலும்பு முறிவுகள். *நச்சுப்பொருட்கள் – மிதமிஞ்சிய மதுப்பானம் , மயக்கமருந்துகள், போதை மருந்துகள், மனநோய் மருந்துகள், தூக்கமருந்துகள், கார்பனோரொட்சைட் மற்றும் ஏனைய நஞ்சூட்டல்கள். * குருதி குளுக்கோஸ் மட்டம் மிகஉயர்தல் அல்லது மிகத்தாழ்தல், குருதி சோடியம் அயனின் அளவு மிக உயர்தல் அல்லது மிகத்தாழ்தல், […]\nகுழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநலிவுற்ற கலைஞர்களுக்கு உதவித் தொகை: கலெக்டர் வீர ராகவ ராவ் வழங்கினார்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:38:43Z", "digest": "sha1:7IQSU5NJSDINHKWVMAWFSXVILIXKB5V4", "length": 15306, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஊரடங்குச் சட்டம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊடரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த விளக்கத்தினையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மே 31 ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம்\nசெவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு\nநாட்டில் எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மற்றும��� போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளன. மே 26ஆம் திகதி, செவ்வாய் தொடக்கம் நாட்டின்\nநோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம்\nஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை\nகாற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு\nகாற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளியில் மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் எச்.எஸ் பிரேமசிறி கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஏப்ரல் நடுப்பகுதியளவில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்திருந்ததாக தேசிய\nபுடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்\n– அஸ்லம் எஸ். மௌலானா – நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, றமழான் பெருநாளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்காக பெண்கள் புடவைக் கடைகளுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ்விடயத்தை வலியுறுத்தி இவ்விரு நிறுவனங்களும் இணைந்து\nமுன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு\nஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நாட்டின் அநேகமான மாவட்டங்களில் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்கிழமைதான் ஊரடங்கு தளர்த்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் – அவர்கள் தமது பணியிடங்களுக்கு உ��னடியாகத் திரும்புவதற்கு ஏதுவான முறையில் – நாளை, திங்கள், நாடு தழுவிய\nஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை\n– மின்னல் – நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு டன் ரஞ்சன் ராமநாயக்கா வாதிட்டார். அவ்வளவுதான். ‘அரச ஊழியரைப் பணி செய்யவிடாமல்\nமதுபான விற்பனை நிலையங்களை மறு அறிவித்தல் வரை திறக்கக் கூடாது: அரசாங்கம் உத்தரவு\nநாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடி விடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டமையை அடுத்து, மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுபான விற்பனை நிலையங்களில் நேற்றைய தினம் நுகர்வோர் முண்டியடித்து கொள்வனவு செய்த காட்சிகள், ஊடகங்களிலும்,\nதோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர்\nஊரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு – மருதானை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சில நபர்களைப் பிடித்த கொழும்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 23,500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதி வரையில் இவர்கள் கைதாகினர். இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப���ுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு\nவிளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்\nமருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nபாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/General_seafood", "date_download": "2020-05-31T22:22:50Z", "digest": "sha1:MUVNA3VHR4RTZIHV3GIQRFLXIENIRI2I", "length": 4493, "nlines": 142, "source_domain": "ta.termwiki.com", "title": "General seafood glossaries and terms", "raw_content": "\nஒரு ஜப்பானிய dish அரிசி, மீன் முட்டைகள் மற்றும் ஸ்க்யுட். ஆலோசனையில் உள்ள ஊற்றி, odori-டான் serves ஸ்க்யுட் ஸ்க்யுட் புதிதாக மற்றும் முழு ஒரு பாரம்பரிய ikki-டான் dish போது . என்று gourmands முடியும் ...\nஉடன் ஒரு உறுதியான, அடர்ந்த நுட்பம் என்று அக்காலத்தில் beef அனுபவிக்கவும் satisfies எந்த மீன். Salmon, tuna மற்றும் halibut வர்க்கங்கள் அடங்கும். ...\nபொதுவான பெயர், அமெரிக்க lobster, அமெரிக்க 90 விழுக்காடு ஆக இருந்து மைநே landings வரும்.\nஅறியப்படும் டோரடோ, இந்த வெப்பத்திலிருந்து-நீர் மீன் உள்ளது என்று மேலே நன்றாக cooks ஒரு உறுதியான நுட்பம். அதன் flavorful அடைய துடிக்கும் என்பது சிறந்த பாட்டுடன் broiled, grilled அல்லது ...\nமீன் நன்றாக இருக்கும், வளமான நுட்பம் கொண்ட அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப வழங்கியுள்ளது காணப்படுகிறது. ...\nஒரு tasty மீன் வளைகுடா மெக்ஸிகோ, அணை, அமெரிக்காவின் இரு தாக்கப்பட்ட காணப்படவில்லை. உறுதியான, கசப்பாக மற்றும் காணப்படும், இது chefs மற்றும் alike எங்கள் விருந்தினர்கள் பிடித்ததை. ...\nஒரு வெப்பத்திலிருந்து-நீர் மீன் இருந்து மேற்கு அட்லாண்டிக். ஆரம்பிக்கப்பட்ட ஒரு flaky, உறுதியான நுட்பம் மற்றும் ஸ்விட், லேசான அடைய துடிக்கும். கிடைக்கும் மற்றும் துறைமுகம், அது சில நேரங்களில் கண்டுபிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/05/09111933/Not-Allowing-Migrants-Trains-Injustice-Amit-Shah-To.vpf", "date_download": "2020-05-31T23:20:19Z", "digest": "sha1:NGDVWY6XAQ3AFLSYN7GQ5F4VZZ6NLLZM", "length": 14938, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Not Allowing Migrants Trains Injustice Amit Shah To Mamata Banerjee || \"புலம் பெயர்ந்தோருக்கான அநீதியாகும்\" மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகாராஷ்டிரா: இசை அமைப்பாளரும் பாடகருமான வாஜித் கான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார்\n\"புலம் பெயர்ந்தோருக்கான அநீதியாகும்\" மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா கடிதம் + \"||\" + Not Allowing Migrants Trains Injustice Amit Shah To Mamata Banerjee\n\"புலம் பெயர்ந்தோருக்கான அநீதியாகும்\" மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா கடிதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்களை அனுமதிக்காதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அமித் ஷா மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து மத்திய அரசும், மேற்குவங்க மாநிலஅரசாங்கமும் அடிக்கடி மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. ஐ.எம்.சி.டி (மத்திய குழு) மாநிலத்தில் கொரோனா நெருக்கடியைக் கையாள்வதை ஆய்வு செய்ய வந்தது. அதிலிருந்து மேலும் மோதல் அதிகமாகி உள்ளது.\nஆய்வு செய்த மத்திய குழு திங்களன்று மாநிலத்தில் அதிக இறப்பு விகிதம், குறைந்த சோதனை மற்றும் பலவீனமான கண்காணிப்பு, ஆகியவை தெளிவான அறிகுறியாகும் என்று கூறி உள்ளது.\nநாடுமுழுவதும் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு பயணத்திற்கு அனுமதி அளித்தது. மேற்கு வங்காளத்தில் இதுபோன்ற முதல் சிறப்பு ரயில் இந்த வாரம் ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து புறப்பட்டது - துர்காபூருக்கு அசன்சோல் வழியாக புறப்பட்டு சென்றது 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்றது.\nமுதல் ரெயில் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே முதல் மந்திரி மம்தா பானர்ஜி கேரளாவில் சிக்கித் தவிக்கும் மேற்கு வங்க தொழிலாளர்களை திரும்பக் கொண்டுவருவதாக டுவீட் செய்தார்.\nஇந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.\nஅதில் மேற்கு வங்காளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்காள அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எதிர்பார்த்த அளவிலான ஆதரவு கிடைக்க வில்லை என்று அமித் ஷா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் கடிதத்தில் ரெயில்வே ��ுறை இயக்கும் \"ஷ்ராமிக் (தொழிலாளி)\" ரெயில்களை மாநிலத்திற்குள் மேற்கு வங்காள அரசு அனுமதிக்கவில்லை இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.இது அவர்களுக்கு மேலும் கஷ்டங்களை உருவாக்கும்\"\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மத்தியில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் வீடு திரும்புவதற்கு மத்திய அரசு உதவி உள்ளது. ஒத்துழையாமை அதன் புலம்பெயர்ந்தோருக்கு சிரமங்களை உருவாக்கும் என கூறி உள்ளார்.\n1. ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் -போப் பிரான்சிஸ்\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.\n2. தொழிலாளர்களை நோக்கி பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசி எறிந்த ரெயில்வே அதிகாரி\nஉத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த சிறப்பு ரெயிலில் தொழிலாளர்களை நோக்கி ரெயில்வே அதிகாரி ஒருவர் பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n3. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்\nசென்னை காவல் எல்லை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் என்னென்ன\n4. ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு\nஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.\n5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்ன��,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்\n2. சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n3. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு\n4. புதிதாகப் பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு\n5. சாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா பாதிப்பு அல்ல-டாக்டர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/05/22005511/South-Sudan-clashes-kill-300-in-Jonglei-state.vpf", "date_download": "2020-05-31T22:19:15Z", "digest": "sha1:3CREAXNBRAMPXJRWLJ52I6CH3PYKO34R", "length": 8521, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "South Sudan clashes 'kill 300' in Jonglei state || தெற்கு சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல்; 300 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெற்கு சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல்; 300 பேர் சாவு + \"||\" + South Sudan clashes 'kill 300' in Jonglei state\nதெற்கு சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல்; 300 பேர் சாவு\nஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.\nஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது. இதற்கிடையில் அங்குள்ள பழங்குடியின மக்களிடையே அடிக்கடி பயங்கர மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அந்த நாட்டின் ஜொங்லெய் மாகாணத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே கடும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.\nஇதில் இருதரப்பையும் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அந்த மாகாணத்தில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் 3 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேர���க்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\n கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம்\n3. கொரோனா செய்த வியப்பு: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\n4. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்\n5. உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538981", "date_download": "2020-06-01T00:22:22Z", "digest": "sha1:RZ7WXVNCDRRNYFWRG5S576VK64K4KL5K", "length": 18754, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நார் தொழிற்சாலைகளில் உற்பத்தி துவக்கம்! பாதிப்பை தடுக்க வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nநார் தொழிற்சாலைகளில் உற்பத்தி துவக்கம்\nஉடுமலை;உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில், தென்னை நார் தொழிற்சாலைகள் மீண்டும் உற்பத்தியை துவங்கியுள்ளன; சீசன் மாறிவிட்டதால், தவணை நீடிப்பு, புதிய கடன் உள்ளிட்ட உதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. தென்னை மட்டைகளிலிருந்து மஞ்சி உற்பத்தி செய்து, கயிறு, பிளைவுட், ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. 'கொரோனா' ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த ஒன்றரை மாதமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள், தற்போது மீண்டும் இயங்க துவங்கியுள்ளன. மத்திய கயிறு வாரிய உறுப்பினர் கவுதம் கூறியதாவது:தென்னை நார் தொழிற்சாலைகளில், மழை குறைந்து, வெயில் அதிகரிக்கும், ஜன., முதல் மே வரை மட்டுமே, தொழிற்சாலைகளில் மஞ்சி முழு உற்பத்தி செய்ய முடியும்.உற்பத்தி தீவிரமாக இருக்கும் காலத்தில், 'கொரோனா' சிக்கல் ஏற்பட்ட நிலையில், விரைவில் பருவ மழை துவங்க உள்ளதால், தொடர்ந்து இயக்க முடியாது.கடந்த, ஒரு ஆண்டாகவே, மூலப்பொருள் உள்ளிட்ட உற்பத்தி செலவினம் அதிகரிப்பால், கடும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். தற்போது, கருப்பு மட்டை, ஆயிரம், 1,300 க்கு கொள்முதல் செய்து, 30 கிலோ பேல், 360 முதல் 370 வரை விற்கிறது.தற்போது, மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக, ஏறத்தாழ, 350 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகிறது. அதிலும், 50 சதவீதம் உற்பத்தியே செய்யப்படுகிறது. தொழில் சீராக ஒரு ஆண்டு ஆகும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் உரிய உதவிகள் செய்ய வேண்டும்.வங்கி கடன் தவணை செலுத்த ஒரு ஆண்டு நீடிப்பு, புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரோட்டில் மண் திட்டுக்கள் அகற்றும் பணி துவக்கம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரோட்டில் மண் திட்டுக்கள் அகற்றும் பணி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539872", "date_download": "2020-06-01T00:21:22Z", "digest": "sha1:DQBMOJTSQGGLHGVQG6MLZFRLB72F7A3K", "length": 19846, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூன் மாதத்திற்குள் லண்டனில் கொரோனாவை அழிக்க முடியும்| London could be 'coronavirus free' by June: Analysis | Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nஜூன் மாதத்திற்குள் லண்டனில் கொரோனாவை அழிக்க முடியும்\nலண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாள் ஒன்றுக்கு 24 பேருக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாவதால், ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை அழிக்க முடியும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரதம் பேர் பாதிக்கப்பட்டு, 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இது குறித்த ஆய்வினை, இங்கிலாந்து பொது சுகாதாரம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை., இணைந்து ஆய்வு நடத்தியது. ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:\nலண்டனில் ஒரு நாளைக்கு 24 பேருக்கும் குறைவானவர்களே புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு 3.5 நாட்களுக்கும் பாதியாக குறைகிறது. ஆரம்பக்கட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட லண்டனில், தற்போது மீண்டு, பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் உள்ளது. லண்டனில் உள்ள கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வைரஸ் பரவுவது கடினம்.\nமேலும், பலர் வீடுகளில் இருந்தே பணி புரிவதால், வீட்டிலேயே தனிமைபடுத்தலை மேற்கொள்கின்றனர். இதுவும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கான காரணமாக கருதப்படுகிறது. இப்படியாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையும் பட்சத்தில், ஜூன் மாதத்திற்குள் கொரோனாவை அழிக்க முடியும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி(3)\nகொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களான சேலம், கோவை(3)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎங்க சுடலை அடிக்கடி லண்டன் வருவார் கொரோனா அவரை தாக்கினால் கொரோனா அழிந்து விடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி\nகொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களான சேலம், கோவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/05/blog-post_944.html", "date_download": "2020-05-31T22:28:36Z", "digest": "sha1:MPEZCUIE2ECLRZAXK6HCWPSCT36ZLNMK", "length": 11531, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "என்னை பதவி நீக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இல்லை, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றனர் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் - News View", "raw_content": "\nHome அரசியல் என்னை பதவி நீக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இல்லை, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றனர் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்\nஎன்னை பதவி நீக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இல்லை, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றனர் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து என்னை பதவி நீக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. எனினும் அரசியல் ரீதியான பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றேன் என்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்.\nநீதிமன்றத்தில் நான் வாய்திறக்கக் கூடாது என்பதற்காகவே தன்னை இலக்குவைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாகவும், பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் எனவும் ஆளும் தரப்பு குற்றம் சுமத்தி வருவதுடன், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் அவரது நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேர்த��்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம் பாராளுமன்றத்தை சார்ந்தது. எம்மை நியமித்த பாராளுமன்றத்தினாலேயே எமது பதவியை நீக்கவும் முடியும். அவ்வாறு இருக்கையில் அரசியல்வாதிகள் கூறும் காரணிகளுக்காக எனது பதவியை பறிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.\nஇப்போது தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என கூறியுள்ள நிலையிலும் தயாசிறி ஜெயசேகர போன்றவர்கள் யாழ் கச்சேரியில் அலுவலகம் திறந்து பிரசாரங்களை செய்தமையும் அதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்து நிறுத்தியதில் இருந்து தான் அவர்கள் என்னை இலக்கு வைத்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை நான் ஆதரித்து செயற்படுவதாகவும் கூறுகின்றனர். சுயநலம் கொண்ட அரசியல் கொள்கையில் இருப்பவர்கள் சுயாதீனமாக இயங்கும் எம்மை சாடுவது கண்டனத்திற்குரியது.\nஎவ்வாறு இருப்பினும் தேர்தலை நடத்துவது குறித்து இப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பொன்றை எதிர்பார்த்துள்ள நிலையில் நான் நீதிமன்றத்தில் வாய் திறக்கக் கூடாது என்பதற்காகவே என் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. நாம் எப்போதும் சட்டத்தை மதித்து சுயாதீனமாக செயற்படும் நபர்கள். அவ்வாறு இருக்கையில் எமக்கு எதிராக அரசியல் அழுத்தங்கள் பிரயோக்கிப்படுவது மிகத்தவறான செயற்பாடாகும்.\nமேலும் ஆணைக்குழுவிற்குள் குழப்பங்கள் இருப்பதாக கூறும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானதாகும். தேர்தல் நடத்துவது குறித்து கலந்துரையாடப்படுகின்றது. அதன்போது வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இறுதியாக மூவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து ஒரு தீர்மானம் எடுப்பதே வழக்கமாக கொண்டுள்ளோம். இது ஆணைக்குழுவில் நடக்கும் செயற்பாடாகும். இதனை அரசியல் நோக்கங்களுக்காக எவரும் கையில் எடுக்க முடியாது என்றார்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்\nவடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்���ால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என தமிழ...\nவாழைச்சேனை முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்பவர்கள். பிரதேசத்திற்கு எதனை செய்துள்ளார்கள்.\nஎப்பொழுது தேர்தல் காலங்கள் நெருங்குகின்றதோ அப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் செயற்பாட்டாளர்களும் வாழைச்சேனைக்குள் உட்புகுந்து ம...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை\nநிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. இன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 5...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று (26) மாலை பத்தரமுல்லையிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-31T21:59:12Z", "digest": "sha1:LA3QE6NFAO6OMU4IDAU6VSGI6ZK6HTFS", "length": 4327, "nlines": 78, "source_domain": "www.tamilschool.ch", "title": "மாநிலத்தொடர்பு - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/category/doc-directory/", "date_download": "2020-05-31T23:14:26Z", "digest": "sha1:RLWZ776QSX5WUKYUVGKVDISKHIGZQHLK", "length": 3209, "nlines": 53, "source_domain": "www.tamilschool.ch", "title": "களஞ்சியம் Archives - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-31T21:53:39Z", "digest": "sha1:ZQQCZTWMETMLIREGWPTUJLFYP5ZOQAZY", "length": 4530, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இளநீர் கடல் பாசி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகடல் பாசி – 10 கிராம்\nதண்ணீர் – இரண்டு டம்ளர்\nஇளநீரில் கிடைக்கும் தண்ணீர் – அரை (அ) முக்கால் டம்ளர்\nசர்க்கரை – தேவையான அளவு\nஇளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய்\nபாதா‌ம் – ஒரு மேசைக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து தேவைப்ப‌ட்டால்)\nகடல் பாசி செய்ய தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.\nஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.\nஇறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nசதுரமாக உள்ள இரண்டு பாத்திரங்களில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும். பாதாமை மேலே தூவவும்.\nசூடு அறியதும் லேசாக கெட்டி ஆகும். இப்போது அந்த இரண்டு பாத்திரங்களையும் ப்ரிட்ஜில் வைக்கவும்.\nகடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவ��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/120598-cbse-paper-leak-its-very-unfortunate-says-hrd-minister-javadekar", "date_download": "2020-06-01T00:01:54Z", "digest": "sha1:SO5GP2R6JSGPIRJHU76ME4FFUS4GWDGT", "length": 7868, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "‘என்னால் தூங்கமுடியவில்லை!’ - கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் பிரகாஷ் ஜவடேகர் வருத்தம் | CBSE paper leak: It's very unfortunate says HRD minister Javadekar", "raw_content": "\n’ - கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் பிரகாஷ் ஜவடேகர் வருத்தம்\n’ - கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் பிரகாஷ் ஜவடேகர் வருத்தம்\nகேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தால் சி.பி.எஸ்.இ நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்து வருகிறது. இந்த விவகாரத்தை, தற்போது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.\nஇந்த மாதம் 5-ம் தேதி தொடங்கிய சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு வரும் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், முடிவடைவதற்குள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டது. ஆம், `இந்துமத வர்ணாசிரமத்தின்படி மிகக்கீழான சாதி எது’ எனச் சமீபத்தில் நடந்த 6-ம் வகுப்புத் தேர்வில் சாதி குறித்து கேள்வி எழுப்ப அது சர்ச்சையானது.\nஇதுபோதாது என்று, மூன்று நாள்களுக்கு முன்பு நடந்த 12-ம் வகுப்புப் பொருளியல் தேர்வு மற்றும் நேற்று நடந்த 10-ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான கேள்வித்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியானது. இதை முதலில் மறுத்த சி.பி.எஸ்.இ நிர்வாகம், பின்னர் இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு அறிவித்தது. இதனால் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதில், பிரதமர் மோடியும் தீவிரம்காட்ட இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.\nஇதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``இது மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்று. கேள்வித்தாள் லீக் ஆனது தெரிந்தவுடன் பெற்றோர்கள் இரவு முழுவதும் தூங்கியிருக்க மாட்டார்கள். அவர்களின் வேதனையை நினைக்கும் போது பெற்றோர் என்ற முறையில் என்னாலும் தூங்க முடியவில்லை. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வேதனையை நான் புரிந்துகொள்கிறேன். கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது. போலீஸார் விரைவி���் குற்றவாளிகளைக் கைது செய்வார்கள். மறுதேர்வுகள் கடினமாக இருக்காது. மாணவர்கள் அதுகுறித்து அச்சப்பட வேண்டாம். இவ்விவகாரத்தில் விரைவாக முடிவெடுக்க பிரதமர் கூறியுள்ளார்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69714/UPSC-to-release-the-new-dates-of-the-Civil-Services-Prelims-Exam-2020-soon", "date_download": "2020-06-01T00:04:31Z", "digest": "sha1:CLFWKACBPXRES6BHTHY2QQNLQQRENIN2", "length": 6804, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு! | UPSC to release the new dates of the Civil Services Prelims Exam 2020 soon | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு\nமே 31-ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மே 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து யூபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மீண்டும் எப்போது நடைபெறும் என மே 20-ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\n11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிருங்கள்- வானிலை மையம்\nயூ டியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் - கைது செய்த போலீசார்..\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது மு���ியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிருங்கள்- வானிலை மையம்\nயூ டியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் - கைது செய்த போலீசார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/22-july-01-15/319-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-05-31T22:31:50Z", "digest": "sha1:YDGHCGV3CB3PF4GPZWLFG2MKOL7XZJZW", "length": 11000, "nlines": 62, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஜூலை 01-15 -> குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்\nகுடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்\nபார்ப்பன ஆதிக்கத்தின் படுமோசம்:- தாழ்த்தப்பட்ட உயர்த்தியாயர்களின் தவிப்பு\n(1930 ஆம் ஆண்டு தாராபுரம் ரேஞ்சு டிப்டி இன்ஸ்பெக்டர் ஒரு பார்ப்பனர். அவர் தேகாப்பியாசம் போதனாமுறை பயில தாராபுரம் ரேஞ்சில் உள்ள 13 உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும். அவர்களுக்கு மாதம் ரூபாய் 25 உதவித்தொகை வழங்கப்படும். அந்தப் பார்ப்பன அதிகாரி தம் இனத்தவரின் முன்னேற்றத்தைக் கருதி 13 பேரில் 9 பேர் பார்ப்பனராகவும் பாக்கி 4 பேர் பார்ப்பனரல்லாத வராகவும் செலக்ஷன் செய்துள்ளார். இந்தப் பார்ப்பன சூழ்ச்சி 28.02.1931 இல் கூடிய வெள்ளக்கோவில் ஆசிரியர் சங்கத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது. மற்றும் இதுபற்றி மாகாண கல்வி இயக்குநருக்கும். கல்வி அமைச்சருக்கும் கண்டனத் தீர்மானத்தின் நகல் அனுப்பப் பட்டுள்ளது. அச்செய்தியைப் படித்து அறியுங்கள்).\n1931 ஆம் வருஷ வெயிற்கால விடுமுறையில் 15.4.31 முதல் 15.5.31 முடிய ஒரு மாதத்திற்குக் கோயமுத்தூரில் பிசிகல் ட்ரையினிங் (தேகாப்பியாசப் போதனாமுறை) பயில தாராபுரம் ரேஞ்சிலுள்ள லோயர், ஹையர் எலிமென்டரி போதானமுறை பயின்ற 13 உபாத்தியாயர்களைத் தாராபுரம் ரேஞ்சு பாடசாலைகளின் டிப்டி இன்ஸ்பெக்டர் அவர்கள் செலக்ஷன் செய்து உத்தரவனுப்பி யிருக்கிறார். அதில் அவ்வொரு மாதத்திற்கும் ஆளொன்றுக்கும் 25 ரூபாய் உதவி சம்பளம் கொடுக்கும்படி தா���ூகா போர்டாரைக் கேட்டிருக்கிறது.\nமேற்படி இன்ஸ்பெக்டர் அவர்கள் ஒரு பார்ப்பனராதலால், தம்மினத்தவரின் முன்னேற்றத்தைக்கருதி 13 பேரில் 9 பேர் பிராமணர்களையும், பாக்கி 4 பேர் பிராமணரல்லாதாரையும் செலக்ஷ்ன் செய்து எடுத்திருக்கிறார். இந்த ரேஞ்சில் ஆதிதிராவிடர், முஸ்லீம் முதலிய பல வகுப்பு உபாத்தியாயர்கள் இருக்கவும் மேல் பூச்சாக வகுப்புக்கொன்றாய் பிள்ளை முதலிய நால்வர்களை எடுத்துக்கொண்டு கல்வியில் முன்னேற்றமடைந்து தோட்டிமுதல் தொண்டமான் வரையிலும் உள்ள எல்லா உத்தியோகங்களிலும் தவறாமல் நிறைந்துள்ள தங்கள் இனத்தவரை (பார்ப்பனர்) 9 பேர்களை எடுத்துக்கொண்டு , தாழததப்பட்ட ஏழை உபாத்தியரயர்களைப் புறக்கணித்தது பார்ப்பனச் சூழ்ச்சியேயாகும்.\n28.2.31 இல் கூடிய வெள்ளகோவில் உபாத்திமைச்சங்கத்தில இதைக் கண்டித்து வகுப்புவாரியாகவும், அல்லது போதானமுறை பயின்ற எல்லா உபாத்தியாயர்களையும் பரீஷை செய்து அதில் தேர்ந்தவர்களை அனுப்ப வேண்டுமென்று ஏ.எம். குழந்தை என்பவரால் ஒரு தீர்மானங்கொண்டுவந்து இதை ஆதரித்து வி.டி. சுந்தரம், ரத்தினசிகாமணி ஏ.பழனி முத்து, ஆர். சுந்தரம் (தலைவர்) ஆகியவர்கள் பேசினார். பின்னர் ஏகமனதாய் நிறைவேற்றி யாவரும் கையொப்பமிட்டு அத்தீர்மானத்தின் நகலை, தாராபுரம் ரேஞ்சு பாடசாலைகளின் சீனியர், ஜூனியர் டிப்டி இன்ஸ்பெக்டர்கள், ஈரோடுதாலுகா போர்டு பிரசிடெண்ட். கோயமுத்தூர் கல்வியாபீசர், சென்னை மாகாணக்கல்வியிலாகா டைரக்டர், சென்னை கல்வி மந்திரி ஆகியவர்களுக்கனுப்பியுள்ளார்கள்.\nமேற்கொண்ட தீர்மானத்தைப் பற்றிப் பேசும்போது அச்சங்கத்திற்கு வந்திருந்த மூன்று பார்ப்பன உபாத்தியாயர்களும் உடனே எழுந்து (சங்கம் முடியுமுன்) ஊருக்குச் சென்றுவிட்டனர். இதற்குக்காரணம் அவர்கள் சூழ்ச்சி வெளிப்பட்டதே என்று வெட்கப்பட்டதேயாம்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில ப��ுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/210142", "date_download": "2020-05-31T23:36:56Z", "digest": "sha1:6ZZW5DNAVMY3WSSMF2PJJ536RZGSW2MC", "length": 11093, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கும்\nஇந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கும்\nபுதுடில்லி – கொவிட்19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் துறைகளில் ஒன்று இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் படப்பிடிப்புகள்.\nபடப்பிடிப்புகள் நடக்காத காரணத்தால் தமிழ் உட்பட அனைத்து மொழி தொலைக்காட்சி தொடர்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொடர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் தவிப்பதால், நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் போன்ற கட்டணம் செலுத்தும் இணைய வழி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தாவியிருக்கிறார்கள்.\nகடந்த இரண்டு மாதங்களில் உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கட்டணம் செலுத்தி இணையம் வழி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போக்கு பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, நெட்பிலிக்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவு சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. மற்ற வணிகங்கள் எல்லாம் தடுமாறி நிற்கும்போது, இணையம் வழி க��்டணம் செலுத்தி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வழங்கும் வணிக நிறுவனங்கள் அதிக வருமானத்தை ஈட்டத் தொடங்கியிருக்கின்றன.\nஇந்நிலையில், இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்களின் படப்பிடிப்புகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகுறைந்த பட்ச படப்பிடிப்பு பணியாளர்கள், தளத்தில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம், கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவது போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. இவையெல்லாம் முறையாக நடக்கின்றனவா என்பதை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.\nகொவிட்19 பாதிப்பால் ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு 5 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை தொலைக்காட்சி அலைவரிசை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் மருத்துவ செலவுகளையும் தொலைக்காட்சி நிறுவனமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nபடப்பிடிப்புத் தளங்களில் விபத்துகளின் மூலம் ஒருவர் மரணமடைந்தாலும் 5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\nஒரே நேரத்தில் பலர் வேலை செய்யாமல் அவர்கள் பிரிந்து இரண்டு நேரக்கட்டுப்பாடுகளில் (ஷிப்ட்) வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.\n50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nபடப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் ஒரு அவசரச் சிகிச்சைக்கான வாகனம் (ஆம்புலன்ஸ்) நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇதுபோன்ற பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் ஜூன் மாத இறுதியில் இந்தியத் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்த��� நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/4-need-know-rules-451066", "date_download": "2020-05-31T22:42:45Z", "digest": "sha1:W7VSZBZM7MB32ZB6FEMAKE4KLYMWCU5X", "length": 13537, "nlines": 63, "source_domain": "ta.transformationspamd.com", "title": "ஒரு இரவு நிலைகளுக்கு 4 தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்", "raw_content": "\nஒரு இரவு நிலைகளுக்கு 4 தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்\n1. ஒரு ஹூக்கப் மேலும் எதையும் மாற்றும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.\n2. பாலியல் நெருக்கம் மற்றும் உணர்ச்சி நெருக்கம் ஆகியவற்றைக் குழப்ப வேண்டாம்.\n3. உறவை ஆழமாக்கும் விருப்பத்திற்காக மீண்டும் இணையும் விருப்பத்தை தவறாக எண்ணாதீர்கள்.\n4. நிச்சயமற்ற தன்மை உங்களில் சிறந்ததைப் பெற வேண்டாம்.\nஅழகான, வேடிக்கையான, நல்ல ஒருவருடன் நீங்கள் முதல் தேதியில் வெளியே செல்கிறீர்கள். நீங்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கிறீர்கள், இரவு முடிவடைவதை நீங்கள் விரும்பவில்லை. எனவே, நீங்கள் அவரை மீண்டும் உங்கள் இடத்திற்கு அழைக்கிறீர்கள், நீங்கள் சிறந்த உடலுறவு கொள்கிறீர்கள், அற்புதமாக உணர்கிறீர்கள். மறுநாள் காலையில் ஒரு விரைவான காலை காபிக்குப் பிறகு, நீங்கள் ஒரு மோசமான விடைபெறுகிறீர்கள், நீங்கள் \"தொடர்பில் இருப்பீர்கள்\" என்பதை தெளிவற்ற முறையில் உறுதிப்படுத்துகிறீர்கள். இந்த கட்டத்தில், முந்தைய இரவில் இருந்து அந்த திருப்தியான உணர்வுகள் அனைத்தும் நிச்சயமற்ற ஒரு முடிச்சாக மாறும். இது ஒரு ஹூக்கப் அல்லது இன்னும் ஏதாவது ஒன்றின் தொடக்கமா\nஇந்த கட்டத்தில் இது வெளிப்படையானது: ஒரு உறவு தீவிரமாகி வருவதற்கான ஒரு குறிகாட்டியாக செக்ஸ் இல்லை. உண்மையில், இது ஒரு உறவைக் குறிக்கவில்லை. மே 2016 கணக்கெடுப்பில், ரிலேஷன்அப் (நேரடி உறவு ஆலோசனையை வழங்கும் ஒரு பயன்பாடு) 59 சதவிகித ஆண்களும் பெண்களும் முதல் தேதியுடன் இணைந்திருப்பதாக நினைத்தார்கள், அது நீண்டகால உறவாக உருவாகுமா என்பதில் எந்த பாதிப்பும் இல்லை. இதுபோன்ற போதிலும், 72 சதவிகித பெண்கள் மற்றும் கணக்கெடுக்கப்பட்ட ஆண்களில் 34 சதவிகிதம் பேர் ஹூக்கப் பிந்தைய உறவை நிர்வகிப்பதில் சிரமங்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டனர்.\nநீங்கள் ஒரு ஹூக்கப்பை கையாள தயாராக இருப்பதாக உறுதியாக தெரியவில்லை என்றால், அது முற்றிலும் சரி. இது அனைவருக்கும் இல்லை. ஆனால் நீங்கள் களத்தில் இறங்க விரும்புகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அருவருப்பு அல்லது புண்படுத்தும் உணர்வுகளை குறைப்பதற்கும், வேடிக்கைக்கான திறனை அதிகரிப்பதற்கும் நான்கு குறிப்புகள் இங்கே.\n1. ஒரு ஹூக்கப் மேலும் எதையும் மாற்றும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.\nநெருக்கத்தினால் விலகிச் செல்வது எளிதானது, உங்கள் போட்டியை நீங்கள் இறுதியாக சந்தித்ததைப் போல உணரத் தொடங்குங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை கட்டுக்குள் வைத்திருங்கள். ஏதாவது உருவாகினால், சிறந்தது. இல்லையென்றால், அதை ஒரு வேடிக்கையான அனுபவமாக சுண்ணாம்பு செய்யுங்கள்.\n2. பாலியல் நெருக்கம் மற்றும் உணர்ச்சி நெருக்கம் ஆகியவற்றைக் குழப்ப வேண்டாம்.\nஉங்கள் உறவு ஆரம்ப நிலையில் உள்ளது. நீங்களே வேகப்படுத்த வேண்டும். நாள் முழுவதும் உரைகள் அல்லது அழைப்பை கூட எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் நெருங்கிய மாலைக்குப் பிறகு நீங்கள் சிறிது தூரத்தைக் கூட கவனிக்கலாம். இது இன்னும் ஒரு உறவு இல்லை என்பதற்கான சமிக்ஞையாக இது கருதப்படலாம்.\n3. உறவை ஆழமாக்கும் விருப்பத்திற்காக மீண்டும் இணையும் விருப்பத்தை தவறாக எண்ணாதீர்கள்.\nஉங்கள் தேதி உங்களுடன் நேரத்தை செலவிடுவதையும் உங்களுடன் உடலுறவு கொள்வதையும் அனுபவித்திருக்கலாம். பின்தொடர்தல் தொடர்பு இது ஒரு உறவாக மாறும் என்று அர்த்தமல்ல. சிறிது நேரம், இந்த நபர் உங்களை ஒரு கொள்ளை அழைப்பாக கருதுகிறாரா அல்லது அவர்கள் உங்களைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் சொல்ல முடியும்.\n4. நிச்சயமற்ற தன்மை உங்களில் சிறந்ததைப் பெற வேண்டாம்.\nநீங்கள் ஹூக்கப் உலகில் நுழைந்தால், நீங்கள் ஒரு சாம்பல் நிறத்தில் விளையாடுகிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயமற்ற தன்மை அல்லது வரையறுக்கப்படாத எதிர்பார்ப்புகள் உங்களை கவலையடையச் செய்கின்றன அல்லது ஆவேசப்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரிந்தால், சாதாரண உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. திருப்திகரமான ஹூக்கப் பெற, அந்த நபரிடமிருந்து மீண்டும் ஒருபோதும் கேட்காமல் நீங்கள் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் செய்வீ��்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அது அனுபவத்தை அழிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், நீங்கள் அதை சரியான வழியில் பார்க்கவில்லை. இது முன்னோக்கு பற்றியது.\nஹூக்கப்ஸ் ஒரு புதிய உறவுக்கு ஒரு வேடிக்கையான தொடக்கமாக இருக்கலாம் அல்லது அவை தன்னிச்சையான ஒரு இரவாக இருக்கலாம். ஆனால் ஒரு ஹூக்கப்பின் சூழலில் நீங்கள் உங்களை ரசிக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் தேவைகளை அறிந்து அவற்றை மதிக்க வேண்டும்.\nதாந்த்ரீக நுட்பம் உங்களுக்கு பல புணர்ச்சிகளைக் கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது\nதாந்த்ரீக லிங்கம் மசாஜ் மூலம் ஒரு மனிதனுக்கு பல புணர்ச்சியைக் கொடுப்பது எப்படி\nநீங்கள் ஒரு பாலியல் அடிமையாக டேட்டிங் செய்கிறீர்களா எப்படி சொல்வது என்று இங்கே\nவிரைவில் மகிழ்ச்சியைப் பெற 5 எளிய வழிகள்\nஇன்றிரவு சூப்பர்மூனின் உருமாறும் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துவது\nவடிவம் பெறத் தொடங்க விடுமுறைகள் முடிந்த வரை காத்திருக்க வேண்டாம்\nஇந்த எளிதான சேர்த்தலுடன் உங்கள் ஸ்மூத்திக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிக் கொடுங்கள்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் (ஏப்ரல் 28)\nநல்ல வீக்கத்திலிருந்து விடுபட 8 அறிவியல் ஆதரவு வழிகள்\nமுந்திரி பால் மிகவும் நல்லது, பாதாம் பால் கூட இருப்பதை மறந்துவிடுவீர்கள்\nபெறுவதை விட கொடுப்பதில் நீங்கள் சிறந்தவரா அதிக அன்பை ஏற்றுக்கொள்ள 3 உதவிக்குறிப்புகள்\nஇந்த 5-மூலப்பொருள் ஸ்மூத்தி மூலம் உங்கள் காலை பிரகாசமாக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-06-01T00:24:56Z", "digest": "sha1:PJU46C5GQ5ZIMHXAFESWIK3JOK6FZCQ5", "length": 7466, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "அச்சம்பட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒ.ச.நே + 05:30 (இந்திய சீர் நேரம்)\nஅச்சம்பட்டா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேச்சர்லா மண்டலம் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஇது ஓங்கோலிலிருந்து 135 கிலோமிட்டர் மற்றும் நந்தியாலிலிருந்து 80 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமம் 224 உயரத்தில் உள்ளது.\nஇந்த கிராமம் அதன் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் சார்ந்திருக்கிறது. விவசாயத்திற்கான நீர் ஆழ்துணை கிணறு வழியாக வழங்கப்படுகிறது, அவை வறட்சி காரணமாக கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1 ஆவது வகுப்பு முதல் 5 ஆவது வகுப்பு தொடக்கப்பள்ளியும் ஸ்ரீ ராமருக்கு ஒரு சிறிய கோவிலும் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 16:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-31T23:04:07Z", "digest": "sha1:L5V3EZFITVWJCDWTMO7C5KKMQAVGE64W", "length": 7621, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n23:04, 31 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி சிலப்பதிகாரம்‎ 07:32 +53‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசிலப்பதிகாரம்‎ 07:27 -53‎ ‎2401:4900:1739:dd7d:2:2:957d:19f7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-01T00:11:37Z", "digest": "sha1:L4K5CIVTEVSPLL4TYNLUWUL5BCOLOSVH", "length": 12139, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆவி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலசன் விளக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன ட்றாகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீனிக்ஸ் (பறவை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொம்புக் குதிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிகில் திரைப்படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுபிங்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசியூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறைநெய் தூய்விப்பாலை ‎ (← இணைப்���ுக்கள் | தொகு)\nபுதைபடிவ எரிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெய்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐராவதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்பெத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவிகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிகில் திரைப்படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாம்பைர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழுத்த அனற்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயர்ன் மெய்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிசேஷன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெப்பக்காப்புக் கண்ணாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமதேனு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவியுலகக் கோட்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலியன் கேட்ட வரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொம்மலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலோவீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமந்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசித்திரக் கதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேயோட்டுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐம்படைத் தாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாந்தர் தாமாகப் பற்றி எரிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசுகுந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்வாரிப்பேய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்சா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயக்‌ஷியும் ஞானும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம் கோபால் வர்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டன் துள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொள்ளி வாய்ப் பிசாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉளநோய் மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 10, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்றி ஸ்டீல் ஆல்காட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பழங்குடியினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடற்கன்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாம்பைர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பல் (மருந்து) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாசுகி (பாம்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்க்கோ���கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉச்சைச்சிரவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டி (புராண மிருகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தினி (புராண மிருகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருசா மிருகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடியரசு (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்ணெய் விளக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ஆ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருடன், புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்னீசியம்(IV) குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமின் ஐம்புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கற்பனை உயிரினங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-05-31T23:22:51Z", "digest": "sha1:V3RZLH6SSITX5BCJEV3AAAHPUTMF4DC3", "length": 4923, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பனி ஆந்தை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பனி ஆந்தை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபனி ஆந்தை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆர்க்டிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெம்மிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகிழக்கு கிரீன்லாந்து பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூந்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-06-01T00:14:49Z", "digest": "sha1:BJPS7Z3QWVDTBQDKUGOBWX7HEIYWGZKU", "length": 10961, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "நான்ஃபாதிமா மகசௌபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநான்ஃபாதிமா மகசௌபா (Nanfadima Magassouba ) இவர் கினிய பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். கினியாவின் தேசிய உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான தேசியக் கூட்டணியின் தலைவராகவும் இருந்தார். [1] மேலும் 2013 முதல் கினியாவின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.\nமகசௌபா கௌண்டரா மாகாணத்தில் பிறந்தார். [2] இவர் முப்பதாண்டுகளாக தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக குழுக்களுடன் பணியாற்றிய போதிலும், அவர் கினியாவின் தேசிய உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான தேசியக் கூட்டணியின் தலைவராக பரந்த அங்கீகாரத்திற்கு வந்தார். மகசௌபாவின் தலைமையின் கீழ், கினியாவின் தேசிய உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான தேசியக் கூட்டணி முன்னணி பெண்கள் உரிமை அமைப்பாக தேசிய அந்தஸ்தைப் பெற்றது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவாவும் அங்கீகரிக்கப்பட்டது. [3]\n2013 தேர்தலில் இவர் கினிய மக்களின் பேரணிக்கான தேசிய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் கினியாவில் தேசிய ஒற்றுமை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்துள்ளார். [4] 2015 கினிய ஜனாதிபதித் தேர்தலில் கௌண்டாராவில் ஆல்பா கான்டெஸ் வெற்றியை உறுதி செய்த பெருமைக்குரியவரான [5] மகசௌபா கௌண்டாராவில் காணக்கூடிய கினிய மக்களின் பேரணிக்கான 2016 சூனில், கினிய மக்களின் பேரணி கூட்டணி பிரதிநிதிகள் ஆணையத்தின் தலைவராக மமடி தியாவாராவுக்குப் பிறகு இவர் நியமிக்கப்பட்டார். [6]\n2017 மே மாதத்தில் யேல் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க அரசியல் தலைவர்களுக்கான நாலாவது மன்றத்தில் மகசௌபா பங்கேற்றார். [7]\nமகசௌபா மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலையமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். [6] 2016 சூலையில் கினியாவின் ஜனநாயகப் படைகளின் ஒன்றியத்தின் படௌமதா பிண்டா டயல்லோ வெற்றிபெறுவதற்கு முன்பு. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராக, கினியாவில் பலதார மணம் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2018 திசம்பர் 29, அன்று, பாராளுமன்றத்தின் அனைத்து 26 ப���ண் உறுப்பினர்களுடனும், [8] பலதாரமணத்தை சட்டப்பூர்வமாக்கிய குடிமை சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிக்க மகசௌபா மறுத்துவிட்டார். [9] இது 1968 முதல் தடைசெய்யப்பட்டது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2020, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:14:26Z", "digest": "sha1:WXCFF3NJCCCVY5J5JCGSD2UET3DXNVZE", "length": 29918, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:புள்ளிவிவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொகுப்புகள் பற்றிய விபரங்கள் தானியங்கிகளின் தொகுப்புகளையும் காட்டுகிறதா\nஆம் மொத்தத் தொகுப்புகளை (தானியங்கி + பயனர்) காட்டுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 28 திசம்பர் 2011 (UTC)\nஇங்கு மாதவாரியாக இணைப்பு மட்டும் கொடுக்கப்படாது ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளில் உள்ள தரவுகளைப் பட்டியலாகத் தரவியலுமா ஒவ்வொரு நாளுக்கும் வேறுபாட்டைக் காண்பிப்பதுபோல ஒவ்வொரு மாதத்திற்கும் இடையேயான வேறுபாட்டை பிடிக்க முடியுமா ஒவ்வொரு நாளுக்கும் வேறுபாட்டைக் காண்பிப்பதுபோல ஒவ்வொரு மாதத்திற்கும் இடையேயான வேறுபாட்டை பிடிக்க முடியுமா --மணியன் (பேச்சு) 03:23, 12 மார்ச் 2012 (UTC)\nஒவ்வொரு நாளும் முனைப்பாகப் பங்களிக்கும் பயனர் எண்ணிக்கையைக் (குறைந்தது 4 தொகுப்புகள், தானியங்கிகள் தவிர்த்து) கண்காணிக்க இயலுமா\nபுதுப்பயனர் உருவாக்கப் பதிகையில் காட்டுவதை விட இங்கு காட்டும் பயனர் எண்ணிக்கையின் உயர்வு கூடுதலாக உள்ளதே எப்படி பிற விக்கிப்பீடியாக்களில் உருவாகும் உலகளாவிய பயனர் கணக்குகளும் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா--இரவி (பேச்சு) 18:02, 5 பெப்ரவரி 2013 (UTC)\nஒவ்வொரு நாளும் பக்கத்தைத் தொகுக்காமல் ஒரு மாதத்துக்கான அனைத்து நாட்களின் வேறுபாடுகளையும் மாதத்தின் இறுதியில் ஒட்டு மொத்தமாகச் செய்ய இயலுமா--இரவி (பேச்சு) 11:40, 18 பெப்ரவரி 2013 (UTC)\nஇத்தானியங்கி எவ்வாறு இயக்கப்படுகிறது எனத் தெரியவில்ல��. ஆனாலும், முடிந்தால் நாள்தோறும் இற்றைப்படுத்துவது நல்லது.--Kanags \\உரையாடுக 11:50, 18 பெப்ரவரி 2013 (UTC)\nஇது ஏற்கனவே ஒவ்வொரு நாளும் தான் செயற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளுக்குமான தரவு தேவை. ஆனால், அவற்றை ஒட்டு மொத்தமாக மாத இறுதியில் செய்ய இயலுமா என்று அறிய விரும்பினேன். ஒவ்வொரு நாளும் யாரும் இதனைப் பார்ப்பார்களா என்பது ஐயமே.--இரவி (பேச்சு) 11:58, 18 பெப்ரவரி 2013 (UTC)\nநான் தினமும் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். இன்று நிறுத்தப்பட்டு விட்டது போல் தெரிகிறது.--Kanags \\உரையாடுக 06:53, 19 பெப்ரவரி 2013 (UTC)\nஇரவி தானியங்கி அணுக்கம் கொடுத்து விட்டதால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தெரியவில்லை. தானியங்கி அணுக்கத்தை மீளப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \\உரையாடுக 06:56, 19 பெப்ரவரி 2013 (UTC)\nசிறீதரன், அன்றாடப் பயன்பாட்டை உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. இப்பக்கத்தை உங்கள் கவனிப்புப் பட்டியலில் இடலாம். அல்லது, அண்மைய மாற்றங்களில் தானியங்கித் தொகுப்புகளைக் காட்டுமாறு செய்யலாம். இரண்டிலுமே தானியங்கித் தொகுப்புகள் நிறைய வரும் என்பது வசதிக் குறைவே. எனினும், தானியங்கித் தொகுப்பை அவ்வாறே குறிப்பதே சரி என்று கருதுகிறேன். இது தொடர்பான தானியங்கி அணுக்க வேண்டுகோளை மறுக்கவும் தாங்கள் குறிப்பிட்டுள்ளது சரியான காரணமாக இருக்காதே--இரவி (பேச்சு) 15:32, 19 பெப்ரவரி 2013 (UTC)\nஇது தகாது இரவி. இதனை நான் மட்டும் தான் பார்க்கிறேன் என நீங்கள் எண்ணுவது எவ்வாறு என்று தெரியவில்லை. மேலும், இந்தத் தானியங்கி ஒரு நாளிக்கு ஒரு முறை மட்டும் தான் தனது பதிவை இடுகிறது. இதற்கெதெற்குத் தானியங்கி அணுக்கம் பொதுவாக பல பதிவுகளை இடும் ஒரு தானியங்கிக்கே தானியங்கி அணுக்கம் வழங்கப்படுவது வழக்கம். ஒரு பதிகைக்காக அனைத்துத் தானியங்கிகளையும் பார்ப்பதென்பது முடியாத காரியம். நீங்கள் இவ்வாறு தன்னிச்சையாக முடிவெடுப்பது நல்லதல்ல. உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள். நான் ஏனைய அதிகாரிகளிடம் கேட்கிறேன். நன்றி.--Kanags \\உரையாடுக 20:12, 19 பெப்ரவரி 2013 (UTC)\nஇதனை தவறாது தேடிப் பார்ப்பவரில் நானும் ஒருவன். கவனிப்புப் பட்டியலில் இட்டால் மாதம்தோறும் புதிப்பிக்க வேண்டியுள்ளது.\nசிறீதரன், அமைதி.. அமைதி. இரவி இன்னும் முடிவாகச் சொல்லவில்லை :) --மணியன் (பேச்சு) 03:12, 20 பெப்ரவரி 2013 (UTC)\nசிறீதரன், இப்பக்கத்தை நீங்கள் ���ட்டும் தான் பார்க்கிறீர்கள் என்று நான் எண்ணவில்லை. மணியனும் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் பலர் பயன்படுத்தலாம். அன்றாடத் தொகுப்பை மாதாந்திரத் தொகுப்பாக மாற்ற முடியுமா என்ற கேள்விக்கும் இக்கணக்குக்குத் தானியங்கி தர வேண்டுமா என்ற கேள்விக்கும் தொடர்பு இல்லையே தானியங்கியாக இருந்தாலும் கூட அன்றாடம் தொகுப்பதில் பயனுண்டு என்பதை இப்போது அறிகிறேன். இந்தக் கணக்கை இயக்கும் சிரீக்காந்த், இதற்குத் தானியங்கி அணுக்கம் வேண்டி 14 மாதங்கள் ஆகின்றன. இது தொடர்பான கேள்வியொன்றை சுந்தர் மே 2012ல் கேட்டிருக்கிறார். அதற்குப் பதில் வரவில்லை. அதிகாரிகளுக்கான பணி நிலுவையில் இருக்க வேண்டாமே என்றே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தேன். இதில் என்னுடைய தன்னிச்சையான முடிவு எதுவுமில்லை. இப்போது இருப்பது முடிந்த முடிவுமில்லை. தானியங்கி அணுக்கம் தர வேண்டாம் என்ற மறுப்பை இங்கு இட்டால், அணுக்கத்தை மீளப் பரிசிக்கலாம். ஒவ்வொரு மாதமும் முனைப்பாக உள்ள பயனர்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழும் தொகுப்புகளில் தானியங்கி அல்லாதவற்றைப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். இதன் காரணமாகவும் தானியக்கமாக தொகுப்பவற்றை அவ்வாறே குறிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை செயற்பாடு என்பதாலும் இக்கணக்கின் தானியங்கி அணுக்கம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இதில் தன்னிச்சையாகச் செயல்படுகிறேன் என்ற உங்கள் முறையீட்டுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இது தொடர்பாக மற்ற அதிகாரிகள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. நன்றி--இரவி (பேச்சு) 04:42, 20 பெப்ரவரி 2013 (UTC)\nசிறீதரன், மணியன், உங்கள் கருத்துகளை மீண்டும் படித்துப் பார்த்தேன். இங்கு தானியங்கி அணுக்கம் இருப்பது பிரச்சினை இல்லை. அதனால், அண்மைய மாற்றங்களில் தெரியவில்லை என்பதே பிரச்சினை. இப்பக்கத்தின் தொகுப்புகள் சிறிய தொகுப்புகளாக இருப்பதால் அண்மைய மாற்றங்களில் சிறு தொகுப்புகளை மறைத்திருப்பவர்களுக்கும் கூட தென்படாது. நானும் இக்காரணத்தாலேயே அன்றாடம் பார்க்கும் பழக்கம் இல்லாமல் இருந்துவிட்டேன். எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க, அண்மைய மாற்றங்களின் தலைப்புப் பகுதியிலேயே பெப்ரவரி 2013 புள்ளிவிவரத்துக்கான இணைப்பைத் தந்திருக்கிறேன். ஒவ்வொரு ம��தமும் இந்த இணைப்பை இற்றைப்படுத்தினால் போதுமானது. அனைவரின் பார்வைக்கும் கிட்டும். இத்தீர்வு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதா நன்றி--இரவி (பேச்சு) 05:14, 20 பெப்ரவரி 2013 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 10:53, 20 பெப்ரவரி 2013 (UTC)\nஒரு நிருவாகியாக இருப்பவர் சிறு தொகுப்புகளை மறைத்து வைத்திருப்பதனால் எவ்வாறு நிருவாக வேலைகளைக் கவனிக்க முடியும் எனத் தெரியவில்லை. நீங்கள் கொடுத்த தொடுப்பில் சுந்தரின் கேள்வி சரியானதே. அதற்கான பதிலிலேயே நிருவாக அணுக்கம் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். என்றாலும், இப்போதுள்ள மாற்றம் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனாலும், ஒவ்வொரு மாதமும் தவறாமல் இற்றைப்படுத்தப்படும் என்றால் எனக்கு ஏற்புடையதே.--Kanags \\உரையாடுக 06:59, 20 பெப்ரவரி 2013 (UTC)\nசிறீதரன், மாற்றத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. ஒவ்வொரு மாதமும் இதனை இற்றைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அல்லது, எந்த ஒரு நிருவாகியும் இதனைக் கவனித்து மாற்ற முடியும். விக்கிப்பீடியா:Statistics/February 2013 என்பதற்குப் பதில் விக்கிப்பீடியா:Statistics/பெப்ரவரி 2013 என்பது மாதிரி இருந்தால் {{CURRENTMONTH}} {{CURRENTYEAR}} வார்ப்புரு கொண்டு தானாகவே மாறுமாறு செய்யலாம். ஆங்கில மாதப் பெயர் வருவதற்கு ஏதாவது வார்ப்புரு உள்ளதா அல்லது, பக்கத்தின் தலைப்பைத் தமிழில் இட இயலுமா என்று சிரீக்காந்திடம் கேட்டுப் பார்க்கலாம். அதுவும் இயலாவிட்டால், தமிழ்ப் பெயரில் இருந்து வழிமாற்று உருவாக்கலாம். ஆகவே, இணைப்பை இற்றைப்படுத்துவது ஒரு பிரச்சினை இல்லை. நிற்க\n//ஒரு நிருவாகியாக இருப்பவர் சிறு தொகுப்புகளை மறைத்து வைத்திருப்பதனால் எவ்வாறு நிருவாக வேலைகளைக் கவனிக்க முடியும் எனத் தெரியவில்லை. // என்பதன் மூலம் சிறு மாற்றங்களை மறைத்துப் பார்ப்போர் நிருவாகப் பணியைச் சரியாக ஆற்றவில்லை அல்லது ஆற்ற இயலுமா என்ற ஐயத்தை முன்வைத்துள்ளீர்கள். இது குறித்த எனது வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு பயனர் மட்டுமல்ல நிருவாக அணுக்கம் உள்ள பயனரும் கூட நாள்தோறுமோ அடிக்கடியோ வந்து பங்களிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வந்து பங்களிப்போரை நோக்கியும் இவ்வாறான கருத்து தேவையா அண்மைய மாற்றங்களில் உள்ள சிறு தொகுப்புகளைக் கண்டால் அவை பெரும்பாலும் நாட்பட்ட பங்களிப்பாளர்களிடம் இருந்த�� வருவதைக் காணலாம். அவர்களின் சிறு தொகுப்புகள் மட்டுமல்ல பெரும் தொகுப்புகள் கூட விசமத் தொகுப்பாக இருக்க வாய்ப்பு இல்லை. அக்கட்டுரைத் தலைப்பில் ஆர்வம் இருந்தால் ஒழிய அவற்றை நான் காண்பதில்லை. அடையாளம் காட்டாத பயனர்களால் சிறு தொகுப்புகளைச் செய்ய இயலாது. எனவே, அவர்களின் அனைத்துத் தொகுப்புகளும் அண்மைய மாற்றங்களில் வரும். அவற்றில் பொருந்தாத மாற்றங்களைக் கண்டு மீள்விக்கும் பணியைச் செய்தே வருகிறேன். காண்க: என் பங்களிப்புகள். அண்மைய மாற்றங்களைக் காணாமலேயே செய்யக்கூடிய நிருவாகப் பணிகள் ஏராளம் உள்ளன. அவறையும் இயன்ற போது செய்தே வருகிறேன். ஒரு விக்கியில் பங்களிப்புகள் கூடி அண்மைய மாற்றங்களில் நெரிசல் வரும் போது முக்கிய மாற்றங்களைத் தவற விடக்கூடாது என்பதற்காகவே சிறு தொகுப்புகளைச் செய்யும் வசதியும் அவற்றை மறைத்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. அதனைப் பயன்படுத்துவதில் என்ன தவறு அண்மைய மாற்றங்களில் உள்ள சிறு தொகுப்புகளைக் கண்டால் அவை பெரும்பாலும் நாட்பட்ட பங்களிப்பாளர்களிடம் இருந்தே வருவதைக் காணலாம். அவர்களின் சிறு தொகுப்புகள் மட்டுமல்ல பெரும் தொகுப்புகள் கூட விசமத் தொகுப்பாக இருக்க வாய்ப்பு இல்லை. அக்கட்டுரைத் தலைப்பில் ஆர்வம் இருந்தால் ஒழிய அவற்றை நான் காண்பதில்லை. அடையாளம் காட்டாத பயனர்களால் சிறு தொகுப்புகளைச் செய்ய இயலாது. எனவே, அவர்களின் அனைத்துத் தொகுப்புகளும் அண்மைய மாற்றங்களில் வரும். அவற்றில் பொருந்தாத மாற்றங்களைக் கண்டு மீள்விக்கும் பணியைச் செய்தே வருகிறேன். காண்க: என் பங்களிப்புகள். அண்மைய மாற்றங்களைக் காணாமலேயே செய்யக்கூடிய நிருவாகப் பணிகள் ஏராளம் உள்ளன. அவறையும் இயன்ற போது செய்தே வருகிறேன். ஒரு விக்கியில் பங்களிப்புகள் கூடி அண்மைய மாற்றங்களில் நெரிசல் வரும் போது முக்கிய மாற்றங்களைத் தவற விடக்கூடாது என்பதற்காகவே சிறு தொகுப்புகளைச் செய்யும் வசதியும் அவற்றை மறைத்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. அதனைப் பயன்படுத்துவதில் என்ன தவறு அப்படியே ஒரு நிருவாகி ஒரு தொகுப்பைத் தவறவிட்டாலும் உங்களைப் போன்ற இன்னும் பலர் கவனித்துத் திருத்தவர் என்ற நம்பிக்கை, கூட்டு முயற்சியில் தானே இயங்குகிறோம்\n//நீங்கள் கொடுத்த தொடுப்பில் சுந்தரின் கேள்வி சரியானதே. அதற்கான ���திலிலேயே நிருவாக அணுக்கம் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.// சுந்தரின் கேள்விக்கு ஆம், இல்லை என்று இரண்டே பதில்கள் தான் வர இயலும். இல்லை என்றால் இன்னும் என்னென்ன பணிகள் என்ற அடுத்த கேள்வி வரும். அந்தத் தானியக்கப் பணி ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்றங்களைச் செய்தால் அதற்கு தானியங்கி அணுக்கம் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிரீக்காந்த் தற்போது தமிழ் விக்கியில் முனைப்பாக இல்லாத நிலையில் அக்கணக்கின் பங்களிப்புகளையே விடையாக கொண்டு அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளேன். ஒரு தானியங்கி செய்யும் பணி தீங்காக இருந்தாலோ பெரும்பான்மை பயனரிடமிருந்து உள்ளடக்கத்துக்கு நேரும் பெரும் மாற்றங்களை மறைப்பதாக இருந்தாலோ மட்டுமே அதற்கான அணுக்கத்தை மறுக்கலாம். ஒரு தவறான கணக்குக்குத் தேவையில்லாமல் தானியங்கி அணுக்கம் கொடுத்து அதனால் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தீங்கு வந்திருந்தால் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஒரு முறையான வேண்டுகோளின் மீது 14 மாத காலம் பொறுத்திருந்து எவரும் மறுப்பும் தெரிவிக்காத நிலையில் நடவடிக்கை எடுத்ததை எப்படித் தன்னிச்சையான செயற்பாடு என்கிறீர்கள் மீண்டும் சொல்கிறேன். அண்மைய மாற்றங்களில் பார்க்க இயலவில்லை என்பது அணுக்கத்தை மறுப்பதற்கான போதுமான காரணம் இல்லை. http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm , http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias காட்டும் தரவுகளில் எனக்கு ஈடுபாடு உண்டு. இது போன்று விக்க தொடர்பான எத்தனையோ விசயங்கள் அண்மைய மாற்றத்தில் வருவதில்லை. இருந்தாலும், எனது உலாவியில் குறித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது பார்த்து வரவே செய்கிறேன். இணையத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்க நிறைய வழிகள் உள்ளன. இந்தப் பக்கத்தை அன்றாடம் பார்ப்போரும் அறியாதோரும் அறிந்து கொள்ளட்டுமே என்ற வளர்முக அணுகுமுறை நோக்கிலேயே அண்மைய மாற்றங்களின் தலைப்பில் இடும் முயற்சியைச் செய்தேன். ஆனால், நீங்கள் இதைத் தன்னிச்சையான செயல்பாடு என்பதும் நிருவாகப் பணியை முறையாகச் செய்கிறேனா என்று ஐயம் எழுப்பியிருப்பதும் வருத்தம் அளிக்கிறது. --இரவி (பேச்சு) 07:54, 20 பெப்ரவரி 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2013, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப���ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/corona-virus-corona-virus-in-india-community-medicine-basic-hygeine-social-distancing-182766/", "date_download": "2020-06-01T00:05:28Z", "digest": "sha1:QXKHXB3YIYTSCO4OB2A274QJOHZN222U", "length": 27159, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "corona virus, corona virus in India, community medicine, basic hygeine, social distancing, கொரோனா வைரஸ், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, சமூக மருத்துவம், கொரோனா பாதிப்பு, தனிமனித இடைவெளி", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nமக்களிடையே அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா\nசமூக மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து இப்பகுதி மக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தது நிறைந்த மனநிறைவை தந்தது.\nடாக்டர் கே லீலாமோனி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரிகளில் சமூக மருத்துவத்துறையின் தலைவராக பணியாற்றியவர். பின்னர் கொச்சியில் செயல்பட்டு வரும் அம்ரிதா மருத்துவ அறிவியல் மையத்திலும் பணியாற்றியுள்ளார். இவர் சமூக மருத்துவத்துறையில் 48 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் ஆவார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக மருத்துவம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள், உங்களுக்கு இந்த கட்டுரை வடிவில் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதனிடையே, இந்த கொடூர பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நிலை அமல்படுத்தப்பட்ட நிலையிலும், இந்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்களால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்களிடையே, இதுகுறித்த விழிப்புணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவும் இல்லாததையே காட்டுகிறது.\nமருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கூட, இந்தியாவில் மருத்துவத்துறையின் ஒரு அங்கமான சமூக மருத்துவம் குறித்த ஒரு புரிதல் இல்லை என்பது வேதனையான விஷயமே.\nநாட்டில் எப்போதெல்லாமோ சுகாதாரப்பாதிப்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், இந்த சமூக மருத்துவத்தின் பங்���ு அளப்பரியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சமூக மருத்துவம் என்பது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரிய விஷயமில்லை. தனிநபர் சுகாதாரம், அடிப்படை சுகாதாரம் உள்ளிட்டவைகளின் கலவையே ஆகும்.\nநாட்டில் எப்போதெல்லாம் தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுகிறதோ அப்போது மட்டுமல்லாது நாம் தினமும் இந்த தனிநபர் தூய்மை மற்றும் அடிப்படை சுகாதாரமான கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட எளிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலே, இந்த தொற்று என்ற அரக்கனிடமிருந்து நாம் நம்மை எளிதாக காத்துக்கொள்ளலாம்.\nதொற்று நோயின் பரவலை கட்டுப்படுத்த உதவும் தடுப்பு நடவடிக்கைகள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nமுதல்நிலை : முதல்நிலை தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது சுகாதார கல்வி அல்லது, மக்களிடையே அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தி, பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது ஆகும்.\nநோய்த்தொற்றை கண்டறிந்த உடனே, நாம் அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டால், இரண்டாம் நிலையில், தேவையில்லாத இழப்புகளை தவிர்ப்பது மட்டுமல்லாது 3ம் நிலையான மறுவாழ்வு நிலையை எட்டாமல் நாம் பார்த்துக்கொள்ள இயலும்.\nஎந்த நோய்க்கு எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதை சமூக மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நிபுணர்கள், தொற்றுநோயின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தியுள்ளனர்.\nசுவாசம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தடுப்பு நடவடிக்கைகளும், போலியோ, தொழுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு மூன்றாம் நிலை தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட சாபமோ என்னவோ தெரியவில்லை. பெரிய பெரிய மருத்துவமனைகள், மற்றும் சுகாதார மையங்களிலேயே இந்த மூன்றாம் நிலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பாமர மக்களுக்கு இந்த வசதி கிடைப்பது என்பது அரிதாகவே உள்ளது.\nநோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பதில் டாக்டர்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. அவர்கள் அளிக்கும் சிகிச்சைசகளின் மூலமே, நோயாளிகள் குணமடைந்துவிடுகின்றனர். இதன்காரணமாக அவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயனடைந்து விடுகின்றன. ஆனால், இந்த டாக்டர்களுக்கு, முதல்நிலை தடுப்பு நடவடிக்கைகளின் பலனை மட்டுமே பெறுகின்றனர். இதனால், இவர்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக வெளியே தெரிய இயலாத சூழல் ஏற்படுகிறது.\nமருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களது ஒவ்வொரு ஆண்டு படிப்பிலும், 3 மாத கால அளவிலான சமூக மருத்துவம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்னணி பெரிய மருத்துவ கல்வி நிறுவனங்கள், இந்த பாரம்பரிய மற்றும் அடிப்படையிலான சமூக மருத்துவ கல்வியை, தங்களது மாணவர்களுக்கு கற்றுத்தர தவறி விடுகின்றனர்.\nமருத்துவ படிப்பு மாணவர்கள் தங்களது சான்றிதழை பெற, சமூக மருத்துவம் என்ற பாடப்பகுதியில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஒரு மாணவர், இந்த தாளில், குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவரிடம் ஏன் இந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாய் என்று கேட்டதற்கு, நாம் மருத்துவப்படிப்பை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், சிறந்த டாக்டராகி அதிக பணம் சம்பாதிக்கவே என்றும், இதுபோல, சுகாதாரம் மற்றும் தூய்மை ,நடவடிக்கைகளில் நேர விரயம் செய்ய அல்ல என்று பதில் கூறினார். மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியாதது குறித்து அதிர்ச்சியடைந்த நான் மனம் வெம்பிப்போனேன்.\nசில ஆண்டுகள் கழித்து ஒரு சுகாதார மையத்திற்கு ஆய்விற்காக சென்றிருந்தேன். நான் மேலே குறிப்பிட்ட அந்த மாணவரே, அந்த மையத்தின் மருத்துவ அதிகாரியாக இருந்தார். அவரது டேபிளில், சமூக மருத்துவம் தொடர்பான புத்தகம் இருந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர் என்னிடம் விரைந்து வந்து தாங்கள் அப்போது கூறியது எனக்கு புரியவில்லை. ஆனால், இப்போது தான் சமூக மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து இப்பகுதி மக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தது நிறைந்த மனநிறைவை தந்தது.\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதன் விளைவாக நாட்டில் உள்ள எல்லோருக்கும் தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்துதல், பாதுகாப்பான சுகாதார நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதே நடைமுறைகள், தான் கடந்த பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவலின்போதும் தாங்கள் கடைபிடித்து வந்ததை அவர்கள் எளிதில் மறந்துவிட்டார்கள்.\nதும்மும் போதும், இருமும் போதும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசின் நிபுணர்கள் தகுந்த வரையறையை நிர்ணயிக்க வேண்டும். தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிர்ணயித்தல், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், நோயாளிகளுக்கு மட்டுமல்லாது டாக்டர்களுக்கும் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை வகுக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும்.\nகொரோனா பாதிப்பில் சிக்கி மீண்டவர்கள் வீடு திரும்பியவுடன், அவர்களை அந்த நோய் பாதிப்பு உள்ளவர் என்று கூறி ஒதுக்கக்கூடாது. அவர்களும் இந்த நோயிலிருந்து விடுபட்ட புதுமனிதரர்களை போல தங்களை உணர வேண்டும். தங்களுக்கு எதனால் இந்த தொற்று ஏற்பட்டது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது. தனிமைப்படுத்துதல் வார்டில் இருக்கும்போது எந்த மனநிலையில் இருந்தேன் போன்ற எச்சரிக்கை உணர்வுடன் கூடிய தகவல்களை மற்றவர்களுடன் பகிரும்பட்சத்தில், அவர்களும் தொற்று அதிகம் பரவும் வாய்ப்புள்ள இடங்களிலிருந்து விலகி இருத்தல், தனிமனித இடைவெளியை பேணிக்காத்தல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுவர். அவர்கள் மேலும் பலருக்கும் அதுகுறித்து எடுத்துரைப்பர்.\nநோய்த்தொற்று ஏற்படும் சமயங்களில் மட்டுமல்லாது, தினமும் குளிக்க வேண்டும், வெளியிடங்களுக்கு சென்று வந்தவுடன் கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும், இருமும் போதும், தும்மும்போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும். பற்களை தினம் துலக்க வேண்டும். உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் தினமும் தவறாது மேற்கொண்டால் தொற்று நோய் பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் என்ற போரில் படைவீரர்களாக நேருக்கு நேர் நின்று நமது டாக்டர்கள், செவிலியர்கள்,மருத்துவ பணியாளர்கள் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து போரிட்டு வருகின்றனர். நாமும் அவர்களுக்கு தேனையான ஒத்துழைப்புகளை அளித்து மீண்டும் வளமிக்க இந்தியா உருவாக்க பாடுபடுவோமாக…\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்த செய்தியை ஆங்க���லத்தில் படிக்க\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஜிஎஸ்டி அனுபவம் – ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டத்திற்கு நல்ல பாடம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு காரணமாக மன அழுத்தமா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nபொது சுகாதாரத்தை வலுப்படுத்த கோவிட்-19 தந்திருக்கும் வாய்ப்பு\nமக்களை நன்றாக புரிந்து கொண்ட சென்னை மாநகராட்சி… நடமாடும் மளிகைக் கடைகள் அறிமுகம்\nவாட்ஸ் ஆப்-பில் இப்படி மெசேஜ் வந்தால்\nராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் “வெறித்தனமான” வேட்டை\nLocust swarm india : ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலினால் பயிர்ச்சேதம் குறித்த தகவல் இதுவரை வரவில்லை\nபாகிஸ்தானில் விமான விபத்து ; பலர் பலி\nPakistan plane crash : விமான விபத்து சம்பவத்தை தொடர்ந்து கராச்சியில் உள்ள மருத்துவமனைகளை தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக சிந்து மாகாண அமைச்சர் மீரான் யூசுப் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோன�� பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22053220/Thousands-of-fans-pounded-on-the-road.vpf", "date_download": "2020-05-31T22:05:44Z", "digest": "sha1:XBGVCOD62YYYMM64JXITIMUJY4KEB36W", "length": 11561, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thousands of fans pounded on the road || நடிகர் சல்மான்கான் வருவதாக வதந்தி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்புஊரடங்கு, சமூக இடைவெளி காற்றில் பறந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சல்மான்கான் வருவதாக வதந்தி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்புஊரடங்கு, சமூக இடைவெளி காற்றில் பறந்தது + \"||\" + Thousands of fans pounded on the road\nநடிகர் சல்மான்கான் வருவதாக வதந்தி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்புஊரடங்கு, சமூக இடைவெளி காற்றில் பறந்தது\nமும்பை அருகே நடிகர் சல்மான் கான் வருவதாக கிளம்பிய வதந்தியால் ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டு ரசிகர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் சாலையில் திரண்டனர்.\nதானே மாவட்டம் பிவண்டி தாலுகா காந்துபாடா பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு இந்தி நடிகர் சல்மான் கான் வருகை தருவதாகவும், ஏழை, எளிய குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க இருப்பதாகவும் வதந்தி கிளம்பியது.\nஇந்த வதந்தி அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீயாக பரவியதால் அவரது ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் வீதிக்கு வர தொடங்கினர். தகவல் அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் ஊரடங்கு, கொரோனா பயத்தை எல்லாம் மறந்து ஆயிரக்கணக்கில் சாலைகளில் திரண்டனர். சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு கூட்டமாக கூடிய ரசிகர்கள் பலர் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.\nஇதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீசார் மைக் மூலம், நடிகர் சல்மான்கான் வருவதாக கூறப்படுவது வெறும் வதந்தி எனவும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறும் வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் ெதாடர் முயற்சியால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக குவிந்து இருந்த ெபாதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nபிவண்டி, விசைத்தறி தொழிலாளர்கள் ���திகம் வசிக்கும் பகுதியாகும். கொரோனா பாதிப்பு காரணமாக இங்கு தொழில் நிறுவனங்களும் செயல்படவில்லை. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கான் வருவதாக கருதி ஆயிரக்கணக்கானோர் திரண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வதந்தியை கிளப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n2. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n3. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n4. பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்\n5. தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/apr/08/worldwide-corona-death-reached-82-thousand-3396729.html", "date_download": "2020-05-31T23:29:27Z", "digest": "sha1:M73MAWFYD35W7WEUBF6ELNJX22HMILIP", "length": 9183, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக அளவில் கரோனா பலி 82 ஆயிரத்தை தாண்டியது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nஉலக அளவில் கரோனா பலி 82 ஆயிரத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பல���யானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா, இன்று ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோய்த்தொற்றால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பாலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 689-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநோய்த்தொற்றுக்கு அதிகயளவில் இத்தாலியில் 17,127 பேரும், ஸ்பெயினில் 14,045 பேரும், அமெரிக்காவில் 12,854 பேரும், பிரான்ஸ் 10,328, இங்கிலாந்தில் 6,159, ஈரானில் 3,872 பேரும், சீனாவில் 3,333 பேரும், ஜெர்மனியில் 2,016 பேரும், பெல்ஜியத்தில் 2,035 பேரும், நெதர்லாந்தில் 2,101 பேரும், சுவிஸ்சர்லாந்தில் 821 பேரும், துருக்கியில் 725 பேரும் அதிகயளவில் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் நோய்த்தொற்று சிகிச்சை பெற்றவருபவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 142 பேர் குணமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 12 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,00,412-ஐத் தாண்டியுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சி��ிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217304?ref=media-feed", "date_download": "2020-05-31T23:26:35Z", "digest": "sha1:5Z5MGPQA7LVOPPTJBIBMIFFSPGCRD42H", "length": 15642, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "கடற்படையினரின் அச்சுறுத்தல்: வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடற்படையினரின் அச்சுறுத்தல்: வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை\nமுல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய போராட்டத்தின்போது அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக இன்று விசாரணைகள் இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த இடமான வட்டுவாகல் பாலம் வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.\nஇதன்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளித்து நின்ற சிவில் உடையில் இருந்த ஒருவர் குறித்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தவாறு இருந்ததால் குறித்த இடத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த நபர் பல்வேறு பொய்யான தகவல்களை கூறியதோடு அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது அங்கு நின்றவர்கள் பிடிக்கப்பட்டு விசாரித்தபோதுதான் கடற்படையைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த நபரை பொலிசாரிடம் கையளிப்பதற்காக பொலிசாரை குறித்த இடத்திற்கு அழைத்தபோது பொலிசார் குறித்த இடத்திற்கு வர தாமதமான காரணத்தினால் குறித்த நபரை போராட்டம் நிறைவடையும் இடத்தில் இருந்த பொலிஸாரிடம் கையளிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.\nகுறித்த இடத்தில் இருந்த கடற்படை முகாமில் சந்தேக நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தி அங்கு நின்ற பொலிசாரிடம் அவர்கள் கையளித்திருந்தனர்.\nஇருப்பினும் அந்த இடத்தில் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அவரை விடுவித்து இருந்ததோடு குறித்த கடற்படை சிப்பாய் வைத்தியசாலையில் சென்று ஊடகவியலாளர் தவசீலன் தன்னை தாக்கியதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்திருக்கிறார்.\nஇந்நிலையில் ஊடகவியலாளர் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு பொலிசார் விசாரணைக்கு அழைத்து வந்தது ஊடகவியலாளர் குறித்த நபரை தாக்கியதாக தெரிவித்து ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று இருப்பதோடு அடுத்த வழக்கு தவணையாக ஒன்பதாம் மாதம் பத்தாம் திகதி இடம்பெற இருக்கின்றது .\nஇந்நிலையில் குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைவாக இன்றைய தினம் விசாரணைகள் இடம் பெற்றது.\nஇதன்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமை சேர்ந்த அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், மரியசுரேஷ் ஈஸ்வரி , ஊடகவியலாளர் தவசீலன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி சட்டத்தரணி லீனஸ் வசந்தராஜா அவர்களுடைய தலைமையிலே இந்த விசாரணைகள் இடம் பெற்றது.\nஇந்த விசாரணைகளின் போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு தங்களால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இனிவரும் காலங்களில் வழங்கப்படாது என கடற்படையினர் தெரிவித்த உறுதிமொழியை அடுத்து அவர்களுடைய அந்த பிரச்சனை சுமூகமாக இரண்டு தரப்பினராலும் தீர்க்கப்பட்டது.\nஎனினும், ஊடகவியலா��ர் சண்முகம் தவசீலன் அவர்களுடைய முறைப்பாட்டில் பொலிசார் திட்டமிட்டு அநீதி இழைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் தெரிவித்திருக்கிறார்கள்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/2324", "date_download": "2020-05-31T23:06:39Z", "digest": "sha1:3A7TWQQDXYWNP5LIKAMG2MCCLUB26VYY", "length": 33343, "nlines": 172, "source_domain": "www.writerpara.com", "title": "எனக்கு என்ன பிடிக்கும்? – Pa Raghavan", "raw_content": "\nதொலைக்காட்சிகளில் வரும் டாக் ஷோக்கள் எனக்கு மிகுந்த அலர்ஜி உண்டாக்கக்கூடியவை. நினைவு தெரிந்து எந்த ஒரு டாக் ஷோவையும் நான் முழுக்கப் பார்த்ததில்லை. அது என்னவோ தெரியவில்லை. இந்த டாக் ஷோக்களில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அநியாயத்துக்கு செயற்கையாகப் பேசுகிறார்கள். அராஜகத்துக்கு ஓர் அளவே இல்லாதபடிக்குத் தொண்டை கிழியக் கத்துகிறார்கள். புருஷன் பெண்சாதிச் சண்டைகளை மேடையில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். இதுவெல்லாம் கூடப் பரவாயில்லை. வீட்டில்கூட அப்படிக் கொஞ்சிக்கொள்ள மாட்டார்கள்; கேமரா முன்னால் கொஞ்சிக் கூத்தடிக்கவும் இவர்கள் நாணுவதில்லை. நடைமுறை வாழ்க்கையில் ஒரு வினாடிகூட அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒரு டிவி வாய்ப்பு அவர்களின் அறிவுத்தளச் செயல்பாட்டை நசுக்கி எறிந்துவிடுகிறது. எந்த சானலிலாவது டாக் ஷோ வந்தால் ஐயோ dog show என்று அலறிக்கொண்டு ஓடிவிடுவது என் வழக்கம்.\n என் மனைவி இந்த விஷயத்தில் எனக்கு நேரெதிர். தொலைக்காட்சி டாக் ஷோக்கள் எதிலாவது கணவன் மனைவி ஜோடியாகக் கலந்துகொண்டால் அவளுக்கு லட்டு. உட்கார்ந்துவிடுவாள். ஒரு சில நிமிடங்களில் சூழல் மறந்து தன்னைச் சர்க்கரைப் பாகாக உருக்கித் தன் மானசீகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் அனுப்பத் தொடங்கிவிடுவாள். டாக் ஷோவைவிட, அது நடக்கும்போது என் மனைவியின் முகபாவங்களை கவனிப்பது எனக்கு விருப்பமான பொழுதுபோக்கு. ரொம்ப ரசமாக இருக்கும். திடீரென்று புன்னகை செய்வாள். திடீரென்று சத்தம் போட்டுச் சிரிப்பாள். திடீரென்று சீரியஸ் ஆகிவிடுவாள். இதோடு நிறுத்தினால் பரவாயில்லை. திடீரென்று, ஒரு நிமிஷம் இங்க வாயேன் என்று எனக்கும் ஒரு கட்டளை போட்டுவிடுவாள்.\nஅபாயம் அங்கேதான் இருக்கிறது. அநேகமாக அப்படியான தருணங்களில் மேற்படி டாக் ஷோவில் கலந்துகொள்ளும் கணவனும் மனைவியும் ஒருவரைப் பற்றி ஒருவர் தாம் அறிந்தவற்றை அம்பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.\n‘அவளுக்கு வெண்டைக்காய் சாம்பார்னா ரொம்ப இஸ்டம்’ என்பார் கணவர். தொகுப்பாளர் இடைமறித்து எதிர்ப்பக்கம் இருக்கும் சம்பந்தப்பட்ட கணவரின் சம்பந்தப்பட்ட மனைவியிடம் ‘என்ன மேடம், உங்க ஹஸ்பெண்ட் சொல்றது கரெக்டா உங்களுக்கு வெண்டைக்காய் சாம்பார்தான் ரொம்பப் பிடிக்குமா உங்களுக்கு வெண்டைக்காய் சாம்பார்தான் ரொம்பப் பிடிக்குமா’ என்று அதையே மறு ஒலிபரப்பு செய்வார். அந்தப் பெண்மணி [எந்தப் பெண்மணியானாலும் சரி.] சர்வநிச்சயமாக அதை மறுப்பார். ‘இல்லிங்க. எனக்கு வெங்காய சாம்பார்தான் பிடிக்கும்.’ என்று சொல்லிவிடுவார். கணவர் அசடு வழிவதை டைட் க்ளோசப்பில் காட்டுவார்கள். பதிவு செய்யப்பட்ட கைதட்டல் ஒலி அவர் முகத்தின்மீது ஓவர்லேப் செய்யப்படும்.\nஅடுத்தக் கேள்வி. வெளிய போறப்ப உங்க மனைவி பெரும்பாலும் என்ன கலர் புடைவை கட்ட விரும்புவாங்க\nபச்சை என்று பட்டென்று பதில் சொல்வார் கணவர். கரெக்ட்தானா என்று தொகுப்பாளர் அந்தப் பக்கம் கால்வாய் வெட்டிவிடுவார். ‘இல்லிங்க. பொதுவா எனக்கு அவுட்டிங் போறப்ப சுடிதார் போடத்தான் பிடிக்கும். இன்ஃபேக்ட் என்கிட்ட பச்சைக்கலர் புடைவையே கிடையாது’ என்பார் தர்ம பத்தினி. மறுபடியும் க்ளோசப���பின் நேசப்பிணைப்பு. மறுபடியும் அசட்டுக் கைதட்டல்.\nஇப்படியே ஏழெட்டுக் கேள்விகளில் கணவனின் மானத்தை உருவியெடுத்துக் கூவமெனும் ஜீவநதியில் வீசியெறிந்துவிட்டு ஒரு விளம்பர இடைவேளை விடுவார்கள். பிறகு கணவரைப் பற்றி மனைவியிடம் கேட்க ஆரம்பிப்பார்கள்.\nஉங்க கணவருக்கு எதுக்குங்க ரொம்ப கோவம் வரும்\n‘காஃபி ரொம்ப சூடுன்னு சொல்லாம கையில குடுத்துட்டா, சுரீர்னு கோச்சிக்குவார்’\nஅநியாயத்துக்கு இந்த இடத்தில் ஒரு ரெக்கார்டட் கைதட்டல் போட்டுவிட்டு, அதன்பிறகு கணவரிடம் திரும்பி சரியா என்று கேட்பார் தொகுப்பாளர்.\nஆமாங்க என்பார். சரியான விடை\n‘கல்யாணம் ஆனதும் நீங்க அவருக்கு வாங்கிக்குடுத்த முதல் பரிசு எது’ இது அடுத்தக் கேள்வி.\n‘ரிஸ்ட் வாட்ச்’ என்பது சரியான பதில். ரெக்கார்டட் கைதட்டல். இன்னொரு ‘ஆமாங்க.’ லாஸ்டா உங்க கணவர் உங்களைக் கூட்டிக்கிட்டுப் போகாம அவர் மட்டும் தனியா போன படம் எது ‘கோ. கூட்டிட்டுப் போறதா சொல்லி கடைசி வரைக்கும் ஏமாத்திட்டு ஃப்ரெண்ட்ஸோட போயிட்டார்.’ [இந்த பதிலை மனைவியாகப்பட்டவர் சிரித்தபடி சொல்வார்.] கரெக்டுங்களா என்று தொகுப்பாளர் திரும்புவதற்குள் கணவர் தம் தோல்வியைப் புன்னகையில் வெளிப்படுத்திவிடுவார். பின்னணியில் கைதட்டல்.\n ஆனால் கேட்கப்படாது. இல்லத்தரசிகளின் இதயம் கவர்ந்த நிகழ்ச்சிகள் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.\nஇருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் விதி என்ற ஒன்று இருக்கிறதல்லவா நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி திடீரென்று கேட்பாள். ‘நீங்க சொல்லுங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சது என்ன நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி திடீரென்று கேட்பாள். ‘நீங்க சொல்லுங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சது என்ன\nஎன்னைத்தான் பிடிக்கும் என்று சமத்காரமாக ஒரு பதில் சொல்லிச் சமாளித்துவிடவெல்லாம் முடியாது. கேட்பது உச்சநீதிமன்றம். ஒழுங்கான தரவுகளுடன் கூடிய பதிலாகப்பட்டது அவசியத்தேவை. இல்லாவிட்டால் பெயில் கிடைக்காது.\nஇதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், டிவி டாக் ஷோவின்போது மட்டும்தான் இக்கேள்வி எழும் என்பதில்லை. எங்காவது வெளியே போகும்போது – குறிப்பாக உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க நேரிடும் தருணங்களில் மாபெரும் அவஸ்த���க்கு உள்ளாக நேரிடும்.\nஎன் மனைவிக்கு என்ன பிடிக்கும் ஒரு சமயம் வெங்கட்ரமணா போளி ஸ்டால் வாசலில் நின்றபடி தீவிரமாக யோசித்து, மிகவும் சரி என்று எனக்குத் துல்லியமாகத் தோன்றியவண்ணம் சுடச்சுட மெது பக்கோடா ஒரு நூறு கிராம் வாங்கிக்கொண்டு பீடுநடை போட்டு வீடு திரும்பினேன்.\nஎடுத்து நீட்டியவுடன் முகம் சுளித்தாள். ‘உனக்குப் பிடிச்சத நீ திங்கவேண்டியதுதானே எனக்கு எதுக்கு இது’ என்று சொல்லிவிட்டாள். அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டேன். ‘என்னது பக்கோடா உனக்குப் பிடிக்காதா ரொம்பப் பிடிக்கும் நினைச்சி வாங்கிட்டு வந்தேனே\nமுறைத்தாள். நீ என்னைத் தெரிஞ்சி வெச்சிருக்கற லட்சணம் இதுதான் என்றபடி உள்ளே போய்விட்டாள். மிகவும் குழம்பிப் போனேன்.\nஇன்னொரு சமயம், வாங்கிய சுடிதாரின் டிசைன் அவளைக் கவராமல் போக வாய்ப்பே இல்லை என்று தீர்மானமாக நம்பினேன். ‘ஐயே.. இந்த மாதிரி டிசைனெல்லாம் போட்டுட்டுப் போனா உங்கம்மாவே சிரிப்பா’ என்று சொல்லிவிட்டாள்.\nஉணவுப் பொருள்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் – அவற்றின் பிராண்டுகள், சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கதைப் புத்தகங்கள் – எதாவது ஒன்றிலாவது அவளுக்கு இதுதான் பிடிக்கும் என்று என்னால் இன்றுவரை தீர்மானிக்க முடிந்ததில்லை. அல்லது என் தீர்மானங்கள் உடனுக்குடன் தள்ளுபடியாகிக்கொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே இத்தனை வருடங்களில் நான் என் மனைவியைப் புரிந்துகொள்ளவேயில்லையா அவளது விருப்பங்கள், தேர்வுகள் எதில் என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ளாத வெறும் தத்திதானா\nஇந்த டாக் ஷோக்களையே எடுத்துக்கொள்ளலாம். ரொம்பப் பிரபலமான ஒரு டாக் ஷோ. நிச்சயமாக என் மனைவிக்கு அது பிடிக்கும் என்று வெகுகாலம் நம்பிக்கொண்டிருந்தேன். ஊரெல்லாம் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்நிகழ்ச்சியை நடத்துபவர், அந்த ஒரே நிகழ்ச்சியால் பெரும் புகழ் பெற்று ஒரு கார்ப்பரேட் சாமியார் அளவுக்குப் புகழும் செல்வாக்கும் அடைந்துவிட்டார். ஏதோ ஒரு சமயம் யாரோ நண்பரிடம் பேசும்போது என் மனைவிக்கு அந்த டாக் ஷோ மிகவும் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். சொன்னது சரியா என்று க்ராஸ் செக் செய்துகொள்வதற்காக அன்றிரவு அவளிடம் உனக்குப் பிடித்த நிகழ்ச்சி எது என்று இயல்பாகக் கேட்பது ���ோலக் கேட்டேன். அவள் சற்றும் தயங்காமல் இன்னொரு சானலில் வரும் இன்னொரு ஷோவைச் சொல்லிவிட்டாள்.\nஒரு ஜந்து மாதிரி என்னைப் பார்த்துவிட்டு, ‘ஒரு ப்ரோக்ராம் விடாம வீட்ல இருக்கற எல்லா பெண்களும் பாக்கற ஷோ இது’ என்று சொன்னாள். நான் நம்பிக் குறிப்பிட்ட டாக் ஷோவைப் பற்றி அவளுக்குப் பெரிய அபிப்பிராயமே இல்லை என்றும் தெரிந்தது.\nஇந்நிகழ்ச்சிக்குப் பிறகு என் மனைவிக்கு என்னென்ன பிடிக்கும் என்று யோசித்துக் கணக்கிடும் வேலையை நான் அறவே விட்டுவிட்டேன். எனக்கான நீதி ஒன்றை நானே உருவாக்கிக்கொண்டேன்.\nஅதாகப்பட்டது, மனைவியைப் புரிந்துகொள்வது என்பது ஆண்களுக்கு இயலாத காரியம். ஒன்று செய்யலாம். அவ்வப்போது தவணை முறையில் தெரிந்து கொள்ளலாம்\nஎழுத்தாளத் திமிர் என்று இதைத்தான் சொல்வார்கள்:\n/அவ்வப்போது தவணை முறையில் தெரிந்து கொள்ளலாம்\nமுடியாததை முடியும் என்று நம்புவது மூடத்தனம். இது எய்ட்ஸுக்கு மருந்து இருப்பதாக விளம்பரிப்பதற்கு ஒப்பான ஏமாற்று வேலை.\nஹா..ஹா.. கலக்கல் நகைச்சுவை போஸ்ட்..\n// ஒரு கார்ப்பரேட் சாமியார் அளவுக்கு //\nஅய்யா சாமி… இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான பில்டப். பொதுவாகவே ஆண்கள் சுயமைய நோக்குடன் வளர்க்கப் படுவதால் அடுத்தவங்களை கவனிக்கவோ, தொடர்ந்து கவனிக்கும் விஷயங்களை தொகுத்து ஒரு முடிவுக்கு வரவோ தயாராக இருப்பதில்லை – அதுவும் வீட்டுக்குள். அதே ஆண்கள் ஒரு மனநல மருத்துவராகவோ இல்லை ஹெச். ஆரிலோ பணிபுரிந்தால் அப்போதும் இதே சால்ஜாப்பை சொல்ல முடியுமா என்ன ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் வீட்டில் வளர்ந்தால் அந்தப் பெண் சாப்பிட உட்காரும் முன் தன் தம்பிக்கோ அண்ணனுக்கோ சேர்த்து தட்டையும், தண்ணீரையும் எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கும் சமூகச் சூழலே இந்த அகழிக்கு காரணம். ஆனால் இன்று இந்த நிலை மெல்ல மாறி வருகிறது – கூடிய விரைவில் இருதரப்பும் அந்த ரவுண்டில் நூற்றுக்கு நூறு வாங்கும் காட்சி சாத்தியப்படும். :)))\nஎல்லா மனைவிமார்களும் இப்படித்தான் போல. வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த கட்டுரையை படிச்ச பிறகு மனசு லேசான மாதிரி ஒரு ஃபீலிங்க்.\n/ல்லி வளர்க்கும் சமூகச் சூழலே/\nமிஸ்டர் பாரா.. உங்கள் வீட்டில் ஆண்களே இல்லையா இப்படிப்பட்ட ஆபாசமான பின்னூட்டத்தை ஏன் அனுமதித்தீர்கள்\nஅய்யா பாரா ��மிழ் நாட்டில முக்காவாசி ஆண்கள் மனைவியை கண்டா பொட்டி பாம்பா அடங்கிடுறாங்களே அது எப்படி உங்களையும் சேத்துதான் சொல்றேன். டிவில வர்ற முக்காவாசி கணவன் மனைவி புரோகிராம் செட்டப் தான். ஏமாத்து வேலை போல தான் தெரியுது.அதை வச்சி நம்ம குடும்பத்தை மதிப்பிடக்கூடாது. ஆனா எல்லாத்தையும் வெளிப்படையா ஒத்துக்குற உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.\nஒட்டுமொத்த ஆண் சமுதாயத்தின் போர்வாளே\n(ஏதாவது அந்நியசக்திகள் இதை என் மனைவியிடம் சொல்லாமல் இருக்க பகவானைப் பிரார்த்திக்கிறேன்) ;-)))\nஎனக்கு திருமணம் ஆகும் முன் ஒரு நண்பர் சொன்னார் ” உனக்கு இரண்டு வழி இருக்கிறது, மனைவிடம் சண்டை போட்டு பின்பு தோற்று போவது அல்லது சண்டை ஆரம்பிக்கும் முன்பே சரண் அடைந்து விடுவது. எது வேண்டும் என்றாலும் செய்து கொள். ஆனால் முன்றாவது வழி என்பது எதுவும் இல்லை “.\nஇது வரை இந்த உபதேசம் தான் எனக்கு கை கொடுக்கிறது\nரொம்ப பெரிய அலசல்,,மனைவிய புரிஞ்சுகுறது மட்டுமல்ல பொண்ணுங்கள புரிஞ்சுகுறதே பெரிய கஷ்டம பாஸ்..\nபெண்கள் இதே போல் எழுத ஆரம்பித்தால் அதுவும் பொது வெளியில் எழுதினால் எத்தனை கணவர்களால் அதை சரியாக எடுத்துக் கொள்ள முடியும்.\nபிரச்சினை என்னவெனில் ஆண்கள், அதுவும் எழுதும் ஆண்கள் தங்களைப் பற்றி அதீத பிரமைகளை கொண்டிருப்பதுதான். அவர்களுக்கு தெரிவதில்லை தாங்களும் பல விஷயங்களில் சராசரி அல்லது அதற்கு கீழ் என்று. ஏதோ பிழைத்து போகட்டும் என்று பெண்கள் இதை சொல்லிக் காட்டுவதில்லை, வலைப்பதிவுகளில் எழுதுவதில்லை.\nஏன் என் கமெண்டை பிரசுரிக்கவில்லை சார்\nகோயிஞ்சாமி எண் 408 says:\n//ஆண்கள் தங்களைப் பற்றி அதீத பிரமைகளை கொண்டிருப்பதுதான். அவர்களுக்கு தெரிவதில்லை தாங்களும் பல விஷயங்களில் சராசரி அல்லது அதற்கு கீழ் என்று//\nவாத்தியார் சுஜாதாவை துணைக்கு அழைக்கிறேன். அவ‌ர்கூறுவார் சுவ‌ற்றில் கோல‌ம் போடுவ‌துப‌ற்றி.\nஇந்த விசயத்துல ஆண்கள்தான் அதிகமா பல்பு வாங்குவாங்க. கடையில போயி அவுங்களுக்கு வாங்கிட்டு வர்றது எல்லாம் சுத்த வேஸ்ட். வாங்கிட்டு வந்து தர்றது அரிசியா இருந்தா கூட கண்டிப்பா வாங்கி கட்டிக்குவோம்\nகணவனின் மானத்தை உருவியெடுத்துக் கூவமெனும் ஜீவநதியில் வீசியெறிந்துவிட்டு ஒரு விளம்பர இடைவேளை விடுவார்கள். //\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/01/14/shakila-joins-kamals-party/", "date_download": "2020-05-31T23:58:14Z", "digest": "sha1:P2L5UC3V7FXRCXNRXGMPY2I5AAN25QQZ", "length": 9213, "nlines": 112, "source_domain": "puthusudar.lk", "title": "கமலுடன் இணைகிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா!", "raw_content": "\nமொரட்டுவை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை .\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு\nஅமெரிக்காவில் பரவுகிறது கலவரம் அடக்க தடுமாறும் அரசாங்கம்\nபொன்மகள் வந்தாள்: தேவதையைக் கண்டெடுத்தவளின் கதை\nபுகழோடு பிறந்து புகழோடு விடைப்பெற்றார் தொண்டமான்\nகமலுடன் இணைகிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா\nJanuary 14, 2019 0 Comments கட்சியில் சேர ஆர்வம், கமல்ஹாசன், கவர்ச்சி நடிகை, ஷகிலா\nமலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன.\nஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது.\nதற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\nசினிமா வாழ்க்கை குறித்து ஷகிலா அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. 15ஆவது வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும்.\nஆனால்,ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர்.\nகுடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால், குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார்.\nஎனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன்.\nநான் கமல்ஹாசன் ரச���கை. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருடைய படங்களைத்தான் பார்ப்பேன். கமல்ஹாசன் கட்சியில் சேரவும் ஆர்வம் இருக்கிறது” – என்று குறிப்பிட்டுள்ளார்.\n← ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் வெற்றி நூற்றுக்கு நூறு வீதம் உறுதி – அமைச்சர் அகிலவிராஜ் கூறுகின்றார்\nஐ.பி.எல். தொடரால் எழுந்துள்ள சந்தேகம்\nசட்டமன்ற தேர்தலில் நடிகை போட்டி\nமேலாடைகள் அப்பட்டமாக தெரியும்படியான மிக மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய அமலாபால்\n200 பெண்கள் 20 ஆண்களால் கற்பழிப்பு – சின்மயி அதிர்ச்சித் தகவல்\nநூறு வயது முதியவருக்கும் இருபது வயது யுவதிக்கும் திருமணம்\nஇந்தோனேஷியாவில் சுமார் 100 வயது மதிக்கத்தக்க முதியவர் 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது\nகாதலிக்கு திருமண ஏற்பாடு காதலன் செய்த மோசமான செயல்\nநித்தியானந்தாவுடன் இருக்க ஆசைப்படும் பிக்பொஸ் பிரபலம்\nபொன்மகள் வந்தாள்: தேவதையைக் கண்டெடுத்தவளின் கதை\nதிருமணத்துக்குப் பிறகான ஒரு நடிகையின் திரை வாழ்க்கை, ரசிகர்களின் மனதில் ஒரு தேவதையைப் புதிதாகச் சிறகடிக்கச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், திரையில் வெறுமனே தேவதையைப் போல\nநடிகை குஷ்புவின் நெருங்கிய உறவினர் கொரோனாவுக்குப் பலி\nசிம்புவுக்கு வில்லனாக நடிக்கவுள்ள வடிவேலு\nமெளலானா யாகுப் ஹாசனின் நினைவாக வைத்த பெயர் தான் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/03/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-31T22:36:23Z", "digest": "sha1:FPYCFPWV4BBH3HBCMDNLRIDIBJ3OLA5B", "length": 6387, "nlines": 74, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "எளிய முறையில் ஊட்டச்சத்து பழ பானம் தயாரிக்கும் முறை | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் ஊட்டச்சத்து பழ பானம் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் ஊட்டச்சத்து பழ பானம் தயாரிக்கும் முறை\nதர்பூசணி – அரை பழம்,\nடைமண்ட் கற்கண்டு – ஒரு டீஸ்பூன்,\nநெல்லிக்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.\nதோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.\nவித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்���ு நல்லது.\nஎளிய முறையில் இத்தாலியன் சாலட் தயாரிக்கும் முறை\nபிரண்டையின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் நூடுல்ஸ் சூப் தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nஎளிய முறையில் தீபாவளி லேகியம் தயாரிக்கும் முறை\nதினமும் இந்த பழங்களை சாப்பிட்டால் என்ன சத்துக்கள் கிடைக்கும் தெரியுமா\nஎளிய முறையில் பனீர் பர்ஃபி தயாரிக்கும் முறை\nஅதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள நட்சத்திர பழத்தின் நன்மைகள்\nஎளிய முறையில் இத்தாலியன் சாலட் தயாரிக்கும் முறை\nபிரண்டையின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் நூடுல்ஸ் சூப் தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nஎளிய முறையில் தீபாவளி லேகியம் தயாரிக்கும் முறை\nதினமும் இந்த பழங்களை சாப்பிட்டால் என்ன சத்துக்கள் கிடைக்கும் தெரியுமா\nஎளிய முறையில் பனீர் பர்ஃபி தயாரிக்கும் முறை\nஅதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள நட்சத்திர பழத்தின் நன்மைகள்\nஎளிய முறையில் இத்தாலியன் சாலட் தயாரிக்கும் முறை\nபிரண்டையின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் நூடுல்ஸ் சூப் தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nஎளிய முறையில் தீபாவளி லேகியம் தயாரிக்கும் முறை\nதினமும் இந்த பழங்களை சாப்பிட்டால் என்ன சத்துக்கள் கிடைக்கும் தெரியுமா\nஎளிய முறையில் இத்தாலியன் சாலட் தயாரிக்கும் முறை\nபிரண்டையின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் நூடுல்ஸ் சூப் தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/70.html", "date_download": "2020-05-31T22:13:44Z", "digest": "sha1:3GCNBJWB75C2HVLNKRA4Y5MNNDUUXTRB", "length": 12415, "nlines": 188, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது 70 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்", "raw_content": "\nதமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது 70 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்��ு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்த படி, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வக கட்டிடங்கள், கழிப்பறை ஆகியவற்றையும் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், காஞ்சீ புரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 21 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்கள் என மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களையும் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 2019-2020-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளின் சுய விவரங்களை பதிவு செய்யும் வசதியுடன் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ (திறன் அட்டைகள்) தயாரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில மாணவ- மாணவிகளுக்கு அந்த கார்டுகளை வழங்கி புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 35 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இன்னும் 2 வாரங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விடும். மீதமுள்ள 35 லட்சம் பேருக்கு ஜூலை 15-ந் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் கார்டின் முகப்பு பக்கத்தில் மாணவ-மாணவிகளின் பெயர், தந்தை பெயர், வரிசை எண், பள்ளியின் பெயர், பிறந்த தேதி, தொடர்பு கொள்ள செல்போன் எண், வீட்டு முகவரி ஆகியவை பதிவு செய்யப்பட்டு இருக்கும். மேலும் ஸ்மார்ட் கார்டில் ‘கியூ.ஆர். கோடு’ம் இடம்பெற்று உள்ளது. அதில் மாணவ- மாணவிகளின் அனைத்து வகையான சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். இதனால் ஒரு மாணவர் ஒரு அரசு பள்ளியில் இருந்து மற்றொரு அரசு பள்ளியில் சேருகிறார் என்றால், அவர் எந்த சான்றிதழையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இந்த ஸ்மார்ட் கார்டை கொண்டு சென்று பள்ளியில் காண்பித்தால் போதும். ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவ-மாணவிகளின் முழு விவரங்களையும் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இயக்குனர், செயலாளர், அமைச்சர் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். இந்த முழு தகவல்கள் பள்ளிக்கல்வி துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. மாணவ- மாணவிகளும் தங்களுடைய சான்றிதழ்களை கியூ.ஆர். கோடு மூலம் எடுக்கும் வசதியும் இதில் இருக்கிறது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2015-magazine/146-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30/2818-kutralam.html", "date_download": "2020-05-31T21:53:55Z", "digest": "sha1:7WCMKYBNG27QFMRFNCVYCVL7VHSPGELP", "length": 7845, "nlines": 138, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறீத்த பகுத்தறிவுச் சாரல்", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> செப்டம்பர் 16-30 -> குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறீத்த பகுத்தறிவுச் சாரல்\nகுற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறீத்த பகுத்தறிவுச் சாரல்\n- தமிழர் தலைவர் கி.வீரமணி\n- தமிழர் தலைவர் கி.வீரமணி\n- தமிழர் தலைவர் கி.வீரமணி\n- தமிழர் தலைவர் கி.வீரமணி\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை ���ெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/131296/", "date_download": "2020-06-01T00:16:58Z", "digest": "sha1:JSLNJ267AXEO2LF2QU3MZMAZETJGQC7P", "length": 17356, "nlines": 118, "source_domain": "do.jeyamohan.in", "title": "நஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்", "raw_content": "\n« பலிக்கல், லீலை- கடிதங்கள்\nநஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nநஞ்சு வாசித்தேன். மிக வித்யாசமானதொரு ஆண் பெண் ஆடல் சார்ந்த உளவியல் கதை. அந்த இறுதிக் கணத்தில் அவன் அதுவரை திரட்டி வைத்திருந்த நஞ்சை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இனிமையை ஏந்தி இருக்கலாம். எது மறித்தது அவளை மன்னிப்புக் கேட்க சொல்லி காலில் விழவைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவளுக்கு இந்த நிலையை அவன் அளிப்பது …\nஇனிமையில் திளைப்பதை விடவும், நஞ்சு பெய்வது மேலும் இனிமை கொண்ட ஒன்றா\nதன்னிச்சையான செயல்கள் என்று ஒன்று உண்டா அல்லது அது ஆழ்மனதின் வெளிப்பாடா தர்க்க ரீதியாக பார்த்தால் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அனைத்து செயல்களிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. காலத்தின் ஒரு புள்ளியில் ஒரு தன்னிச்சையான செயலில் எப்படி வாழ்க்கை முழுவதும் மாறி விடும் என்பதற்கு லீலாவும், ‘நஞ்சு’வும் ஓர் உதாரணம் என்றே தோன்றுகிறது.\nஉலகில் அனைவரும் எப்போதுமே ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்றால் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அது சின்ன எதிர்பார்ப்பிலிருந்து மிகப்பெரிய இலட்சியங்கள் வரை பொருந்தும். லீலாவிற்கு வறுமையினிட���ிருந்து, ‘நஞ்சு’விற்கு பிடிக்காத கணவனிடமிருந்து.\nஅதே சமயம் உலகில் அனைவரும் எப்போதும் ஒரு பொருளை அடைய செயல்படுகிறார்கள். விடுதலை வேட்கை தூண்டியதால் பொருள் மீது நாட்டமா அல்லது பொருள் மீது கொண்ட பற்றால் விடுதலை மீது வேட்கையா. இந்த இரண்டும் ஒன்று தானா இல்லை வெவ்வேறா லீலாவின் பொருள் பற்றும் ‘நஞ்சு’வின் காதல்/காம பற்றும் அவ்வாறே என்னால் காண முடிகிறது.\nலீலாவின் சோகத்தைக் கேட்டு உரப்பன் வருந்தியது அவளின் உண்மையான கஷ்டங்களை எண்ணி என்பதைவிட , அவன் அவள் துன்பத்துக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற தன்னிரக்கத்தாலே அதிகம் வருந்தினான். அதனாலே அவள் நாடகம் தெரிய ஆரம்பித்தபின் அவன் தன் இயலாமையிடம் விடுதலை அடைந்து, உதட்டில் ஒரு பும்முறுவல் பூத்தான். இது ஒரு ஆழ்மன நாடகம் என்றே எனக்குப்படுகிறது. இரு மனங்கள் தாங்கள் பேசி உறவாட சில செயல்களை அது நம்மேல் தன்னிச்சையாக செய்ய வைக்கிறதோ.\n‘நஞ்சு’ காரில் விசும்பியதை ஒரு நாடகம் என்றும் அதற்குள் தான் ஒரு கதாபாத்திரம் என்றும் உணர்ந்த அவன், அவள் மேல் தீராக் கோபம் கொண்டதும், அவளின் நினைவு அடிக்கடி வந்து சென்றதும், அவளை மறுபடியும் எதேச்சயாக பார்க்க நேர்ந்து, அவளை துரத்தி அவன் தன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து முடித்து, அவளை தொட்டதும் அவள் தன் மார்மீது விழுந்ததும் ஒரு தற்செயலா. இல்லை ஆழ் மனக்கனவா. அந்த கனவு நடந்ததனால் தன் எண்ணத்தை அவன் உணர்ந்து திரும்பி சென்றானா. இதில் யார் நஞ்சு\nமனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தினம் வரும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கலை பொக்கிஷமாகவே நான் உணர்கிறேன்.\nகாக்காய்ப்பொன் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். என்ன கதை என்று என் தங்கை கேட்டாள். கதையைச் சொன்னேன். அதன்பின் பேச ஆரம்பித்தோம். கதையில் நடக்கும் விவாதப்பகுதியை சொல்லவில்லை. ஆனால் பேசப்பேச அந்த விவாதப்பகுதி தானாகவே மேலே எழுந்து வந்தது.\nஅந்த விவாதப்பகுதிதான் கதையின் மையம் என்று தெரிந்தது. ஒரு வித்தியாசமான நடத்தை கதையில் இருக்கிறது. அது ஏன் என்பதுதான் கதை. அதை பறவைகளின் இயல்பு – மனிதனின் அப்செசன் என்று முடித்துவிடலாம். அதன்மேல் அத்தனை ஸ்பிரிச்சுவலான கேள்விகளை எழுப்பிக்கொள்ளும்போதுதான் அதற்கு அர்த்தமே வருகிறது\nகாக்காய் பொன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை இருவகையில் புரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக, காக்காய் ஒட்டுமொத்த மனிதத்திரளின் ஒருபகுதியாகவே சதானந்தரைக் காண்கிறது. பொன்மணியும் அலுமினிய மணியும் அதன் பார்வையில் ஒன்றே. மற்றொன்று கனிந்த தவத்தை நோக்கியே மின்னுகின்றவற்றைக் காகம் போடுகிறது போலும்.\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nநஞ்சு, இறைவன் – கடிதங்கள்\nஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்\nநஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்\nநற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nTags: காக்காய்ப்பொன் [சிறுகதை], நஞ்சு [சிறுகதை]\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 59\nகுகைகளின் வழியே – 21\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nவாழும் கரிசல் - லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/131953/", "date_download": "2020-06-01T00:06:50Z", "digest": "sha1:YNPAX575Y3CLQQ3S5GCTGIPSP2Q4BF7R", "length": 29489, "nlines": 133, "source_domain": "do.jeyamohan.in", "title": "கரு,ராஜன்- கடிதங்கள்", "raw_content": "\n« தேனீ,நிழல்காகம் – கடிதங்கள்\nகரு குறுநாவலை இப்போதுதான் வாசித்து முடிக்க முடிந்தது. முதல் வாசிப்பில் அதன் தகவல்களும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களும், நிகழ்வுகள் தனித்தனிச் சரடுகளாகப் போவதும் நாவலை தொகுத்துக்கொள்ள முடியாமல் செய்தன. ஆனால் கதை நிகழும் களம் அற்புதமாக விவரிக்கப்பட்டிருந்தது. ஆகவே கதையில் யூனிட்டியும் இருந்தது\nமுக்தா சொல்வதுபோல அகத்தேடலை புறத்தே நடத்திக்கொள்வது எளிது. ஏனென்றால் புறவுலகம் பருண்மையானது. ஆகவேதான் பயணம் செய்கிறார்கள். இவாஞ்சலிஸ்டுகளின் மதமாற்றப் பயணம் உண்மையில் ஒரு pilgrim’s progress தான் என்றுதான் சொல்லவேண்டும். மலையில் ஏறி திபெத்தை அடைவது என்பது ஒரு வகையான அகப்பயணம்.\nஆனால் இந்தக்கதையின் வசீகரம் என்பது ஆனி, சூசன்னா எல்லாருமே லாஸாவை வெல்ல நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஷம்பாலா தெரியவில்லை. அங்கிருந்து உதவிக்கு கை நீண்டு வந்தாலும் பார்க்கமுடியவில்லை\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு\n‘கரு’ நாவல் இருவித மனநிலைகளைத் தோற்றுவித்தது. முதன்மையாக அதன் பன்முகப் படிமங்களைத் தாண்டி மனதை ஆக்கிரமித்தது அந்த நிலவெளி தான். வரலாறு சார்ந்த நிகழ்ச்சிகளைத் தேடிச்சென்றது இரண்டாவது.\nகதை மனிதர்களும் அவர்களின் உணர்வு எழுச்சிகளும் எதிர் நிலைகளும், வரலாறும் படிமத்தின் மேல் படிமமாக வந்து படிந்தார்கள், திபெத்தின் பனி மலைகளைப் போலவே. மனித உறவுகளின் விசித்திரங்கள் தாண்டி அந்த மாமலைநிலம் அகத்துள் வெறுமை கொண்டு விரிந்தபடியே சென்றது.\n” நூறு நிலங்களின் மலை” படிக்கும்போதே லடாக்கின் நிலவெளியில் மனதைப் பறிகொடுத்திருந்தேன். ‘கரு’ நாவலின் அனைத்திற்கும் மேலாக எழுந்ததது அந்த நிலத்தின் பேருரு. காலம் நகராத ஒருவெளியென்பது தாளமுடியாத ஆனால் அதில் லயிக்க விரும்புகிற ஒரு வினோத உணர்வு.\nதொன்மங்கள் நுண்வடிவாவதென்னும் படிமமே மனதை மயக்குவதாக இருந்தது. அந்த நுண்வடிவு, திறனுள்ள தொலைநோக்கியின் குவியத்தை சரிசெய்யும் ஒரு கணத்தில் கண்ணருகே காட்டும் காட்சியைப்போன்று தொன்மங்களை அருகில் காணச்செய்வதை உணர முடிந்தது. நுண்ணுணர்வின் தேடல் கொண்ட மனிதர்கள் தங்களின் அக ஆழத்தில் ஒரு ஷம்பாலாவை தேடிக்கொண்டேயிருப்பார்களென்று தோன்றியது. அதை தரிசிக்கும் பொழுதில் இருநிலையிலிருந்து விடுவித்துக்கொண்டு ஆத்ம தரிசனத்தில் ஒளிர அங்கேயே அமைவதும் நிகழக்கூடும்\nநூற்றாண்டுகளுக்கு முன், அந்நியர் படையெடுப்பு நிகழாதபொழுதில், தன்னளவில் நிறைவுற்று அறம் சார்ந்து நின்றிருந்தவர்கள் ஒளிர்ந்து அந்நிலம் முழுவதுமே ஷம்பாலாவாக திகழ்ந்திருக்கக்கூடும். அரசைக் கைப்பற்றுதலோ, ஆன்மீகத்தை உடைத்தலோ, மக்களின் கலாச்சாரத்தை ஊடுருவுதலோ என எவ்வகையிலேனும் ஆட்சி அதிகாரத்தை அடைவெதென்னும் காலனிய மனநிலை ஒரு வகையில் நோயுற்ற தன்மையே.\nரோரிச்சின் வரலாறு ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அவருக்கு ஒரு அருங்காட்சியகம் நியூயார்க்கில் இருப்பதை அறிந்தேன். roerich.org என்ற வலைதளத்தில் கட்டுரைகளும் மயக்கும் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் பலவும் இருக்கின்றன. SHAMBALA , THE RESPLENDENT என்ற கட்டுரை மிக சுவாரஸ்யமாக இருந்தது. லாமாவுக்கும் ரோரிச்சுக்குமான சுவையான உரையாடல்.\nஅதில் அறம் சார்ந்து நிற்பவராயும், மன்னித்தாலும் அறம் பிழைத்தோரை தண்டிப்பவராயும் Rigden – Jyepo சொல்லப்படுகிறார். பனிமலைவெளியில் தன் இருப்பாக வசீகர மணத்தைப் பரப்பி வழிகாட்டுகிறார். இதில் வரும் ஒரு வரி ” அபூர்வங்கள் அதிகம் பேசப்படக்கூடாது”. ஆனால் அது அபூர்வமாக இருப்பதாலேயே அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. சியமந்த மணியுடன் மேற்கில் திகழும் இளமையை மீட்கும் LAPIS EXILIS அருமணியுடன் ஒரு ஒப்பிடல் இருந்தது. மேற்கின் தொன்மம்.\nHumanity does not know the significance and the definite effect of auras; they do not realize that not only human beings, but even inanimate objects, have their significant and effectual auras.” என்று ஒரு வரி வருகிறது. இதை ‘கரு’வின் கடைசி வரிகளான “ இந்த ஒவ்வொரு அசைவுக்கும் பொருள் உண்டு என்றால், இந்த ஒவ்வொரு மழைத்துளிக்கும் இலக்கு உண்டு என்றால் நான் என்னுள் ஓட்டிக்கொண்ட���ருக்கும் இந்த தர்க்கத்திற்கு என்னதான் பொருள் என்னும் எண்ணம் என்னுள் எழுந்து சாவை கண்முன் கண்டதுபோல மெய்சிலிர்ப்பு கொள்ள செய்தது” இதனுடன் ஒப்புநோக்கத் தோன்றியது\\\n“இந்தப் பனிவெளியில் நான் இறந்தால் உண்மையில் ஷம்பாலாவுக்குச் செல்லவே விரும்புவேன்.”\n“ஏசுவிடம் செல்ல விரும்ப மாட்டாயா\n“பேட், ஏசு அங்கேதான் இருப்பார்.”\nஇந்த வரிகள் அனைத்து மெய்ஞானத் தேடல்களும் தமக்குள்ளே ஒரு ஷம்பாலாவை உருவகித்துச் செல்கின்றன என்றும் ஒளிவடிவில் பேதமின்றி திகழ்கின்றன என்பதையும் ஒரு உரையாடலில் சொல்லிச்சென்றது அருமை.\n“ வாழ்பவர்கள் அங்கே செல்லமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கணத்திலும் அவர்கள் முந்தைய கணம்வரை செய்த செயல்களின் தொடர்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்த கணத்தில் செய்யவேண்டிய செயல்களின் தொடக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த இரு காலங்களில் இருந்தும் விடுதலை இல்லை.” – உண்மைதான். ஆனால் ஆழ்மனதளவில் ஷம்பாலாவை உருவகித்துக்கொண்டிருப்பவர்களுக்குஅதன் உள்ளார்ந்த தேடல் சற்றேனும் இந்த உலகியலிலிருந்து விடுதலையளிக்கக்கூடும்.\nசொல்லற்று மனதில் விரிந்திருந்த அப்பெருநிலத்தை நினைவில் கொண்டபடியே வெளியில் வந்தேன். ஊரடங்கினால் சாலைகளில் வாகனங்கள் குறைந்திருந்தாலும் காங்க்ரீட் கட்டிடங்களின் குவியல்களுக்கு மத்தியில் சென்றது, ரைஸ் மில்லின் வெற்று சக்கரங்களின் க்ரீச்சிடல் போல் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.\nவாசிப்பினூடே நிகழ்ந்த தேடல்களுக்கு நன்றி\nபூதத்தான் நாயரின் ஒரு நாள். புழுவிலிருந்து சிறகு முளைத்து பட்டாம்பூச்சி ஆவது வரை. பட்டாம்பூச்சி எந்த கூட்டை உடைக்கிறது அதுவே கட்டிக்கொள்வதைத்தானே பூதத்தான் உடைப்பதும் அதுவே. அதை உள்ளிருந்தே உடைக்கமுடியும்.\nபூதத்தான் யானையைக் கொல்வது என்ற ஒருநிலை வந்தபோதுதான் தன்னை உணர்கிறான். தன்னை தொகுத்துக்கொள்கிறான். அவன் செய்யும் அந்தப் பயணம் முக்கியமானது. அது அவன் தான் என நினைத்த அனைத்தையும் உதறிச் செல்லும் பயணம். திசைதிரும்புதலே அற்றது. நேராக யானையைச் சென்று சேர்கிறான். யானைமேல் ஏறிவிடுகிறான்\n’யானைக்குள் எப்பொழுதும் ஒரு காடு இருக்கிறது’ என்று பல்வேறு தருணங்களில், நாவல்களில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்குள் ஓர் யானை எப்பொழுதும் இர���ந்து கொண்டே இருப்பதாக நான் பார்க்கிறேன் ஜெ. “அருகம்புல் முளைக்கிற இடம் மக்களுக்கானது. யானைப்புள் முளைக்கிற இடம் யனைக்கு”, என்று பிரித்தே கொடுத்தாலும், இன்று மனிதன் அதையெல்லாம் கடைபிடிப்பதாய்த் தெரியவில்லை.இன்று யானைக்கான காடு குறுகிக் கொண்டே இருப்பதாகத் தெரிகிறது.”ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுச்சாம்” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. ஒண்ட இடம் கேட்டு இறுதியில் பர்வதத்தின் ராஜனையே அடிமையாக்கிவிட்டோமே.\n“ஆனைக்க நாடு இது… நான் இங்க இவருக்க அடிமை, ராஜாவுக்க படை. ஆனா ஆனைக்க பிரஜையாக்கும்” என்று சொல்லும்போது கலங்கித்தான் விட்டிருந்தேன். பர்வத ராஜன் கட்டுடைத்து காட்டிற்குள் செல்லும் போது பூதத்தான் தன் அடிமையென்னும் சங்கிலையைக் கட்டுடைத்து காட்டிற்குள் சென்றுவிட்டதாகப்பட்டது. பூதத்தான் தன் மேல் எச்சில் துப்பும் போதும், தன்னை அடிமையாய் நடத்தும் போதும் கட்டுடைத்திருக்கவில்லை. மாறாக தன் மரபின் வேரில் கையை வைக்கும்போது திமிரி எழுகிறான். அவனுக்குள் இருக்கும் மொத்த ஆற்றலும் பொங்கி வழிந்ததாக, தான் யார் என்று உணர்ந்தவனாக இந்நாடு நமக்கு வேண்டாம் ராஜாவே, இந்த மண்ணு வேண்டாம் ராஜாவே “ என்று கதறிவிட்டான் எனப்பட்டது ஜெ. மண்ணுக்குரிய பூதத்தானும், மேற்கு பர்வதங்களின் இந்த கஜராஜனும் திமிரி எழும்போது குனிந்து வணங்கியவர்களைக் கண்டு செருக்கு ஏற்பட்டது என்னுள். அடிமையாயிருப்பவர்கள் தங்களை கட்டுடைத்துக் கொள்ளும் போது என்னில் பொங்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை ஜெ.\nசாதிகளின் அப்பட்டங்களை அதைப் பற்றி பேசாமல் சொல்வது கடினம். தேனீ கதையிலுங்கூட சண்முகம் தன் சாதிப்பெயரைச் சொல்வதோடு பூடகமாக நாரயணனின் சாதிபெயரை கேட்க விழைந்ததை சுட்டிக் காட்டியிருந்தீர்கள்.\n“சொல்லாவிட்டால் செத்துவிடுவார் என்று தோன்றியது” என்று நாரயணன் சொல்வது போல பகடி செய்திருந்தீர்கள். சாதி என்ற ஒன்று சமூகத்தில் இப்படித்தானிருக்கிறது. அதைப் பற்றி பேசாமல் அதன் அப்பட்டங்களை எப்படிக் காணிப்பது எனக்கு பரியேரும் பெருமாள் ஞாபகம் வந்தது ஜெ. சாதியின் கொடுமைகளை அப்பட்டமாகக் காணிக்காமல் அதன் கோரத்தை எடுத்தியம்பாமல், அவர்களை குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்தாமல் இதை அழிக்க முடியாது. பலிக்கல் கதையிலுள்ள பிரச்சனையும், ராஜன் கதையிலுள்ள பிரச்சனையும் அப்படி எடுத்தியம்பப்பட்ட பிரச்சனை. இது சமூகத்தில் அதிகார வர்க்கத்திடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகளை நாமே முன் வைக்க நம்மைத் தூண்டுகிறது.\n”கேரளத்து மண்ணை பரசுராமனாக்கும் மழு எறிஞ்சு உண்டாக்கினது” இந்தத் தொன்மக் கதையை பல இடங்களில் நீங்கள் சொல்லியிருப்பீர்கள். புவியியலிலும் கூட மேற்குத்தொடர்ச்சிமலை உண்மையான மலை இல்லை எனவும், இந்தியக் கண்டத்தட்டு சற்று கிழக்கு நோக்கி சாய்ந்ததால், கடல் பின் நகர்ந்து உண்டான ஓர் தோற்றமென்றே படித்திருக்கிறேன். உண்மையில் பரசுராமன் மழு எறிந்தாரா என்பதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு தொன்மத்தின் வழி எப்படி புவியியல் வரலாறு கடத்தப்பட்டிருக்கிறது என்றே ஆச்சரியப்பட்டேன் ஜெ. நெகிழ்ச்சியான கதை.நன்றி ஜெ.\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகரு [குறுநாவல்]- பகுதி 2\nகரு [குறுநாவல்]- பகுதி 1\nTags: ஆகாயம் [சிறுகதை], கரு [குறுநாவல்]\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 46\nசிறுகதைகள் - என் மதிப்பீடு -1\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 41\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் - கடிதங்கள்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/5646/Golden-Opportunity-Black-out-etc", "date_download": "2020-05-31T23:10:15Z", "digest": "sha1:DLNBV44L3HAPZTWQQOTH2SKJCPRPBFKW", "length": 6207, "nlines": 119, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n(யாரையேனும் பணிநிக்கம் செய்யும்போது அல்லது வேலையை விட்டு நீங்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(யாரேனும் மயங்கி விழும்போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\nExample: I black out when I stand under the sun for too long. (நான் வெகு நேரம் சூரிய ஒளியில் நின்றால் எனக்கு மயக்கம் வரும். )\n(நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(அவர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்)\n(யாரேனும் சோகமாக இருக்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(குளிர் காலங்களில், நான் மிக சோகமாக உணர்வேன்)\n(நான் அவரை அரிதாக சந்திப்பேன்)\n(யாரேனும் வார்த்தையால் காயப்படும் முன் காக்க பொய் சொல்லும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(அவர் அவளை காயப்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் வெறும் பொய் சொல்கிறார்)\n(ஒரு நல்ல பதவியை அல்லது ஒரு நிலையை அடையும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(அவர் தேர்வில் நல்ல மதிப்பெனுடன் தேர்ச்சி பெற்றார். )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/thalapathy-64/page/12/", "date_download": "2020-06-01T00:11:10Z", "digest": "sha1:3PQO6ZFZC3FNJ3ODXPEOJX7QNQIW5TFI", "length": 5480, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy 64 Archives - Page 12 of 20 - Kalakkal Cinema", "raw_content": "\nகாமெடியா போச்சே… தளபதி 64-ல் விஜயின் கதாபாத்திரம் இது தானா\nதளபதி 64 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. Vijay Character in Thalapathy64 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்....\nகையைவிட்டுப்போன தளபதி-64 பட வாய்ப்பு இருப்பினும் மகிழ்ச்சியில் ராஷ்மிகா…எதற்கு தெரியுமா\nதளபதி 64 நாயகி இவர் தானா அப்போ சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.\nதளபதி 64 படத்தின் நாயகி யார் என்பது தற்போது கசிய தொடங்கியுள்ளது. Thalapathy 64 Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது....\nதளபதி 64 டைட்டில் என்ன இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி ட்வீட்.\nதளபதி 64 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். Thalapathy 64 Title : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில்...\nமுதல் முறையாக தளபதி 64 பற்றி பேசிய அனிருத் – ரசிகர்களுக்கு செம ட்ரீட்...\nமுதல் முறையாக அனிருத் தளபதி 64 படம் குறித்து பேசியுள்ளார். Anirudh Speech About Thalapathy 64 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Radio_advertising", "date_download": "2020-05-31T21:55:58Z", "digest": "sha1:AGZ42YVW4IITUI2HKZRXVZNJ3DJILGF5", "length": 4752, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Radio advertising glossaries and terms", "raw_content": "\nஒரு வாடிக்கையாளர் எதிர்காலத்தில் மீண்டும் பொருளை வாங்கவோ/ பயன்படுத்தவோ விரும்புகையில் அப் பொருளின் தரம் குறித்த வணிகச்சின்னம் ஆகும். வணிகச்சின்னமானது போட்டியாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்ட பொருளின் ...\nUnconventional பிரயோகத்தை வளங்களை முதலீடு அதிகபட்ச முடிவுகளை பெற உள்நாட்டு விற்பனை. ...\nபெயர் உணவூட்டத்தினைப் in return for ஒரு நிரலை/நிலையம் அமைச்சர்களிடம் ஒரு ஸ்பான்சர்கள் அளிப்பதும் பற்றிக் கூறும். இது பெரும்பாலும் செய்யப்படுகிறது என்ற குறிப்பிட்ட ரேடியோ நிரல் ஆதரவாளரை வேண்டும். ...\nபெயர் உணவூட்டத்தினைப் in return for ஒரு நிரலை/நிலையம் அமைச்சர்களிடம் ஒரு ஸ்பான்சர்கள் அளிப்பதும் பற்றிக் கூறும். இது பெரும்பாலும் செய்யப்படுகிறது என்ற குறிப்பிட்ட ரேடியோ நிரல் ஆதரவாளரை வேண்டும். ...\nகுழுக்களின் கீழ் பொதுவான இந்தப் பொருளுக்கான உள்ளிட்ட உரிமை���்துவத்தை அல்லது விற்பனை நிர்வாகம், ஒரே சந்தையில் நிலையங்கள். ...\nஇருந்து ஆரம்பம் மற்றும் வணிக குழுவின் முடிவு அதே ஸ்பான்சர்கள் வர்த்தகங்கள் இயங்க ஒரு பயிற்சி. இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது என்ற செய்தியை அதிகரிக்க. ...\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வானொலி நிலையங்கள் என்று ஒரே சந்தையில் அதே உரிமையாளர் இயக்கப்படுகின்றன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/watch-what-happens-when-exes-discuss-why-their-relationship-ended-148607", "date_download": "2020-06-01T00:21:28Z", "digest": "sha1:CZUJVQNXHMR734CSI34XE2IQMW6W6GO5", "length": 8691, "nlines": 56, "source_domain": "ta.transformationspamd.com", "title": "எக்ஸஸ் அவர்களின் உறவு ஏன் முடிந்தது என்று விவாதிக்கும்போது என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்", "raw_content": "\nஎக்ஸஸ் அவர்களின் உறவு ஏன் முடிந்தது என்று விவாதிக்கும்போது என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்\nடியர்ஸ். நிறைய மற்றும் நிறைய கண்ணீர்.\nஆஷ்லே மேடிசன் ஹேக்கின் விளைவாக, மோசடி என்பது சமீபத்திய பொது சொற்பொழிவின் ஒரு பெரிய பகுதியாகும். ஆனால் இந்த முழு குழப்பத்திற்கும் முன்பு இது ஜோடிகளிடையே ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.\nஅலி மற்றும் ஆண்ட்ரூவை சந்திக்கவும். அவர்கள் கல்லூரி அன்பர்களாக இருந்தனர், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த வரை ஏழு ஆண்டுகள் தேதியிட்டனர். \"தம்பதிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமான கேள்விகளைக் கேட்பது மற்றும் நேர்மையான, நேர்மையான பதில்களைப் பெறுவதை மையமாகக் கொண்ட\" The மற்றும் And என்ற ஆன்லைன் வீடியோ திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னாள் தம்பதியினர் தங்கள் உறவை வீழ்ச்சியடையச் செய்ததைப் பற்றி வெளிப்படையாக பேச நேருக்கு நேர் அமர்ந்தனர். தவிர - இதில் ஆண்ட்ரூவின் துரோகமும் அடங்கும்.\n\"நீ ஏன் என்னை பல முறை ஏமாற்றினாய்\" அலி அவரிடம் முதலில் கேட்கிறார்.\n\"நான் விரும்பவில்லை, போல … மோசடி செய்யும் செயலைச் செய்யவில்லை. நான் வேறு யாருடனும் தூங்கவில்லை.\" இதன் மூலம், அவர் பாலியல் தவிர எல்லாவற்றையும் செய்தார் என்று பொருள். \"நான் … ஆர்வமாக … மற்ற விருப்பங்களில் இருந்தேன், \" என்று அவர் இறுதியாக ஒப்புக்கொள்கிறார்.\nதொடர்பு, நீங்கள் நினைத்துப் பார்க்கிறபடி, இந்த இதயத்தைத் துடைக்கும் விதத்தில் தொடர்கிறது, ஆனால் அவர்கள் சில விஷயங்களை நேர்மறையாகப் பார்க்க முடிகிறது, உறவிலிருந்து தங்களுக்குப் பிடித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\n\"நீ வந்து என்னுடன் நடனமாடி என் கால்களைத் தடவினாய், \" அவள் ஒரு கட்டத்தில் புன்னகைக்கிறாள்.\nஉறவு சிக்கல்களைப் பார்ப்பது புத்துணர்ச்சியூட்டுகிறது, குறிப்பாக நம்மில் பலர் உரையாற்றுவதை எதிர்கொள்கிறோம், குறிப்பாக பல முறிவுகள் பதிலளிக்கப்படாத கேள்விகளைக் கொண்டு நம்மை விட்டுச்செல்கின்றன, மேலும் இந்த முன்னாள் நபர்கள் இறுதியாக அந்த மூடுதலைப் பெறுவதைக் காணலாம்.\nஉங்களிடம் போதுமானதாக இல்லை என்றால், இங்கே பகுதி இரண்டு:\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்\nகிளாமர் இதழ் / யூடியூப் வழியாக ஸ்கிரீன்கிராப்\nஉங்கள் உடலைக் குணப்படுத்துவதற்கும், நோயைத் தடுப்பதற்கும், உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கும் உணவின் சக்தியை எவ்வாறு திறப்பது என்பது பற்றி மேலும் அறிய நீங்கள் தயாரா ஊட்டச்சத்து நிபுணர் கெல்லி லெவெக் உடன் எங்கள் இலவச வலை வகுப்பிற்கு இப்போது பதிவுசெய்க.\nகோடையில் ஒரு தர்பூசணி வெண்ணெய் சாலட் சரியானது\nஉங்கள் டயட் இந்த முக்கிய பொருளை இழக்கிறதா\nஉங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு உணவளிக்க 10 சிறந்த உணவுகள்\nஇந்த அழற்சி-சண்டை எல்லாவற்றையும் நீங்கள் பயன்படுத்த விரும்புவீர்கள் பேகல் பதப்படுத்துதல், நல்லது, எல்லாம்\nஇந்த ஃபேஷன் டிசைனர் பசுமை வாழ்க்கை சூப்பர் சிக் ஆக முடியும் என்பதை நிரூபிக்கிறது\nஉங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள் உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவித்தன\nஉங்கள் ஒல்லியான ஜீன்ஸ் பொருத்துவதற்கு எந்த தொடர்பும் இல்லாத 5 காரணங்கள்\nஇது நீங்கள் செய்ய வேண்டிய தோல் பராமரிப்பு படி, ஆனால் அநேகமாக இல்லை\nகும்பம் பருவத்தின் உருமாறும் ஆற்றலைப் பயன்படுத்த 6 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-01T00:18:46Z", "digest": "sha1:QLIV7WKJRNMPKIS4F5P2LTEA427SQ5F5", "length": 5952, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "உனலாஸ்கா தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலாஸ்காவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் உனலாஸ்கா தீவு (unalaska island) சமதளமற்ற கரடு முரடான தீவாகும். அலூஷியன் தீவுகளைச் சேர்ந்த பெரும் தீவுகளில் ஒன்றான இத்த���வு ஏற்ததாள 48.3கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. 1759ஆம் ஆண்டில் ரஷ்ய நாட்டுத்தோட்ட வல்லுநர்களால் இத்தீவு கண்டுபிடிக்கப்பட்டது. கோடியாக் மக்களால் கைப்பற்றப்படும் வரை இத்தீவு ரஷ்ய மக்களின் பயிர்த்தொழில் மையமாக இருந்தது. இத்தீவில் ரஷ்யர்களால் நடப்பட்ட சில ஊசியிலை மரங்கள் இப்பொழுதும் ஆங்காங்குக் காணப்படுகின்றன.\nஅறிவியல் களஞ்சியம் தொகுதி ஐந்து பக்கம் 791 முதன்மைப் பதிப்பாசிரியர் பேரா.கே.கே. அருணாசலம்\n\"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை\nபகுப்பு : புவியியல் துறை - இயற்கை புவியியல் அமைப்பு.\nதிருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:21:18Z", "digest": "sha1:7MNZZGAWLSUW6PZ3J5JJ77RIZBEKJKO7", "length": 6016, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். குமரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். குமரன் (பிறப்பு: டிசம்பர் 27, 1939) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'மலபார் குமார்' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தன்முனைப்புப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.\n1 எழுத்துத் துறை ஈடுபாடு\n1960 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர் சில மலையாளக் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துமுள்ளார்.\n\"செம்மண்ணும் நீல மலர்களும்\" (குறுநாவல் - 1971)\n\"சீனக் கிழவன்\" (சிறுகதைத் தொகுப்பு - 1970)\nஇவரது கதைகளும் குறுநாவல்களும் பல பரிசுகள் வென்றுள்ளன.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் எம். குமரன் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2011, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/672825", "date_download": "2020-05-31T23:09:57Z", "digest": "sha1:NX2GZ2CUASQQAJFTOIXW6HVSDEP3HALC", "length": 7116, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தமிழ்நாடு அரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:31, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n74 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:23, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமொஹமட் ஹனீஃப் (பேச்சு | பங்களிப்புகள்)\n11:31, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n[[1986]] வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.\n[[ஆளுநர்]], தமிழக அரசிற்கான [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புத்]] தலைவராகச் செயலாற்றுகிறார். [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதல் அமைச்சர்]] மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதி பயன்பாடுகள்நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.\nதமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு [[சுர்சித்சுர்ஜித் சிங் பர்னாலா|எசு. எசு. பர்னாலா]], தற்பொழுதைய முதல்வர் மாண்புமிகு [[மு.கருணாநிதி|மு. கருணாநிதி]], தற்போதைய தலைமை நீதிபதி நீதியரசர் எச். எல். கோகலே.\nதமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக , 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.▼\n▲தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக , 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-01T00:32:21Z", "digest": "sha1:DENLNRWFPHH6VGHF5MGDEZY4T26SUWQH", "length": 11811, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நசஃப்கட் சட்டமன்ற��் தொகுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நசஃப்கட் சட்டமன்றத் தொகுதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நசஃப்கட் சட்டமன்றத் தொகுதி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநசஃப்கட் சட்டமன்றத் தொகுதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதில்லி சட்டமன்றத் தொகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி சட்டமன்றத் தேர்தல், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரேலா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுராடி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிமார்பூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதர்ஷ் நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிட்டாலா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுண்டுகா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராடி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுல்தான்பூர் மாஜ்ரா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாங்கலோய் ஜாட் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கோல்புரி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகிணி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலிமார் பாக் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷகூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிநகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசீர்பூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாடல் டவுன் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதர் பசார் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்த்ணி சவுக் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டியா மஹல் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லிமாரான் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொக��)\nகரோல் பாக் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டேல் நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோதி நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதிபூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரி நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலக் நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜனக்புரி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிகாஸ்புரி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டியாலா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாரகா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தம் நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜ்வாசன் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜங்கபுரா சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஸ்தூர்பா நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்வீயா நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்.கே.புரம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகரவுலி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி (தில்லி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பேத்கர் நகர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவ்லி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கம் விகார் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுக்லகாபாத் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-05-31T22:30:00Z", "digest": "sha1:U6OYASDX6XNQU5EVCZBKPGJGPDFGCHKL", "length": 6239, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியா அமேசானிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்டோரியா அமோசானிகா (தாவரப்பெயர்:Victoria amazonica, Victoria regia) என்ப��ு விக்டோரியா நீரல்லி இனத்தாவரங்களில் ஒன்றாகும். இதன் மலரானது, தென்னமெரிக்காவின் கரிபியன் நாடான கயானாவின் தேசியமலர் ஆகும்.[1] உலகிலேயே பெரிய இலைகளை உடையதாக உள்ளது. நன்கு வளர்ந்த இதன் இலையானது, 3 மீட்டர் / பத்து அடிகள் வரை இருக்கும். நன்கு வளர்ந்த இலையானது, 40-45 கிலோகிராம் எடையைத் தாக்கும் இயல்புடையதாகும். இந்தியாவிலுள்ள கல்கத்தா நகரில் இருக்கும் தாவரவியல் பூங்காவின் ஏரிகளில் ஒன்றான, 'லேராம்' ஏரியில் இது பாதுகாக்கப்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2020, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/non-veg-shops-in-tamil-nadu-corona-virus-chennai-corporation-181736/", "date_download": "2020-06-01T00:15:32Z", "digest": "sha1:TD7XUXQOZLHBX5F5Q3WWS4VMHSWP5TVU", "length": 13905, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "non veg shops in tamil nadu corona virus chennai corporation 181736 - இறைச்சிக் கடைகள் மூடப்படுமா? - நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n - நான் வெஜ் பிரியர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை பீதியில் வைத்திருக்க, அதில் சிலருக்கோ வெளியே சொல்ல முடியாத வேறொரு கவலை இருக்கிறது. அசைவம் சாப்பிடுவது.\nஇரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா பரவுவதால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சமூக தளங்களில் யாரோ கொளுத்திப் போட, முட்டை விலை ஒன்னே கால் ரூபாய்க்கு அதலபாதாளத்துக்கு சென்றது. அதாவது கிட்டத்தட்ட 10 வருடம் பின்னோக்கிச் சென்றது முட்டை விலை.\n2 நாட்களில் 14 மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nசிக்கன் சுத்தமாக போனியாகாமல் போக, கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் இலவச பிரியாணி, அதற்கு இலவசமாக ஒரு கிலோ சிக்கன் 65 என்று தாராளம் காட்ட, அந்த வதந்தி சூழலிலும் பலரும் அதை வாங்கிக் கொண்டிருந்தனர்.\nஆட்டிறைச்சி, மீன் என அனைத்து அசைவ ஐட்டங்களின் விலையும் குறையத் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு அரசு, இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவாது என அறிவிக்க, மக்கள் தெளிவடைந்தனர்.\nஅதன் பிறகு, இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதத் த��டங்கியது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும், மக்களின் அசைவ வேட்டை குறையவே இல்லை.\nஇந்நிலையில், இன்று பிற்பகலில் தொலைக்காட்சிகளில் வெளியான செய்தி மக்களை சற்றே கலக்கமடைய வைத்தது. அதாவது, சென்னையில் ஏப்ரல் 12 வரை இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், இனி அசைவம் சாப்பிட முடியாது என்று சமூக தளங்களில் ட்வீட்கள் பறக்க, சில மணி நேரங்களுக்கு பிறகு மாநகராட்சி தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.\n‘ரூ.1000 வீடுகளுக்கு சென்று வழங்க முடியாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nஅதாவது, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி ஒரு நாள் மட்டும் சிக்கன், மட்டன், மீன் கடைகள் மூடப்படும். மற்ற நாட்களில் விற்பனையின் போது சமூக விலகலை பின்பற்றாமல் இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.\nஇதன் மூலம் இறைச்சி கடைகள் மூடப்படாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nகொரோனா பரவல் குறித்து கவலை வயதான ஆண்களிடம் குறைவாக உள்ளது – புதிய ஆய்வு\nகொரோனாவால் 24 மணி நேரத்தில் 12 பேர் பலி: மத்திய அரசு\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nநாம் இன்னும் ஏறு முகத்தில் தான் உள்ளோம். உச்சநிலையை எப்போது எட்டுவோம் என்பதற்கான மதிப்பீடு கூட நம்மிடம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,333 -ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. காசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள் இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று(மே.31) மேலும் […]\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gowra-publications/innool-ezhuthu-sol-ilakkanam-10009284?page=10", "date_download": "2020-05-31T21:50:55Z", "digest": "sha1:FWTC6X7OUXO2HYBQPGSKMIGF4H2XM5RT", "length": 7404, "nlines": 149, "source_domain": "www.panuval.com", "title": "இன்னூல் (எழுத்து, சொல் இலக்கணம்) - Innool Ezhuthu Sol Ilakkanam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇன்னூல் (எழுத்து, சொல் இலக்கணம்)\nஇன்னூல் (எழுத்து, சொல் இலக்கணம்)\nஇன்னூல் (எழுத்து, சொல் இலக்கணம்)\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்��ு) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநன்னூல் - எழுத்து - காண்டிகை\nநன்னூல் - சொல் - காண்டிகை\n * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும் * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன\nபிழையின்றி தமிழ் எழுத பேச\nபிழையின்றி தமிழ் எழுத பேசமாணவர்கள் இவ்வாறெல்லாம் பிழைகள் செய்யக் காரணம்,அவர்கள் ஆரம்ப நிலையில் எழுத்துகளை நன்கு கற்றுக் கொள்ளாததே என்பது யாவரும் அறிந்..\nதமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது ந..\nஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறைகளும்- மா.திருமலை:(இலக்கியம்)ஒரு மொழி இலக்கியத்தை,இன்னொரு மொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் ஒப்பிலக்கியம..\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் ப..\nபல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமைய..\nஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nஇதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3919015&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl3_travel&pos=2&pi=4&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-05-31T23:11:02Z", "digest": "sha1:MPXTPYJSEFIIPPKIZYZNM5NHNHMZ3L25", "length": 11065, "nlines": 61, "source_domain": "3gdongle.airtel.in", "title": "டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nடால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும�� எப்படி அடைவது\nஜிரோ வில் உள்ள டால்லி பள்ளத் தாக்கு இயற் கையை ரசிப்ப தற்கு பல வாய்ப் புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற் கொள்ள புகழ் பெற்று விளங்கு கிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட் என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். புகழ் பெற்ற இந்த டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டால்லி பள்ளத்தாக்குவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது.\nஅருணாச்சல அரசாங்கத்தால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில் பல வகையான தாவரமும் விலங்கினமும் அருகிவரும் உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள சிறுத்தை வகை பூனைகளும் அறிய வகை விலங்கினமாகும். இயற்கை தாவர பூங்காவில் பல கவர்ச்சிகரமான வகை ஆர்ச்சிட் மரங்கள் உள்ளன. நம் நாட்டிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினத்தில் 40% ஆனவையை இந்த இடத்திலேயே காணலாம். பங்கே முகாம் தான் இந்த சரணாலயத்தின் நுழைவாயிலாக திகழ்கிறது. கரிங், சிபு மற்றும் சுபன்சிரி நதிகள் இந்த சரணாலயம் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க அறுவடை காலமான பிப்ரவரி மற்றும் அக்டோபரில் வந்தால் இயற்கையின் தனித்துவத்தை கண்டு மகிழலாம்.\nடால்லி பள்ளத்தாக்கு என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம். இந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக் கும் வீடாக அமைந்திருக்கி றது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்ப டும் பல வகையான தாவரங் களும், விலங்கினமும் இயற்கை காதலர் களை கவர்ந்தி ழுக்கும் அம்சங்கள். இங்கு காணப் படும் அபடணி பழங்குடி யினர் இயற்கை கடவுளை வழிபடு கின்றனர்.\nஈர நில வேளாண் மை போக தங்கள் வாழ் வாதாரத்துக் காக கை வினைப் பொருள் கள் மற்றும் கைத்தறி பொருள் களையும் தயாரித்து விற்கின் றனர். மற்ற பழங்குடி யினரை போல இவர்கள் நாடோடி கள் அல்ல. இவர்கள் டால்லி பள்ளத்தாக்கு வட்டாரத்தில் நிரந்த ரமாக வசிக்கும் மக்களா வார்கள்.\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் எது தெரியுமா எதனால் வருகிறது\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இத தான் குடிக்கிறாராம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..\nபெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF,_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&uselang=en", "date_download": "2020-06-01T00:21:57Z", "digest": "sha1:3JG626SR52XQA5KKOGISAMNOH6ZINWPD", "length": 5029, "nlines": 44, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா - நூலகம்", "raw_content": "\nகலைவாணி, ஏகானந்தராஜா (1951 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா; தாய் சரஸ்வதி. தனது கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்ற இவர், வட இலங்கை சங்கீத சபை நடத்தும் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் வரை பங்குபற்றித் தேறி சுன்னாகம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் இசைக் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் தனது முதலாவது அரங்கேற்றத்தை ஊரெழு பிள்ளையார் கோவில் மண்டபத்தில் 1977 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.\nஇவர் சங்கீத ஆசிரியராகத் திருகோணமலை பன்குளம் மகா வித்தியாலயத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் திருகோணமலையிலுள்ள கும்புறுப்பிட்டி மகா வித்தியாலயம், முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் கோண்டாவிலில் இசைத் தமிழ் மகா வித்தியாலயம், இராமகிருஸ்ண வித்தியாலயத்திலும் நல்லூர் மங்கையற்கரசி வித்த்தியாலயத்திலும் பணி புரிந்துள்ளார். பின்னர் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று, 1922 ஆம் ஆண்டு தொடக்கம்சப்தஸ்வரா இசைப் பாடசாலையைக் கேளின் நகரத்தில் நிறுவி நடாத்தி வருகின்றார். மேலும் இவர் இலண்டன் நுண்கலைக் கல்லூரியின் பரீட்சை மேற்பார்வையாளராகவும் ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் பரீட்சை மேற்பார்வையாளராகவும் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார்.\nஇவர் தான் எழுதிய பாடல்களையும் வேறு பலர் எழுதிய பாடல்களையும் இணைத்து இசையமைத்துப் பாடி நல்லையம்பதி பாமாலை, பெற்றாரே நம் தெய்வங்கள் என்ற இரு ஒலிப்பேழைகளை வெளியீடு செய்துள்ளார்.\nநூலக எண்: 1741 பக்கங்கள் 120-124\nநூலக எண்: 1855 பக்கங்கள் 54-57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/03/24/so-far-4000-planes-have-been-discovered-outside-the-solar-system-which-is-part-of-the-earth/", "date_download": "2020-05-31T22:40:52Z", "digest": "sha1:M7C5ON2R3FAUN42HR274JUTR5HKT4K6T", "length": 7921, "nlines": 108, "source_domain": "puthusudar.lk", "title": "சூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nமொரட்டுவை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை .\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு\nஅமெரிக்காவில் பரவுகிறது கலவரம் அடக்க தடுமாறும் அரசாங்கம்\nபொன்மகள் வந்தாள்: தேவதையைக் கண்டெடுத்தவளின் கதை\nபுகழோடு பிறந்து புகழோடு விடைப்பெற்றார் தொண்டமான்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nMarch 24, 2019 0 Comments கோள்கள், சூரிய மண்டலம், பூமி\nபூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.\n1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் பிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.\nஐரோப்பாவின் ‘தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா’ இதுவரை 4,000க்கும் மேலான கோள்களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் நாசா 4,000 எனும் இலக்கை அடைய இன்னும் 74 கோள்களை ஆவணப்படுத்த வேண்டும்\n← 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கியது ஈரான் கப்பல் 9 பேர் கைது – இலங்கைப் படையினர் அதிரடி\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது சென்னை 5000 ஓட்டங்களை குவித்தார் ரெய்னா 5000 ஓட்டங்களை குவித்தார் ரெய்னா\nபேஸ்புக் அடிக்கடி செயலிழப்பது ஏன் 2.3 பில்லியன் பாவனையாளர்கள் அதிருப்தி\nஉங்கள் மரணத்தை நீங்கள் உணர்வீர்கள் இறந்தாலும் உணர்வு இருக்கும் – புதிய ஆய்வில் தகவல்\nசாதனைப் படைத்தது முட்டை – 27 மில்லியன் லைக்ஸ்\nநூறு வயது முதியவருக்கும் இருபது வயது யுவதிக்கும் திருமணம்\nஇந்தோனேஷியாவில் சுமார் 100 வயது மதிக்கத்தக்க முதியவர் 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது\nகாதலிக்கு திருமண ஏற்பாடு காதலன் செய்த மோசமான செயல்\nநித்தியானந்தாவுடன் இருக்க ஆசைப்படும் பிக்பொஸ் பிரபலம்\nபொன்மகள் வந்தாள்: தேவதையைக் கண்டெடுத்தவளின் கதை\nதிருமணத்துக்குப் பிறகான ஒரு நடிகையின் திரை வாழ்க்கை, ரசிகர்களின் மனதில் ஒரு தேவதையைப் புதிதாகச் சிறகடிக்கச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், திரையில் வெறுமனே தேவதையைப் போல\nநடிகை குஷ்புவின் நெ���ுங்கிய உறவினர் கொரோனாவுக்குப் பலி\nசிம்புவுக்கு வில்லனாக நடிக்கவுள்ள வடிவேலு\nமெளலானா யாகுப் ஹாசனின் நினைவாக வைத்த பெயர் தான் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:47:00Z", "digest": "sha1:4BQJANIZMNEIQSYUDXBK7AG4424Y6J44", "length": 5656, "nlines": 96, "source_domain": "villangaseithi.com", "title": "வரும் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய திட்டம் \nசென்னையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால் பதற்றம் …\nவறண்டு வரும் பெட்ரோல் கிணறுகள்.\nகிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்\nநவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா\nஇறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்ப...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/662-persons-died-in-italy-last-24-hours/", "date_download": "2020-05-31T22:51:20Z", "digest": "sha1:AGARUUOGTTSDL7OSRL4ZHTBHU5REHC3G", "length": 7301, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இத்தாலியில் ஒரே நாளில் 662 பேர் பலி: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா | Chennai Today News", "raw_content": "\nஇத்தாலியில் ஒரே நாளில் 662 பேர் பலி: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஇத்தாலியில் ஒரே நாளில் 662 பேர் பலி: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா\nகொரோனா வைரஸ் சீனாவைவிட தற்போது இத்தாலியை தான் மிக மோசமாக தாக்கி வருகிறது அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் மரணம் அடைந்து வருகின்றனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் இத்தாலி நாட்டில் 662 பேர் வைரசால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் கொத்துக்கொத்தாக பிணங்களை பெரிய குழிகளில் போட்டு மொத்தமாக புதைத்து வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன\nஇத்தாலியில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் சுமார் 8000 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி நாடே சுடுகாடாக மாறி வரும் நிலையில் அப்படி ஒரு நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது என ஒவ்வொரு நாடும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது\nசீனாவை விஞ்சியது அமெரிக்கா: ஒரே நாளில் 237 பேர் பலி;\nகொரோனா நிவாரண பணிக்கு ஆட்டோவில் சென்ற நர்சுகளுக்கு அபராதம்: அதிர்ச்சித் தகவல்\nநடிகை குஷ்புவின் உறவினர் கொரோனாவுக்கு பலி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=924", "date_download": "2020-05-31T22:17:52Z", "digest": "sha1:P33B5RRI57QU22NPL6QMVKZA2NUZ2I6T", "length": 7769, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Veetu Kuripugal - வீட்டுக் குறிப்புகள் » Buy tamil book Veetu Kuripugal online", "raw_content": "\nவீட்டுக் குறிப்புகள் - Veetu Kuripugal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : எஸ். கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nவளரும் தமிழ் கையாடல் மோசடிக் குற்றங்கள்\nகையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்���ு அலைவதுபோல சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்த தெரியாமல் வெற்று வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வீட்டுக்குறிப்புகள் என்ற இந்நூலில் கூறப்பட்டிருக்கும் குறிப்புகள் வெற்றி தேடித் தரும். ஆயிரம் விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு ஐந்து விஷயங்களைக்கூடக் கடைப்பிடிக்காமல் இருப்பதைவிடவும் எளிதில் கடைப்பிடிக்கத் தகுந்த விஷயங்கள் அடங்கியுள்ள இந்நூலை வாங்கிப் படித்தால் எங்கும் அலையாமல் சுற்றுப்புறங்களிலேயே சில நிவர்த்திகளைத் தேடிக் கொள்ள இயலும்.\nஇந்த நூல் வீட்டுக் குறிப்புகள், எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசிக்கன் ஸ்பெஷல் - Chicken Special\nஅதிக சக்தியூட்டும் சைவ அசைவ உணவு முறைகள்\nசூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ்\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal\nஉடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69655/These-new-rules-will-be-implemented-in-Banking", "date_download": "2020-06-01T00:12:09Z", "digest": "sha1:DBBCY5XS2OABHZP5H5EC3B6D4PI7QLXE", "length": 9525, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்: வங்கியில் பணம் எடுக்க புதிய நடைமுறை | These new rules will be implemented in Banking | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா அச்சுறுத்தல்: வங்கியில் பணம் எடுக்க புதிய நடைமுறை\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குவியாமல் ஆன்லைன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு வங்கிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இணையவழி பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியாதவர்களுக்காக புதிய விதிமுறைகளை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு வங்கிக் கணக்கின் கடைசி எண்ணைக் கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நாட்களில் பணம் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் கணக்கு எண்ணின் கடைசி எண் பூஜ்யம் அல்லது ஒன்று என இருந்தால் அவர்கள் மே 4ஆம் தேதி வங்கிகளில் பணம் எடுக்கலாம்.\nவாடிக்கையாளர்களின் கணக்கு எண் 2 அல்லது 3 ஆகிய எண்களில் முடிந்தால் அவர்கள் மே 5ஆம் தேதியும்,4, மற்றும் 5 என முடியும் கணக்கு எண் கொண்டவர்கள் மே 6ஆம் தேதியும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்ற நடைமுறையை வங்கிகள் அமல்படுத்தியுள்ளன.\nவாடிக்கையாளர்களின் கணக்கு எண் 6 மற்றும் 7இல் முடிவடைந்தால் அவர்கள் மே 8ஆம் தேதியும், கணக்கு எண் 8 அல்லது 9இல் முடிவடைந்தால் அவர்கள் மே 11ஆம் தேதியும் பணத்தை எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை மே 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எந்த தேதியில் வேண்டுமானாலும் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுக்கலாம் என்றும் இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n''2001ல் புரிந்துவிட்டது'' - விஜய் சேதுபதியின் அரசியல் குறித்த கேள்விக்கு கமல் பதில்\nமக்களின் ஒத்துழைப்பால் நோய் தொற்றில்லாப் பகுதியாக மாறிய கோவை மேட்டுபாளையம்\n\"முழுமையான தளர்வுகளை அமல்படுத்த வேண்டாம்\" - உலக சுகாதார அமைப்பு\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - ���ானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்களின் ஒத்துழைப்பால் நோய் தொற்றில்லாப் பகுதியாக மாறிய கோவை மேட்டுபாளையம்\n\"முழுமையான தளர்வுகளை அமல்படுத்த வேண்டாம்\" - உலக சுகாதார அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/thalapathy/page/36/", "date_download": "2020-05-31T23:50:20Z", "digest": "sha1:JEKGMQBMJET36BAATP63SQFLLJD3PBNJ", "length": 6365, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy Archives - Page 36 of 42 - Kalakkal Cinema", "raw_content": "\nஇதையெல்லாம் கண்டிக்க மாட்டாரா விஜய்\nதளபதி விஜய்க்கு பள்ளி சிறுவர் சிறுமியர்கள் பால் அபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ரசிகர்...\n யாஷிகாவின் அதிரடி பதில் .\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நாயகியும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் போட்டியாளருமான யாஷிகா தன்னுடைய ஃபேவரைட் நடிகர் அஜித்தா விஜயா என தெரிவித்துள்ளார். கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட...\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா\nதளபதி விஜயின் சர்கார் படத்தின் வியாபார நிலவரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை பிரம்மிக்க வைத்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தை தயாரித்து வரும் சன்...\nபள்ளி சிறுவர்களின் அன்பு மழையில் தளபதி விஜய் – வைரல் வீடியோ.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு பள்ளி சிறுவர்கள் பாலபிஷேகம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை...\n சர்கார் படத்தை நேரடியாக தாக்கிய தமிழிசை – அதிர்ச்சி தகவல்.\nதமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில் விஜயின் சர்கார் படத்தை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படத்தில் பா.ஜ.க அரசின் திட்டங்களை நேரடியாக விமர்சனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/09/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:01:04Z", "digest": "sha1:XDTQVZN4HTVOQGJK6DNO4LQFMP5YKYHC", "length": 16148, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "எச்சில் பிழைப்புக்கு இந்தியர்கள் அடகு வைக்கப்பட்டனர். | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சுடும் உண்மைகள் எச்சில் பிழைப்புக்கு இந்தியர்கள் அடகு வைக்கப்பட்டனர்.\nஎச்சில் பிழைப்புக்கு இந்தியர்கள் அடகு வைக்கப்பட்டனர்.\nஐபிஎப் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம். ஜி.பண்டிதன் மேடை களில் அடிக்கடி ஒன் றைச் ங்ோல்வார்.\nதேசிய முன்னணியில் ஐபிஎப் உறுப்பியம் பெற முடியாமல் இருப்ப தற்கு ஒரு பெரிய கறுப்பு பூதம் தேசிய முன்னணி கத வைக்காவல் காத் துக் கொண்டிருப்பது தான் காரணம் என்று முழங்குவார்.\nஅதேபோல் இரண்டு கறுப்பு பூதங்கள் முன் னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரங்ாக் அலுவலகக் கதவின் குறுக்காக நின்றுகொண்டு அழிச்ங்ாட்டியம் ஙெ்ய்ததையும் இந்திய ங்முதாயமும் இந்தியத் தலைவர்களும் ஜென்மத்தி லும் மறக்க மாட்டார்கள்.\nமுன்னாள் பிரதமரை (நஜிப்) யார் பார்க்க முடியும் – முடியாது என்பதை இந்த இரண்டு பூதங்களும் முடிவு ஙெ்ய்தன. ஆடாத ஆட்டம் ஆடின.\nஒரு கட்டத்தில் மஇகா உயர்மட்டத் தலைவர்கள், அரசீங்ாரா இயக்கங்களின் (எம்ஜிஓ) தலைவர்கள் காக்க வைக்கப்பட்டனர் – அலைக் கழிக்கப்பட்டனர். தடுக்கவும்பட்டனர்.\nஅதேங்மயத்தில் அவர்களுக்கு வேண்டிய – அவர் களின் கால்களைக் கழுவிய அரசியல் வாதிகளுக்கு அவர்கள் வெண்ங்ாமரம் வீசினர்.\nநஜிப் ங்மையலறை சில்லறைத் தலைவர்களுக்கும் இந்த இரண்டு பூதங்களும் எல்லாவற்றையும் ஙெ்ய்துகொடுத்தன.\nஇந்த இரண்டு கறுப்பு பூதங்களும் நஜிப்புக்கும் – இந்திய ங்முதாயத்திற்கும் இடையே ஒரு திரையைப் போட்டுவிட்டு இந்திய ங்முதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் தேசிய முன்னணிக்கு மீட்டெடுத்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டன.\nஅவர்களின் தில்லாலங்கடி ஆட்டங்களும் புழுகுகளும் ஏமாற்று வேலைகளும் சீரண்டல் களும் 2018, மே 9ஆம் நாள் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் தோலுரித்துக் காட் டப்பட்டன.\n61 ஆண்டுகள் அங்கை்க முடியாத இரும்புக் கோட்டையாக விளங்கிய தேசிய முன்னணி படு தோல்வியில் ங்ரிந்தது. இந்தியர்களின் 80 விழுக் காட்டு ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் பக்கம் திரும்பி ஆட்சியில் அமர வைத்��து.\nஇந்த இரண்டு பூதங்களும் தப்பித்தால் போதுமடா ங்ாமி என்று லண்டனில் போய் ஒளிந்துகொண்டன.\nயார் அந்த இரண்டு கறுப்புப் பூதங்கள் என்று நீங்கள் அனைவரும் கேட்பது என் காதுகளில் விழுகிறது. கொஞ்ங்ம் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் பல ஆதாரங்களுடன் அவர்களை அடை யாளம் காட்டுகிறேன்.\nஙெ்டிக்கிலும் இவர்கள் உட்புகுந்து ஆடிய ஆட்டமெல்லாம் வெளிவரத்தான் போகிறது. மிரட்டி பணியவைத்த ங்ம்பவங்கள் எல்லாம் விரைவில் பல்லிளிக்கப் போகின்றன.\nபிரதமரின் இந்தியர் விவகார ஆலோங்கர், பிரதமரின் சிறப்பு அதிகாரி என்ற போர்வையில் இருந்த இந்த இரண்டு கறுப்பு பூதங்களும் இந்திய ங்முதாயத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.தர்மத்தின் வாழ்வுதனை சுது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்.\n2017இல் நஜிப் மலேசிய இந்தியர் பெருந் திட்டத்தை (புளுபிரிண்ட்) வெளியிட்டார். நஜிப் பைப் பொறுத்தவரை இந்திய ங்முதாயத்தின் மேம் பாட்டுக்கு ஓர் அழகிய, அற்புதத் திட்டம் என்று கருதினார். அவரின் அந்த நினைப்பில் எந்தத் தவறும் இல்லை. அதில் இடம்பெற்றிருந்த திட்டங்கள் அனைத்தும் மகத்தானவை.\nஇதில் இடம்பெற்றிருந்த அம்ங்ங்கள் அமல்படுத்தப் பட்டிருந்தால் இந்திய ங்முதாயம் கொஞ்ங்மாவது தலை நிமிர்ந்திருக்கும்.\nஆனால், இந்தப் பெருந்திட்டத்தால் உண்மை யாகவே லாபம் பெற்றது யார் என்ற கேள்வியைச் ங்முதாயம் முன்வைக்க வேண்டும்என்று பெமாண்டு முன்னாள் இயக்குநர் ரவீந்திரன் தேவகுணம் குறிப் பிட்டிருக்கிறார்.\nஇந்தியர் பெருந்திட்டத்தை எழுதித் தயாரிப்பதற்குக் கொண்டு வரப்பட்ட ஆலோங்கர் யார் அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ங்ரியான பதில் தேவை. அத னைத் தெரிந்துகொள்ளும் உரிமையும் அதிகார மும் இந்நாட்டு இந்தியர்களுக்கு உண்டு என்கிறார் ரவீந்திரன்.\nஇந்திய ங்முதாயத்தின் பெயரைச் ங்ோல்லி அநியாயங் களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றன என்று இன்னும் மனம் குமுறிக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன்.\nஇவற்றையெல்லாம் நஜிப் பின் கவனத்திற்குக் கொண்டு ஙெ்ல்வதற்கு பதவியில் இருக் கும்போதே அவர் பலமுறை முயற்சி ஙெ்ய்திருக்கிறார். ஆனால், அந்த இரண்டு கறுப்பு பூதங்களும் நஜிப்பைச் ங்ந்திக்க விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தின.\nஅடுத்த��� ஙெ்டிக் – சீட் நிதிகள். இந்த நிதிகளால் உண்மையான ஆதாயம் பெற்றவர்கள் யார் இதனால் தங்களின் ஙெ்ல்வ வளத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள் யார் என்ற கேள்வியையும் ரவீந்திரன் எழுப்பியுள்ளார்.\nவிடை தெரிய வேண்டிய கேள்வி இது. ங்முதாயத் தின் பெயரைச் ங்ோல்லி அந்தச் ங்முதாயத்தின் தலையிலேயே மிளகாய் அரைத்த பெருச்ங்ாளிகள் பதில் ங்ோல்ல வேண் டும்.\nஏழை இந்தியர்களின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுகிறோம் என்று கபட நாடகம் ஆடிய ங்குனிகள், பெருச்ங்ாளிகள் ங்முதாயத்தின் தலை யில் மட்டும் அல்லாது நஜிப்பின் தலையிலும் மிளகாய் அரைத்துள்ளனர்.\nபணத்தை வாரி வழங்கிய வள்ளலுக்கு (நஜிப்) அது ங்ரியானவர்களுக்குப் போய்ச் ஙே்ர்கிறதா என்பதை நேரடியாகக் கவனிக்க நேரமில்லாமல் போய் விட்டது.\nஇந்தச் ங்குனிகளின், பெருச்ங்ாளிகளின் பேச்சீக் களில் மயங்கி, மதிமயங்கி விட்டார் என்று எடுத்துக் கொள்ள லாமாஒரு பத்துப் பதினைந்து பேரின் எச்சில் பிழைப் புக்குக் கிட்டத்தட்ட 20 லட்ங்ம் இந்தியர்கள் அடகுவைக்கப்பட்டிருக்கின்றனர்.\nPrevious articleயாருக்கு எதற்கு மானியம்\nNext articleகாமத்தில் சீரழியும் பருவ வயதிலான மாணவர்கள்\nகோவிட் 19 வைரஸ்: உருவானதல்ல.. உருவாக்கப்பட்டது..\nகொரோனாவால் இறந்த உடலின் மூலம் கொரோனா பரவுமா\nஎரிவாயுகலன்கள் திருடிய நபர்கள் கைது\nசில நல்ல செய்திகள் – MCO தொடங்கியதிலிருந்து குற்றங்கள் குறைந்துள்ளன ...\nஉலக நெருக்கடி நேரத்தில் தலைமை பண்பை இழந்த அமெரிக்கா\nமூன்று பேரைக் கைது செய்வதன் மூலம் மற்றொரு போதைப்பொருள் கும்பலை போலீசார் முடியறிட்டனர்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகொரோனா எளிதில் தாக்கும் ரத்தவகை A\nகொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/12-signs-youre-unhealthy-that-you-probably-ignore-574899", "date_download": "2020-05-31T23:49:55Z", "digest": "sha1:WFEPG3HZKDCTEDOPMY6EG2F6KK6QZO3G", "length": 28067, "nlines": 102, "source_domain": "ta.transformationspamd.com", "title": "நீங்கள் புறக்கணிக்கும் ஆரோக்கியமற்ற 12 அறிகுறிகள் (ஆனால் கூடாது)", "raw_content": "\nநீங்கள் புறக்கணிக்கும் ஆரோக்கியமற்ற 12 அறிகுறிகள் (ஆனால் கூடாது)\nநீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பீர்கள்.\nஉங்கள் சிறுநீர் அடர் மஞ்சள்.\nஉங்கள் குடலை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே நகர்த்தலாம் other அல்லது ஒவ்வொரு நாளும் கூட.\nநீங்கள் எப்போதும் நமைச்சல் தான்.\nஒவ்வொரு சளி மற்றும் காய்ச்சலையும் நீங்கள் பிடிக்கிறீர்கள்.\nஉங்கள் உதடுகள், குறிப்பாக உங்கள் வாயின் மூலைகளில் விரிசல்.\nஉங்கள் தோல் எப்போதும் உடைந்து கொண்டே இருக்கும்.\nஇந்த இடுகை பனிப்பாறையின் முனை மட்டுமே\nநீங்கள் புற்றுநோயைக் கண்டறிந்ததும், மாரடைப்பால் தட்டையானதும், பக்கவாதத்தால் சமன் செய்யப்பட்டதும் அல்லது டயாலிசிஸில் ஈடுபடும்போதும் நீங்கள் ஆரோக்கியமற்றவர் என்பது வெளிப்படையானது. இதுபோன்ற உடல்நல நெருக்கடிகள் உங்களை பிளவுபடுத்தும் மற்றும் உங்கள் உடலை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய உங்களை ஊக்குவிக்கும்.\nஆனால் உயிருக்கு ஆபத்தான நோய்களால் சிக்கித் தவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஆரோக்கியம் குறைந்து வருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை எங்கள் உடல்கள் தருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா நம் உடல்கள் கிசுகிசுக்களில் நம்மிடம் பேசுகின்றன, நாங்கள் கிசுகிசுக்களைக் கேட்கவில்லை என்றால், நம் உடல்கள் கத்த ஆரம்பிக்கும்.\nஉங்கள் உடல் கிசுகிசுக்கிறதா என்று எப்படி சொல்ல முடியும் இங்கே சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன.\nகார்டிசோல் உங்களுக்கு அதிக வழி உள்ள 10 அறிகுறிகளில் நான் எழுதியது போல, கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் இரவில் கைவிடப்பட வேண்டும், இது உங்கள் உடல் ஓய்வெடுக்கவும் ரீசார்ஜ் செய்யவும் அனுமதிக்கிறது. நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகையில், உங்கள் உடலில் அதிகமான “சண்டை அல்லது விமானம்” மன அழுத்த பதில்களின் விளைவாக உங்கள் கார்டிசோலின் அளவு இரவில் புதுப்பிக்கப்படுகிறது. மைண்ட் ஓவர் மெடிசின்: நீங்களே குணமடையக்கூடிய அறிவியல் சான்று என்ற புத்தகத்தில் நான் விரிவாக விளக்குகையில், உங்கள் மன அழுத்த பதிலை இயக்கும் போது, ​​உங்கள் உடலின் இயற்கையான சுய பழுதுபார்க்கும் வழிமுறைகள் புரட்டப்படும். பின்னர் பிங்கோ. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்கள்.\nநன்றாக தூங்க, உங்கள் கார்டிசோல் அளவைக் குறைக்க 10 வேடிக்கையான வழிகளைப் படியுங்கள்.\nவிசித்திரமான. மருத்துவர் உங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளந்தார். நீங்கள் 5 '7 ஆக இருந்தீர்கள். ”இப்போது நீ��்கள் 5' 6 are.” நீங்கள் ஏன் சுருங்குகிறீர்கள் ஆஸ்டியோபோரோசிஸின் விளைவாக உங்கள் எலும்புகள் சிதைந்து போக ஆரம்பித்திருக்கலாம். வயதானது எலும்பு இழப்பைக் குறிக்க வேண்டியதில்லை. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான எலும்புகள் இருப்பது சாத்தியம், எனவே நீங்கள் அந்தஸ்தை இழக்கிறீர்கள் என்றால், உங்கள் எலும்புகள் உங்களிடம் கிசுகிசுக்கக்கூடும், மேலும் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக மாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், நீங்கள் இடுப்பு எலும்பு முறிவு அல்லது ஒரு கூன்முதுகு.\nஉங்கள் எலும்புகளைப் பாதுகாக்க, நீங்கள் போதுமான இயற்கை கால்சியம், வைட்டமின் டி, எடை தாங்கும் உடற்பயிற்சி மற்றும் most பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்காத - தளர்வு பதில்களைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது உங்கள் எலும்புகள் தங்களை வலுப்படுத்த உதவும் (உங்கள் தளர்வு பதில்களைச் செயல்படுத்த, இலவச வழிகாட்டப்பட்ட தியானத்தை இங்கே பதிவிறக்கவும்.\nஅதிக எடையுள்ளவர்கள் இரண்டு வகைகளாக வருகிறார்கள்: (1) இடுப்பு மற்றும் வயிற்றைச் சுற்றி கூடுதல் எடையைச் சுமக்கும் “ஆப்பிள்கள்”, மற்றும் (2) இடுப்பு மற்றும் தொடைகளைச் சுற்றி தங்கள் எடையைச் சுமக்கும் “பேரீச்சம்பழங்கள்”. அதிக எடையுடன் இருப்பது உடலின் மோசமான ஆரோக்கியத்தின் கிசுகிசுக்களில் ஒன்றாகும், ஆப்பிள் வடிவ நபர்கள் பேரிக்காய் வடிவ நபர்களை விட இதய நோய்க்கான ஆபத்து அதிகம்.\nநீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பீர்கள்.\nநிச்சயமாக, உங்கள் சோர்வு நள்ளிரவு எண்ணெயை எரித்ததன் விளைவாகவும், பின்னர் கிராஸ்ஃபிட் அல்லது குழந்தை பராமரிப்புக்காக அதிகாலையில் எழுந்ததன் விளைவாகவும் இருக்கலாம். உங்கள் தைராய்டு சரியாக செயல்படாததால், உங்கள் அட்ரீனல் சுரப்பிகள் எரிந்து போயுள்ளன, அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் காரணமாக உங்கள் கணினியை குண்டு வீசும் நச்சு ஓவர்லோடில் இருந்து உங்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் உங்கள் எல்லா வளங்களையும் செலவழிப்பதில் இருந்து உங்கள் உடல் தீர்ந்துவிட்டது, சிகரெட்டுகள், ஆல்கஹால் அல்லது சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள்.\nஇன்னும் பொதுவாக, உங்கள் மன அழுத்த பதில்கள் எல்லா நேரங்களிலும் புரட்டப்படுவதால் நீங்கள் அழிக்கப்படலாம் - மேலும் உங்கள் சுய பழு���ுபார்க்கும் வழிமுறைகள் ஓவர் டிரைவில் உள்ளன, தொற்று, புற்றுநோய் மற்றும் பிற தீவிர நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது. சில நேரங்களில் நாள்பட்ட சோர்வு என்பது உங்கள் நரம்பு மண்டலம் நாள்பட்ட, திரும்பத் திரும்ப அழுத்த அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் ஒரே அறிகுறியாகும் - உங்கள் உடலின் கிளர்ச்சிக் கத்தலுக்கு முந்திய கிசுகிசு.\nஎனவே சோர்வை நிராகரிக்க வேண்டாம். உங்கள் சோர்வுக்கு கவனம் செலுத்துவது உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடும்.\nஉங்கள் சிறுநீர் அடர் மஞ்சள்.\nஆரோக்கியமான உடலைப் பராமரிக்க நீரேற்றம் அவசியம், நீங்கள் நன்கு நீரேற்றமாக இருக்கும்போது, ​​உங்கள் சிறுநீர் முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் கழிப்பறைக்குச் சென்று நிறைய மஞ்சள் நிறத்தைப் பார்த்தால், நீங்கள் போதுமான திரவங்களை குடிக்கவில்லை. நினைவில் கொள்ளுங்கள், காஃபினேட் அல்லது ஆல்கஹால் பானங்கள் நீரிழப்பு, நீரேற்றம் அல்ல, சோடாக்கள் ரசாயனங்கள் நிறைந்தவை, எனவே தண்ணீர், மூலிகை அல்லது பச்சை தேநீர், தேங்காய் நீர் அல்லது பச்சை சாறுடன் ஒட்டிக்கொள்கின்றன.\nதூக்க மூச்சுத்திணறலின் ஒரே ஆரம்ப அறிகுறியாக குறட்டை இருக்கலாம், இது தூக்கக் கோளாறாகும், இது நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அடுத்தடுத்த இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்.\nபதட்டம் எல்லாம் உங்கள் தலையில் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம் it அது நிச்சயமாக இருக்கலாம். மைண்ட் ஓவர் மெடிசினில் நான் எழுதுகையில், கவலை என்பது உங்கள் மனதில் ஒரு உணர்வாகத் தொடங்கலாம், அது உங்கள் உடலின் உடலியல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இதய நோய் போன்ற நோய்களுக்கு உங்களைத் தூண்டுகிறது. ஆனால் சில நேரங்களில், கவலை வேறு வழியில் செல்லலாம். பாலியல் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஹைப்பர் தைராய்டிசம், அட்ரீனல் கட்டிகள் மற்றும் பலவற்றால் கவலை உணர்வுகள் ஏற்படலாம்.\nஉங்கள் கவலைக்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லையா உங்கள் உள் ஞானத்தைக் கேட்பதன் மூலம் தொடங்கவும். வழக்கமாக, பதட்டம் என்பது உங்கள் வாழ்க்கையின் பகுதிகள் உங்கள் உண்மையான சுயத்துடன் ஒத்துப்போகாததன் விளைவாகும். (உங்கள் உண்மையான சுயத்துடன் உங்கள் சீரமைப்பை எவ்வாறு மதிப்பிடுவது என்பது பற்றி மேலும் அறிக.) எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் எனில், உங்கள் ஹார்மோன்களை சோதிக்க உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.\nஉங்கள் குடலை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே நகர்த்தலாம் other அல்லது ஒவ்வொரு நாளும் கூட.\nஒவ்வொரு முறையும் நீங்கள் உணவை சாப்பிடும்போது ஆரோக்கியமான குடல் நகரும். இது \"காஸ்ட்ரோ-கோலிக் ரிஃப்ளெக்ஸ்\" என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் செரிமான மண்டலத்தில் உணவைச் செருகும்போது, ​​ஆரோக்கியமான குடல் நச்சுகளை அகற்றி புதிய ஊட்டச்சத்துக்கு இடமளிக்கிறது. இல்லையெனில், நீங்கள் காற்று வீசுகிறீர்கள்\n.உங்கள்-தெரிந்த-என்ன. நீங்கள் மலச்சிக்கலில் இருக்கும்போது, ​​உடலில் உள்ள நச்சுகள் குடலின் புறணி வழியாகச் சென்று, இரத்த ஓட்டத்தில் நுழைந்து, வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இது உடல் கத்துவதற்கான முழு சுகாதார நிலைமைகளையும் ஏற்படுத்தும். உங்கள் சாதாரணமானவர் உங்கள் நண்பர், என் அன்பே\nநீங்கள் எப்போதும் நமைச்சல் தான்.\nஇது ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் தீங்கற்ற தோல் கோளாறாக இருக்கலாம், ஆனால் அதிகப்படியான நமைச்சல் நீங்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகையில் உங்கள் உடல் உங்களுக்குக் கொடுக்கும் ஒரே கிசுகிசுப்பாக இருக்கலாம்.\nஒவ்வொரு சளி மற்றும் காய்ச்சலையும் நீங்கள் பிடிக்கிறீர்கள்.\nநாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு ஆளாகிறோம், ஆனால் ஒரு ஆரோக்கியமான தனிநபர் இந்த நோய்க்கிருமிகளை பெரும்பாலான நேரங்களில் எதிர்த்துப் போராட முடியும். உங்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு முறையும் உங்கள் நண்பர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சளியையும் பிடிக்கும் அல்லது நோய்வாய்ப்பட்ட நபராக நீங்கள் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உகந்ததாக செயல்படாமல் போகலாம், இது தொற்று நோய்களால் மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தான உடல் கத்தல்களிலும் உங்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். புற்றுநோய் போன்றது. உங்கள் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதற்காக, இலவச சுய-குணப்படுத்தும் கிட்டைப் பதிவிறக்குங்கள், அதில் உங்களை குணப்படுத்த 10 ரகசியங்கள் உள்ளன.\nஉங்கள் உதடுகள், குறிப்பாக உங்கள் வாயின் மூலைகளில் விரிசல்.\nசிதைந்த உதடுகள், “செலிடிஸ்” என்றும் அழைக்கப்படுகின்றன, இது பி வைட்டமின்களில், குறிப்பாக வைட்டமின் பி 12 இல் உள்ள குறைபாட்டைக் குறிக்கக்கூடும், இது இரத்த சோகை போன்ற நோய்களின் அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். பி 12 இன் எளிய மூலத்திற்காக, எனக்கு பிடித்த சிற்றுண்டி-பாப்கார்ன், ஆலிவ் எண்ணெய், ஊட்டச்சத்து ஈஸ்ட், உணவு பண்டங்களை உப்பு, மற்றும் கயிறு மிளகு ஆகியவற்றை கலக்கவும். (இது பி 12 இன் ஆற்றல்மிக்க ஊட்டச்சத்து ஈஸ்ட். செய்முறையை உருவாக்கிய எனது பி.எஃப்.எஃப் ட்ரிஷியா பாரெட் இதை “பாப்கார்ன்க்ராக்\nஉங்கள் தோல் எப்போதும் உடைந்து கொண்டே இருக்கும்.\nஉங்களுக்கு அடிக்கடி முகப்பரு, தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி அல்லது பிற தடிப்புகள் ஏற்பட்டால், உங்கள் உடல்நலம் ஃபிரிட்ஸில் இருக்கலாம். உங்கள் தோல் என்பது உடலின் மிகப்பெரிய நீக்குதல் உறுப்பு, அது செயல்படுகிறதென்றால், உங்கள் உடல் உங்களுக்கு ஏதாவது சொல்ல முயற்சிக்கக்கூடும். உங்கள் தோல் உணவு அல்லது பிற ஒவ்வாமைகளை சமிக்ஞை செய்யலாம், ஆனால் உங்கள் தோல் உங்கள் நரம்பு மண்டலம் மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறியாகும். உங்கள் தோல் முறிவுக்கு என்ன அழுத்தங்கள் உள்ளன என்பதை அடையாளம் காண நீங்கள் தைரியமாக இருந்தால் - மற்றும் உங்கள் நரம்பு மண்டலத்தை மீண்டும் தளர்வு பதிலுக்கு கொண்டு வருவதைக் குணப்படுத்துவதற்கான மருந்து எழுதவும் Cle கிளியராசில் இல்லாமல் உங்கள் தோல் அழிக்கப்படுவதை நீங்கள் கவனிக்கலாம்.\nஒவ்வொரு ஆற்றல்மிக்க உணர்ச்சிகரமான நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்\nடாரஸில் இன்றைய அமாவாசை உங்களை நீங்களே நடத்துவதற்கு சரியான சாக்கு\n\"சனி திரும்ப\" என்பது ஒரு ஜோதிட விழித்தெழுந்த அழைப்பு. இதை எவ்வாறு வழிநடத்துவது என்பது இங்கே\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் (பிப்ரவரி 27)\nஉங்கள் சொந்த காபி பாடி ஸ்க்ரப் செய்ய விரும்புகிறீர்களா\nஹாலிவுட்டின் நீண்டகால ஜோடிகளில் 9 பேரின் உறவு ரகசியங்கள்\nஇந்த ஒரு யோகா போஸ் உங்கள் கவலைக்கு அதிசயங்களைச் செய்யும்\nஇயற்கை வாசனை திரவியத்துடன் உங்கள் கனவுகளை எவ்வாறு வெளிப்படுத்துவது\nஅனைத்து இளம் பெண் முதலாளிகளும் தாய்மையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய 10 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-mouniroy-stay-abroad-for-2-months-with-4-day-clothes--qapxed", "date_download": "2020-05-31T23:06:46Z", "digest": "sha1:BIKAJ6FGZZJZDGHMRH5GYOANA7JXZ52K", "length": 14491, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐயோ பாவம்... நாகினிக்கு வந்த சோதனை? 4 நாள் உடையுடன் 2 மாதமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கு மௌனிராய்! | actress mouniroy Stay abroad for 2 months with 4 day clothes!", "raw_content": "\nஐயோ பாவம்... நாகினிக்கு வந்த சோதனை 4 நாள் உடையுடன் 2 மாதமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கு மௌனிராய்\nநடிகை மௌனிராய் விளம்பர படத்தில் நடிப்பதற்காக நான்கு நாட்கள் வெளிநாடு சென்றபோது, எதிர்பாராத விதமாக அணைத்து விமான சேவைகளுக்கு நிறுத்தப்பட்டதால், இந்தியாவிற்கு திரும்பமுடியாமல் கடந்த 2 மாதமாக வெளிநாட்டிலேயே சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நாகினி' சீரியல் மூலம், இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை, அனைவரையும் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை மௌனிராய்.\nமேலும் செய்திகள்: 60 ஆவது பிறந்தநாள்... சமூக வலைத்தளத்தை கலக்கும் மோகன்லால் ஸ்டைலிஷ் போட்டோஸ்\nஇவர், விளம்பர படத்தில் நடிப்பதற்காக நான்கு நாட்கள் வெளிநாடு சென்றபோது, எதிர்பாராத விதமாக அணைத்து விமான சேவைகளுக்கு நிறுத்தப்பட்டதால், இந்தியாவிற்கு திரும்பமுடியாமல் கடந்த 2 மாதமாக வெளிநாட்டிலேயே சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2004 ஆம் ஆண்டு, 'ரன்' என்கிற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மௌனிராய். இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடித்த சில பஞ்சாபி மொழி படங்களும் தோல்வியடைந்ததால், சீரியல் பக்கம் இவருடைய கவனம் சென்றது.\nமேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வு... கையில் மண்வெட்டியை பிடித்து விவசாயத்தில் இறங்கிய இளம் ஹீரோ..\nபின் முழு நேர சீரியல் நடிகையாக மாறிய மௌனிராய், சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து, இவர் கடந்த 2015 - 2016 , 2016 - 2017 ஆகிய வருடங்களில் நடித்த நாகினி 1 , மற்றும் நாகினி 2 ஆகிய சீரியல்கள் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதை தொடந்து தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதிலும் பிஸியாக இருக்கிறார் மௌனிராய். இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அபுதாபி சென்றுள்ளார். நான்கு நாட்கள் மட்டுமே அங்கு தங்கி நடிக்க வேண்டி இருந்ததால், நான்கு நாட்களுக்கு தேவையான உடை மட்டுமே எடுத்து சென்றுள்ளளார்.\nமேலும் செய்திகள்: செருப்பால் அடிவாங்கும் ஜோதிகா... நொடிக்கு நொடி பரபரப்பு 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலர் இதோ..\nஇதனிடையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அபுதாபியில் கடந்த இரண்டு மாதங்களாக நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளோடு நடிகை மெளனிராய் சிக்கி தவித்து வருகிறார் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து அவர் கூறுகையில் ’இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவே இல்லை என்றும் ஒவ்வொரு நாளும் விமானங்கள் எப்போது கிளம்பும் என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் இருப்பினும் இங்கு ஒருசில நண்பர்கள் இங்கு இருப்பதால், நிம்மதியாக இருப்பதாகவும் விரைவில் இந்தியாவிற்கு திரும்ப தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகள்: மொட்டை மாடியில்... குட்டை பாவாடையில்... உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை வேதிகா\nமேலும் ஊரடங்கில் தனக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நல்ல பாடத்தை கற்று கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த விளக்கம்\nக்யூட் ஸ்மைலில் மனதை அள்ளும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா... இப்ப இவங்க பிரபல ஹீரோயின்...\nதந்தைக்கு கல்லீரல் தானம் கொடுத்து, பாச போராட்டத்தால் ரசிகர்கள் மனதை நெகிழ வைத்த இளம் இயக்குனர்\nதண்ணீரை சூடேற்றிய கவர்ச்சி கன்னி... கடலுக்கு அடியில் ஒல்லி பெல்லி ஹீரோயின் இலியானாவின் அட்ராசிட்டி....\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ��புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nதேசப்பக்தர் விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்யணும்..பாஜக எம்எல்ஏ போர்க்கொடி.\nமதுரை; ஓசி சிகரெட் தராத டீக்கடைக்கு தீ வைத்த சம்பவம்.. சிக்கிய இளைஞர் கொடுத்த பரபரப்பான வாக்குமூலம்.\nஇப்படியா பல்டி அடிப்பீங்க... தமிழகத்தை ஏன் குழப்புறீங்க.. செங்கோட்டையனை விளாசிய தங்கம் தென்னரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/12-horoscope-details-and-its-benefits-as-on-30th-march-2020-q7ztc4", "date_download": "2020-05-31T23:57:39Z", "digest": "sha1:G5DWHSGJAXV2QTY4UVKCYEQOSYXEP67N", "length": 17891, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"அன்பாகவும்.. ரொமான்டிக்காகவும்\" இருக்க கூடிய ராசியினர் யார் தெரியுமா..", "raw_content": "\n\"அன்பாகவும்.. ரொமான்டிக்காகவும்\" இருக்க கூடிய ராசியினர் யார் தெரியுமா..\nவேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் போது, ​​நீங்கள் அடிக்கடி உங்களுக்கு நேரம் கொடுக்க மறந்து விடுகிறீர்கள். ஆனால் இன்று நீங்கள் உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்த முடியும். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.\n\"அன்பாகவும்.. ரொமான்டிக்காகவும்\" இருக்க கூடிய ராசியினர் யார் தெரியுமா..\nஉங்களுக்கு மன அமைதியைத் தரும். வசிப்பிடத்தை மாற்றுவது நல்ல வளம் தரும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். மனதிற்கினியவருடன் இனிமையான நட்பைக் கெடுத்துவிடும்.\nவேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் போது, ​​நீங்கள் அடிக்கடி உங்களுக்கு நேரம் கொடுக்க மறந்து விடுகிறீர்கள். ஆனால் இன்று நீங்கள் உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்த முடியும். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.\nசிலருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். மற்றவர்களுக்கு ரொமான்ஸ் வாய்ப்பு அதிகம் இருக்கும். திருப்திகரமான ரிசல்ட்களைப் பெற அருமையாக திட்டமிடுங்கள் - அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும். காலப்போக்கில் எதுவும் நடக்காது. அதனால்தான் நீங்கள் நேரத்தை நன்கு பயன்படுத்துகிறீர்கள், ஆனால் சில சமயங்களில் நீங்கள் வாழ்க்கையை நெகிழ வைக்கவும், உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் வேண்டும்.\nஇன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் - நிறைய வாய்ப்புகள் வரும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். இன்று நீங்கள் இலவச நேரத்தைப் பயன்படுத்துவீர்கள், கடந்த காலத்தில் முடிக்கப்படாத படைப்புகளை முடிக்க முயற்சிப்பீர்கள்.\nஉங்கள் வெற்றியில் சக பெண் அலுவலர்களுக்கு பெரிய பங்கு இருக்கும்- நீங்கள் எந்த துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் உதவுவர். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்\nஇன்று, ஒரு எதிர் பாலினத்தின் உதவியுடன், நீங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். உங்களது மூட் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும்.\nஉடல்நலம் நன்றாக இருக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். இன்று நீங்கள் அறிவுரை கூறினால் - அறிவுரை பெறவும் தயாராக இருங்கள். உமது காதலருக���குப் பிடிக்காத துணிகளை அணியாதீர்கள், அவர் வருத்தப்படலாம். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் - எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.\nஉங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும்\nஉங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த நாள் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம். இன்று, பகலில் நீங்கள் எதிர்காலத்திற்கான பல நல்ல திட்டங்களை உருவாக்க முடியும், ஆனால் மாலையில், தொலைதூர உறவினரின் வீட்டிற்கு வருவதால், உங்கள் திட்டங்கள் அனைத்தும் மூழ்கிவிடும்.\nகுழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகிவிடும். உங்கள் காதல் கதை இன்று ஒரு புதிய திருப்பத்தை எடுக்கலாம், உங்கள் பங்குதாரர் இன்று திருமணத்தைப் பற்றி உங்களுடன் பேசலாம்.\nமற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள் - தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள்.\nஅதிக ஆதாயம் தரும் நாள் அல்ல - எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வேகமாக செயல்பட நீங்களும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க ஊக்கப்படுத்துவது பாசிட்டிவான ரிசல்ட்களை தரும்.\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-demands-to-remove-dhayanithi-maran-from-dmk-qaejjb", "date_download": "2020-06-01T00:20:48Z", "digest": "sha1:55KY7TPGP4TBTLXJU74MRIAILUCLGYVM", "length": 11332, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தயாநிதியை திமுகவில் இருந்து நீக்க வேண்டும்..! பாஜக கோரிக்கை..! | bjp demands to remove dhayanithi maran from dmk", "raw_content": "\nதயாநிதியை திமுகவில் இருந்து நீக்க வேண்டும்..\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநி என்றுக்கூட தெரியாமல் தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வாறு இழிவுப்படுத்தி பேசியிருப்பது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை கொதிப்படைய செய்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட சமூக மக்களை மதிப்பதாக இருந்தால், தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்க வேண்டும்.\nதாழ்த்தப்பட்ட மக்களை மதிப்பதாக இருந்தால் தயாநிதிமாறனை திமுகவிலிருந்து நீக்க வேண்டும் என ஒசூரில் பாஜக மாநில செயலாளர் நரேந்திரன் பேட்டி அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் அளித்த பேட்டியில், தங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை போல தலைமை செயலாளர் சண்முகம் நடத்தியதாக பேசியிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக சார்பில் திமுக எம்பி தயாநிதிமாறனை கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகர போலீசில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பாஜக மாநில செயலாளர் நரேந்திரன் தலைமையில் தயாநிதிமாறனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நரேந்திரன் கூறியதாவது: தலைமை செயலாளர் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை நடத்தியது போல் தங்களை நடத்தியதாக தயாநிதிமாறன் பேசியிருப்பது, அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவ்வாறு தான் நடத்துகிறார்களா\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநி என்றுக்கூட தெரியாமல் இவ்வாறு இழிவுப்படுத்தி பேசியிருப்பது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை கொதிப்படைய செய்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட சமூக மக்களை மதிப்பதாக இருந்தால், தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்க வேண்டும். தயாநிதி மாறன் இதற்கு முன்பாக தமிழக முதல்வர், பாரத பிரதமார் என்றுக்கூட பாராமல் பிச்சைக்காரர்கள் என பேசியிருந்தார். தற்போது தாழ்த்தப்பட்ட சமூக மக்களை இழிவுப்படுத்தியிருப்பதால் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு நரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஆயுள் சிறைவாசிகள் மீது கருணை காட்ட வேண்டும்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பிராமணர்..\nகொரோனாவில் கோட்டை விட்டுட்டீங்க.. வெட்டுக்கிளி விவகாரத்திலும் அலட்சியம் வேண்டாம்.. அலர்ட் கொடுக்கும் ஸ்டாலின்\nபிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது...\nஒரே மாதத்தில் 12 கோடி பேர் வேல��� இழப்பு...\nஇந்தியாவுக்கு வரும் ஆபத்தை துல்லியமாக கணித்த பஞ்சாங்கம்.. சீனா, பாகிஸ்தான் சதி குறித்தும் எச்சரிக்கை..\nகொரோனா கொடூரத்திற்கு மத்தியில் கேரளாவின் கேடுகெட்ட காரியம்.. தலையில் அடித்துக் கதறும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rahul-accused-of-surveillance-of-people-possible-ravi-shankar-in-return-q9rpvi", "date_download": "2020-05-31T23:00:35Z", "digest": "sha1:ESS7HLSFQZI6AZA2LY77PB7YAQVNKGLA", "length": 11297, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"ஆரோக்கிய சேது செயலி\" மக்களை கண்காணிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு.!! அதற்கு பதிலடியாக திருப்பி சாத்திய ரவிசங்கர் | Rahul accused of surveillance of people Possible Ravi Shankar in return", "raw_content": "\n\"ஆரோக்கிய சேது செயலி\" மக்களை கண்காணிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு. அதற்கு பதிலடியாக திருப்பி சாத்திய ரவிசங்கர்\nகொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. மே 4ம் தேதி முதல் நாட்டின் எந்தபகுதியிலும், வேலைபார்க்கும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் செல்போன்களில் ஆரோக்கிய சேது கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனத்தில் பணியாளரின் செல்போனில் ஆரோக்கிய சேது அப் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிறுவனத்தின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. மே 4ம் தேதி முதல் நாட்டின் எந்தபகுதியிலும், வேலைபார்க்கும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் செல்போன்களில் ஆரோக்கிய சேது கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனத்தில் பணியாளரின் செல்போனில் ஆரோக்கிய சேது அப் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிறுவனத்தின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் ஆரோக்கிய சேது செயலி தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\"ஆரோக்கிய சேது செயலி குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில், ஆரோக்கிய சேது செயலி ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகும். இருப்பினும் இதனை ஒரு தனியார் நிறுவனம் அவுட்சோர்ஸ் செய்தது. நிறுவன மேலாண்மை இல்லாததால் தீவிர தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை எழுப்புகிறது. தொழில்நுட்பம் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் குடிமக்களின் அனுமதியின்றி அவர்களை கண்காணிக்க பயன்படுத்த கூடாது என ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார்.\nராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது பங்கிற்கு டிவிட்டரில், \"தினசரி ஒரு பொய். ஆரோக்கிய சேது மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த துணை. வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தொழில்நுட்பத்தை நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று தெரியாது\" என பதிவு செய்து இருந்தார்.\",\nஇந்தியாவில் ஊரடங்கு ஃபெயிலியர்... மோடி அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்\nராகுல்காந்தி நல்ல நடிகர்... அவர் மும்பைக்கு சென்று சினிமாவில் நடிக்க வேண்டும். பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு.\nபுலம் பெயர் தொழிலாளர்களிடம் மோடி ,நிர்மலா சீத்தாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கொக்கரிப்பு.\nமனிதாப��மானத்தோடு உதவி செய்த ராகுல்காந்தி. ஆனந்த கண்ணீர் வடித்த தொழிலாளர்கள்...\nகையில பணத்தை கொடுங்க... இல்ல இந்தியாவால் எழவே முடியாது... ராகுல்காந்தி எச்சரிக்கை..\nபொது முடக்கம் ஒன்றும் உங்கவீட்டு ஆன் - ஆப் ஸ்விட்ச் இல்லை... மோடியை மோசமாக விமர்சித்த ராகுல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/corono-virus-lockdown-pm-modi-speech-live-updates-181525/", "date_download": "2020-05-31T22:59:46Z", "digest": "sha1:M5MAM7IA4EDQ3MFCMDDTAWL6PC47ERML", "length": 15476, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Corono virus lockdown PM Modi speech live updates, கொரோனா வைரஸ், பிரதமர் மோடி, உரை", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nPM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்\nPM Modi speech : யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்துள்ளோம்.\nPM Narendra modi speech : உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது இந்தியாவிலும் அதிகரிக்க துவங்கியுள��ளதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து நடப்பவர்களுக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஊரடங்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.\nபிரதமர் மோடி,நாட்டு மக்களிடையே வீடியோ உரையின் மூலம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது, வீடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களில், சிலருக்க நாம் எப்படி கொரோனாவுக்கு எதிராக தனியாக போராட முடியும் என நினைக்கலாம். அது போன்ற கேள்வி அவர்களின் மனதில் எழும் ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்துள்ளோம்.\nகொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மார்ச் 22 அன்று, மக்கள் செலுத்திய நன்றியை, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக அதனை பின்பற்றுகின்றன. மக்கள் ஊரடங்கு, மணியோசை எழுப்பியதன் மூலம், சவாலான நேரத்தில் நாடு ஒற்றுமையாக உள்ளதை உணர்த்தியது.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரசை பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.\nவீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது.வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம். ஏப்ரல் 5ம் தேதி வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள், வீட்டின் நான்கு மூளைகளிலும் டார்ச், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். அப்போது நாட்டு மக்கள் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசின��ர்.\nகொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்து வரும் நாட்களில், மேற்கொள்ள வேண்டிய சோதனைகள், தொடர்பு தடமறிதல், தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தனஆ முந்தைய உரைகளில் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 21 நாட்கள் கால அளவிலான நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. பல நாடுகளில் இரண்டாம் கட்ட தொற்று பரவிவரும் நிலையில், இந்தியாவில் இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 2ம் தேதி ஆலோசனை நடத்தினார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஜிஎஸ்டி அனுபவம் – ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டத்திற்கு நல்ல பாடம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் – பிரதமர் மோடி\nஊரடங்கு காரணமாக மன அழுத்தமா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனையை வேகப்படுத்த முடிவு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபுதுச்சேரியில் மதுபான விலை உயர்வு; விலைப்பட்டியல் அறிவிப்பு\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – ���ுழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/release-date-of-the-identical-slipper-size7-released-in/c77058-w2931-cid308745-su6200.htm", "date_download": "2020-05-31T21:43:53Z", "digest": "sha1:GCMSSCMLM2CO5IA7K4CTGOODZQLYFVGT", "length": 3222, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப் பட்ட ஒத்த செருப்பு size7' படத்தின் வெளியீட்டு தேதி!", "raw_content": "\nபிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப் பட்ட ஒத்த செருப்பு size7' படத்தின் வெளியீட்டு தேதி\nபார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வெற்றி பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியாகும் என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார் பார்த்திபன் .\nபார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மாறுபட்ட கதை கருவை கொண்டுள்ள இந்த படத்தில் பார்த்திபனை சுற்றியே பெரும்பாலான கதை நகர்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வெற்றி பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியாகும் என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1368157.html", "date_download": "2020-05-31T22:59:48Z", "digest": "sha1:VP7T2NC2H7FKKFSDJXIOTDZRXMBAA5P7", "length": 16916, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.\nயாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மூன்று நாட்கள் கொண்ட இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (7) நிறைவுக்கு வரும் போது, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை விட 90 ஓட்டங்கள் பின்தங்கி காணப்பட்ட யாழ். மத்திய கல்லூரி அணியினர் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர்.\nயாழ். மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் சன்சயன் 15 ஓட்டங்கள் பெற்றிருக்க, இந்துஜன் 13 ஓட்டங்களை எடுத்திருந்தார்.\nஇன்று (7) போட்டியின் மூன்றாவதும் கடைசியுமான நாளில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 90 ஓட்டங்கள் தேவைப்பட்டவாறு யாழ் மத்திய கல்லூரி அணியினர் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர்.\nபின்னர், மூன்றாம் நாளில் யாழ் மத்திய கல்லூரிக்காக இந்துஜன் அரைச்சதம் விளாசி சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தார். மேலும், இந்துஜன் பெற்ற அரைச்சதம் இந்த ஆண்டுக்கான வடக்கின் சமரில் வீரர் ஒருவர் பெற்ற முதல் அரைச்சதமாகவும் அமைந்தது.\nஎனினும், இந்துஜனின் விக்கெட் விதுஷனின் சுழலில் விழ, யாழ். மத்திய கல்லூரி அணியினர் தடுமாற்றம் காண்பித்ததோடு, சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஏனைய சுழல் வீரரான சரணிடமும் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர்.\nஇதன் காரணமாக, மூன்றாம் நாளுக்குரிய போட்டியின் முதல் இடைவெளியில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் போட்டியில் 17 ஓட்டங்களால் இன்னிங்ஸ் தோல்வியடைந்தனர்.\nயாழ் மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் விளாசிய இந்துஜன் 76 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற சன்சயன் 27 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம், யாழ் மத்தியை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்ய வைத்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான அன்டன் சரண் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்க்க, விதுஷன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.\nஇப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன், 2018 ஆம் ஆண்டில் வடக்கின் சமர் வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்த, யாழ் மத்திய கல்லூரியிடம் இருந்து சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இந்த ஆண்டுக்கான கிண்ணத்தைப் பெற்றுக் கொள்கின்றது.\nபோட்டியின் ஆட்ட நாயகனாக சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் சுழல் பந்துவீச்சாளரான அன்டன் சரண் தெரிவானர்.\nசிறந்த பந்துவீச்சாளர் – அன்டன் சரண் – சென். ஜோன்ஸ் கல்லூரி\nசிறந்த துடுப்பாட்ட வீரர் – இந்துஜன் – யாழ். மத்திய கல்லூரி\nசிறந்த விக்கெட்காப்பாளர் – பிரணவன் – சென். ஜோன்ஸ் கல்லூரி\nசிறந்த சகலதுறை வீரர் – டினோஷன் – சென். ஜோன்ஸ் கல்லூரி\nசிறந்த களத்தடுப்பாளர் – சபேஷன் – சென். ஜோன்ஸ் கல்லூரி\nவடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் சமரின், 114 ஆவது போட்டி\n“புளொட்” சார்பில் யாழ், வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு..\nசெரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக ஊரி அன்புச்சோலை முன்பள்ளிக்கு பாண்ட்வாத்தியங்கள்\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து – விஞ்ஞானிகள்…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப்…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள் குற்றச்சாட்டு\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் ���ோகனுக்கு பாராட்டு…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க…\nதந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervijayakumar.blogspot.com/", "date_download": "2020-05-31T21:44:43Z", "digest": "sha1:AYV7BSCULNRW4ENT5TQSKOG7MOG3TEZC", "length": 20727, "nlines": 72, "source_domain": "writervijayakumar.blogspot.com", "title": "writervijayakumar", "raw_content": "\nவியாழன், 21 ஆகஸ்ட், 2014\nஇந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இரத்து: நஷ்டம் யாருக்கு\nஇந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான திட்டமிடப்பட்டிருந்த வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மோடி அரசினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் ஆதரவும், மற்றொரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். மோடி அரசின் நடவடிக்கை சரிதானா\nமோடி அரசின் நடவடிக்கை சரிதானா என்ற கேள்வியை கேட்பவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை சரிதானா என்பதுதான். இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தை குறித்து அறிவிப்பு வெளியான பிறகு கடந்த ஒன்பது நாட்களில் பதினோரு தடவை எல்லைகோட்டில் தடையை மீறி இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் காரணமின்றி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் இந்தியா மீது பதினான்கு தடவை தாக்குதல் நடத்தியுள்ளது. இரு நாடுகளிடையே நட்புறவு என்பது இரு வழிப்பாதை. அது இந்தியாவிற்கு மட்டுமே உரிய ஒருவழிப்பாதையாக எவரும் கருத முடியாது. இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட, இந்தியா மட்டும் விரும்பினால் போதாது; பாகிஸ்தானும் உண்மையாக அமைதியை விரும்ப வேண்டும்.\nஇந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தை ரத்து ஆனதற்கு முக்கிய காரணமாக இந்தியா கூறுவது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க இருந்ததுதான். பாகிஸ்தான் தூதரின் இச்செயல் மரபுக்கு மாறானது என்று இந்தியா கருதியது. எனவே பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்தித்தால் அது இந்திய பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் பேச்சு வார்த்தையை பாதிக்கும் என இந்தியா முதலிலேயே பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் பாகிஸ்தான் தூதர் இந்தியாவின் எச்சரிக்கையை மீறி டெல்லியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்தித்தார். மேலும் தான் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறைதான் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் தூதர் கூறிய கருத்து சரியானதுதான். இதற்கு முன்பு பாகிஸ்தான் தூதர்கள் பலமுறை காஷ்மீர் பிரிவினைவாதிகளை இந்தியாவில் சந்தித்து பேசியுள்ளார்கள். அப்போதெல்லாம் ஆட்சியில் இருந்த அரசுகள் பாகிஸ்தானை கண்டித்து அறிக்கை விடுவதுடன் அந்த விவகாரத்தை முடித்துவிடும். இப்போது உள்ள மோடி அரசும் அதே போல் நடந்து கொள்ளும் என்று பாகிஸ்தான் அரசு நினைத்தது தவறாகிப் போனது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கை உண்மையிலேயே பாகிஸ்தான் எதிர்பாராதது ஆகும்.\nஅடுத்ததாக பேச்சு வார்த்தை இரத்தானது இந்தியாவுக்கு பெரும் இழப்பு எனவும், இந்தியா நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டது எனவும் சிலரால் கூறப்படுகிறது. அவர்கள் கடந்த அறுபத்தெட்டு ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகளினால் விளைந்த பலன்கள் என்ன என்று கூறினால் நாம் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இக்காலக்கட்டத்தில் இந்தியா பாகிஸ்தானுடன் மூன்று போர்களை சந்தித்ததுதான் உண்மையில் நாம் கண்ட பலன். உண்மையில் நடக்க இருந்த பேச்சு வார்த்தையினால் அதிக அளவில் பயன் பெற்றிருக்கக்கூடிய நாடு பாகிஸ்தான்தான்.\nநவாஸ் ஷரிப்பின் அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் மின் பற்றாக்குறை பாகிஸ்தான் ஆட்டிப் படைத்து வருகிறது. மேலும் இம்ரான்கான் கட்சியும், இஸ்லாமிய மதகுரு கத்ரி ஆதரவாளர்களின் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் NAVAAZ ஷரிப் திணறி வருகிறார். இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவும் உண்டு என்றும் நம்பப்படுகிறது. நவாஸ் அரசு பாகிஸ்தான் மக்களிடையே நம்பிக்கையை விரைவாக இழந்து வருகிறது. எனவே உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஷரிப் காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுக்க நினைத்தார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்திப்பதன் மூலம் தனக்கு எதிரான பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை வேறு பக்கம் திருப்ப நினைத்தார். ஆனால் அவரது முயற்சி இந்திய அரசின் நடவடிக்கையினால் தகர்ந்து விட்டது. மேலும் பேச்சு வார்த்தை இரத்து ஆனதின் மூலம் நாவாஸ் ஷரிப் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையையும் இழந்து விடும் அபாயத்தில் உள்ளார். இந்த பேச்சு வார்த்தை மட்டும் நடந்து இருந்தால் அதைக் காரணம் காட்டி நவாஸ் ஷரிப் அமெரிக்காவிடம் இருந்து பெரும் பண உதவிகளை பெற்றிருப்பார். இப்போது அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\nஇந்தியாவை பொறுத்தவரையில் வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தையின் மூலம் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று நன்றாக உணர்ந்திருந்தது. இப்போது பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்துவதை விட வரப்போகும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தனது கவனத்தை செலுத்த மோடி அரசு நினைத்தது. ஏற்கனவே வாஜ்பாய் அரசும், மன்மோகன் அரசும் காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளது. எனவே காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தாமல் போனால் அது மோடி அரசுக்கு சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் பெரும்தோல்வியாக கருதப்படும். அதுமட்டுமில்லாமல் காஷ்மீரில் தேர்தலை குலைக்க எப்போதுமே பாகிஸ்தான் கடும் முயற்சி செய்யும். இந்த தேர்தலிலும் அதற்கான முயற்சிகளை பெரும் அளவில் பாகிஸ்தான் கண்டிப்பாக செய்யும். இந்த நிலையில் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தத் தேவையில்லை எனக்கருதிய இந்தியா பேச்சுவார்த்தையை இர���்து செய்ய தக்க தருணத்திற்காக காத்திருந்தது. பாகிஸ்தான் தூதர் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பை இந்தியா உடனடியாக பயன்படுத்திக்கொண்டது.\nவெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இரத்து ஆனதில் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க லாபமோ அல்லது நஷ்டமோ இல்லை. ஆனால் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து பாகிஸ்தான் மக்களை திசை திருப்ப காஷ்மீர் பிரச்சினையை பயன்படுத்த நினைத்த நவாஸ் ஷரிபின் திட்டம்தான் இந்தியாவால் தகர்க்கப்பட்டுவிட்டது. இந்த பேச்சு வார்த்தை இரத்து ஆனதற்கு யாரும் வருத்தப்பட தேவையில்லை. நவாஸ் ஷரிபை தவிர.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 5:22 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுருஸ் லீயின் மரணம் - விடை காண முடியாத மர்மங்கள்\n1973. ஜூலை 20 அன்று புரூஸ் லீ, 67 ,பீகான் ஹில் ரோடு, கௌலூன் டோங், ஹாங்காங் என்னும் முகவரியில் உள்ள குடியிருப்பில் இறந்துவிட்டதாக நாளித...\nநான் பார்த்த ப்ளூ பிலிமும், அதன் பின்னால் உள்ள ஒரு உண்மைச் சம்பவமும்\nசனிக்கிழமை சாயங்காலம் பொழுது போகாமல் வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அலுவலகத்தில் உடன் பணி புரியும் நண்பரிடமிருந்து தொலைபேசி அழ...\nஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்\nஅறிவியல் கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே கத்தியை போன்றது. இரண்டையுமே நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது கெட்ட விஷயங்களுக்கும்...\nடெல்லி கற்பழிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை - சில அதிர்ச்சி தகவல்கள்\nடெல்லி கற்பழிப்பு வழக்கு தொடர்பான குற்றபத்திரிக்கையின் ஒரு சில பகுதிகளை NDTV டிவி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கற்பழிப்பு சம்பவத்தில் ஈ...\n1971:இந்திய-பாகிஸ்தான் போர்: CIA வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்கள்\n1971- இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியாவின் நோக்கம் பங்களாதேஷை உருவாக்குவது மட்டுமல்ல. அதற்கும் மேலாக பல திகைப்பூட்டும் நோக்கங்களை உள்ளடக...\nஉலகிலேயே மிகவேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இரண்டு இந்திய நகரங்கள்\nஉலகின் பருவ நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து உலகின் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. மிகவும் அபாயத்...\nடாப் 10 தமிழ் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்\nஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டையும் அறிந்து கொள்வதில் தான் நம்மில் பல...\nநேதாஜியின் மரணம்- வெடித்து கிளம்பும் புதிய உண்மைகள்\nஇந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து ஜப்பானுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலப்படைக்கு எதிராக இரண்டாம் உலகப்போரில் ப...\nஇஸ்ரேலின் நட்புக்காக பாலஸ்தீனத்தை கைகழுவும் இந்தியா - காரணம் என்ன\nகடந்த காலங்களில் இந்தியா எந்த அளவிற்கு இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது வரலாற்றை திரும்பி பார்த்தோமானால் நமக்கு நன்கு புரியும...\n1962 இந்திய சீன போர் - சொல்லப்படாத உண்மைகளும், சில படிப்பினைகளும்\nபெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்காவை இந்தியாவின் நண்பனாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இருப்பதில்லை. 1971 இந்திய பாகிஸ்தான் போரின்போத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manujothi.com/2015/04/page/2/", "date_download": "2020-05-31T22:20:33Z", "digest": "sha1:3VXEV46GH2LA7AOOSECH3D3K5JII763Y", "length": 29060, "nlines": 105, "source_domain": "www.manujothi.com", "title": "2015 ஏப்ரல் |", "raw_content": "\nகடவுளின் அன்பால் நிறைந்திருக்க வேண்டும்\nஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் சொற்பொழிவில் இருந்து தொகுக்கப்பட்டது ஜனங்கள் இறைவனுடய வார்த்தைக்கு உண்மையாக நின்று வந்திருக்கிறார்கள். எதற்காக ஆதாயம் இல்லாமல் எவரும் எதுவும் செய்கிறதில்லை. ஜோதி ராமலிங்கம் அடிகளார் ஒரு சிவபக்தனாக இருந்தார். அவர் இறைவனுடைய பெயரை “அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை” என்று அழைக்கிறார். அவர் கிருபையுள்ள மகத்தான ஒளி, ஒப்பில்லாத பரிபூரண கிருபை என்று கூறினார். அவர் கிருபையில் மகத்தான ஒளியாக இருக்கிறார். தனிப்பெரும் கிருபை என்பது ஒப்பற்ற பரிபூரண கிருபையாகும். ஒப்பற்றவிதத்தில் அவர் அவருக்கு மட்டுமே விசேஷமான கிருபையை அளித்துள்ளார். அந்த இறைவன் மூலமாக மரணமில்லாத வரத்தை நான் பெற்றிருக்கிறேன் என்கிறார். அவர் மூலமாக நித்திய ஜீவனை நான் பெற்றுக்கொண்டேன் என்று ராமலிங்க அடிகளார் கூறுகிறார். இன்று இறைவனுடைய அன்பு நம்முடைய அன்பையும் உரிமையுடன் கேட்கிறது. அன்பு என்பது முகத்தையோ, அல்லது நிறத்தையோ, அழகையோ குறிப்பதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏன் ஆதாயம் இல்லாமல் எவரும் எதுவும் செய்கிறதில்லை. ஜோதி ராமலிங்கம் அடிகளார் ஒரு சிவபக்தனாக இருந்தார். அவர் இறைவனுடைய பெயரை “அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை” என்று அழைக்கிறார். அவர் கிருபையுள்ள மகத்தான ஒளி, ஒப்பில்லாத பரிபூரண கிருபை என்று கூறினார். அவர் கிருபையில் மகத்தான ஒளியாக இருக்கிறார். தனிப்பெரும் கிருபை என்பது ஒப்பற்ற பரிபூரண கிருபையாகும். ஒப்பற்றவிதத்தில் அவர் அவருக்கு மட்டுமே விசேஷமான கிருபையை அளித்துள்ளார். அந்த இறைவன் மூலமாக மரணமில்லாத வரத்தை நான் பெற்றிருக்கிறேன் என்கிறார். அவர் மூலமாக நித்திய ஜீவனை நான் பெற்றுக்கொண்டேன் என்று ராமலிங்க அடிகளார் கூறுகிறார். இன்று இறைவனுடைய அன்பு நம்முடைய அன்பையும் உரிமையுடன் கேட்கிறது. அன்பு என்பது முகத்தையோ, அல்லது நிறத்தையோ, அழகையோ குறிப்பதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏன் அவைகள் காலத்தினால் மறைந்து மாறிப்போகும் தன்மையுடையவை ஆகும். ஆதிபலியை (ஆதியக்ஞத்தை) பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும்போது, அந்த அன்பைப் பார்க்கிலும் மேலான அன்பாக எந்த அன்பையும் நான் காணவில்லை. நாம் இந்த பூமியில் வந்து கஷ்டப்படுவோம் என்பதை அறிந்துகொண்டு, அவர் நமக்காக எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவர் இனிமேல் நமக்காக செய்ய வேண்டிய … Read entire article »\nFiled under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nகிழக்கே தோன்றிய மின்னல் – 3\nஒரு நாள் கலிபோர்னியாவில், லாறி தெருமுனை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ‘உங்களுக்கு என்ன வேண்டும் கடவுளிடம் கேளுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற அவர் காத்திருக்கிறார் என்று, தனக்கே உரிய கம்பீரமான சிம்மக் குரலில் முழங்கி கொண்டிருந்தார் லாறி முத்துக்கிருஷ்ணா. அவர் பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் சட்டென ஒரு கேள்வியை கேட்டு அவரை திக்குமுக்காடச் செய்தான். “பிரசங்கியாரே கடவுளிடம் கேளுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற அவர் காத்திருக்கிறார் என்று, தனக்கே உரிய கம்பீரமான சிம்மக் குரலில் முழங்கி கொண்டிருந்தார் லாறி முத்துக்கிருஷ்ணா. அவர் பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் சட்டென ஒரு கேள்வியை கேட்டு அவரை திக்குமுக்காடச் செய்தான். “பிரசங்கியாரே நீர் சொன்னது உண்மையா என்று சோதித்து பார்க்க விரும்புகிறேன். இப��பொழுது எனக்கு தேவை நூறு டாலர். கடவுள் எனது தேவையை நிறைவேற்றுவாரா” என்று கேட்டு, கை நீட்டி நின்றான். சுற்றியிருந்தவர்கள் ஏளனமாக லாறியைப் பார்த்தனர். ‘ஆண்டவரே நான் சொன்னது பொய்யா. நான் சொன்னது சத்தியம் என்று எப்படி நிரூபிக்க போகிறீர்’ என்று ஆண்டவரிடம் மனதிற்குள் முறையிட்டார் லாறி முத்துக்கிருஷ்ணா. கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த அதிசயம் நடந்து முடிந்தது. அந்த கூட்டத்தினர் ஆண்டவரின் பிரதிநிதியாக மரியாதை கலந்த பயத்துடன் லாறியைப் பார்த்தனர். அதற்கு காரணம், கூட்டத்திலிருந்த ஒரு நபர் சட்டென தன் பாக்கெட்டிலிருந்த நூறு டாலரை எடுத்து அந்த மனிதனின் கையில் வைத்ததுதான். ‘இது எனக்கு கடவுள் இட்ட கட்டளை. நேற்று கடவுள் என் கனவில் வந்தார்’ என்று லாறியின் காதில் கிசுகிசுத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக, கடவுளின் பிரதிநிதியாக … Read entire article »\nFiled under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஅல்லாஹ்வின் பார்வையில் – 1\nஆயிரம் வருடங்கள் அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளாயிருக்கிறது ஸூரா-22 வச.47: மேலும் நிச்சயமாக, உம் இரட்சகனிடத்தில் ஒரு நாளாகிறது, நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும். ஸூரா-32 வச.5: வானத்திலிருந்து பூமி வரை உள்ள காரியத்தை அவன் நிர்வகிக்கின்றான்; பின்னர் நிர்வகிக்கப்பட்ட காரியமான அது நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் வருடங்களாக அதனுடைய அளவு இருக்கும் அந்நாளில் அவன் பக்கம் உயரும். – தொடரும்… ******* … Read entire article »\nFiled under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்\nநான் இளம் பருவத்தில் சென்னையில் வீணை பயின்று கொண்டிருந்தேன். அப்பொழுதே விரிவுரையும் புரிவேன். பாம்பன் சுவாமிகளின் சீடர் அத்தியாச்சிரமி பாலசுந்தர சுவாமிகள் என்னுடன் அன்பாய் பழகி வந்தார். ஒருநாள் பாலசுந்தர சுவாமிகள் என்னை அழைத்துக்கொண்டு வண்ணாரப் பேட்டையில் ஒரு கிராமணியாரின் இல்லத்துக்குச் சென்றார். அந்தக் கிராமணியார், அள்ளி வழங்குகின்ற வள்ளலாவார். பழுமரத்தை நாடிப் பறவைகள் போவதுபோல் அவரை நாடிப் பல சந்நியாசிகளும் வறியவர்களும் வருவார்கள். அவர் 10 ரூபாய், 15 ரூபாய் என்ற தொகைகளைத் தன் கையில் வைத்துக்கொண்டு, ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுவார். அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இதை நான் கண்டேன். இதன் கருத்து எனக்க���ப் புரியவில்லை. அவரை கேளாமலேயே தெரிந்துகொள்ள வேண்டும் என்று நெடுக சிந்தித்தேன். ஒன்றும் புரியவில்லை. கேட்டேன். அவர் விளக்கினார். “என்பால் வருகின்றவர்கள் எத்தனையோ புண்ணிய தலயாத்திரை, தீர்த்த யாத்திரை செய்திருப்பார்கள். அவர்கள் எனக்கு அருளைத் தருகின்றார்கள். நான் அவர்களின் அருளைப் பெறுகின்றேன். அருள் கண்ணுக்குத் தெரியாது. நான் பெறுகின்ற அருளுக்கு காணிக்கையாக இச்சிறிய பொருட்களை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆதலால், அருளைப் பெறுகின்ற என் கை கீழே இருக்கின்றது. அருளைத் தருகின்ற அவர்களின் கை மேலேயிருக்கிறது” என்றார். நாம் அறம் செய்கிறோம் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. இந்தப் பொருளடங்கிய மொழிகளைக் … Read entire article »\nFiled under: பத்திரிகை செய்திகள்\nஇந்தியாவின் நட்சத்திரம் 2015 விருது\nமனுஜோதி ஆசிரமத்தலைவர் பால்உப்பாஸ் லாறிக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடா வழங்கினார். பெங்களூரு. மார்ச். 14- ஆன்மீக சேவகருக்கான இந்தியாவின் நட்சத்திரம் 2015 விருதை திருநெல்வேலி மாவட்டம் மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி – லியோ பால் லாறி ஆகியோருக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா வழங்கினார். விருதைப் பெற்ற பால் உப்பாஸ் எதிர்காலத்தை நிர்ணியிக்கின்ற இறைவனுக்கே வெற்றி வெற்றி என்று கூறியதோடு இந்த விருதை பெற நல்வழிகாட்டிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கும் தனது தந்தை தேவாசீர் லாறிக்கும் சமர்ப்பணம் செய்வதாகவும் கூறினார். மேலும் PAN INDIA நிறுவனத்தினருக்கு நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, “முன்னாள் பிரதமர் திரு.தேவகவுடா அவர்களுக்கும், மற்றும் இந்தியாவின் நட்சத்திர விருதை பெற்ற நண்பர்களுக்கும் அரங்கத்தில் கூடியிருக்கும் அன்பர்களுக்கும் ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தால் வாழ்த்துகிறேன். மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக இந்த விருதை எனது சகோதரர் லியோ பாலுடன் சேர்ந்து நான் பெறுவதற்கு மிகவும் மகிழ்கிறேன். இந்த மகத்தான விருதை எனக்கு பெற்று தந்தமைக்காக பகவான் ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்துக்கு சேவை செய்வதும், அகில உலக சகோதரத்துவத்தை வளர்ப்பதும் எங்களுடைய தலையாய கடமையாகும். எங்களது ஆசிரமத்தில் … Read entire article »\nFiled under: பத்திரிகை செய்திகள்\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ என்ற இடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு ‘மரண சமவெளி’ (Death valley) என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஏன் தெரியுமா இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களையோ உயிரினங்களையோ, மரம், புல் பூண்டுகளையோ பார்க்க முடியாது. கிட்டத்தட்ட பாலைவனம் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கே எந்தவிதமான உயிரினங்களும் இல்லாததால் இதை மரண சமவெளி என்றழைக்கிறார்கள். இங்கே வறட்சி அதிகமாக உள்ள காலங்களில் நிலங்கள் வெடிக்கும். குளத்தில் தண்ணீர் வற்றினால் வறட்டிபோல இருக்கும் அல்லவா இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களையோ உயிரினங்களையோ, மரம், புல் பூண்டுகளையோ பார்க்க முடியாது. கிட்டத்தட்ட பாலைவனம் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கே எந்தவிதமான உயிரினங்களும் இல்லாததால் இதை மரண சமவெளி என்றழைக்கிறார்கள். இங்கே வறட்சி அதிகமாக உள்ள காலங்களில் நிலங்கள் வெடிக்கும். குளத்தில் தண்ணீர் வற்றினால் வறட்டிபோல இருக்கும் அல்லவா அது போல அப்படி வெடிக்கும் இடங்களில் எல்லாம் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இங்கு இன்னொரு மர்மமும் இருக்கிறது. இந்த மர்மபூமியில் கற்கள் தானாகவே நகர்ந்து செல்லுமாம். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை யாருக்குமே தெரியாது. கற்கள் தானாக நகருவதற்கான அடையாளங்கள் மட்டும் தெளிவாக உள்ளன. இந்த இடத்தில் உள்ள கற்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் அந்த முழுப் பிரதேசத்தையுமே சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பரந்த நிலப்பரப்புக்கு அருகே உள்ள மலையில் இருந்து கற்கள் உடைந்து துண்டுகளாக விழுகின்றன. அவையே இந்தப் பகுதியில் இப்படிச் சுற்றித் திரிகின்றன. சில கற்கள் 10 ஆயிரம் அடிகள் … Read entire article »\nFiled under: பத்திரிகை செய்திகள்\n ஸ்ரீ சமர்த்த ராமதாஸர், ஒருநாள் தாஸர் காட்டிலே வேடிக்கையாகப் பழங்களைக் கவண் கல்லால் எறிந்தபொழுது, அது தவறி ஒரு பறவையின்மீது பட, அது கீழே விழுந்து இறந்தது. அச்செயல் ஏற்கனவே இவரை அரச குருவாக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று தூற்றிக்கொண்டிருந்த சிலருக்கு நல்லதொரு வாய்ப்பாயிற்று. அவர்கள், “அந்தணர்கள் கொல்லா விரதங்கொண்ட பெரியோர்கள். இந்த ராமதாஸரோ, பறவைகளைக் கொல்லும் கயவர். இவரைப் பக்தர் என்று புகழ்கிறார்களே” என்றனர். தாஸர், அவர்களை அழைத்து, “நான் அறநெறி தவறிவிட்டேன். நீங்கள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்கள். ஆகவே, வந்து இந்தப் பறவையை எழுப்பித் தர வேண்டும்” என்றனர். அதற்கு அவர்கள், “இது ராமனாலும் ஆகாது” என்றனர். உடனே அவர், ஸ்ரீராமத்ரயோதசாக்ஷரத்தை உச்சரித்து, அப்பறவையின் உடலை வான வீதியிலே விட்டெறிந்தனர். பறவை கீச்சிட்டுப் பறந்து சென்றது ‘ம்ருத சஞ்ஜீவனம் ராமசரித்திரம்’ என்றார் பட்டர். அந்தணர்கள் வியந்தனர். இதன்பின் இவர் மூடனைத் திருத்தி நல்வழிப்படுத்தினர்; பின் காட்டிலே அமைதியானதொரு சூழ்நிலையிலே தியானம் செய்ய உட்கார்ந்தார். அந்தச் சமயம் துக்காராம் ஸ்வாமிகளின் இனிமையான பாடல்கள் இன்னிசையுடன் கலந்து காற்றிலே மிதந்து வந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் பண்டாபுரம் செல்லும் ஒரு கோஷ்டி அவர் முன்னே நின்றது. மிகுந்த பணிவுடன், “நீங்களும் பண்டரிபுரத்துக்கு எழுந்தருள … Read entire article »\nFiled under: பத்திரிகை செய்திகள்\nதேவனுடைய முதற்பேறானவர் – ஞானம் – ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம் என்னென்ன விதமான குணங்கள் இருந்தபோதிலும், என்னால் பிறப்பிக்கப்பட்ட சாத்வீகர்களும், பூமிக்குரியவர்களான ரஜோ குணமுள்ளவர்களும், காமத்தினால் தந்தை தாய்க்கு பிறந்தவர்களும், மிருகத்தன்மை உடையவர்களும், உலகத்தினால் பிறந்தவர்களும், தாமஸ குணம் உடையவர்களுமாகிய இவர்கள் அனைவரும் என்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அறிவாயாக. ஆனால் உண்மையில் நான் அவர்களிடம் இல்லை, அவர்களும் என்னுள் இருப்பதில்லை (மூன்று பிரிவினரும் கடவுளிடம் இருந்து தோன்றுகின்றனர்). சாத்வீக குணம், ரஜோ குணம் மற்றும் தாமஸ குணமுள்ள இந்த மூன்று சுபாவங்கள் அல்லது குணங்களால் என்னுடைய முழு சிருஷ்டிப்பானது மாயமானவைகளால் அல்லது தவறான நம்பிக்கையினால் நிறைந்திருக்கிறது. ஆகவேதான் அவர்கள் என்னை அறிந்துகொள்ள தவறுகிறார்கள். நான் இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன், தனிப்பட்ட குணமுடையவன், நான் அழிவற்றவன். எவர்கள் இந்த மூன்று குணங்களையும் விடுவதில்லையோ அவர்கள் இந்த அற்புதமான என்னுடைய மகிமையை அடைவது அரிதாகும். ஆனால் என்னால் முன் குறிக்கப்பட்டவர்கள் என்னையே பூஜித்து, அவர்கள் மாத்திரமே மரணத்தை மேற்கொண்டு என்னுடைய ���கிமையைக் காண்பார்கள். தங்களுடைய சொந்த அறிவுடையவர்களும், மாயையினால் இழுத்துச் செல்லப்பட்டவர்களும், சாத்தானுடைய குணமாகிய கண்டுவிசுவாசிக்கிற தன்மையை தழுவுகிறவர்களும் ஆகிய அப்படிப்பட்ட மதியீன நீசர்கள் என்னுடைய மகிமையை காண்பதில்லை. அர்ச்சுனா பூலோக செல்வங்களை நாடுகிறவர்கள், துன்புற்றவர்கள், பூலோக ஞானத்தை தேடுபவர்கள் மற்றும் ஞானம் அல்லது பரமபுருஷரின் … Read entire article »\nFiled under: ஸ்ரீமத் பகவத்கீதை\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=369", "date_download": "2020-05-31T22:40:01Z", "digest": "sha1:FHRJVVGQKLWXBPQ2PEFJHG5QTSTGLGMV", "length": 77383, "nlines": 774, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "How Islamic inventors changed the world ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\n18-4-2020 ஹுசைன் அப்துல் சத்தார் -- நோயியல் துறையில் ஒரு மந்திரச்சொல். peer\n18-4-2020 ஒரே வென்டிலேட்டரில் பலருக்கு சிகிச்சை - அமெரிக்க மக்களின் மனத்தை வென்ற ஹீரோ #SaudAnwar #MyVikatan peer\n18-4-2020 உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது\n18-4-2020 நம்ப மாட்டீர்கள் - சவூதி அரேபியாவிற்கு உதவிய இந்திய, இலங்கை மக்கள் peer\n18-4-2020 #வியட்நாம்.- இவனைக் கொல்ல_புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது peer\n3-4-2020 ஈழப் போரின் இறுதி நாட்கள் (பாகம் -6): பிரபாகரனுக்கு தகவல் போகுமுன் திரும்பியது மல்டி பேரல் peer\n2-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-5): சும்மா பயரிங் பயிற்சி எடுக்கிறோம் - என்றார்கள் புலிகள்\n1-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-4) : பிரபாகரனுக்கு மாவிலாறு விவகாரம் பற்றி எப்போது தெரியும்\n27-3-2020 கவரிமான் எங்கு வசிக்கிறது \n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-3): விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல் peer\n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -2):கடற்படையின் ஜெட்லைனர் கப்பலை தாக்கிய விடுதலைப் புலிகள் peer\n26-1-2020 இஸ்லாமிய மசூதி வளாகத்தில் ஒரு இந்து பெண்ணின் திருமணம் peer\n10-6-2019 முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பதில்லையா அதற்கு சமுதாயம் அனுமதிப்பதில்லையா\n2-5-2019 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1):\nபுலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n1-5-2019 மராட்டிய மன்னர் சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா\n7-4-2019 குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n12-12-2018 பலரது சிந்தனையில் peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 கஜா புயல்: காரணம் ஏன்\n17-11-2018 நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n17-11-2018 மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n13-10-2018 சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n15-5-2018 +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n1-3-2018 இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n1-3-2018 ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n28-2-2018 இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n28-2-2018 சிரியாவில் நடப்பது என்ன\n26-2-2018 சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n17-2-2018 இது பெரியாரின் மண் தான். peer\n5-2-2018 குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n5-2-2018 ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n5-2-2018 பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n5-2-2018 அனாதையாக இறந்தவர்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் கோவை இளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n29-1-2018 மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n19-1-2018 துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n19-1-2018 தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n19-1-2018 சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n19-1-2018 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n19-1-2018 யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n31-12-2017 மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n17-12-2017 எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 peer\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 peer\n7-12-2017 தமிழகம் - முஸ���லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n7-12-2017 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n7-12-2017 டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n17-11-2017 சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n31-10-2017 அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n31-10-2017 விலையும், மாற்றமும் peer\n26-10-2017 நான் சாரா டக்கர் மாணவி Hajas\n15-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 03 (இறுதி) Hajas\n10-9-2017 களவு போகும் கல்வி துறை Hajas\n10-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 02 Hajas\n8-9-2017 “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n5-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 01 Hajas\n23-8-2017 முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n3-8-2017 இந்த நாட்டில்தான் நடக்கிறது\n1-8-2017 நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n28-7-2017 ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n22-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n22-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n20-7-2017 தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n20-7-2017 குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n19-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n10-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n10-7-2017 தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n9-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n2-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n1-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n28-6-2017 உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n28-6-2017 கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n15-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n11-6-2017 அது உத்தமர்களின் காலம். peer\n30-5-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n29-5-2017 அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n29-5-2017 நாடே ஊமையாக நிற்கிறது... peer\n29-5-2017 என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n25-5-2017 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n23-5-2017 தமிழக நதிகள் ஒரு தேடல் peer\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n23-5-2017 நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவா�� விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n23-5-2017 நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n23-5-2017 விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n23-5-2017 ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n20-5-2017 நீ ஒரு முஸ்லிமா\n20-5-2017 தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n14-5-2017 இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n14-5-2017 இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n14-5-2017 நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n14-5-2017 இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n17-4-2017 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n5-4-2017 தமிழக நீர் ஆதாரங்கள் Hajas\n5-4-2017 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n4-4-2017 கோ யாருக்கு மாதா\n1-3-2017 நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n1-3-2017 ஒரு நீதிபதியின் கதி…\n1-3-2017 கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n21-1-2017 மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n20-1-2017 ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n19-1-2017 முஸ்லீம்கள் - நதிமூலம் peer\n19-1-2017 உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n18-1-2017 ஜல்லிக் கட்டு வரலாறு. peer\n14-1-2017 விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n14-1-2017 அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n14-1-2017 எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n14-1-2017 நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n28-12-2016 கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n3-12-2016 அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n27-11-2016 பக்கீர்மார்களைப் பற்றி peer\n19-11-2016 அன்புள்ள மோடி \"மாமா\" அறிய, peer\n19-11-2016 நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n19-11-2016 செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n19-11-2016 மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n19-11-2016 ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n19-11-2016 பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n5-11-2016 நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n5-11-2016 முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n5-11-2016 விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n4-11-2016 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n4-11-2016 தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள���: peer\n29-10-2016 பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n29-10-2016 பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n29-10-2016 மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n29-10-2016 நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n11-10-2016 உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n11-10-2016 உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n11-10-2016 உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n11-10-2016 உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n9-10-2016 உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n9-10-2016 உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n7-10-2016 உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n7-10-2016 உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n7-10-2016 உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n29-9-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n25-9-2016 ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n25-9-2016 நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n25-9-2016 இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n25-9-2016 காவிரி ஆறு - வரலாறு peer\n25-9-2016 நம் தண்ணீர்... நம் உரிமை... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n24-9-2016 ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n24-9-2016 லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n16-9-2016 பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n6-9-2016 ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n31-8-2016 மீன் வாங்கப் போறீங்களா \n31-8-2016 நாம நம்மள மாத்திக்கணும்...\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n19-8-2016 ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n19-8-2016 மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n24-6-2016 ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n13-5-2016 ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n30-4-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n30-4-2016 இத��� சாப்பாட்டு தத்துவம்….\n30-4-2016 மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n30-4-2016 க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n30-4-2016 ஏன் இவ்வளவு banks இருக்க Swiss bank-ல எல்லோரும் காசை deposit பண்ணுறாங்க nsjohnson\n30-4-2016 ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n30-4-2016 தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n13-4-2016 மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n10-4-2016 வீட்டு வாசலில் வேம்பு Hajas\n4-3-2016 பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2 nsjohnson\n20-2-2016 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n20-2-2016 குறைகளை மறைத்தல் peer\n16-1-2016 காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n16-1-2016 திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n16-1-2016 யார் இந்த பீட்டா (PETA) \n16-1-2016 ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n13-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n12-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n10-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n31-12-2015 யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n28-12-2015 அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n5-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 11-15 Hajas\n4-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 1-5 Hajas\n29-8-2015 ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n26-8-2015 \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n22-8-2015 உலக அதிசயங்கள் எது\n16-8-2015 கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n4-8-2015 ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n29-7-2015 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n11-7-2015 பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n11-7-2015 ரேடியோ சிலோன் சுந்தா .... nsjohnson\n10-7-2015 இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n26-6-2015 முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n26-6-2015 நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n24-6-2015 LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n24-6-2015 உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n13-5-2015 விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n7-3-2015 நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n7-3-2015 இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1-1-2015 மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n29-12-2014 பிபிசியின் தமிழோசை nsjohnson\n22-12-2014 மறுமலர்ச்சி பெறும், ஏர்வாட�� கால்பந்து\n22-12-2014 ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n19-12-2014 தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n19-12-2014 அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n19-12-2014 வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n19-12-2014 மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n18-12-2014 சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n10-12-2014 ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n8-12-2014 வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n2-12-2014 வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n29-11-2014 கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n22-11-2014 இசை முரசு நாகூர் E.M. ஹனீஃபா அவர்கள்...... peer\n21-11-2014 வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n15-11-2014 பரம்பரை வீட்டு வைத்தியம் nsjohnson\n14-11-2014 இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n14-6-2014 பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n8-6-2014 உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n25-4-2014 மோடி சேவையில் ஆர்.எஸ்.எஸ். peer\n25-4-2014 அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n25-4-2014 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n21-3-2014 கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n7-3-2014 பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n13-2-2014 பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n11-2-2014 பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n6-2-2014 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n6-2-2014 பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n27-1-2014 முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n26-1-2014 யார் இந்த மருத நாயகம். Hajas\n20-1-2014 நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n10-1-2014 ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n1-1-2014 கோடை கால‌த்தை குளிர்விக்க‌ nsjohnson\n26-12-2013 இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n26-12-2013 உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n22-12-2013 ஹிந்து - குறித்து இஸ்லாம்\n22-12-2013 சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n22-12-2013 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n24-11-2013 ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n20-11-2013 சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n9-10-2013 விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n24-9-2013 ஆசையிலிருந்து விடுபடுங்க���் nsjohnson\n24-9-2013 சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n21-9-2013 மலச்சிக்கல் பிரச்னை nsjohnson\n21-9-2013 இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n10-9-2013 தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n10-9-2013 அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9-9-2013 பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n18-6-2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n25-5-2013 திருநெல்வேலி தமிழ் peer\n3-5-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n21-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n8-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n19-3-2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n19-3-2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n7-3-2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n28-2-2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n28-2-2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n26-2-2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n25-2-2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n31-1-2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n26-1-2013 புவி நிர்வாணம் peer\n21-1-2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n17-1-2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n17-1-2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n17-1-2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n13-11-2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n6-11-2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n1-11-2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n1-11-2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n16-9-2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n15-9-2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n16-7-2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n16-7-2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n24-5-2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n17-5-2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n8-5-2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5-5-2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n30-4-2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n29-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n24-4-2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n9-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n18-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n15-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n8-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n8-3-2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n4-3-2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n4-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n25-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n25-1-2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n28-11-2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n22-11-2011 மின்சார மீன்கள் Hajas\n27-10-2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n27-10-2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n23-6-2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n23-6-2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n8-12-2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n7-12-2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n26-11-2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n26-11-2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n25-11-2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n25-11-2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n28-10-2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n27-10-2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n26-10-2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n21-10-2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n18-10-2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n2-10-2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n2-10-2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n2-10-2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n2-10-2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n25-9-2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n13-9-2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n12-8-2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n12-8-2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n11-8-2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n2-8-2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n12-7-2009 எண்ணங்களின் எழுச்சி peer\n12-7-2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n5-7-2009 மதுரை சாலைகள் ganik70\n1-7-2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n9-5-2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n9-5-2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n30-3-2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n25-3-2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n17-3-2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n19-1-2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n19-1-2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n6-1-2009  பெரியார் தந்த புத்தி போதும்\n3-1-2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n31-12-2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n23-11-2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n28-10-2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n8-10-2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n1-9-2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n1-9-2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n27-7-2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n27-7-2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n13-7-2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n28-6-2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n26-6-2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n8-6-2008 பள்ளி யந்திரம் peer\n13-4-2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n19-8-2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n24-3-2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/the-founder-of-the-uks-alliance-foundation-gopalakrishnan-helps-eelam-tamil-families/", "date_download": "2020-05-31T22:38:44Z", "digest": "sha1:AC45BLUTJMPYPHIFNLSDWWAGA2GMFM3V", "length": 7636, "nlines": 110, "source_domain": "chennaivision.com", "title": "*இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் ஈழத்தமிழ் குடு���்பங்களுக்கு உதவி* - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n*இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி*\nஇங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர் விடுதலைக் கழகத்தை அணுகினர்.\nஅதன் தலைவர் தோழர் கொளத்தூர் வழிகாட்டுதலினபடி, மே மாதம் 07-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், திருமூர்த்தி மலையில் உள்ள, ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில் உள்ள, 110 குடும்பங்களுக்கு உணவு பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, மே 09ம் தேதி, பொள்ளாச்சி அருகில் உள்ள கோட்டூர் ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில், பதிவு அட்டை உள்ளவர்களுக்கும், பதிவு அட்டை இல்லாதவர்களுக்குமாக மொத்தம் 300 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசிய, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பதிவு அட்டை இல்லாதவர்களுக்கு மேலதிகமாக அரிசியும் வழங்கப்பட்டது.\nஅடுத்ததாக மே 12-ம் தேதி, ஆழியாறு ஈழத்தமிழர் ஏதிலியர் முகாமில் வாழ்ந்து வரும் 281 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது.\nஅரசு வலியிறுத்தி வரும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து, தனிமனித இடைவெளியைக் கைகொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிகளில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளரும், உடுமலை நகர பொறுப்பாளருமான தோழர் ஜீவானந்தம், அவருடைய துணைவியார் சாந்தி, கோட்டூர் முகாம் தலைவர் செல்வன், மடத்துக்குளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, ஆனந்த், அரிதாசு, சாந்தி, ஜே.ஆர்.எஸ் ஆசிரியர் மங்களேஸ்வரி, கோவை மாவட்ட செயலாளர் வே.வெள்ளிங்கிரி, , கோ.சபரிகிரி, விவேக் சமரன் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.\nதமது கோரிக்கையை ஏற்று, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியமைக்காக அகிலன் அறக்கட்டளை நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு முகாமில் வசிக்கும் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1731", "date_download": "2020-05-31T21:48:24Z", "digest": "sha1:KTGMJJ5PT7F7EAWHKXVVWRBGXXZ4VGW3", "length": 9535, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமுல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார் பென்னிகுவிக்கின் பேத்தி\n``முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பும்போது இரு மாநில மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு உருவாகும்'' கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தி வேதனையுடன் கூறினார்.\nமுல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தியான டயானா ஜீப் நேற்று தேனி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"வரலாறு காணாத அளவுக்குக் கேரள மாநிலம் மழையைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதை நானும் நேரில் பார்த்தேன். கொச்சின் சென்று அங்கிருக்கும் மக்களுடன் பேசிவிட்டு வந்தேன். மீண்டு வந்திடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. இடுக்கி மாவட்ட மக்களுக்காக 4 டன் காய்கறிகள் வாங்கிக்கொடுத்திருக்கிறோம். அதற்காகப் பலர் உதவி செய்திருக்கிறார்கள். மேலும் உதவி செய்துவருகிறார்கள்.\nஇந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் விழுந்துவிட்டதாகவும், அணை உடையப்போகிறது, மக்கள் அழியப்போகிறார்கள் என்றும் வதந்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யானது. அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையைப் பற்றி வதந்தி பரப்புபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை, வலுவாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பும்போது இரு மாநில மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு உருவாகும். அதற்கு நாம் எப்போதும் இடம் கொடுக்கக் கூடாது. சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். அதுதான் என் விருப்பம். ���து குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்டக் கலெக்டர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்\" என்றார்.\nமுல்லைப் பெரியாறு அணையில் விரிசல் விழுந்துவிட்டது எனச் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவது குறித்து கேரள அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. எனவே, அணை குறித்து பரப்பப்படும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2014/07/", "date_download": "2020-05-31T22:52:50Z", "digest": "sha1:5VOJV4F6QGZKYPMR2HCR2W62GGKOCRXQ", "length": 34575, "nlines": 265, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஜூலை 2014", "raw_content": "\nவியாழன், 31 ஜூலை, 2014\nஜுலை 5ம் தேதி(5/7/2014) நாங்கள் காட்டுமன்னார்குடியில் இருக்கும் வீரநாராயணப்பெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.\nவீரநாரயணபுர சதுர்வேதிமங்கலமென்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற விருது பேர்பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது.\nகாட்டுமன்னர்கோவில் அருகில் வீராணம் ஏரி இருக்கிறது.\nமுன்பு இது வீரநாராயண ஏரி என்று குறிப்பிடப்பட்டது. சரித்திரப் புகழ்பெற்ற நாவல் அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்’ நாவலில் இந்த ஏரி குறிப்பிடப்படும். ஆடி, ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியில் நீர் நிரம்பி ததும்பி இருக்கும் என்று இந்த ஏரியைப்பற்றி அதில் வரும்.\n//ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறி பிரயாணம் செய்து கொண்டிருந்தான்//\nஎன்று வரும். இந்த கதையைப் படித்தவர்கள் அந்தவாலிப வீரர் பேரை சொல்லுங்களேன் \nநாங்கள் வீரநாராயணப் பெருமாள் கோவில் போனபோது , ஆனி மாத 10 நாள் திருவிழா கோவிலில் நடந்து கொண்டு இருந்தது.\nஉற்சவர்- ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.\nதாயார் - மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.\nதீர்த்தம்- வேதபுஷ்கரணி, காவேரி நதி\nஸ்ரீமத் நாதமுனிகள் ,அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதாரம் செய்த தலம் இது.\n(ஸ்ரீமதநாதமுனிகள் திருவரசு என்று நாதமுனிகளைப்பற்றியும் , அவர் பேரர் ஸ்ரீ ஆளவந்தார் பற்றியும் எழுதி இருக்கிறேன் முன்பு.)\n”லக்ஷ்மி நாத சமாரம்பாம்” என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்\nநாங்கள் சென்றிருந்த சமயம் ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு அபிஷேக ஆராதனை விழா நடந்து கொண்டு இருந்தது. திவ்யபிரபந்தம் பாடி முடிந்தவுடன் பூஜை ஆனது. பின் தயிர்சாதம் பிரசாதமாய் கொடுத்தார்கள்.\nஅதன்பின்தான் பூட்டி இருந்த வீரநாராயணப் பெருமாள் சந்நதியைத் திறந்து காட்டினார்கள். ”பூஜை பார்த்துவிட்டு போகிறீர்களா அல்லது ஆரத்தி மட்டும் போதுமா” என்று பட்டர் கேட்டார்கள். நாங்கள் அடுத்து திருநாரையூர் போக வேண்டி இருந்ததால் ஆரத்தி. சடாரி, தீர்த்தம், துளசி பெற்றுக்கொண்டோம்.\nபெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். அவரையும் தரிசித்து வந்தோம்.\nமுதலில் அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி.\nஅனுமன், எதிரில்இருக்கும் பெருமாளைத் தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்.\nஇறைநம்பிக்கை எனும் துடுப்��ைக் கொண்டு வாழ்க்கைப் படகை நடத்திச் செல்லலாம் என்று உணர்த்தும் வண்ணம் காட்சி அளிக்கிறது -தெப்பக்குளத்தில் உள்ள படகு.\nதாரகம் என்றால் கடத்துவிப்பது, படகிலே வைத்து ஓட்டிக் கொண்டு போய் அக்கரை சேர்ப்பது என்று அர்த்தம்.ப்ரணவத்தையும், ராமநாமாவையும் தாரகமந்திரம் என்று சொல்வது வழக்கம். “தாரகநாமா” என்று தியாகராஜர்கூட ராமசந்திர மூர்த்தியை தாபத்தோடு பாடியிருக்கிறார்.ஸம்சாரக்கடலில் விழுந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிற நம்மைப் படகிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் தாரக மந்திரம்.\n----ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்.\n10 நாள் திருவிழாவில் ஒருநாள் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு\nகோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர் , எதிரில் ராமர் சன்னதி உள்ளது.\nபெருமாளும் ஸ்ரீமதங்க மகரிஷியும் , பின்புறம் பெருமாளும், ஆண்டாளும்\nஸ்ரீஆண்டாள்அருளிசெய்த திருப்பாவை- ஆண்டாள் சன்னதியில்\nஸ்ரீ மதங்கமகரிஷி நேர் எதிரே அழகிய தூண்களுட்ன் கூடிய தீர்த்தக்கிணறு\nதாயார் சன்னதியில் நல்ல கருத்து உள்ள வாசகம்\n, முன் மண்டபம் அபிஷேக மண்டபம். பின்புறம் ஸ்ரீ ஆளவந்தார் சன்னதி\nஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி விமானம்\nநைவேத்தியத்துக்கு நித்தியபடி கட்டளைக்காரர் பற்றிய குறிப்புள்ள கல்வெட்டு\nபின்வரும் படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ’தரிசனம் காணவாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் காட்டுமன்னார்குடி பற்றி வைத்தபோது டிவியிலிருந்து எடுத்த படங்கள், இந்த பதிவில் பகிரலாம் என்று எடுக்கப்பட்டது, நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு.\nஅலங்கார பூஜை நாதமுனிகளுக்கும், ஆளவந்தாருக்கும்\nஅலங்காரத்தில் சுந்தரகோபாலனாகக் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 9:17 31 கருத்துகள்:\nLabels: ஆன்மீக உலா., காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்\nஞாயிறு, 27 ஜூலை, 2014\nமன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் \nஇது மன்னர் இராஜேந்திர சோழன் மாளிகை இருந்த இடம் \n\"மாளிகைமேடு \"என்று இந்த இடத்தைக் குறிப்பிடுகிறார்கள்.\nமன்னன் ராஜேந்திரன் சோழன் இருந்த மாளிகை மண்ணாகிப் போனபின் அதை ’மாளிகைமேடு’ என்று இப்போது அழைக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்திலிரு���்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு போய் இருந்தோம்.\nஅருள்மிகு பிரகதீஸ்வரர்ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம்.\nமன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே\nமன்னர்கள், தன் மாளிகையைவிட மகேசன் வீட்டை அப்படி அழகாய் அற்புதமாய் காலத்தால் அழிக்கமுடியாதபடி கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். அவற்றைப் பராமரிக்க நிலங்கள், அளித்திருக்கிறார்கள். அந்நியப்படையெடுப்புகளால் சீர் குலைந்தாலும் இன்றும் மன்னரின் பெருமையைப் பேசிக் கொண்டு இருக்கிறது கோவில்.\nஇப்போது மன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறிய நாளை விழாவாக கொண்டாடினார்கள். எல்லோரும் அதைப்பற்றி எழுதி விட்டார்கள்.\nநாங்கள் ஜனவரி 1ம் தேதி கங்கைகொண்டசோழபுரம் போவது என்று வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் போய் வருவோம்.அப்படி உறவுகளுடனும், நட்புகளுடனும் கங்கை கொண்டசோழபுரம் சென்றதைப் பற்றி என் மலரும் நினைவுகளைப் பற்றி கொஞ்சம் பகிர்கிறேன்.\nநாங்கள் கார் வாங்குவதற்கு முன்பு மாயவரத்திலிருந்து இரும்புலிகுறிச்சி செல்லும் பேருந்தில் கங்கைகொண்டசோழபுரம் போவோம். காலை 8.30க்கு கிளம்பினால் 9.30க்கு கங்கை கொண்டசோழபுரம் போகும். காலை உணவை கையில் எடுத்துக் கொள்வோம். அங்கு போய் சாமி தரிசனம் ஆனபின் உணவை முடித்துக் கொண்டு மீண்டும் 12.30க்கு இரும்புலிகுறிச்சிப் பேருந்து திரும்பி வரும்போது அதில் ஏறி மாயவரம் வந்து விடுவோம்.\nமகன் எங்களுடன் வந்தாலும், அடிக்கடி தன் நண்பர்களுடன் சென்றுவருவார். பக்கத்து வீட்டுக்குழந்தைகள், அவர்களுடன் உடன் படிப்பவர்கள் எல்லாம் எங்களுடன் கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருவார்கள். மகிழ்ச்சியான குதூகலமான காலம் அவை. இப்போது அவர்கள் எல்லாம் வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருக்கிறார்கள். ஜனவரி 1ம் தேதி போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு, சேர்ந்து கங்கைகொண்டசோழபுரம் போன நினைவுகளை பேசுவார்கள். \"மறுபடியும் நாம் சேர்ந்து ஒரு நாள் அங்கு போவோம்\" என்பார்கள்.\nஅப்போது எல்லாம் கோவிலின் மேல்தளத்திற்குப் போய்ப் பார்க்கலாம். ஒரு நபருக்கு இவ்வளவு(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்) என்று கட்டணம் உண்டு. அழைத்துச் செல்ல கோவில் சிப்பந்தி உண்டு அவர் நம்மை மேல்தளத்திற்கு அழைத்துச் சென��று காட்டுவார். கோவிலின் உள் வாசல் பக்கத்தில் படிகள் இருக்கும். சதுரம் சதுரமாய் உயர உயரமாய் படிகள் இருக்கும். அதில் ஏறி மேல்தளத்திற்குச் சென்றால், அதன் சேதமுற்றிருந்த தரைப்பகுதியின் வழியாக, கீழே கருவறையில் உள்ள பிரகதீஸ்வரர் திருவுருவத்தின் உச்சிப் பகுதி தெரியும்.\nமொட்டைக்கோபுர வாசலில் உள்ள படிவழியாக அதன் மேல்தளம் எல்லாம் பார்க்க அனுமதி உண்டு. இப்போது அதற்கு கம்பிகேட் போட்டு மூடி விட்டார்கள் .மேல்தள அனுமதி இல்லை.\nகீழே ஸ்வாமி இருக்கும் கருவறையைச் சுற்றி ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. அங்கு ஒரே இருட்டாக இருக்கும்.முன்பெல்லாம் சுற்றி வரலாம். அழைத்து செல்லும் பணியாள் டார்ச் வெளிச்சத்தில் அழைத்து செல்வார், அப்போது சிறிது நேரம் அந்த விளக்கை அணைத்து விட்டுச் சொன்னார்,\" இருட்டு எப்படி இருக்கிறது பிரளய காலத்தில் எங்கும் இருட்டு இப்படித்தான் இருந்ததாம் அதை உணர்த்தவே விளக்கு எதுவும் போடவில்லை\" என்பார்.\nஇப்போது அங்கு விளக்குகள் போட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது பிரதோஷ காலம், மற்றும் விழாக்கள், ஜனவரி 1ம் தேதி ஆகிய் நேரங்களில் மட்டும் தான் உள் பிரகாரம் சுற்றி வரலாம். மற்ற நாட்கள் கிடையாது அடைத்து வைத்து இருப்பார்கள், பாதுகாப்பு கருதி. இலிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைத்து இருப்பதால் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் மிதவெப்பத்தையும் கொடுக்கும் என்றும் சொன்னார். அதை உணர முடியும்.\nஇப்போது உணவைக் கொண்டுபோய் சாப்பிடவும் கூடாது. மக்கள் கூட்டம் அதிகமாய் வர வர கட்டுப்பாடுகள் அதிகமாய் இருக்கிறது. மக்கள் அங்குள்ள பெரிய கிணற்றில் குப்பைகளைப் போட்டு விடுகிறார்கள் அதை முன்பு ஒரு பதிவில் படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன்.சாப்பிட்டு விட்டு அவற்றையும் சுத்தம் செய்யாமல் அப்படி அப்படியே போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் அதனால் இப்போது அதற்கு தடை. இப்போது கோவில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. புற்களையும் செடி கொடிகளையும் வளர்த்துப் பராமரிக்கிறார்கள். குருக்களிடம் சொல்லி விளக்கு போடச் சொல்லிப் பார்த்தால்தான் லிங்கத்திற்கு மேலே கங்கை நீர், செம்புப் பாத்திரத்திலிருந்து சொட்டு ச்சொட்டாய் விழுவது தெரியும். அல்லது தீபாராதனை நேரம் உற்றுப்பார்க்க வேண்டும்\nமாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிற்பங்களை கம்பி தடுப்புக்குள் வைத்து இருக்கிறார்கள். அருங்காட்சியத்திலும் சிலவற்றை வைத்து இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அருங்காட்சியகம் இருக்கிறது. அரசு விடுமுறை நாள் எல்லாம் இதற்கும் விடுமுறை. வேலை நாள் போனால் தான் அருங்காட்சியகம் பார்க்க முடியும்.\nநடராஜர், சிவகாமி அன்னையால் தன்னைப் போல ஆடமுடியாது என்று சிரிப்பது போல் இல்லை\nதவறு செய்பவர்களுக்கு என் காலுக்கு அடியில் இருப்பவன் கதிதான் என்று கைவிரலை கீழ் நோக்கி காட்டுகிறார் இறைவன்.\nஎதிர்ப் பக்கம் லட்சுமி தாமரை மலரில்அமைத்து உள்ளார்கள்.\nவெளிப்புறத்தில் நடைபாதையின் இருமருங்கிலும் மரங்களும் புற்களும் அழகுறப் பராமரிக்கப்படுகின்றன.\nமுன் மண்டபத்தில் இறைவன் இல்லா சந்நிதி - அதன்பின் புறம் பெரிய விநாயகர் இருக்கும் சந்நிதி.\nஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு புறா -எனக்கும் இங்கு இடம் உண்டு என்று சொல்கிறது.\nமேலே உள்ள படம் -புதிப்பிப்பதற்கு முன் இருந்த தோற்றம்\nகீழே உள்ள படம் -புதுப்பித்த பின் இப்போது உள்ள தோற்றம்\nஸ்வாமி சந்நிதிக்கு ஏறும் படிக்கு மேலே தெரியும் மேல் விதானத்தில் அழகிய வேலைப்பாட்டில் பிள்ளையார்\nஅம்மன் - பெரிய நாயகி சந்நிதி\nதலவிருட்சம் வன்னி அதன் வளைந்த கிளையில் முன்பு குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவார்கள்., இப்போது அந்த கிளைக்குமுட்டுக் கொடுத்து அதில் விளையாட முடியாதபடி முட்கள் சுற்றி உள்ளார்கள். புன்னை மரமும் தலவிருட்சம் என்கிறார்கள். சண்டேஸ்வரர் சந்நதி பக்கம் அந்த மரம் இருக்கிறது.\nமுருகன்- மயில் வாகனத்தில், பிள்ளையார் -தன் மூஞ்சூறு வாகனத்தில்\nகோபுரத்தின் பக்கவாட்டில் இருக்கும் தெருப்பக்கத்தில் இருந்து எடுத்தபடம்\nமொட்டைக் கோபுர மேல்தளம் செல்லும் படிக்கட்டுகள்- எதிர்புறப் படியிலிருந்து எடுக்கப்பட்ட படம் .அங்கும் படிகள் உண்டு.\nஇப்போது கம்பிக் கதவு போட்டுப்பூட்டிவிட்டார்கள்.\nஸ்வாமி சந்நிதி செல்ல இருபக்கமும் துவாரபாலகர் இருக்கும் அழகிய வாசல்படி\nநாவல் மரத்தில் உள்ள நாவல் கனியை முதலைமேல் அமர்ந்து பறிக்கும் குரங்கு. குரங்கும், முதலையும் கதை தெரியும் தானே \nமரம் செடிகள் இடையே கோபுரக் காட்சி\nஎங்கு இருந்து படம் எடுத்தாலும் அலுக்காத கோபுர தரிசனம்\nபழைய படங்கள் -பின்பு வருகின்றன.\nஉள் கோபுர மேல்தளம் செல்லும் படிகளில்\nகோபுர மேல்தளத்திலிருந்து எடுத்த படம்\nமொட்டை கோபுரத்தின் மேல் தளம்\nகோவிலுக்கு செல்லும் மக்களை ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கும் யானையார்\nபல வருடங்கள் கங்கைகொண்ட சோழபுரம் சென்ற போது எடுத்த படங்களை இங்கு பகிர்ந்து உள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும் போதும் வெவ்வெறு தோற்றத்தில் மனதை வசப்படுத்தும் கோவில். மனதுக்கு உற்சாகம் தரும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.\nநந்தி அருகில் உள்ள நாகலிங்கமரத்தில் நாகலிங்கப்பூ.\nநாம் இந்த பூவை மனதால் இறைவனுக்கு சமர்ப்பித்து இறைவனின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று வாழ்வோம்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 11:41 43 கருத்துகள்:\nLabels: கங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nமன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் \nகண்ணில் தோன்றும் காட்சி எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/09/1507487424", "date_download": "2020-05-31T21:45:26Z", "digest": "sha1:5TY73GWO7OBKGEM5QRYDHBHN3PKQXSD4", "length": 8998, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாற்றம் கண்ட எடப்பாடி நகரம்: முதல்வர்!", "raw_content": "\nஞாயிறு, 31 மே 2020\nமாற்றம் கண்ட எடப்பாடி நகரம்: முதல்வர்\nகாவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 8) திறந்து வைத்தார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா இருக்கிற காலத்திலேயே இங்கே இருக்கிற பொதுமக்கள், கழக நிர்வாகிகள் எல்லாம், நஞ்சுண்டீஸ்வரர் திருக்கோயிலினுடைய ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டிக்கொடுத்தால், இப்பகுதி மக்களின் திருமண நிகழ்ச்சி இங்கே நடக்கிறபோது, இந்த மண்டபம் மிகுந்த பயனளிக்கும் என்று கோரிக்கை வைத்தார்கள்.\nபுரட்சித்தலைவி அம்மாவிடத்திலே நான் இதை சொன்னவுடன், 2015-2016ஆம் ஆண்டே இதற்கு நிதி ஒதுக்கித் தந்தார்கள். ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு போதாது, பெரிய மண்டபமாகக் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இது பரிசீலனையில் இருந்��ு கொண்டிருந்தது. இப்போது இந்த மண்டபத்துக்காக, தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை சார்பாக 2.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.\nஎடப்பாடி நகரமே ஒரு மாற்றத்தை கண்டிருக்கிறது. 2011க்கு முன்பு, எடப்பாடி நகரம் எப்படி இருந்தது, 2011க்குப் பிறகு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எப்படி எடப்பாடி நகரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நான் 2011 தேர்தலில், வீடு வீடாக எடப்பாடி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும்போது அவர்கள் வைத்த கோரிக்கை குடிநீர் பிரச்னை. வெள்ளாண்டி வலசு போகும்போது, அங்கு இருக்கிற ஒரு தாய், ஒரு பாட்டில் எடுத்துவந்து தண்ணீர் பிடித்து சுமாராகத்தான் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்தவுடனேயே அம்மா அவர்களிடம் எடுத்துச் சொல்லி எங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை அப்படியே அம்மாவிடத்தில் சொன்னவுடனே, 20 கோடி ரூபாய் கொடுத்து, எடப்பாடி நகர மக்களுக்கு தனியாக குழாய் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அளித்திருக்கிறோம்.\nஇதெல்லாம் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாத சாதனை, இன்றைக்கு அம்மாவினுடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது. வெள்ளாண்டி வலசு மற்றும் கண்டம்பட்டிக்கு இடையே பாலம் வேண்டுமென்று கேட்டீர்கள், அந்த பாலத்தையும் அம்மா கட்டிக் கொடுத்தார்கள். புதிதாக கண்டம்பட்டியிலிருந்து டவுனுக்குச் செல்ல ஒரு பாலம் கேட்டீர்கள். அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது, அப்பணி விரைந்து தொடங்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு டிரைனேஜ் வசதி கேட்டீர்கள், அதையும் அம்மா செய்து கொடுத்தார்கள். ரேஷன் கடையைக் கேட்டீர்கள், அதையும் அம்மா கொடுத்தார்கள்.\nகூடுதல் பள்ளிக் கட்டடம் வேண்டுமென்று கேட்டார்கள், அதையும் கொடுத்தார்கள். கல்லூரி வேண்டுமென்று பல்லாண்டு காலமாக கோரிக்கை வைத்தீர்கள். அம்மா அவர்கள் இருக்கிற காலத்திலேயே 2011லேயே அருமையான கல்லூரி கொடுத்து, அற்புதமான கட்டடத்தை கொடுத்து, இன்றைக்கு 1,100 பேர் படிக்கிறார்கள். இப்போது எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருக்கிற மாணவ மாணவிகள், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிய��ல் இருக்கின்ற மாணவ மாணவிகள் எல்லாம் உயர்கல்வி படிக்க வேண்டுமென்பதற்காக இன்றைக்கு வனவாசி பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.\nபழனிசாமி திறந்துவைத்த ரூ.30.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிபாளையம் - ஈரோட்டை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. 430 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலத்தில் 16 தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஞாயிறு, 8 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/211036", "date_download": "2020-06-01T00:19:21Z", "digest": "sha1:7YGUM45LN4QLD6LMWTCBMYSGEQYZG76W", "length": 11849, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள் மேம்பாடுகள் காணும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 விக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள் மேம்பாடுகள்...\nவிக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள் மேம்பாடுகள் காணும்\nமலாக்கா- கடந்த புதன்கிழமை (மே 20) மலாக்கா ஸ்ரீ நெகிரியில் உள்ள மலாக்கா முதல்வர் டத்தோ சுலைமான் அலியின் அலுவலகத்தில் அவருடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்திய சமூகம் தொடர்பான பணிகளில் மேம்பாடுகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமலாக்காவில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இந்தியர்கள் யாரும் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பதவியேற்கவில்லை. அந்தக் கூட்டணியில் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களும் யாருமில்லை.\nமலாக்காவின் புதிய முதலமைச்சராக சுலைமான் அலி தற்போது பதவியேற்றுள்ளார்.\n“மலாக்கா வாழ் இந்தியர்களின் தேவைகளையும் விடுபட்டிருந்த பணிகளையும் பூர்த்தி செய்வதற்கு மாநில முதல்வர் சுலைமான் அலி இணக்கம் தெரிவித்துள்ளார். அவரது சிறந்த தலைமைத்துவப் பண்புகள், சமுதாய நலன் ஆகியவை மூலம் அவர் சிறந்த முதலமைச்சராக செயல்படுவார் எனக் கருதுகிறேன்” என விக்னேஸ்வரன் மலாக்கா முதல்வருடனான ��னது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.\nமுதலமைச்சருடனான தனது சந்திப்பின்போது மலாக்கா வாழ் இந்தியர்கள் நலன் சார்ந்த பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nமலாக்காவில் நீண்ட காலமாக தமிழர்கள் எதிர் நோக்கி வரும் கருமக்கிரியைகள் செய்வதற்கான இடத்திற்கான ஆவணங்கள், ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப் பள்ளி, காடேக் தமிழ்ப்பள்ளி நிலவரம், மலாக்கா நகர் பகுதியில் இந்தியர்களின் தொன்மையான வரலாறுகளையும் பண்பாட்டுக் கலைக் கலாச்சாரச் சுவடுகளைக் காட்டும் இந்தியர்களின் பொருட்காட்சியகம், லிட்டல் இந்தியா சாலையில் அமைக்கப்படவிருந்த நுழை வாயில் முகப்பு நிர்மாணிப்பு பணிகள் ஆகியவை குறித்தும் முதல்வருடன் பேசப்பட்டது.\nமுடக்கம் கண்டுள்ள அனைத்துப் பணிகளும் விரைவில் தொடங்குவதற்கு மாநில முதல்வர் நமக்கு பக்கப் பலமாக இருப்பார் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.\nமாநிலத்தில் இந்தியர்களின் பிரதிநிதிகளாக நான்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மஇகா சார்பில் நியமிக்கப்பட்டுள்ளதற்கு அவர் முதல்வரிடம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.\nமலாக்கா மாநில முதலமைச்சராக சுலைமான் அலி பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக அவருடன் விக்னேஸ்வரன் நடத்தியிருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.\nசந்திப்பின்போது முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து விக்னேஸ்வரன் கௌரவித்தார்.\nஇந்த சிறப்பு சந்திப்பில் மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோ அப்துல் ரவுப் யூசோ, மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவரும் முதலமைச்சரின் இந்தியர் நலனுக்கான சிறப்பு செயலாளர் டத்தோ எம்.எஸ் மகாதேவன், மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.\n“அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதானம் தழைத்து ஓங்கட்டும்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nவிக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : ���ொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/22200815/37-days-later-Back-in-Erode-Coronal-damage-to-someone.vpf", "date_download": "2020-05-31T23:41:39Z", "digest": "sha1:3AC6EU4FQJFYMRLA6R4MBPZCI356JBBZ", "length": 9552, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "37 days later, Back in Erode Coronal damage to someone || 37 நாட்களுக்குப் பிறகு ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n37 நாட்களுக்குப் பிறகு ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு + \"||\" + 37 days later, Back in Erode Coronal damage to someone\n37 நாட்களுக்குப் பிறகு ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவில் இருந்து விடுபட்ட ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதற்போது சென்னையில்தான் மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு உள்ளது. இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் அடந்த 37 நாட்களாகவே கொரோனா பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலத்தை நோக்கியே ஈரோடு மாவட்டம் இருந்து வந்தது.\nஇந்த நிலையில் 37 நாட்களுக்குப் பிறகு இன்று ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொர���னா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\n2. சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு\n3. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்\n4. தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு\n5. தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/petta-movie-published-on-the-internet.html", "date_download": "2020-05-31T23:00:06Z", "digest": "sha1:T77WEVSKOYJ2GPNCVSYE5UBF5UTL5TR7", "length": 6161, "nlines": 134, "source_domain": "www.tamilxp.com", "title": "பேட்ட படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nபேட்ட படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\nபேட்ட படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\nரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள பேட்ட திரைப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ் தற்போது பேட்ட படத்தை வெளியிட்டுள்ளது.\nஆசைய காத்துல தூதுவிட்டு பாட்டுக்கு ஆடிய செல்வராகவன்..\nபுடவையை கட்டியும் கட்டாமல் இருந்த சாக்ஷி.. வைரலாகும் ஹாட் போட்டோ..\nவிஜய் பிறந்தநாளன்று மாஸ்டர் டீசர்.. ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா..\nமீரா மிதுனுக்கு 2-வது திருமணம்..\nசட்டை பட்டனை கழட்டி தாராளம் காட்டிய பூனம் பாஜ்வா..\nஅம்மா கிட்ட கேப்பாங்க.. பாலியல் தொந்தரவு குறித்து பேசிய நடிகை கல்யாணி..\nதெற்கு ரயில்வே பணியாளர்கள் 80 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் எங்கெங்கு பேருந்து இயக்கப்படும் – 8 ஆக பிரித்து அரசு அறிவிப்பு\nஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை விமானப்போக்குவரத்து ரத்து.\nதிடீரென மயங்கிய வைரஸ் தடுப்பு ஊழியர். அரை மணி நேரமாக கண்டுகொள்ளாத ஊழியர்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே கரம்பிடித்த கொரோனா நோயாளி\nகனடாவில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு எவ்வளவு\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்\n5-வது முறை ஊரடங்கு – UNLOCK 1.0 – ல் அரசின் தளர்வுகள் என்ன\nஆசைய காத்துல தூதுவிட்டு பாட்டுக்கு ஆடிய செல்வராகவன்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/03/29141739/1213673/Corona-death-in-Sri-Lanka.vpf", "date_download": "2020-05-31T22:18:21Z", "digest": "sha1:NFH2H2ICZSG4EN5IGSDWXJHFHDAOV643", "length": 9253, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. கொழும்பு அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இலங்கையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் , அவர்களில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\nஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு\nபுதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நில��யில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு\nமெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசெங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா\nசென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.\nஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு\nமதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.\nஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு\nபுதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி\nசமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.\n99 வயது பாட்டியின் கொரோனா கால உதவி...\nமுதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூ��ம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:35:38Z", "digest": "sha1:ORHJ32KHITUTNNJGFBRBWMA2FX5RI63A", "length": 7066, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "பெண் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய பெண்ணுக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கியது சாதனையாளர் விருது\nகொரோனா நோயாளியை காதலித்து திருமணம் செய்த பெண் டாக்டர் \nபெண் வேடமிட்டு கிளுகிளுப்பு நடனமாடிய ஜிபி முத்துவை செமையாக நக்கலடித்த டிக்டாக் வாசிகள் \nசெல்போன் மூலம் பெண் போலீஸை உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் \nகொரோனா வைரஸுக்கு வாழ்த்துக்கள் கூறி நன்றி தெரிவித்த தமிழக பெண் \nமக்களின் வரிப்பணத்தில் ரூ.1000 நிவாரணம் கொடுத்து சுயவிளம்பரம் தேட முயற்சித்த அதிமுக பிரமுகரை வறுத்தெடுத்த பெண் \nஒரு பொண்ணு நாப்கின் இல்லாம இருந்ததாக பிரஸ் மீட்டில் போட்டுடைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ \n‘கள்’ இறக்கி குடிகாரர்களிடம் திருட்டுத்தனமாக விற்று வசூல் வேட்டைநடத்திய இருவரை கைது செய்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்\nவீடியோகாலில் லீலைகளை காட்டிய மைனர் குஞ்சை வீட்டுக்கு வரவழைத்து தில்லாக தர்மஅடி கொடுத்த இளம்பெண் \nகொரோனா வைரஸை விட தமிழகத்திலுள்ள கொடுமையான நோய் குறித்துப் பேசிய பெண் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/can-we-see-god/", "date_download": "2020-05-31T23:25:43Z", "digest": "sha1:7HNI7PZSKRGDP5YEMROIDPQK776YJZW4", "length": 17853, "nlines": 203, "source_domain": "www.satyamargam.com", "title": "கடவுளை நம்மால் பார்க்க இயலுமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nஇயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில்.\nகடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர்.\nஅல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏழு வானத்திற்கு அப்பால் அழைத்துச் சென்று திரைமறைவில் உரையாடி அவர்களை சிறப்பித்து அனுப்பியிருக்கிறான். அந்த ஏகனை இம்மையில் பார்க்கும் சக்தி எவருக்கும் இல்லை. ஆனால் மறுமையில் திரையின்றி நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியத்தையும், நேருக்கு நேர் பேசும் பாக்கியத்தையும் சொர்க்கவாசிகளுக்கு அளிப்பேன் என்னும் வாக்குறுதியை அல்லாஹ் வழங்குகிறான்.\n“அந்நாளில்(நியாய தீர்ப்பு நாளில்) சில முகங்கள் மகிழ்ச்சியுடனும் தமது இறைவனைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்.” (அல்குர்ஆன் 75:22,23)\n“நிச்சயமாக அவர்கள் (நிராகரிப்பவர்கள்) தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 83:15)\nமனிதன் இவ்வுலகில் செய்த நல்ல தீய செயல்களை குறித்து விசாரித்து இறைவன் தீர்ப்பு வழங்கும் மறுமை நாளில், நற்செயல்களை செய்து இறைவனிடமிருந்து பெறுதற்கரிய சுவர்க்கத்தைப் பெற காத்திருக்கும் சுவர்க்கத்துக்குரியவர்கள் இறைவனை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்துகிறது.\nமேலும் தீய செயலைச் செய்தவர்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள் என்பதையும் ��ேற்கண்ட வசனம் தெளிவிக்கிறது.\n(அல்லாஹ்) அவனுக்கும் (அடியார்களுக்குமிடையே) ஒளித் திரையாக உள்ளது. அந்த ஒளித்திரையை அவன் அகற்றினால் அவன் திருமுகத்தின் ஜோதி அவன் பார்வை படும் படைப்பினங்களை எல்லாம் எரித்து விடும் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (இப்னுமாஜா)\n எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா என்று நாங்கள் கேட்டோம். மேகத்தால் மறைக்கப்படாத சூரியனை நடுப்பகலில் காண்பதற்கு உங்களுக்குச் சிரமம் எதுவும் இருக்குமா என்று நாங்கள் கேட்டோம். மேகத்தால் மறைக்கப்படாத சூரியனை நடுப்பகலில் காண்பதற்கு உங்களுக்குச் சிரமம் எதுவும் இருக்குமா என்று திருப்பிக் கேட்டார்கள். ‘இருக்காது’ என்று நாங்கள் கூறினோம். இவ்விரண்டையும் காண்பதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படாது என்பது போலவே உங்கள் இறைவனைக் காண்பதில் சிரமப்பட மாட்டீர்கள் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)\nஉங்களில் எவருடனும் உங்கள் இறைவன் பேசாமலிருக்கமாட்டான். அவனுக்கும் அவனது இறைவனுக்குமிடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்கள் என்றும் நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)\nசுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும். நரகவாசிகள் நரகத்தில் நுழைந்தவுடன் :\n அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதை உங்கள் இறைவன் நிறைவேற்ற விரும்புகின்றான் என்று அழைப்பாளர் ஒருவர் கூறுவார். அதற்கு அவர்கள் ‘அது என்ன வாக்குறுதி எங்கள் நன்மையின் எடையை அவன் அதிகப்படுத்தவில்லையா எங்கள் நன்மையின் எடையை அவன் அதிகப்படுத்தவில்லையா எங்கள் முகங்கள் வெண்மையாக்கிவிடவில்லையா நரகிலிருந்து எங்களை அவன் விடுவிக்கவில்லையா (இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்) என்பர். உடன் இறைவன் திரையை விலக்குகிறான். அவனை அவர்கள் காண்பர். அவனைக் காண்பதை விடவும் விருப்பமான மகிழ்ச்சியான வேறு ஒன்றையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதில்லை’ என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (அஹமது, திர்மதி, இப்னுமாஜா)\nஇதிலிருந்து இவ்வுலகில் நல்லறங்கள் செய்து நல்லவர்களாக வாழ்பவர்கள் நாளை மறுமையில் இறைவனை காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள் என்பதை அறியலாம்.\nமுந்தைய ஆக்கம்இஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்ல�� என்கின்றனர்\nஅடுத்த ஆக்கம்இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் – வல்லுறவுச் சட்டங்களில் பெரும் திருத்தங்கள்\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசத்தியமார்க்கம் - 25/05/2006 0\nபதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை...\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyaudaiyamngo.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:26:32Z", "digest": "sha1:I7L4HHI7GNAZLIKLSXLQGE6GK5MMH3VX", "length": 7700, "nlines": 180, "source_domain": "iniyaudaiyamngo.org", "title": "உலக மகளிர் தினம் — Iniya Udaiyam NGO", "raw_content": "\nHome Blog Posts உலக மகளிர் தினம்\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மகளிர் மகளிர் தின சிறப்புகள் குறித்தும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்குநல்ல அறிவுரைகளை வழங்கினார்.\nஇதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காலையில் 10.30 மணி முதல் 1.00\nமணி வரையிலும் மதியம் 2 .10 மணி முதல் 4 .20 வரை வீராபுரம் பள்ளியிலும் இந்த\n��குப்புகள் கொடுக்கப்பட்டதுஇந்த பயிற்சியில் 110க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இந்த பெயர்ச்சியில் பெண் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த 110 குழந்தைகளில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்களுக்கு இந்த தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த தற்காப்பு கலையான சிலம்ப\nபயிற்சி ஆசிரியர் ராமையா மற்றும் சியான் ராஜ் மிக சிறப்பாக குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுத்தன\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\n“வருமுன் காப்போம்” கைகளை எவ்வாறு கழுவவேண்டும்\nIniya Udaiyam on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nAnandhakumar on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nIniya Udaiyam on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nAnandhakumar on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\n“வருமுன் காப்போம்” கைகளை எவ்வாறு கழுவவேண்டும்\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://iniyaudaiyamngo.org/bhoomi-pooja-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2020-05-31T23:46:49Z", "digest": "sha1:JDP3DOFN5O4JZREKUJWW3XOIPZXTE3NL", "length": 5490, "nlines": 176, "source_domain": "iniyaudaiyamngo.org", "title": "Bhoomi Pooja (பூமி பூஜை) — Iniya Udaiyam NGO", "raw_content": "\nஇனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பூர் ஒன்றியம் போந்துர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் CSR உதவியுடன் கட்ட10.07.2019 அன்று போடப்பட்டது.\nGeneral Medical Camp – Minjur (பொது மருத்துவ முகாம் – மீஞ்சூர் )\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\n“வருமுன் காப்போம்” கைகளை எவ்வாறு கழுவவேண்டும்\nIniya Udaiyam on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nAnandhakumar on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nIniya Udaiyam on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nAnandhakumar on அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோன�� நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\n“வருமுன் காப்போம்” கைகளை எவ்வாறு கழுவவேண்டும்\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nஅரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/11/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:07:30Z", "digest": "sha1:55RQAIYSWRRQGDAWDIX2E3C45SMJ5N3Q", "length": 9224, "nlines": 121, "source_domain": "makkalosai.com.my", "title": "ஏர் ஏசியா உள்ளூர் வணிகங்களுக்கு உதவ SOS பிரச்சாரத்தைத் தொடங்குகிறது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா ஏர் ஏசியா உள்ளூர் வணிகங்களுக்கு உதவ SOS பிரச்சாரத்தைத் தொடங்குகிறது\nஏர் ஏசியா உள்ளூர் வணிகங்களுக்கு உதவ SOS பிரச்சாரத்தைத் தொடங்குகிறது\nபெட்டாலிங் ஜெயா: கோவிட் -19 வெடிப்பால் பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகங்களுக்கு உதவ ஏர் ஆசியா குழுமத்தின் நமது கடைகளை காப்போம் (SOS) பிரச்சாரத்தில் 500 க்கும் மேற்பட்ட வணிகர்கள் வெற்றிகரமாக பதிவு செய்துள்ளனர்.\nஏப்ரல் மாதத்தில் ஏர் ஆசியா மின்வணிக மேடையில் இடம்பெறுவதன் மூலம் உள்ளூர் வணிகங்களுக்கு இந்த பிரச்சாரம் உதவும். இடம்பெற்ற தயாரிப்புகள் விமான நிறுவனத்தின் தளவாடப் பிரிவான டெலிபோர்ட் வழியாக வழங்கப்படும்.\nடெலிபோர்ட் தலைமை நிர்வாக அதிகாரி பீட் சாரியோன்வோங்சாக் கூறுகையில், புதன்கிழமை (ஏப்ரல் 8) நிலவரப்படி, எஸ்ஓஎஸ் பிரச்சாரத்தில் 580 க்கும் மேற்பட்ட புதிய வணிகர்கள் பதிவு செய்துள்ளனர்.\nஏப்ரல் 4 ஆம் தேதி பிரச்சாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்து 3,600 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள வணிகர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.\nபுதிய வணிகர்களின் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் மஸ்கார்ன், நிலையான வறுத்த சூப்பர்ஃபுட் என்டோ, ஆசிய உணவு ஆகியவற்றுடன் காலை உணவு கிரானோலா தின்பண்டங்கள் டபிள்யூ பிளேஸ் மற்றும் கின்ட்ரி, இனிப்பு தயாரிப்பாளர்கள் ஸ்வீட்ஸ் சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய் பொருட்கள் மற்றும் சோயா மெழுகு மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள் 5 லூஸ் சென்ட் போன்றவற்றை உள்ளடக்கியது என்று சாரியோன்வொங்ஸாக் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தார்.\nடெலிபோர்ட் தீபகற்ப மலேசியாவில் உள்ள இடங்களுக்க��� மட்டுமே தற்போது வழங்க முடியும், ஆனால் விரைவில் சபா, சரவாக் மற்றும் அனைத்துலக சந்தைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்கள் தீபகற்ப மலேசியாவை தளமாகக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME கள்) இருக்கும் என சரியோன்வொங்சாக் கூறினார்.\nஉள்ளூர் வணிகங்களை ஆன்லைனில் சென்று ஈ-காமர்ஸுக்குத் தயார்படுத்தவும் ஏர் ஆசியா உதவும் என்று அவர் கூறினார். மூன்று நாட்களில் வணிகங்கள் ஆன்லைனில் செல்ல நாங்கள் உதவியுள்ளோம் என்று அவர் கூறினார்.\nPrevious articleஎம்.சி.ஓ உத்தரவு காலத்தில் கெத்தம் ஜூஸ் கடத்திய குற்றத்திற்காக இருவர் கைது\nபுலம் பெயர்ந்தோர் அதிகளவில் பொது தொழிலாளர்களாகவே பணியாற்றுகின்றனர் – புள்ளி விவரத்துறை தகவல்\nகோவிட் 19- இன்று 57 பேர் பாதிப்பு\nடிரோன் வரவு புத்துயிர் ஊட்டட்டும்\nஇந்தியாவுக்கு எதிராக டுவிட் போட்டு சர்ச்சையில் சிக்கிய மனிஷா கொய்ராலா\nபராமரிப்பாளரின் இல்லத்தில் தீ – 5 குழந்தைகள் மரணம்\nஇத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மாணவர்\nகொரோனாவை தடுக்க சென்னை மெட்ரோவின் புதிய முயற்சி\nSTEM மீதான ஆர்வம் சிறு வயதிலேயே இருக்க வேண்டும்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமூடப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை 1,484, சிலாங்கூர் – பினாங்கில் 2...\nமலாக்காவில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12987-thodarkathai-kaanaai-kanne-devi-05", "date_download": "2020-06-01T00:29:25Z", "digest": "sha1:XEN6Y3U5LZOJ5EOFFD23OMLZZ7AB7PCQ", "length": 25747, "nlines": 344, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்தி���ளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கிளம்பி ஒரு மணி நேரம் ஆகயிருந்த நிலையில், மற்ற கம்பார்ட்மென்ட் எல்லாம் ஓரளவு அமைதியாகி இருக்க, இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் இருந்த கம்பார்ட்மென்ட் மட்டும் அடங்கவேயில்லை. ப்ரோபர்ஸ் இருவரும் தங்கள் பெர்த் பார்த்து அமர்ந்து கொண்டவர்கள், இவர்கள் பக்கம் திரும்பவேயில்லை.\nப்ரித்விராஜ் தான் தன் லிஸ்டோடு வந்து இருப்பவர்களைச் சரிபார்த்தான். அவர்களிடம் ஐடி கார்ட் பத்திரமாக வைத்து இருக்கச் சொன்னான்.\n“பிரெண்ட்ஸ். நாம ஸ்டுடென்ட் ஸ்பெஷல் பெர்மிசனில் தான் எல்லா இடமும் சுற்றிப் பார்க்கப் போகிறோம். அதனால் யார் எங்கே கேட்டாலும் நீங்க ஸ்டுடென்ட் என்ற ஐடி. கார்டு எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். யாரும் எந்த இடத்திற்கும் தனியாகப் போக வேண்டாம். குறைந்த பட்சம் மூன்று , நான்கு பேராகவே சேர்ந்து செல்லுங்கள்” என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.\nஅதை மாணவர்கள் பெரிதுபடுத்தாமல் , அவர்கள் கேலி, கிண்டல் எல்லாவற்றையும் தொடர்ந்து கொண்டு இருந்தனர். ஒரு புன்னகையோடு அவர்களைப் பார்த்து, தலையயை குலுக்கி விட்டுச் சென்றான். அவனும் இந்தப் பருவத்தைத் தாண்டி வந்தவன் தானே. அவர்களின் மனநிலை புரிந்தே இருந்தது.\nஅந்த பேராசிரியர்களோடு மாணவர்கள் நாற்பது பேர், மாணவிகள் இருபத்தாறு பேர் இருந்தனர். , அவசர மருத்துவ உதவிக்காக தகுந்த முதலுதவி உபகரணங்களோடு ஒரு நர்ஸ் இருந்தார். அதைத் தவிர ப்ரித்வியின் உதவியாளர்கள் மூன்று பேர் இருந்தனர்.\nஎல்லோரும் அவரவர் இடத்தில் லக்கேஜ் வைத்து விட்டு அமர்ந்தனர். டிக்கெட் புக் செய்தது ப்ரித்வியின் வேலை என்பதால், அவனிடமே டிக்கெட் பரிசோதகர் வந்து செக் செய்து விட்டுச் சென்று விட்டார்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஇரவு பத்து மணிக்குப் புறப்பட்ட ரயில் என்பதால் எல்லோரும் வீட்டிலேயே டின்னெர் முடித்துவிட்டு வரச் சொல்லித் தான் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து இருந்தார்கள்.\nஆனால் ஒரு சில���் மட்டும் கையில் டின்னெர் எடுத்து வந்து இருக்கவே, அதை இப்போது ஓபன் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். மற்ற மாணவர்கள் அவர்கள் நண்பர்களோடு ஒரு பக்கம் சீட்டு ஆடிக் கொண்டிருக்க, இன்னொரு செட் அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகள் எல்லாம் எடுத்து வந்து வாசித்துக் கொண்டு இருந்தனர்.\n“டேய்.. எருமை .. முடியலைடா.. நீ என்னமோ தில்வாலே ஷாருக் கான் நினைப்பில் கிடார் வாசிச்சுட்டு இருக்க. அங்க ஒருத்தன் என்னமோ வாரணமாயிரம் சூர்யான்னு நினைப்பில் கொலை பண்ணிட்டு இருக்கான். உங்களுக்கு எல்லாம் எவன்டா சொல்றது. நீங்க வாசிக்கிறது விவேக்கும், வையாபுரியும் , ரமேஷ் கண்ணாவும் காமெடி பண்ற மாதிரி இருக்குன்னு” என்று புலம்பினான்.\nமாணவிகள் அணியோ “ஹேய், நீ ஷெர்லோக் ஹோம்ஸ் படிச்சியா.. நான் சேத்தன் பகத் எடுத்துட்டு வந்துருக்கேன். வாட் எ ரைடிங் யா” என்று பீலா விட்டுக் கொண்டிருக்க, சில மாணவிகள் “ஐயோ நமக்கு கல்கி, குமுதம், விகடன் தவிர ஒன்னும் தெரியாதே. இதுதான் எடுத்து வந்துருக்கேன்னு சொன்னா நம்மள ஒட்டித் தள்ளிடுங்களே” என்று மனதுக்குள் எண்ணியபடி,\n“யா.. அக்சுவலி லாஸ்ட் மினிட் ஹர்ரிலே நான் லாஸ்ட்டா புக் பேர்லே வாங்கின சூப்பர் ஸ்டோரி புக்ஸ் எல்லாம் விட்டுட்டு வந்துட்டேன். சச் எ வொன்டர்புல் கலெக்ஷன் யா” என்று அவர்களும் பதிலுக்கு பீலா விட்டுக் கொண்டு இருந்தனர்.\nஇதை எல்லாம் ஒரு சிறு சிரிப்போடு கம்பார்ட்மென்ட் முழுக்க வலம் வந்த ப்ரிதிவி கண்டுகொண்டான். எல்லோரையும் மறுநாள் பகல் முழுக்க பேசிக் கொள்ளலாம், இப்போ படுத்து ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிக் கொண்டே வந்தான்.\nஎல்லோரிடமும் எதுவும் வேணுமா என்றும் கேட்டுக் கொண்டான். கிருத்திகா இருந்த சீட் அருகில் வரும்போது அவளைப் பார்க்க, அவளோ கையில் அம்புலி மாமா புக் வைத்து இருந்தாள்.\nஅதைப் பார்த்ததும் ஒரு சிறு புன்னகை அவன் கண்களில் வந்து சென்றது. அவளிடமும் எதுவும் வேண்டுமா என்று கேட்க,\n“நோ தேங்க்ஸ் “ என்று மறுத்தாள்.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\n(ஆதி) பிந்து வினோத்தின் \"வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே...\" - காதல் கலந்த தொடர்கதை...\n“எக்ஸ்க்யூஸ் மீ.. உங்களுக்கு வேறு எதுவும் புக் வேணுமா” என்று கேட்டான் ப்ரித்வி.\n“இல்லை. அம்புலி மாமா கையில் வச்சு இருக்கீங்களே ஒருவேளை வேறே புக்ஸ் எதுவும் மறந்துட்டு, இங்கே ஸ்டேஷனில் கிடைத்ததை வாங்கி இருக்கீங்களோன்னு நினைச்சேன் ஒருவேளை வேறே புக்ஸ் எதுவும் மறந்துட்டு, இங்கே ஸ்டேஷனில் கிடைத்ததை வாங்கி இருக்கீங்களோன்னு நினைச்சேன்” என்று கேட்டான் ப்ரித்வி.\n“ஆமாம். ஸ்டேஷனில் தான் வாங்கினேன். ஏன்னா, அம்புலி மாமா புக்ஸ்லே இந்த புக் மட்டும் எங்கிட்ட இல்லை. இன்னிக்குப் பார்த்தவுடன் வாங்கிட்டேன். வாங்கின பிறகு சும்மா இருக்க முடியுமா இங்கே செட்டில் ஆனவுடன் படிக்க ஆரம்பிகிட்டேன்.” என்றாள் கிருத்திகா\nஅதைக் கேட்டுச் சிரித்த ப்ரித்வி “ஏங்க இந்த வயசில் அம்புலி மாமா படிக்கறேன்னு சொல்றீங்க\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 50 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 49 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 48 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 47 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 46 - தேவி\nரொம்ப நல்லா இருக்கு மேம்...\nகதை சூப்பரா போகுது மேம்..\nகிருத்தி அம்மா கவலை பட்டது சரி தான் போல..\n வணக்கம். வித்தியாசமாக, ஆழமாகவும்கூட, சிந்திக்கிறீர்கள்்சுவை கூடுகிறது, பிடிப்பு இறுகுகிறது, அடுத்தென்ன எனும் ஆவல் பெருகுகிறது, வாழ்த்துக்கள\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nTamil Jokes 2020 - என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒரு காலுக்கு மட்டும் காசு தர்றீங்க\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - எங்கள் நிலை\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nChillzee WhatsApp Specials - இந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க ஜீனியஸ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 19 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112531?ref=archive-photo-feed", "date_download": "2020-05-31T23:15:32Z", "digest": "sha1:ZCCMWVJHSMCGH5UL5CXPBRIJYGKEEGOW", "length": 5258, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியலில் கருப்பாக நடிக்கும் ரோஷினியின் இதுவரை பார்த்திராத வித்தியாசமான லுக் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஸ்டைலிஷாக மாறிய பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் அந்தரங்க காணொளி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nஇளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே ரசிகருக்கு தரமான பதிலளித்த யுவனின் மனைவி\nஅச்சு அசலாக அம்மா போலவே... நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nதமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் சந்தோஷம் மற்றும் கடுப்பேற்றியே காம்போ.. முழு லிஸ்ட் லிஸ்ட்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nசீரியலில் கருப்பாக நடிக்கும் ரோஷினியின் இதுவரை பார்த்திராத வித்தியாசமான லுக் புகைப்படங்கள்\nசீரியலில் கருப்பாக நடிக்கும் ரோஷினியின் இதுவரை பார்த்திராத வித்தியாசமான லுக் புகைப்படங்கள்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2669/", "date_download": "2020-05-31T22:36:25Z", "digest": "sha1:JT7ZSAOQX36BNRXUCYROQWGA3HBKJALY", "length": 10806, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறிசேனவின் தரப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் – முசாம்மில் – GTN", "raw_content": "\nசிறிசேனவின் தரப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் – முசாம்மில்\nகுள���பல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் நான்காம் இடத்தையே பெற்றுக்கொள்ளும் என ஜே.என்.பி.யின் ஊடகச்செயலாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.\nசிறிசேன தலைமயிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மூன்றாம் அல்லது நான்காம் இடத்திற்கு தள்ளப்படலாம் எனவும் இதன் காரணமாகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்ச்சியாக பின்போடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉள்ளராட்சி மன்றங்களில் அரசியல் பிரமுகர்கள் நிர்வாகம் செய்தால் தற்போதைய வரட்சி போன்ற நிலைமைகளின் போது அவர்களின் ஒத்துழைப்பினை காத்திரமான வழிகளில் பெற்றுக்கொண்டிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nபொருளாதார வலயம் தொடர்பில் சீனாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் – லக்ஸ்மன் யாபா அபேவர்தன\nஉதிரவேங்கை ஆலய காணி தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு நிலஅளவையும் கைவிடப்பட்டது\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4289/", "date_download": "2020-05-31T22:10:30Z", "digest": "sha1:7EM63BJX2MZYQQ6GL7SBSP5IDQMK2K2F", "length": 9916, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கால்பந்தாட்ட விளையாட்டு மூளையை பாதிக்கக் கூடும் – GTN", "raw_content": "\nகால்பந்தாட்ட விளையாட்டு மூளையை பாதிக்கக் கூடும்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகால்பந்தாட்ட விளையாட்டு மூளையை பாதிக்கக் கூடும் என புதிய ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. கால்பந்தாட்ட விளையாட்டின் போது பந்தை தலையினால் அடிக்கும் யுக்தியொன்று காணப்படுகின்றது. ஹெடிங் என தெரிவிக்கப்படும் பந்தை தலையினால் அடிப்பதனால் நினைவாற்றல் பாதிக்கப்படுவதாகவும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகால் பந்தை 20 தடவைகள் தலையில் அடித்ததன் பின்னர், மூளையில் குறிப்பிடத்தக்களவு சிறிய மாற்றம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் நினைவாற்றல் சுமார் 40 வீதம் முதல் 60 வீதம் வரையில் குறைவடைவதாகவும் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nTagsகால்பந்தாட��ட விளையாட்டு மூளையில் மூளையை ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தினால்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் போட்டிகள் ஓரு வருடம் பிற்போடப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டியில் – சென்.ஜோன்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை\nஇந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது\nஅமெரிக்க கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார்-\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்ப��ராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5320/", "date_download": "2020-05-31T22:14:54Z", "digest": "sha1:6ROO7A23B2BOHCFP5UZQVS3N5RG5GBAL", "length": 11167, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "போர்முரசும், இம்ரான்கானின் சமாதானப் புறாவும் » Sri Lanka Muslim", "raw_content": "\nபோர்முரசும், இம்ரான்கானின் சமாதானப் புறாவும்\nஇந்தியாவின் விமானப்படை விமானி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மனிதாபிமான நடவடிக்கையினால் நேற்று விடுவிக்கப்பட்டார்.\nஇரு நாடுகளுக்கிடையில் தங்கள் போர் கைதிகளை பரஸ்பரம் விடுவிப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும். ஆனால் சண்டித்தனம் காட்டி தனது அயல் நாட்டை அச்சுறுத்தியதன் பின்பு, தனது விமானத்தையும் இழந்து, கைதியாக பிடிபட்ட தனது விமானியை பொறுப்பேற்பதை போலதொரு தலைகுனிவும், அவமானமும் வேறு எதுவுமில்லை.\nபாகிஸ்தான் இந்தியா ஆகியன அணு ஆயுதங்களையும், நீண்டதூர ஏவுகணைகளையும் கொண்ட நாடுகளாக இருந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் அதிகமான இரானுவத்தினர்களையும்,. விமானங்களையும் மற்றும் போர் தளபாடங்களையும் கொண்ட நாடு இந்தியா ஆகும்.\nஒரு போரில் வெற்றி பெறுவதற்கு எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. மன வலிமையும் போர் தந்திரோபாயங்களுமே ஒரு வெற்றியை தீர்மானிக்கின்றது.\nஇந்தியாவின் காஸ்மீர் பகுதியில் நடாத்தப்பட்ட போராளிகளின் தற்கொலை தாக்குதளுக்கு பதில் தாக்குதல் வழங்காது விட்டால் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் பின்னடைவு ஏற்படும்.\nஅதனால் தனது மக்களை திருப்திப் படுத்தும் பொருட்டு எப்படியும் பாகிஸ்தான் மீது இந்தியா போர்தொடுக்கும் என்றே உலகம் எதிர்பார்த்தது.\nஅதேபோல் தனது நாட்டு மக்களுக்கும், உலகத்துக்கும் தன்னை ஒரு ஹீரோவாக காண்பிக்க வேண்டிய கட்டாயம் மோடியின் வீஜேபீ அரசுக்கு இருந்தது.\nஅதனால் அடிக்கடி பாகிஸ்தான் மீது இந்தியா கண்டனங்களையும், அச்சுறுத்தலையும் விடுத்திருந்தது. அத்துடன் போருக்கான ஆயத்தங்களை தாங்கள் மேற்கொள்வதாக காண்பிக்கும் வகையில் போர் ஒத்திகையில் இந்தியாவின் முப்படையினர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.\nஎப்போதும் ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுப்பதென்றால் மிகவும் ரகசியமாகவே அதற்கான போர் ஒத்திகையில் ஈடுபடுவார்கள். ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாகவே இந்தியா நடந்துகொண்டது.\nகடந்த காலங்களில் இந்தியாவின் அயல் நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் போர்செய்து பல தடவைகள் மூக்குடைபட்ட அனுபவமும், படிப்பினையும் இந்தியாவுக்குள்ளது.\nஅதனால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்ததாக தெரியவில்லை. தனது நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதற்காக தன்னை ஒரு வீரனாக காண்பித்து ஒரு நாடகம் ஆடவேண்டிய தேவை மட்டுமே மோடி அரசுக்கு இருந்தது.\nஅதற்காகவே பன்னிரண்டு யுத்த விமானங்கள் பாகிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் பயங்கரவாதிகளின் மூன்று நிலைகள் மீது விமான தாக்குதலை நடாத்திவிட்டு, தங்களது 21 நிமிட இராணுவ நடவடிக்கை மூலம் நூற்றுக்கனக்கான பயங்கரவாதிகளை அழித்துள்ளதாக நாட்டு மக்களுக்கு இந்தியா பொய் கூறி நாடகமாடியது.\nஇங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்தியா கூறியதுபோல் பாகிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் உள்ள விடுதலை போராளிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பி வருவதென்றால் குறைந்தது 9௦ நிமிடங்கள் தேவைப்படும்.\nபலமான விமானப் படையினர்களையும், F-16 போன்ற அமெரிக்காவின் நவீன விமானங்களையும் கொண்டுள்ள பாகிஸ்தான் போன்ற எந்தவொரு நாட்டுக்குள்ளும் எதிரி நாடொன்றின் யுத்த விமானங்கள் தொண்ணூறு நிமிடங்கள் பயணிப்பது சாத்தியமற்ற விடயமாகும்.\nஆனால் தனது எல்லையை தாண்டி சுமார் இருபது கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி சந்தேகத்துக்கு இடமான சில இடங்களில் குண்டுகளை போட்டுவிட்டு தனது நாட்டு மக்களுக்கு மோடி அரசு கதை கூறியுள்ளதே தவிர, உண்மையில் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் துணிச்சல் அவர்களிடம் இருக்கவில்லை.\nஎனவே இந்தியா போர் முரசு கொட்ட, பாகிஸ்தானோ சமாதான புறாவை பறக்கவிட்டவாறு நடத்திய ராஜதந்திர முன்னெடுப்பானது சர்வதேசரீதியில் இந்தியாவுக்கு தலைகுணிவு ஏற்பட்டு அது உள்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை மண்கவ்வ செய்துள்ளதுடன் சர்வதேசரீதியில் இம்ரான்கானின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது.\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணிய���ற்றுகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்\nசீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109207/news/109207.html", "date_download": "2020-05-31T22:58:19Z", "digest": "sha1:K2RAFLULRN2ZRQ2P7RRWZ3DF7LPQRZLW", "length": 7463, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போல் வளர்ந்திருக்கும் மருக்கள்: வங்காளதேச வாலிபரின் சோகக்கதை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போல் வளர்ந்திருக்கும் மருக்கள்: வங்காளதேச வாலிபரின் சோகக்கதை..\nவங்காளதேச நாட்டிலுள்ள தெற்கு மாநிலங்களில் ஒன்றான குல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர்(26). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் இவரது கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போன்ற உறுதியுடன் பாலுண்ணி மருக்கள் தோன்ற ஆரம்பித்தன.\nஅப்போது அதைப்பற்றி பெரிதாக கவலைப்படாத அப்துல், நாளடைவில் அந்த மருக்கள் மரம்போன்ற உறுதியுடன் மட்டுமின்றி வேகமாகவும் வளர்வதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇருகைகளின் விரல்களிலும் மூன்று அங்குலத்தை தாண்டி வளர்ந்திருக்கும் இந்த மருக்களால் அவருக்கு உள்ளூரில் ‘மரம் மனிதன்’ என்ற பட்டப்பெயெர் உருவானது. இவரை ஒரு அதிசய மனிதராக பார்த்துச் செல்ல அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் பலர் வர தொடங்கினார்கள்.\nகால் விரல்களிலும் இதேபோல் மருக்கள் வளர்ந்திருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்ட அப்துலால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் வறுமை நிலையில் வாடும் இவரைப்பற்றிய தகவல்கள் மெல்ல ஊடகங்களின் வழியாக பரவத் தொடங்கியதையடுத்து, கை,கால் விரல்களில் இருக்கும் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த மருக்களை எல்லாம் ஆபரேஷன் மூலம் அகற்ற தலைநகர் டாக்காவில் உள்ள அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஇதையடுத்து, நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆபரேஷனை முற்றிலும் இலவசமாகவே செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்கா ஆஸ்பத்திரிக்கு வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கேயும் அவரை ஒரு காட்சிப் பொருளாகவே பார்த்துச் செல்கின்றனர்.\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:20:35Z", "digest": "sha1:JPDUMPURCNPP4MIE6O4TFGANHSTDY4X2", "length": 26218, "nlines": 163, "source_domain": "do.jeyamohan.in", "title": "பிரத்யும்னன்", "raw_content": "\nபகுதி ஆறு : படைப்புல் – 14 தந்தையே, அந்த ஒரு நாள் ஊழின் தருணம். அது ஒரு எண்ணமாக எவ்வாறு தொடங்கியது, பலநூறு செயல்களினூடாக எவ்வாறு ஒருங்கிணைந்தது, பல்லாயிரம் பேரினூடாக எவ்வண்ணம் தன்னை நிகழ்த்திக்கொண்டது என்று துளித்துளியாக என்னால் நினைவுகூர இயல்கிறது. ஆனால் அதன் உச்சம் இவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை எத்தனை எண்ணியும் என்னால் இன்றும் நினைவுகூர இயலவில்லை. எண்ணி நெஞ்சு நடுங்கும் ஓர் நாள். என் நாவினூடாக வரும் தலைமுறைகளுக்கு செல்லவேண்டிய ஒரு நாள். …\nTags: ஃபானு, கிருதவர்மன், சாத்யகி, சியமந்தக மணி, சோமகன், பிரத்யும்னன்\nபகுதி ஆறு : படைப்புல் – 7 பிரத்யும்னனை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்த கிருதவர்மனிடம் நான் “தந்தையே, தாங்கள் நேரில் செல்லத்தான் வேண்டுமா ஒரு சொல்லில் ஆணையிட்டால் போதுமல்லவா ஒரு சொல்லில் ஆணையிட்டால் போதுமல்லவா” என்றேன். அவர் “அல்ல, அன்று அவர்கள் இருந்த உளநிலை வேறு. இன்று ஒவ்வொருவரும் நகரிழந்த நிலையில் இருக்கிறார்கள். ஒரு நகருள் திகழும் நெறிகள் அந்நகரைவிட்டு வெளியேறியதுமே மறைந்துவிடுகின்றன. ஓர் இல்லத்தில் வாழ்பவர்கள் அதைவிட்டு வெளியேறி தெருவில் வாழத்தொடங்கினால் ஓரிரு நாட்களிலேயே நாடோடிகளின் இயல்பை கொள்வதை நீ பார்க்கலாம்” என்றார். …\nTags: கிருதவர்மன், கிருஷ்ணை, சாத்யகி, சோமகன், பிரத்யும்னன், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 29 நான் துவாரகையின் தெருக்களினூடாக எனது புரவியை வெறிகொண்ட விரைவில் செலுத்தி அரண்மனையை சென்றடைந்தேன். நகரம் கலைந்த பூச்சித்தி���ள்போல் ஆகியிருந்தது. குறுக்கும் நெடுக்கும் பொருளற்ற விசையுடன் மக்கள் ஓடினர். என் புரவிக்கு முன்னால் பலர் பாய்ந்து விழுந்தார்கள். எங்கும் பதற்றமும் அழுகையொலியும் வசைகளும் கூச்சல்களும் நிறைந்திருந்தன. ஒவ்வொருவரும் முந்தையநாள் வரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் மகிழ்ச்சியையும் முற்றாக இழந்து, தீ பற்றி எரியும் கிளையில் இருக்கும் எறும்புகளைப்போல் ஆகிவிட்டிருந்தனர். அவர்கள் …\nTags: சாருதேஹன், சுகர்ணன், சுஜனன், சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 28 பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.” பிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே\nTags: ஃபானு, கணிகர், சுஃபானு, சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 27 மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை உள்ளத்தில் ஒருமுறை செய்து பார்ப்பது நன்று என்று பலமுறை கணிகர் என்னிடம் கூறியிருக்கிறார். ஒன்றை சொல்வதற்கு முன் ஒருமுறை அதை நாவால் சொல்லிப்பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபோது “நான் அதை உள்ளத்தில் சொல்லிப்பார்ப்பதுண்டு” என்றேன். “அல்ல. உள்ளம் வேறு, நா …\nTags: ஃபானு, கணிகர், சுஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 21 தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ ஒருவர் அந்த மெல்லிய படலத்தை கிழித்து எழுந்து அந்த மையத்தை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல அவை குவியும். உச்சம்கொள்ளும். ஆர்ப்பரிக்கும். அழுது சிரித்து கொந்தளித்து எங்கோ வானிலென இருக்கும். அங்கிருப்போர் தேவரோ அசுரரோ என தெரிவர். பின்னர் மெல்ல மெல்ல அந்த …\nTags: ஃபானு, கணிகர், கிருதவர்மன், சாத்யகி, சுஃபானு, பிரஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 20 தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த குடித்தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர்களை அழைத்துவந்து உண்டாட்டில் அமரச்செய்தனர். அவர்களின் முன் யாதவ மைந்தரின் முழுதொற்றுமையை நடித்தனர். முதலில் உணர்வெழுச்சியுடன் நிகழ்ந்த தழுவல்களும் கேலிப்பேச்சுகளும் பின்னர் சடங்காக மாறின. ஆயினும் அவை விரும்பப்பட்டன. சடங்குகளே ஆயினும் அவை இனிய முதற்சந்திப்பை …\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், கிருதவர்மன், சாத்யகி, சுஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 18 கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது வியப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அன்று பேசிய ஒவ்வொரு சொல்லும் உண்மையின் ஒளிகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் ஐயங்களையும் அச்சங்களையுமே சொன்னார்கள். எவரை வெறுக்கிறார்களோ அவரை நோக்கி சென்று அருகே அமர்ந்துகொண்டார்கள். எவரை அஞ்சுகிறார்களோ அவர்கள் கைகளை பற்றிக்கொண்டார்கள். அனைத்து வெறுப்புகளையும் நகையாட்டென மாற்றிக்கொண்டார்கள். …\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், கிருதவர்மன், சாம்பன், சுஃபானு, சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 17 துவாரகைக்கு நான் கிருதவர்மனுடன் வந்துகொண்டிருக்கிறேன் என்ற செய்தியை முன்னரே மூத்தவரிடம் தெரிவித்திருந்தமையால் நகருக்கு நெடுந்தொலைவிலேயே எங்களை வரவேற்கும் பொருட்டு சுஃபானுவும் மூன்று உடன்பிறந்தாரும் அணிப்படையினருடன் வந்திருந்தார்கள். அவர்கள் பாலை நிலத்தில் துவாரகையின் செம்பருந்துக்கொடி உயர்ந்து பறக்கும் மூங்கிலுடன் நின்றிருப்பதை தொலைவிலேயே நாங்கள் கண்டோம். இணையாக யாதவக்குடியின் பசுக்கொடியும் ப���ந்தது. என்னுடன் வந்திருந்த சிறிய காவல்படையினர் கொம்பொலி எழுப்பி எங்கள் வருகையை அறிவித்தனர். அங்கிருந்து முரசுகளும் முழவுகளும் சங்கும் மணியும் …\nTags: ஃபானு, அநிருத்தன், கிருதவர்மன், சாம்பன், சுஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 4 எந்தச் சொல்லுடன் அரசி ருக்மிணியை சென்று பார்ப்பது என்று நான் முடிவு செய்திருக்கவில்லை. அரண்மனையின் இடைநாழியில் தயங்கியபடி நடந்து கொண்டிருக்கும்போது என்னை இரு ஏவலர்கள் வந்து சந்தித்தனர். சொற்களாலும் விழிகளாலும் என்னை பற்றிக்கொண்டனர் என்று சொல்வதே சரி. “துவாரகையின் அரசர் தங்களை அழைக்கிறார்” என்றனர். அச்சொல் என்னை எரிச்சல்படுத்தியது. துவாரகையின் எல்லைக்குள் அரசர் என்ற சொல்லை ஒருவருக்கன்றி பிறருக்கு பயன்படுத்தலாகாதென்று என் அகம் உணர்வதுண்டு. “இங்கே அரசர் …\nTags: சாத்யகி, சாருதேஷ்ணன், சுதேஷ்ணன், பிரத்யும்னன்\nலக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து... சுரேஷ் பிரதீப்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விரு��ு குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533107", "date_download": "2020-05-31T23:43:42Z", "digest": "sha1:SHQE6FOA2BLM5QQRVSPTHMFRQ4G455W5", "length": 15663, "nlines": 55, "source_domain": "m.dinakaran.com", "title": "Hurricane Hikkibis storm topples Japan: Death toll rises to 33 | ஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தி��ுநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜப்பானை உலுக்கிய ஹகிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. மீட்பு பணிகள் தீவிரம்\nடோக்கியோ: ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nஜப்பானை தாக்கிய ஹஜிபிஸ் புயல்\nபுஜிசவா: கனமழை மற்றும் சூறாவளியுடன், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை நேற்று தாக்கியது ஹஜிபிஸ் புயல். அதற்கு முன் லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டது. ‘ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுப்புற பகுதியான குன்மா, சைதமா, கங்கவா, மியாகி மற்றும் புகுஷிமா ஆகியவற்றை ஹஜிபிஸ் என பெயரிடப்பட்ட புயல் நேற்று தாக்கும். அப்போது சூறாவளி காற்றுடன், கனமழை பெய்யும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக தீவிரமான மழை பெய்யும்,’ என ஜப்பான வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜப்பானின் ஷிசோகா என்ற பகுதியில் ஹஜிபிஸ் புயல் நேற்று கரையை கடப்பதற்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇது ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகள் பதிவாகியது. ஷிபா கடற்கரை பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. கடலின் மிக ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால், அதிக பாதிப்பு ஏற்படவில்லை. ஜப்பானின் வடமேற்கு பகுதியை நோக்கி மணிக்கு 144 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், டோக்கியோ நகரை நேற்று மணிக்கு 35 கி.மீ வேகத்தில் கடந்தது. இதனால் ஷிசோகா, மீ மற்றும் தென்மேற்கு டோக்கியோவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் 14 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அத்துடன் 3 லட்சத்து 36 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஹகிபிஸ் புயால் பாதிப்பு காரணமாக ரக்பி உலக கோப்பை போட்டியில் 3 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் தாக்கியல் ஜப்பானின் ஹோன்சு தீவில் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மின்சார இணைப்பு வழங்க முடியாததல் மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர், கடலோரப் பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் 27 ஆயிரம் பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nபலி எண்ணிக்கை 33-ஆக உயர்வு\nமுன்எச்சரிக்கையாக குடியிருப்புகளில் இருந்த 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். டோக்கியோவை சுற்றிலும் பல்வேறு நகரங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. புயல் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது. 140 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 19 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nஹகிபிஸ் புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பேரிடரை சமாளிக்க ஜப்பான் அரசு எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அங்கு இருக்கும் இந்திய கடற்படையினர், மீட்பு பணியில் உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் மோடி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nபுதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்; ஜூன் 8 முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்; முதலமைச்சர் நாராயணசாமி\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்குக..\nகோயம்பேடு பரவலை தொடர்ந்து அடுத்த சிக்கல்: வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 1,570 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை\nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்; தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு...முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிக்கல்\nதமிழகத்தில் கொ��ோனா பரிசோதனையை அதிகப்படுத்த அரசு திட்டம்: தென் கொரியாவிலிருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\n× RELATED வலுவிழந்தது ஆம்பன் புயல்: நாளை கரையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535060", "date_download": "2020-05-31T23:50:58Z", "digest": "sha1:FZB4LTCDR7RQQVWN56BACX5UUUY2IWNO", "length": 13026, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Road | முத்துப்பேட்டை 4வது வார்டில் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துப்பேட்டை 4வது வார்டில் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி\n���ுத்துப்பேட்டை 4 வது வார்டு. சாலை\nமுத்துப்பேட்டை: முத்துப்பேட்டை 4வது வார்டில் குண்டும், குழியுமான சாலைகளால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் 4-வது வார்டு முத்துப்பேட்டை நகரில் முக்கிய பகுதியாகும். இங்கு உள்ள சாலைகள் அனைத்தும் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. அதனால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் முக்கிய சாலையாக கருதப்படும் யூனியன் ஆபீஸ்சாலை, புதுக்காளியம்மன் கோயில் தெருசாலை, டாக்டர் மீரா உசேன் சாலை, திருமணமண்டபம் சாலை ஆகிய நான்கு சாலைகளுக்கும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும்,குழியுமாக நாசமாகி உள்ளது.\nஇதில் யூனியன் ஆபிஸ் சாலையில் ஒன்றிய அலுவலகம், வேளாண்மைதுறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ரயில்வே நிலையம் மற்றும் ஓட்டல் உட்பட ஏராளமான கடைகள், குடியிருப்புகள் இவ்வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் டாக்டர் மீரா உசேன் சாலையில் இரண்டு தனியார் மருத்துவமனைகள், ஏராளமான கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளது. இவ்வழியாகவும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் புதுக்காளியம்மன் கோயில் தெரு சாலையில் பிரசித்தி பெற்ற புதுக்காளியம்மன் கோயில் உள்ளது. இதில் தினந்தோறும் நடைபெறும் வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். அதே போல் இப்பகுதியில் ஏராளமான ஓட்டல் உட்பட ஏராளமான கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளது.\nஇவ்வழியாகவும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் திருமண மண்டபம் சாலையிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. நான்கு சாலைகளுக்கு ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதால் இப்பகுதி முழுவதும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாதது போல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த சாலைகள் முழுவதும் உள்ள குழிகளில் மழைநீர்தேங்கியும் மழைநீருடன் சேறு மற்றும் கழிவுநீர்இரண்டொரு கலந்து சேறும் சகதியுமாக உள்ளது.\nஇதனால் அப்பகுதியில் மிகப்பெரிய சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவி வருகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. அதே போல் பல ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான பலனுமில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் இப்பகுதி மக்கள் நலன் கருதி சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\nநாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்\nபோடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்\nகொரோனா விழிப்புணர்வு வீடியோ: சாத்தூர் மாணவி மாநிலத்தில் 2வது இடம்\n× RELATED வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்.:வாகன ஓட்டிகள் தவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535258/amp", "date_download": "2020-06-01T00:16:11Z", "digest": "sha1:UDN6MC5O7BEXMGERH62P3O2TEZTTQCGG", "length": 13034, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Ramadas, who did not open their mouths on the land of Panchami Thirumavalavan talk: After the monster movie comes out | பஞ்சமி நிலம் குறித்து வாய் திறக்காத ராமதாஸ் அசுரன் படம் வந்தபிறகு திமுகவை சீண்டுகிறார்: திருமாவளவன் பேச்சு | Dinakaran", "raw_content": "\nபஞ்சமி நிலம் குறித்து வாய் திறக்காத ராமதாஸ் அசுரன் படம் வந்தபிறகு திமுகவை சீண்டுகிறார்: திருமாவளவன் பேச்சு\nசென்னை: பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்ப���்ட ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் 25ம் ஆண்டு நினைவு தூண் திறப்பு விழா பொதுக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாமல்லபுரம் காரணை கிராமத்தில் நடந்தது.\nசிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது.நெல்லையில் நடந்த மண்ணுரிமை மாநாட்டில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் கண்டறிந்து, மீட்பதற்கு ஒரு ஆணையம் அமைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.அப்போது பேசிய கலைஞர், இதற்கு உரிய முடிவு எடுப்பேன் என உறுதியளித்திருந்தார். அதன் பிறகு மறைமலைநகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் மீண்டும் கருணாநிதியை அழைத்து சிறப்பு செய்தேன். அந்த விழாவிலும் பஞ்சமி நில கோரிக்கையை எழுப்பினேன். அதன்படி ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்த ஆணையத்தை செயலிழக்க செய்து விட்டார்.\nஇப்போது அரசியல் காரணங்களுக்காக ராமதாஸ் டிவிட்டர் பக்கத்திலே பதிவு செய்ய கூடிய நிலை. அதற்கு காரணம் அசுரன் திரைப்படம். அந்த படத்தை நானும் பார்த்தேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பார்த்தார். நான் டிவிட்டர் பக்கத்திலே அதைப்பற்றி எழுதவில்லை. திமுக தலைவர் பாராட்டி எழுதி இருந்தார். அதை பொறுத்து கொள்ள முடியாத பாமக நிறுவனர், முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலம் என திமுகவை சீண்டி வம்புக்கு இழுத்தார்.உடனே முரசொலி இருக்கும் கட்டிடம் பட்டா நிலம். யாரிடம் வாங்கினோம் என்று எங்களிடம் ஆவணம் இருக்கிறது. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்து விட்டால், நான் அரசியலில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் அரசியலில் இருந்து விலக தயாரா என தளபதி கூறியிருந்தார். அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் பஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காமல் இருந்த ராமதாஸ், அசுரன் படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார். திமுக எதிர் சவால் விட்டும் இதுவரை வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்றைக்கு நான் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஜான் தாமஸ், ஏழுமலை கொல்லப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் கண்ட கனவு நனவாகவில்லை அவர்களின் தியாகம் விரயம் ஆகிவிட்டது.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019/09/blog-post_851.html", "date_download": "2020-05-31T21:46:10Z", "digest": "sha1:VHU4A6LSYWXSPTOCSFF7HS2JK7KIEINR", "length": 49204, "nlines": 769, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : நீதிபதியிடம் முறையிட்ட ப.சிதம்பரம் !நான் பயன்படுத்தியதால் நாற்காலியைக் கூட எடுத்துவிட்டார்கள்!' -", "raw_content": "\nவியாழன், 19 செப்டம்பர், 2019\nநான் பயன்படுத்தியதால் நாற்காலியைக் கூட எடுத்துவிட்டார்கள்\nvikatan :ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு பெறப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 5ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.\nஅவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டார். பொருளாதாரக் குற்றங்கள் புரிவோர் மற்றும் அதுதொடர்பான வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக இருப்போர் பொதுவாக திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்படுவார்கள். அதேபோல், அந்த பிளாக்கின் 15வது எண் கொண்ட அறையில் அவர் அடைக்கப்பட்டார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரமும் இதே அறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n14 நாள்கள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பாக ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்ட துஷார் மேத்தா வாதிட்டார். சிபிஐயின் இந்த கோரிக்கைக்கு ப.சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nஅவர் தரப்பில் வாதிட்ட கபில் சிபல், `73 வயதான ப.சிதம்பரம், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்காமல் ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதிட்டார். அதேபோல், ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி, வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே நீதிமன்றக் காவலை நீட்டிக்க முடியும் என்பதை பல்வேறு நீதிமன்றத் திர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதாடினார்.\nநீதிபதியிடம் பேசிய ப.சிதம்பரம், `என்னுடைய அறைக்கு வெளியே வழக்கமாக நாற்காலிகள் இருக்கும். பகல் நேரங்களில் அந்த நாற்காலிகளில் நான் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால், அவற்றை நான் பயன்படுத்துகிறேன் என்பதால், இப்போது எடுத்துவிட்டார்கள். இப்போது வார்டன் கூட நாற்காலி இல்லாமல்தான் இருக்கிறார்'' என்றார்.\nஅதைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `3 நாள்களுக்கு முன்புவரை அவர் நாற்காலிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். இப்போது அதை எடுத்துவிட்டனர். அதேபோல், அவருக்கு வழங்கப்பட்டிருந்த தலையணைகளும் இப்போது எடுக்கப்பட்டுவிட்டது' என்றார்.\nஇதற்குப் பதிலளித்த அரசு தரப்பு,`திகார் சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நாற்காலிகள் வைக்கப்படுவதில்லை. இது ஒரு சின்ன பிரச்னைதான். இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை' என்று வாதிட்டது. இந்தநிலையில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார்.\nஎன்னுடைய அறைக்கு வெளியே வழக்கமாக நாற்காலிகள் இருக்கும். பகல் நேரங்களில் அந்த நாற்காலிகளில் நான் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால், அவற்றை நான் பயன்படுத்துகிறேன் என்பதால், இப்போது எடுத்துவிட்டார்கள்.\nவலுவான காரணங்கள் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது என சிதம்பரம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு டெல்லி எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ப.சிதம்பரத்துக்கு தினசரி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nவிக்க���ரவாண்டி, நாங்குநேரியில் யாருக்கெல்லாம் வாய்ப...\nசி. என்.ஏ(அண்ணா)தான் இந்திபேசாத மாநிலங்களின் டி.என...\nஹிஜாப் பிறந்த கதை.. .ஸ்வ்தா என்ற கிழவிக்காக கொண்ட...\nநாங்குநேரியில் குமரி அனந்தன் போட்டி\nஸ்டாலின் அறிவிப்பு : நாங்குநேரியில் காங்கிரசும் வி...\n4 வயது சிறுமி நாசம்.. உயிரோட விடாதீங்க.. கொந்தளித...\nவீடியோ - சிக்கிய சென்னை முன்னாள் உயர் நீதிமன்ற நீத...\nசென்னை பெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... அரிவாள்வெ...\nசவுதிக்குள் அமெரிக்க ராணுவம் நுழைகிறது\nமோடி- ஸ்டாலின்... பயந்தது யார்\nகட்டுமானத்துறையில் அரசாங்கமே முதல்போடாத பார்ட்னர்\nஉதித் சூர்யா விஷயத்தில் நீட்டே முதல் குற்றவாளி ......\nமந்திரத்துக்கு மரியாதை... பாஜக தலைவர்களின் கணக்கு...\nஈரான் . தெருவில் கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் வ...\nஸ்டாலின் : இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து...\nநிர்மலா சீதாராமனின் கார்பரேட் வரிச்சலுகை அறிவிப்பு...\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு...\nதமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை\"... அமைச்சர் ஒ.எஸ...\nஐடி ஊழியர் டேனிதா மரணம் : வலுக்கும் சந்தேகம்\nதென் மாவட்ட தொழிலுக்கு ஆபத்து\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற ...\nசந்திரலேகாவும் ..சசிகலாவும் .. தொடரும் விசித்திர ...\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது - முயற்சிக...\nஇனி, டாக்டருக்குப் பதில்... மெடிக்கல் ஏடிஎம்\nகாட்டுவாசிகளிடம் கற்றவை - 7. பழங்குடிகள் பாரம்பரி...\nபொதுச் செயலாளர் அதிகாரங்கள் இனி தலைவருக்கு... மாற்...\nமத்திய அமைச்சர் முடியை இழுத்து தள்ளிய மாணவர்கள்.. ...\nதிமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம்\nஹிந்தி .. தோன்றி 200 வருடங்கள் கூட ஆகாத ஒரு மொழி\nசுயஇன்பம் ..புணர்ச்சிக்கு ஒரு டீசர்... சாதாரண பயலா...\nஇனியாவது உணரட்டும் ஹிந்தி வெறியர்கள்.\nஇந்தியை திணிக்க மாட்டோம் .. மத்திய அரசு திமுகவுக்...\nஇலங்கை குடியரசு தலைவர் ஆட்சி முறையை நீக்க ரணில் மக...\nரெயில்வே .தமிழ் நாட்டில் ஹிந்தியில் உறுதிமொழியாம்....\nசந்திரலேகா ( சு.சாமி) - சசிகலா சந்திப்பில் வைகுண்ட...\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மத்திய அரசின் தமிழக மா...\nஸ்டாலின் :தமிழக இளைஞர்களுக்கு வேலைவாப்ப்யில் முன்ன...\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சி...\nஇம்ரான் கான் : பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண...\nBBC கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய...\nCafe Coffee day ரூ.2,700 கோடிக்கு சொத்தை விற்கிறது...\nசின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் - ...\nஇந்தி திணிப்பு ... பின்வாங்கிய அமித் ஷா ... இந்திய...\nராஜஸ்தானி-பீகாரி - கெளரவி-பிரஜ்-கெளசாலி ஆகிய ஐந்து...\nதிமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நாளை நடக்காது ...\nமைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்: உதயசந்த...\nBBC : சௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்...\nகாஷ்மீர் தலைவர்களுக்கு நிரந்தர சிறை \nசவுதி தென் கொரியாவிடம் அவசர ஆலோசனை.. சவூதி வான்...\nசென்னை கத்தியோடு 20 பேர் மோதல் .. பரபரப்பில் மூழ்க...\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்ப...\nரஜினி : இந்தியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ....\nஇந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என...\nBBC ; யஷ்வந்த் சின்ஹா காஷ்மீரில் இருந்து சக்கர நாற...\nஇனி கடவுள் மறுப்பு கொள்கை இல்லை.. வைகோ விளக்கம்\nதிருச்சி சிவா : ஒரே கட்சி ஆட்சி என்றால் சர்வாதிகா...\nBBC : புலி உறுப்பினரின் மகனா ஈஸ்டர் குண்டு வெடிப்ப...\nப.சிதம்பரம் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல...\n ... ஒரு என் ஆர் ஐ பார்ப்பனர...\nமாணவியை பரீட்சை எழுத அனுமதிக்காத ஹயக்கிரீவா மெட்ரி...\nராஜீவ் காந்திக்கு குறிவைத்த புலிகள் கலைஞருக்கும் க...\nகணவன் விவசாயம் செய்வதால் மனைவி தற்கொலை .. அவமானமா...\nஅமித் ஷா : பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் தோல்வி.....\nதுரைமுருகன் கருத்தை நிராகரித்த ஸ்டாலின்\n4 திமுக கூட்டணி எம்.பி.க்கள் வெற்றி செல்லுமா.. க...\nஉபி -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம் .. ...\nBBC : வட இந்தியாவில் பெரியார் எந்த அளவு சென்று சேர...\nஎச்.ராஜா எச்சிரிக்கை ...1967 நாங்கள் சும்மா இருக்...\nஆந்திர சட்டசபை முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசா...\nகன்னடத்தை விட்டுத் தர மாட்டோம்: எடியூரப்பா ட்வீட் ...\nசாட்டை சுழற்றும் சோனியா... பொறுப்பற்ற நிர்வாகிகள்...\nமயிலாடுதுறையில் வடமாநில இளைஞர்கள் இளம்பெண்ணை கடந்...\nவளைகுடாவில் போர் மூளும் அபாயம் .. கச்சா எண்ணெய் ஆ...\nபோலி போலீஸ் கல்யாணம் செய்தது 7 பெண்களைதான்.. ஜாலிய...\n .. கார்த்தி எம்பி பதவி...\nகடந்த 40 வருடங்களாக சமஸ்கிருதப் பெயர்கள் அதிகம் ஏன...\nஜாக்கி வாசுதேவ் உபசரிப்பில் இவர்களும் கூட ..\nசவூதி தாக்குதல்கள் .. இந்திய பொருளாதாரத்தின் மீது ...\nஅமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில்: ...\nபள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து.. ...\nBBC செளதி எண்ணெய் ஆலை தாக்குதல்\nஅமக மு என்னுடைய கட்சி புகழேந்தி அதிரடி\nநடிகை காயத்திரி ஸ்ரீ ராம் : இந்தியை கட்டாயப்படுத்த...\nஃபரூக் அப்துல்லா சிறையில் .. தேசிய பாதுகாப்பு சட்...\nஇந்தி திணிப்பு 20-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் .. திம...\nமெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை.....\nபினராயி விஜயன் : அமித்ஷாவின் இந்தி பேச்சு .... பி...\nசுபஸ்ரீ இறப்பு .. அ.தி.மு.க. பிரமுகர் 2-வது குற்...\nஇந்திக்காரர்களின் தூக்கத்தை தொலைத்த தமிழ் ஓசை. உல...\nநான் நிரந்தர தளபதி; வைகோ, நிரந்தரப் போர்வாள்\nஒ ன்.ஜி.சி அதிகாரிகளை ஓடஓட அடித்து உதைத்து விரட்டி...\nஇம்ரான் கான் : டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த பா...\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து...\nசெளதி எண்ணெய் ஆலை தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உ...\nBBC : இந்தி திணிப்பு: உள்துறை அமைச்சருக்கு எதிராக ...\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது ...\nகனடாவில் தமிழ் பெண்ணை ஓட ஓட வெட்டி கொன்ற முன்னாள் ...\n1968 ல் இந்திரா கொண்டு வந்த 12 அம்ச மதுவிலக்குக் கொள்கையில் மதுவிலக்கை கடைபிடிக்கும் மானிலங்களுக்கு வருவாய் இழப்பை சரி செய்ய பெரும் நிதி உதவி செய்யப்படும் என்று அறிவித்தார் .\nகலைஞர் போய் தமிழ்நாட்டிற்கு பணம் கேட்டபோது புதிதாய் மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி உதவி என்று கூறினார் .\n1971 ல் மதுவிலக்கை தள்ளுபடி செய்து இரண்டே ஆண்டுகளில் அதை மீண்டும் நீக்கி இந்திராவிடம் நிதி பெற்று தமிழக குழந்தைகள் கற்க பள்ளிகள் ,கல்லூரிகள் கட்டினார் கலைஞர் ..\nஆர்.எஸ்.பாரதி பிணையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு...\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- ...\nதூத்துக்குடி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசா...\nகோவை கோயிலில் இறைச்சி வீசிய ராம் பிரகாஷ் சண்முகம் ...\nடெல்லி மாஸ்கோ . பாதி வழியில் திரும்பிய விமானம் .பை...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்\nஅமெரிக்காவில் நிறவெறி கலவரம் .. நியூயார்க், லாஸ் ஏ...\nதமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உ...\nவரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓ...\nசவூதி சிறையிலேயே உயிரிழந்த மனித உர��மை போராளி பேராச...\nவெட்டுக்கிளியை வேட்டை ஆடும் கரிஞ்சான் குருவி .. ...\n12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்.. ...\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவனை சுட்டுக்கொன்ற பாக...\nநிறவெறி ..எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளி...\nகொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிடை நீக்கம்...\nபிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய ம...\nஸ்டாலின் : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ...\nவடக்கு புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட லெப். கே...\nஉன் தட்டில் என்ன இருக்கிறது\nதாய் இறந்தது அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்...\nஈரான் சிறுமி ஆணவ கொலை..\nகுடும்பத்தின் 4 பேருக்காக 180 சீட் விமானத்தை வாடக...\nநாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 45 கோடி: த...\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு .. கொரோனா...\nகொரோனா முகாமில் தலித் தொழிலாளர் சமைத்த உணவை மறுத்த...\nதற்சார்பு இந்தியா: புதிய விளக்கம்\nசிறுமிகளைக் காப்பாற்றிய யானை.. வீடியோ\nஇந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: ட...\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெண் தலைமை செவிலி...\nதிருவாரூர் தேருக்கும் நீரில் மூழ்கிய சுவீடன் கப்பல...\nஇலங்கை தமிழர்களின் உணவு பழக்கமும்... ஒரு காரமான வி...\nஅமெரிக்க நிறவெறி .. மூச்சு விடமுடியாமல் உள்ளது ......\n.. குஜராத்தி முதலைகளை அன்றே தோலுரித்...\n10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உயர்சாதி...\nகொரானா காலமும் 40 சாதிய வன்கொடுமைகளும்\n- வடமேற்கு மாநிலங்கள் .. ...\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பொருள...\nதீபக்கும் தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள்.. போயஸ் ...\nசிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகச...\nசத்தமின்றி 30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்...\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்ச...\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற...\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொ...\nஉத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார்... மலையக தலைவர் அமைச...\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்...\n14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக...\nஉள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் ...\nபொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெர...\nஉ பி தொழிலாளர்களை இனி அனுமதி பெற்றுத்தான் பிற மாந...\n25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர...\nசிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்...\nமுதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னைய...\nகவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை ந...\nBBC : உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்பட...\nஅமெரிக்காவில் இறப்புக்கள் ஒரு லட்சம் ... பெயர்களை...\nதமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவ...\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்ய...\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஅனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்.. உலகின் எதி...\nதிருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தங்கள் எவை\nநீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்க...\nதிருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால ...\nபாஜகவில் டாக்டர் கிருபாநிதிக்கு என்ன நடந்தது\nசீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தம...\nபுலம்பெயர் தொழிலாளிகள் விவகாரத்தில் சூழ்ச்சி அரங்க...\nசரோஜா கதைகளும் துக்ளக் சோவின் எழுத்து பணியும்\nடான் அசோக் : தவறான சொற்களை அடுத்த தலைமுறைக்கு கடத்...\n144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்.. திமுக நி...\nமம்தா ஆவேசம் என் தலையை துண்டித்துவிடுங்கள்.. பு...\nஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: ஆசிரியர் கி.வீரமணி\nசர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்\nமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெள...\nவெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. தற்கொலையா \nவி.பி. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக...\nஈழ வசூலிஸ்டுகள் டாலர் பங்கிடுவதில் .. .புலம்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/appointment-current-affairs-october-2019-tamil", "date_download": "2020-05-31T21:50:23Z", "digest": "sha1:VH3EZB72DWGOQL7BEJJ4PJZJCRS6C77X", "length": 13910, "nlines": 280, "source_domain": "tamil.examsdaily.in", "title": "New Appointments in India & World – October 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nDRDO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nCTET முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்\nCTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nவேலைவா��்ப்பு செய்திகள் (Job News) 2020\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் அறிய வேலைவாய்ப்பு 2020\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்\nதமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு \nTNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nHome நடப்பு நிகழ்வுகள் நியமனம் & பதவியேற்பு-அக்டோபர் 2019\nநியமனம் & பதவியேற்பு-அக்டோபர் 2019\nநியமனம் & பதவியேற்பு – செப்டம்பர் 2019\nஇங்கு அக்டோபர் 2019 மாதத்தின் நியமனம் & பதவியேற்பு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – அக்டோபர் 2019\nமார்ஷல் ஆர்.கே.எஸ் பஹதூரியா 26 வது விமானப்படைத் தலைவர்\nஜெய் பகவான் போரியா பிஎம்சி வங்கி நிர்வாகி\nஸ்ரீ பிரதீப்த குமார் பிசோய் செயலாளர், தபால் துறை.\nமார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா விமானப்படை துணைத் தலைவர்\nஅஜய் லம்பா கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nநீதிபதி லிங்கப்பா நாராயண சுவாமி இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nஅமித் காரே பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர்\nஸ்ரீ ஜே.பி.எஸ். சாவ்லா புதிய கட்டுப்பாட்டாளர் கணக்குகள், நிதி அமைச்சகம், செலவுத் துறை.\nஅனுப் குமார் சிங் தேசிய பாதுகாப்புக் காவலர் இயக்குநர் ஜெனரல்\nசரத் அரவிந்த் போப்டே இந்தியாவின் 47 வது தலைமை நீதிபதி\nசைலேஷ் பொது நிறுவனங்களின் செயலாளர் துறை\nடாக்டர் சுக்பீர் சிங் சந்து தலைவர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர்\nமனோகர் லால் ஹரியானாவின் முதல்வர்\nஸ்ரீ அதானு சக்ரவர்த்தி செலவுத் துறை செயலாளர்\nசுர்ஜித் எஸ் பல்லா சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 08, 2019\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – பள்ளி கல்வி துறை முடிவு \nஉண்மையிலேயே மோடி பெரிய மனிதர் – திடீரென பல்டியடித்த ட்ரம்ப்..\nபல்கலைக்கழகங்களில் கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல்\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 21, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2020/mar/09/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3377321.html", "date_download": "2020-05-31T23:54:51Z", "digest": "sha1:4CY4KBZXDK7PVK3UXK6PE6AMHKVWOZKV", "length": 9011, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nகணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nசென்னை: கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் மின் நுகா்வோருக்கு சேவை அளிப்பதில் சிக்கல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மின்வாரியம் தீவிரப்படுத்தியது. இதன் பகுதியாக கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தத் தோ்வுகளை தமிழில் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், இந்தத் தோ்வை தமிழில் நடத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப கால அவகாசத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்ப��ப்பது குறித்த அறிவிப்பு, கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியானது. இந்தப் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தோ்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களின் கோரிக்கையை பரிசீலித்து அவா்களின் நலன் கருதி, இந்தத் தோ்வுகளைத் தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமா்ப்பிக்க வருகிற 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?paged=69&cat=41", "date_download": "2020-05-31T21:59:41Z", "digest": "sha1:YXWTO6SEZK4TY3P2ZDRVHHLWT7U2VWJE", "length": 9953, "nlines": 115, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கட்டுரை – Page 69 – குறியீடு", "raw_content": "\nநிலை மாறும் உலகில் – ஒரு மேற்கத்தேய நோக்கு\nஇறுதியாக வெளிவந்த டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப்படத்தில், புதிய அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட ட்ரம்ப் அவர்களின் படத்தை டைம்ஸ் என்ற சொல்லில்…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் காலி கலந்துரையாடலின் முக்கியத்துவம்\nகாலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு…\nகையாலாகாத்தனமும் கருணாநிதியும் – புகழேந்தி தங்கராஜ்\nஈழத் தமிழ் உறவுகளுக்கு 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செய்த பச்சைத் துரோகம் ���ுறித்து அவர் முதல்வராக…\nஇந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்\nஇந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில்…\nகைதி எண் 253 – புகழேந்தி தங்கராஜ்\nஎட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறி அக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் இவ் வானொளி…\nஈழமும் சைக்கிளும் எம் சகோதரியின் அடையாளம் – புகழேந்தி தங்கராஜ்\nமேலதிக வாய்ப்புகளுக்காகவோ அடுத்த பரிணாமத்தை எட்டுவதற்காகவோ விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது திரைத்துறையிலும் அரசியலிலும் சர்வசாதாரணம். ‘ராஜதந்திரம்’ என்று அதைக் குறிப்பிட்டாலும்…\nமாவீரர் நாளும் பொது நினைவு நாளும்\nஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது.\n‘என் கடைசி புகலிடம் எம்.ஜி.ஆர் சமாதிதான்\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ‘ அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல்…\nஎரியும்போது எவன் ம__ரைப் புடுங்கப் போனீங்க\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதா எண்பதா என்பது இப்போது மறந்துபோய் விட்டது. என்றாலும் சென்னை மத்திய சிறையில் கை ஒட்டாமல் கைதட்டக்…\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nபிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.\nவிடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன்\nயாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவும் மலையக மக்களின் எதிர்கால அரசியலும்\n‘தமிழ்க்குரல்’ சண்முகம் சபேசன் மறைந்தார்\nதமிழின அழிப்பின் உச்சமான மாதம் மே மாதமாகும்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.\nயேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.\nகுருதி வடிந்த பொழுதுகளே நாம் குளறி அழுத இரவுகளே\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் ம���ிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ezuthum-kalai-10002410", "date_download": "2020-06-01T00:04:20Z", "digest": "sha1:W5JDVZ7VVCDEYBXPQN6NY7DQMQSNUEV5", "length": 8776, "nlines": 194, "source_domain": "www.panuval.com", "title": "எழுதும் கலை - Ezuthum Kalai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nஇந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண..\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம்)\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம் ):..\nகம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன\nகம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nமாண்புமிகு மண் - பாமயன்:..\nவெற்றி பெற காந்திய வழி\nநட்டகல்லும் பேசுமோ சித்தர் பாடல்கள்:ஓர் அறவியல் நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/28160416/1213598/Salem-Corona-Virus.vpf", "date_download": "2020-05-31T23:01:27Z", "digest": "sha1:ZJITLOKMK6C74F5MPNTV74H2JA2CIHLD", "length": 10669, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nசேலத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.\nசேலம் மாவட்டத்தில் இந்தோனேசியாவில் இருந்து கடந்த 11ஆம் தேதி சேலத்திற்கு வருகை தந்த 11 உலமாக்கள் மற்றும் அவர்களுடன் தங்கி இருந்தவர்கள் மற்றும் பழகி வந்தவர்கள் 7 என 18 பேரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 5 பேர் மற்றும் அவர்களுடன் தங்கி இருந்த சென்னையை சேர்ந்த ஒரு நபர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.\nசில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...\n\"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு-அவசரம் வேண்டாம்\" - பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயு��்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nஇரட்டை சதம் சாத்தியமானது எப்படி - ரோகித் சர்மா விளக்கம்\nகிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் சர்மா உரையாடினார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nகிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nசென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.\nமதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்\" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\n5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.\n\"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது\" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்\nநாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒ��ு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1415", "date_download": "2020-05-31T23:19:14Z", "digest": "sha1:OBDUH2PYZS2JCMGYCYVFMCSXOB2IEEFL", "length": 6190, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை\nஉலக செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன்\nஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு தொடர்பான விபரங்களை வெளியிட்ட பிரித்தானியா, அடுத்த கட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.\nஅதன்படி இது குறித்து விவாதிப்பதற்கென மூத்த அமைச்சர்களை கொண்ட குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பிரெக்சிற்றிற்கு பின்னரான உறவு தொடர்பில் பிரித்தானியா கலந்துரையாடவுள்ளது. வர்த்தக உத்தரவாதம், குடிமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கருத்திற் கொள்ளப்படவுள்ளது.\nவலுவான பிரித்தானியாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏற்படுத்துவதற்கு எதிர்காலத்தின் பிரதான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ளல் அவசியம் என பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nசியேரா லியோனில் பாரிய அனர்த்தம்: மீட்பு பணிகளில் சிக்கல்\nவிடுதலைப் புலிகளின் துப்பாக்கியை விற்க முயன்றவர் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-news/pastor-zeba-volunteer-in-corona-pandemic/", "date_download": "2020-05-31T21:57:50Z", "digest": "sha1:ZAKGVQOFGVFYVGOVCXYYKKQNASKX7WT6", "length": 14453, "nlines": 165, "source_domain": "www.christsquare.com", "title": "சென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர். | CHRISTSQUARE", "raw_content": "\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை நோயினால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகிறதை நாம் காண்கிறோம் அதன் தாக்கம் இந்தியாவிலும் தற்பொழுது மிகவும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் இந்த பாதிப்பினால் அநேகர் தினமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர், இந்த இக்கட்டான சூழ்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட, ஊரடங்கால் தன் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்தான் அதிகம் உள்ளனர்.\nஅப்படி உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு தன்னார்வாளர் திரு. ஸீபா அவர்கள் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார், காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளையும் உணவு அளித்து வருகிறார், அவர் தனது வீட்டிலேயே உணவு தயாரித்து, சைக்கிளில் சென்று அவர்களை நேரில் சந்தித்து உணவுகளை வளங்கி வருகிறார், மற்றும் அவர்களின் மருத்துவ தேவைகளையும் சந்தித்து வருகிறார், அவர் தினமும் சரசரியாக 25 கி.மீ அதிகமாக இன்றுவரை 700 கி.மீ தூரம் பயனம் செய்து இருக்கிறார்.\nதிரு. ஸீபா அவர்கள் முழு நேரச் சுவிசேஷ ஊழியர், சேவைப்பனியிலும் உற்சாகமாகத் தன்னை அர்ப்பணித்துள்ளதை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.\nஉதவி செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் உதவி செய்ய முடியாமல் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பணம் கொடுத்து உதவலாம். உங்கள் சபையின் சார்பிலோ அல்லது குடும்பத்தின் சார்பிலோ ஆதரவற்றவர்களுக்கு உணவுகளை ���ொடுக்க ஆயத்தமாய் இருக்கிறோம்\nதேவன் நமக்கு நல்ல ஆசீர்வாதங்களை கொடுத்திருக்கிறார் என விசுவாசிக்கின்றோம். எனவே, தேவையற்ற காரியங்களுக்கு செலவு செய்யாமல், இதுபோன்று இயலாதவர்களுக்கு உதவி செய்வோம்.\n“பசியால் இருப்பவர்களுக்கு உதவுவது நம் தேவனுக்கு ஊழியம் செய்வது போன்றது. நம் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். மத்௨5:35 ”\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த ...\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழ���வதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/06/20_14.html", "date_download": "2020-05-31T23:13:35Z", "digest": "sha1:DXKPMWSX5ALIQ65MQDC36NNYMDMP7RTT", "length": 15895, "nlines": 419, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்ச...\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றம...\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் ப...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nசந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகா...\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உ...\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்...\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும...\n20க்கு எதிராக நீதிமன்றம�� செல்வேன்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நித...\n மஹிந்த விண்ணப்பித்துள்ளார்; நாமலுக்கு கிடைக்கும்...\nஅர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்...\nகிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரினால் கள்ள ஆட்சி நடா...\nரோகிங்கிய மக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ...\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயக...\nகிழக்கில் தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்கள் நிற...\nபாராளுமன்றத்தை நடத்தக்கூட முடியாதநிலையில் தவிக்கும...\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார்...\nமைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவே...\n20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்\nசிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாறு ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதங்களுடைய கருத்துகள் தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தவிட்டால் அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்தை மூன்றிரலிண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதனை தடுப்பதற்கு ஆகக்கூடிய நடவடிக்கையை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்ச...\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றம...\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் ப...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nசந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகா...\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உ...\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்...\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும...\n20க்கு எதிராக நீதிமன்றம் ச��ல்வேன்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நித...\n மஹிந்த விண்ணப்பித்துள்ளார்; நாமலுக்கு கிடைக்கும்...\nஅர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்...\nகிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரினால் கள்ள ஆட்சி நடா...\nரோகிங்கிய மக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ...\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயக...\nகிழக்கில் தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்கள் நிற...\nபாராளுமன்றத்தை நடத்தக்கூட முடியாதநிலையில் தவிக்கும...\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார்...\nமைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-05-31T23:00:25Z", "digest": "sha1:N565LUFLYBKPGVMSHGWZGO4W6CCFC7KN", "length": 25955, "nlines": 163, "source_domain": "do.jeyamohan.in", "title": "ஃபானு", "raw_content": "\nபகுதி ஆறு : படைப்புல் – 15 தந்தையே, அங்கு நிகழ்ந்ததை நான் எவ்வகையிலும் விளக்கிவிட இயலாது. சற்று நேரத்திலேயே அங்கு யாதவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள் என்று ஒற்றை வரியில் கூறி முடிப்பதே உகந்ததாக இருக்கும். எனினும் எண்ணி எண்ணி எடுத்து, சொல் சொல்லெனக் கோத்து, அதை நிகழ்த்தாமல் இருக்க முடியவில்லை. நூறு முறை ஆயிரம் முறை என் உள்ளத்தில் அக்காட்சிகளை மீண்டும் விரித்துக்கொண்டேன். இங்கு தேடிவரும் இந்நீண்ட பயணத்தில் என் உள்ளத்தில் …\nTags: ஃபானு, கிருதவர்மன், கிருஷ்ணன், சாத்யகி, சோமகன், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 14 தந்தையே, அந்த ஒரு நாள் ஊழின் தருணம். அது ஒரு எண்ணமாக எவ்வாறு தொடங்கியது, பலநூறு செயல்களினூடாக எவ்வாறு ஒருங்கிணைந்தது, பல்லாயிரம் பேரினூடாக எவ்வண்ணம் தன்னை நிகழ்த்திக்கொண்டது என்று துளித்துளியாக என்னால் நினைவுகூர இயல்கிறது. ஆனால் அதன் உச்சம் இவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை எத்தனை எண்ணியும் என்னால் இன்றும் நினைவுகூர இயலவில்லை. எண்ணி நெஞ்சு நடுங்கும் ஓர் நாள். என் நாவினூடாக வரும் தலைமுறைகளுக்கு செல்லவேண்டிய ஒரு நாள். …\nTags: ஃபானு, கிருதவர்மன், சாத்யகி, சியமந்தக மணி, சோமகன், பிரத்யும்னன்\nபகுதி ஆறு : படைப்புல் – 13 எல்லாக் கொண்டாட்டங்களையும்போல ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் மெல்ல தொடங்கியது இளவேனில் விழா. ஆர்வம் எப்போதும் இர���ப்பது. உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு. ஆனால் அறியாத ஒன்றைப் பற்றிய அச்சம் எப்போதும் இருக்கிறது. ஈட்டி, சேர்த்து, தக்கவைத்துக் கொண்டிருப்பவற்றின் மேலான பற்று தடுக்கிறது. தன்முனைப்பும் தன்னுணர்வும் தன் இடம் …\nTags: ஃபானு, கிருதவர்மன், கிருஷ்ணை, சாத்யகி, சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம், வீரா\nபகுதி ஆறு : படைப்புல் – 12 பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள் ஒருங்கிவிட்டனர். அரசஆணைக்காக அவர்கள் முன்னரே காத்திருந்தனர் என்று தோன்றியது. இளவேனிலில் அதற்கான ஆணை இருந்தது. “கொண்டாடுக, எழுக” இளவேனிற் கொண்டாட்டத்திற்கான மது முன்னரே வடிக்கப்பட்டு பெரிய நிலைக்கலங்களில் நுரைத்து ஒருங்கியிருந்தது. அங்கு வந்த பின்னர் பலவகையான புதிய மதுவகைகளை வடிக்க மக்கள் …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், தேவபாலபுரம், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 11 பிரஃபாச க்ஷேத்ரத்தில் மிக விரைவாக குடில்கள் அமைந்தன. அத்தகைய ஒரு நிலத்தில் யாதவர்கள் எவரும் அதற்கு முன் குடியேறியதில்லை. பெரும்பாலும் அவர்கள் அனைவருமே துவாரகையில் பிறந்து வளர்ந்தவர்கள். முதியவர்களோ வடக்கே செழித்த புல்வெளிகளிலும், மதுவனம், மதுராபுரி போன்ற அரசு நிலைத்த நகர்களிலும் பிறந்தவர்கள். ஒரு கடலோரச் சதுப்பு நிலத்தில் குடில் கட்டி நகர் அமைக்கும் பயிற்சியை அவர்கள் எங்கிருந்தும் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆணையிடாமலேயே ஒவ்வொருவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. நூற்றுக்கணக்கான …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 10 பிரஃபாச க்ஷேத்ரத்தின் தென்கிழக்கு எல்லையென அமைந்த மண்மேட்டை அடைந்து மேலேறத் தொடங்கியதும் அனைவரும் தயங்கினர். அதுவரை உள்ளம் எழுந்து எழுந்து முன்செலுத்திக்கொண்டிருந்தது. மேடேறுவதன் சுமையால் மூச்சு இறுகி உடல் களைத்தபோது உள்ளமும் தளர்ந்தது. முன்னால் சென்றவர்கள் தயங்க பின்னால் சென்றவர்கள் வந்துகொண்டிருக்க அந்தத் திரள் தன்னைத்தானே முட்டிச் சுழித்து பக்கவாட்டில் விரித்துக்கொண்டது. இருளுக்குள் நீர் வந்து நிறைவதுபோல அம்மேட்டை கீழிருந்து நிரப்பி முடி வரை சென்றோம். அதன் மேற்குச்சரிவு …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 9 பதினாறாவது நாள் பாலையின் மறு எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். விடிவெள்ளி எழத்தொடங்கியிருந்தது. தங்குவதற்கான மென்மணல்குவைகள் கொண்ட இடம் ஒன்றை கண்டடைந்து, அங்கே அமைவதற்கான ஆணையை கொம்பொலிகளினூடாக அளித்து, ஒவ்வொருவரும் மணலில் நுரை ஊறிப் படிவதுபோல் மெல்லிய ஓசையுடன் அடங்கத் தொடங்கியிருந்தனர். வளை தோண்டுபவர்கள் அதற்கான தொழிற்கலன்களுடன் கூட்டமாகச் சென்றனர். பெண்கள் அடுமனைப் பணிக்கு இறங்கினர். குழந்தைகளை உலருணவும் நீரும் அளித்து துயில வைத்தனர். இரவில் ஓசையில்லாமல்தான் நடந்துகொண்டிருப்போம். இருட்டுக்குள் ஒரு …\nTags: ஃபானு, சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 8 பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு அடிபணிந்தவர்கள்போல சென்றனர். திரள் நீரென்று ஆவதை முன்பும் பலமுறை பார்த்திருந்தவன் நான் என்றாலும் அப்போதும் திரளுயிர் என்ற ஒன்று உருவாகிவிட்டதுபோல் தோன்றியது. அந்தப் பெருக்கு ஒரு பாம்புபோல் ஒற்றை உடலாக மாறியது. சரிவுகளில் நெளிந்திறங்கியது. மேடுகளில் சுழன்று ஏறியது. தேங்கி இரண்டாகவோ …\nTags: ஃபானு, ஃபானுமான், சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம், முத்ரன்\nபகுதி ஆறு : படைப்புல் – 6 தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன். ஃபானு அ���்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து …\nTags: ஃபானு, ஃபானுமான், கிருதவர்மன், சாத்யகி, சுருதன், சோமகன், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 5 துவாரகையில் இருந்து கிளம்புவதற்கான ஆணையை விடுப்பதற்கு ஃபானு மேலும் ஒருநாள் எடுத்துக்கொண்டார். “நமது கருவூலங்களை கொண்டுசெல்ல உரிய வண்டிகள் தேவை” என்றார். “அவை முறையாக பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான படைசூழ்கை அமைக்கப்படவேண்டும். கருவூல வண்டிகளைச் சுற்றி நாம் இருக்கவேண்டும். எந்நிலையிலும் அவை நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது.” பிரஃபானு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். “இங்கே அரண்மனையிலேயே போதிய காவலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாம் காவற்படையை அமைத்துக்கொள்ள முடியும்” என்றார். “அவர்களில் …\nTags: ஃபானு, கணிகர், சோமகன், பிரஃபானு, ப்ரபாச க்ஷேத்ரம், ஸ்ரீஃபானு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n'வெண்முரசு' – நூல் பத்து – 'பன்னிரு படைக்களம்' – 21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22\nபத்து உரைகள் - கடிதங்கள்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு ���ரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/reviews/darbar-movie-reviews", "date_download": "2020-05-31T22:23:05Z", "digest": "sha1:KIYRHC5IWAOBMXSZ555VRKIABQAP57W3", "length": 8773, "nlines": 70, "source_domain": "screen4screen.com", "title": "தர்பார் - விமர்சனம் | Screen4screen", "raw_content": "\nகதை மும்பை மாநகரில் போலீசாரின் கெடுபிடி அதிகம் இல்லாததால் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என பல அட்டூழியங்கள் நடக்கின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிக்க போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் ரஜினிகாந்த். வந்ததுமே தனது அதிரடியை ஆரம்பித்துவிடுகிறார். போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தலுக்குக் காரணமான ஒருவனைக் கண்டுபிடித்து கைது செய்கிறார். ஆனால், அவனின் அப்பா ஆள் மாறாட்டம் செய்து வேறு ஒருவரை சிறையில் வைக்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் ரஜினிகாந்த் சமயோசிதமாக அவனை சிறைக்குள்ளேயே சுட்டுத் தள்ளுகிறார். அந்தக் கடத்தல்காரன் தான் படத்தின் வில்லனான சுனில் ஷெட்டியின் மகன். தன் மகனைக் கொன்ற ரஜினியைப் பழி வாங்க வெளிநாட்டிலிருந்து வருகிறார் சுனில். ஒரு விபத்தை ஏற்படுத்தி ரஜினியின் மகள் நிவேதா தாமஸைக் கொலை செய்கிறார். அதனால் துடித்துப் போகும் ரஜினிகாந்த், மகள் கொலைக்கு பழி வாங்க வீறு கொண்டு எழுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நடிப்பு படத்தில் காட்சிக்குக் காட்சி ரஜினி, ரஜினி, ரஜினி, ரஜினி என நிறைந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் ரஜினி இல்லை. இருந்தாலும் அந்தக் காட்சிகளிலும் ரஜினியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் ஹீரோயிசத்தை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவிற்கு அட்டகாசமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். ரஜினியிடம் என்ன ஒரு சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, பரபரப்பு. அவரது வேகத்திற்கு இன்றைய வேறு முன்னணி ஹீரோக்கள் கூட நிச்சயம் ஈடு கொடுக்க முடியாது. தனி ஒருவனாக தர்பார் படத்தை தாறுமாறாக ரசிக்க வைக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். ஒரு அப்பாவிற்கு இப்படிப்பட்ட மகள்கள் அமைவது வரம். இல்லையென்றால் அப்பாவிற்கு நயன்தாரா போன்ற பெண்ணைப் பார்த்து காதலிங்கப்பா என்று சொல்வார்களா . இருவர் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் நெகிழ வைக்கும். ரஜினிக்கு ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக நயன்தாராவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் யார் என்ன என்பதெல்லாம் தேவையில்லை என இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. சில காட்சிகளில் மட்டும்தான் வருகிறார் நயன்தாரா. அப்பா, மகள் சென்டிமென்ட் அலையில் அவர் காணாமல் போய்விடுகிறார். வில்லனாக சுனில் ஷெட்டி, ரஜினிக்கு எதிராக நடிக்க வேண்டுமென்றால் தனி பலம் வேண்டும். அது சுனிலிடம் குறைவாகவே இருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் மட்டும் தன் கொடூரத்தைக் காட்டுகிறார். ரஜினிக்கு உதவியாளராக யோகி பாபு. கிடைக்கும் கேப்பில் ரஜினியைப் பாராட்டியும், கொஞ்சம் நக்கலடித்தும் சிரிக்க வைக்கிறார். இசை, மற்றவை அனிருத் இசையில் ‘சும்மா கிழி’ பாடல் மட்டுமே கிழிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். ஆனால், பின்னணி இசையில் ரஜினியின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு என்ட்ரி போல நினைத்து அதிரடி கொடுத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ராம் லட்சுமண் சண்டைக் காட்சிகள் படத்திற்கு பக்கபலம்.\nரஜினி, ரஜினி, ரஜினி..ரஜினி மட்டுமே... - சில யூகிக்க முடிந்த காட்சிகள்\nரஜினிகாந்த், எஸ்.பி. முத்துராமன் இணைந்த படங்கள்\nபாரத பூமி - கோவிட் வீரர்களுக்கு இளையராஜா இசை மரியாதை\nகமல் ஹாசன், கே. பாலசந்தர் இணைந்த படங்கள்\n\"அமேஸிங் ஜோதிகா\", பார்த்திபன் பாராட்டு\nரஜினிகாந்த , கமல் ஹாசன் இணைந்த படங்கள்\nபொன்மகள் வந்தாள் - பூக்களின் போர்வை... பாடல் வரிகள் வீடியோ\nக/பெ. ரணசிங்கம் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/206521", "date_download": "2020-05-31T23:50:15Z", "digest": "sha1:MRSB6AVX5XRJRU3257INZZUDEYM3WEEF", "length": 6400, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "கொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 கொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி\nகொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி\nகோலாலம்பூர்: சிலாங்கூர் பாங்கியில் உள்ள தெனெரா (Hotel Tenera) தங்கும் விடுதி கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெரிய அளவில் காவல் துறையினருக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.\n“♥ POLIS” என்ற செய்தியை அக்கட்டிடத்தில் வெளியிட்டதற்கு காவல் துறை அத்தங்கும் விடுதிக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.\nஅத்தங்கும் விடுதியில் உள்ள அறைகளின் விளக்குகளை அவர்கள் எரியவைத்து ஆக்கபூர்வமான அணுகுமுறையை கையாண்டதாக காவல் துறை தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.\n“கொவிட்-19 பாதிப்பிலிருந்து மலேசியாவை விடுவிக்க நாம் ஒன்றாக போராடுவோம். தெனெரா தங்கும் விடுதிக்கு மீண்டும் எங்களது நன்றி” என்று அது குறிப்பிட்டிருந்தது.\nமலேசிய காவல் துறை (*)\nNext articleதிரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/kizhandhai-azhumbodhu-kanneer-varuma-kuzhanthaiyai-padhukakum-panikodam-neer-468", "date_download": "2020-05-31T22:20:49Z", "digest": "sha1:X5FJOM5BF2EKXIQKUPK7RUG7LSENGZUU", "length": 12349, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "குழந��தை அழும்போது கண்ணீர் வருமா - குழந்தையை பாதுகாக்கும் பனிக்குட நீர் - குழந்தைக்கு தலைமுடி எப்படி இருக்கவேண்டும் - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nதோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\nகுழந்தை அழும்போது கண்ணீர் வருமா - குழந்தையை பாதுகாக்கும் பனிக்குட நீர் - குழந்தைக்கு தலைமுடி எப்படி இருக்கவேண்டும்\nமுதன்முதலில் தாயாகும் பெண்ணுக்கு, குழந்தை வளரும் வரையிலும் தினம் ஒரு சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். குழந்தையிடம் தென்படும் சின்னச்சின்ன மாற்றங்களுக்கும், காரணம் தெரியாமல் பயந்து நடுங்குவாள் இளம் தாய்.\nபச்சிளம் குழந்தைகள் அழும்போது கண்ணீர் வருவதில்லை. கண்ணில் குறைஇருப்பதால்தான் கண்ணீர் வரவில்லையோ என்று தாய் சந்தேகப்படுவாள். பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லைஎன்பதால் அழும்போது கண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குழந்தைகளுக்கு கண்ணீர் சுரப்பிகள் உருவாக மூன்று மாதங்கள் வரைஆகலாம், அதன்பின்னரே அழும்போது கண்ணீர் வரும். பச்சிளங் குழந்தைக்கு நிறங்கள் தெரியாது. பொதுவாக கருப்புமற்றும் வெள்ளை நிறங்கள்தான் ஆரம்ப காலங்களில் தெரியும்.\nஇதுபோன்ற குறைகள் எல்லாமே கிட்டத்தட்ட மூன்று மாதங்களில்தானாகவே சரியாகிவிடும் என்றாலும், மனதில் ஏதேனும் சந்தேகம் தோன்றும்போதுமருத்துவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வது நல்லது. குழந்தையை பாதுகாக்கும்பனிக்குட நீர்\nகர்ப்பிணியின் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும்,கர்ப்பப்பைக்கும் இடையில் ஒரு நீர்ப்படலம் ஜவ்வு போன்ற பையில் நிறைந்திருக்கும்.இந்த நீரை பனிக்குட நீர் என்று சொல்வார்கள். குழந்தையின் சுவாசத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவும் பனிக்குடநீர் சரியான அளவில் இருக்கவேண்டியது அவசியம். பனிக்குட நீர் குறைவாக இருப்பதும், அதிகமாக இருப்பதும்குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கலாம். பனிக்குட நீர் குறைவதால் குழந்தையின் கிட்னி வளர்ச்சிபாதிப்படைவதற்கு வாய்ப்பு உண்டு. பிரசவ தேதியை தாண்டும்போதும், தாய்க்கு நோய்த்தொற்றுஏற்படும்போதும் பனிக்குட நீர் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.\nகுழந்தை சுற்றிவருவதற்கும், பிரசவம் எளிதாக நடைபெறவும்பனிக்குட நீர் அவசியம். அதனால் பனிக்குட நீர் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதனைசெய்துகொள்வது குழந்தைக்கு நல்லது. குழந்தைக்கு தலைமுடி எப்படிஇருக்கவேண்டும்\nகருவில் இருக்கும் சிசுவின் தலைமுடி மற்றும்பச்சிளங்குழந்தையின் தலைமுடி குறித்து ஏகப்பட்ட மூட நம்பிக்கைகள் உலவுகின்றன.இதுகுறித்த விளக்கங்களை மருத்துவரிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.\nவயிற்றுக்குள் சிசுவிற்கு தலைமுடி நிறைய இருந்தால், தாய்க்குநெஞ்செரிச்சல் ஏற்படும் என்று சொல்வார்கள். நிறைய தலைமுடியுடன் குழந்தை பிறந்தால், தாய்க்கு விரைவில்தலைமுடி உதிர்ந்துவிடும் என்று சொல்வார்கள். பிறக்கும்போது குழந்தைக்கு இருக்கும் மென்மையான முடிவிரைவில் உதிர்ந்துவிட்டால், சின்ன வயதிலேயே வழுக்கை ஏற்படும் என்பார்கள். தலையில் முடியே இல்லாமல் குழந்தை பிறப்பது அதிர்ஷ்டத்தின்அறிகுறி என்பார்கள்.\nஇவை எல்லாமே மூட நம்பிக்கைதான். பிறக்கும்போது நிறையதலைமுடியுடன் பிறப்பது அல்லது வழுக்கையாக பிறப்பது இரண்டுமே இயல்புதான். அதனால்தலைமுடி குறித்து எந்தக் கவலையும் தேவையில்லை.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/99642-we-are-predicting-eclipses-for-over-2000-years-how-is-it-possible", "date_download": "2020-05-31T23:07:31Z", "digest": "sha1:EA4HIJXH2ZJ2IXLDHEFS5YRGXNAZUKB5", "length": 21856, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "2000 வருடங்களாகச் சந்திர, சூரிய கிரகணங்களை கணக்கிடும் முறை இதுதான்! | We are predicting eclipses for over 2000 years. How is it possible?", "raw_content": "\n2000 வருடங்களாகச் சந்திர, சூரிய கிரகணங்களை கணக்கிடும் முறை இதுதான்\n2000 வருடங்களாகச் சந்திர, சூரிய கிரகணங்களை கணக்கிடும் முறை இதுதான்\nஆரம்பக்காலம் குறித்த ஒரு கற்பனை\nஉலகம் உருவாகிவிட்டது. மனிதனும் அவதரித்து விட்டான். முதல் மனிதர்கள் அந்த அற்புதமான சூரிய வெளிச்சத்தில், இயற்கையின் அதிசயங்களைக் கண்டு வியந்தவாறு கழிக்கின்றனர். முதல் முறையாக இரவு வருகிறது. அத்தனை நேரம் ஒளி கொடுத்துக் கொண்டிருந்த சூரியனை இப்போது காணவில்லை. பயத்தில் அலறுகின்றனர். ஒரு வழியாக விடிந்தபின் சூரியன் வரவே நிம்மதி அடைகிறார்கள். நாளாக நாளாக இது ஒரு அன்றாட நிகழ்வு, இந்தச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது தான் வேலை என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். கிரகணங்கள் போன்ற விந்தைகளையும் பார்த்து விடுகிறார்கள். மறந்து விடாமல் இருக்க, இது போன்ற நிகழ்வுகளைப் படங்களாக வரைந்து வைத்துக் கொள்கிறார்கள். மொழி என்ற ஒன்றை உருவாக்கிய பின்பு இந்த குறிப்புகள் மிகவும் துல்லியமான ஒன்றாக மாறிவிடுகின்றன. பல நூற்றாண்டுகள் கடந்த பின், ஒவ்வொரு அசாதாரண நிகழ்வும் இப்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். பல அதிசய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அவர்களிடம் ஏராளமாய் சேர்ந்து விடுகிறது. ஒரு கட்டத்தில், நடக்கும் விஷயங்கள் அனைத்தும் தங்கள் குறிப்பில் இருப்பதைப் போல தான் நிகழ்கிறது; இனிமேல் புதிதாக நடப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பதும் விளங்குகிறது.\nசூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்கள் அனைத்தும் வட்டமாக இருக்கிறது. பூமியும் அதைப் போல தான் என்பது போன்ற வானவியல் புரிதல்கள் ஏற்பட்ட பின், அவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள்.\nஒரு சில அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதாய் நாம் குறித்து வைத்திருக்கிறோம். உதாரணமாக, சந்திர, சூரிய கிரகணங்கள். அது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது நமக்குத் தெரியும். அது எதனால் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒரு வேளை அது புரியாவிட்டாலும், இனி அது எப்போது எல்லாம் நடக்கும் என்று கணித்த��� வைத்துக் கொண்டால் என்ன நம்மிடம் பல நூற்றாண்டுகளின் குறிப்பு இருக்கிறது, இதை ஆராய்ச்சி செய்தாலே, கிரகணங்கள் இனி எப்போதெல்லாம் வரும் என்று தோராயமாக கணித்து விடலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி உட்படச் சந்திர, சூரிய கிரகணங்கள் எப்போது எல்லாம் வருங்காலத்தில் வரும் என்று துல்லியமாக கணித்தும் விடுகிறார்கள்.\nடிரெக்ஸல் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக இருக்கும் ஜோனதன் செய்ட்ஸ் இது குறித்து பேசுகையில், “உலக அளவில் மெசபடோமியர்கள் நிறையக் கண்டுபிடித்தார்கள். ஏனென்றால், எழுதும் பழக்கத்தை முதலில் அவர்கள் தான் நடைமுறைப் படுத்தினார்கள். இத்தகைய நிகழ்வுகள் சாதாரணமானவை அல்ல, இதற்கெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருந்தார்கள்” என்று தெரிவித்தார்.\nசரோஸ் சுழற்சி முறை (The Saros Cycle)\nகி.மு.700 ஆம் ஆண்டிற்கு முன்னரே மெசபடோமியர்கள் எழுத ஆரம்பித்திருந்தனர். அவர்கள் சரோஸ் சுழற்சி முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர். அது என்ன சரோஸ் சுழற்சி ஒரே மாதிரியான இரண்டு சூரிய கிரகணங்கள் அடுத்தடுத்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடக்கிறது. இந்த ஒரே மாதிரியான இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் இடைப்பட்ட நாட்களைத் தான் சரோஸ் சுழற்சி என்று அழைக்கிறார்கள். அதாவது ஒரு கிரகணம் முடிந்த பின்பு சந்திரன், பூமி மற்றும் சூரியன் ஆகியும் அனைத்தும் மீண்டும் அதே போல் ஒரு கிரகணம் ஏற்பட நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசமே சரோஸ் சுழற்சி. முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும். கிரகணத்தின் தன்மைக்கு ஏற்ப அதை வகைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள்.\nஒரு சரோஸ் சுழற்சியின் நீளம் 6585.3211 நாட்கள், அல்லது 18 ஆண்டுகள், 11 நாட்கள், 8 மணி நேரங்கள். சரியாக ஒரு கிரகணம் முடிந்த பின்பு, மீண்டும் அதே போல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட இத்தனை கால அவகாசம் தேவை. எப்போதோ நிகழ்ந்த ஒரு சூரிய கிரகணம், அதன் பின் நடந்த சூரிய கிரகணங்கள், இவை அனைத்தும் இவ்வாறான இடைவெளிகளையே கொண்டுள்ளது என்பதைக் கண்டறிந்த பின்பு, எதிர்கால கிரகணங்களை கணிப்பது சுலபம் தானே உதாரணமாக வரும் ஆகஸ்ட் 21 அன்று அமெரிக்காவில் சூரிய கிரகணம். “தி கிரேட் அமெரிக்கன் எக்ளிப்ஸ்” என்று அழைக்கப்படும் இது, சரோஸ் சுழற்சியில் சரோஸ் 145 என்ற வரிசையைச் சேர்ந்தது. இதற்கு முன்னர் ஆகஸ்ட் 11, 1999ல் இதே போல் சூரிய கிரகணம் அங்கே நிகழ்ந்துள்ளது. அடுத்த கிரகணம் செப்டம்பர் 2, 2035ல் நடக்கும். இந்த வரிசையின் முதல் கிரகணம் நிகழ்ந்தது ஜனவரி 4, 1639, கடைசி கிரகணம் நிகழப்போவது ஏப்ரல் 17, 3009.\nஜோனதன் செய்ட்ஸ் தொடர்ந்து பேசுகையில், “கிரேக்கர்கள் இது போன்ற விஷயங்களில் கில்லாடிகளாக இருந்தனர். எது எப்போது நிகழும் என்ற ஆருடம் மட்டும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அது ஏன் நிகழ்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அரிஸ்டாடில் போன்றவர்கள் எப்போது என்பதைப் போலவே ஏன் என்ற கேள்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே விரும்பினார்கள். அவர்களால் தான் பூமி கோள வடிவம் என்று உலகமே உணர்ந்தது. தரவு சேகரித்தல், நுட்பங்களைத் துல்லியமாக வரையனை செய்தல் போன்றவற்றை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக செய்து காட்டியுள்ளனர். ஊசிதுளை கேமராக்கள் பயன்படுத்தி சூரிய கிரகணத்தின் அளவு எவ்வளவு, அதன் தன்மை எப்படி என்றெல்லாம் குறிப்பு எடுத்துள்ளனர்.\n1700களில் வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி ஒருமுறை ஒரு நாளேட்டில், அடுத்து வரப்போகும் கிரகணம் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த நேரத்தில் எப்படியெல்லாம் தெரியும் என்பது குறித்து படங்கள் வரைந்து விளக்கினார். சூரியன் திடீரென மறைந்து போகும் போது, சாமானியர்கள் பீதி அடைவதைத் தடுக்க இதைச் செய்தார். இதைத் தாண்டி கிரகணங்களைக் கணிக்கும் தற்கால முறை 19ஆம் நூற்றாண்டில் அமலுக்கு வந்தது. இது குறித்து நாசாவில் காட்சிப்படுத்தல் நிபுணராக இருக்கும் எர்னி ரைட் விளக்கினார்.\n“பள்ளிகளில் சந்திரன், சூரியன் என்றால் வட்டமாக இருக்கும் என்று படங்கள் பார்த்திருப்போம். ஆனால், பூமியில் இருப்பது போலவே சந்திரனிலும் மலை முகடுகள் இருக்கிறது, பெரும் பள்ளங்கள் இருக்கிறது. எனவே அதன் வடிவம் ஒரு முழு வட்டம் என்று கூறி விட முடியாது. இதனால் கிரகணத்தின் போது சூரியனில் விழும் நிழலும் நீள் வட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னர் காலத்தை கணித்தவர்கள் எல்லோரும் சூரியனையும், சந்திரனையும் ஒரு வட்டமான பொருளாகவும், பூமியில் இருந்து கிரகணத்தை பார்க்கப் போகும் மக்கள் அனைவரும் கட���் மட்டத்தில் இருந்தே பார்ப்பதாகவும் கணக்கில் எடுத்துக் கொண்டனர். சாதாரணமாகப் பேப்பர் மட்டும் வைத்துக் கொண்டு கணக்குப் போடும் போது இப்படி தான் செய்ய முடியும். ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் இவ்வாறான கணிப்புகளை மேலும் துல்லியம் ஆக்கியுள்ளது.”\nசென்ற முறை அமெரிக்காவில் நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் வடிவம், பூமியின் நிலவியல் மற்றும் சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவற்றின் நிலைப்பாடுகள் குறித்து எண்ணற்ற தகவல்களை ரைட் திரட்டினார். இதன் மூலம், அமெரிக்காவில் எங்கிருந்து எங்கு வரை கிரகணம் தெரியும், எப்படித் தெரியும், எந்த வழியில் அது அமெரிக்காவைக் கடக்கும் என்றெல்லாம் செய்முறையோடு தன் காணொளியில் விளக்கினார். சந்திரனின் நிழல் பூமியில் எந்த வேகத்தில் பயணிக்கும் என்பது வரை அறிவியலால் கணிக்க முடிந்தது. அவர் கூறியது போலவே தான் அன்று அனைத்தும் நடந்தது. அது தான் அமெரிக்காவில் அதிகம் பேர் பார்த்த சந்திர கிரகணமாகவும் அமைந்தது. இந்த முறை நிகழ விருக்கும் சூரிய கிரகணத்தை விளக்கியும் இதே போல் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். 21-ம் தேதி நிச்சயம் இப்படி தான் கிரகணம் நிகழப் போகிறது.\nஇன்று நவீன அறிவியல் நாம் இவ்வளவு வளர்ச்சி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம் அன்று நம் முன்னோர்கள் எடுத்து வைத்த குறிப்பு தான். விதையை அவர்களே போட்டார்கள். பின்னால் வந்தவர்கள் பல மதம், இனம், மூட நம்பிக்கைகள் என்று பல போராட்டங்களுக்குப் பிறகு, தண்ணீர் ஊற்றி அந்தச் செடியை பேணிக் காத்தார்கள். அதனால் உருவான மரத்தின் நிழலில் நாம் இன்று இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் தலைமுறையின் உழைப்பு, அவர்களின் உதவி இல்லாமல் இன்று இங்கே நாம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3027/", "date_download": "2020-05-31T23:31:21Z", "digest": "sha1:JWBESXLZKISVXGQI36SZXVQAAFUBHI6X", "length": 4241, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "வைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீடு » Sri Lanka Muslim", "raw_content": "\nவைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீடு\nவைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நுாலான ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு நேற்று(18) வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் காப்பியக்கோடொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில நடைபெற்றது.\nபிரதம அதிதியாக ஓய்வு நிலை பேராசிரியா் சபா ஜெயராசா கலந்து கொண்டாா். நுாலின் முதற்பிரதியை நுாலாசிரியா் கவிஞா் அசாத் எம். ஹனிபாவிடமிருந்து புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.\nநவமணி ஆசிரியா் என்.எம். அமீன், சிரேஸ்ட ஊடகவியலாளா் கவிஞா் அஷ்ரப் சிகாப்தீன், கலைவாதி கலீல், அதிபா் அறிவிப்பாளா் ஏ.ஆர்.எம் ஜிப்ரி , சிரேஷ்ட ஊடகவியலாளா் செந்தில்வேலா் , வைத்திய ஞானம் ஞானசேகரன் ஆகியோறும் உரையாற்றினாா்கள். நுாலசிரியா் வைத்திய சேவையும், இலக்கிய சேவையும் பாராட்டி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் இலக்கியவாதிகள் , வைத்தியா்கள் .கல்வியியலாளா்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனா்.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/2019/06/03/", "date_download": "2020-05-31T23:25:35Z", "digest": "sha1:5JARQQD2DS2LOFP33X42X533LFUZ5J7Q", "length": 10983, "nlines": 131, "source_domain": "tamilcinemareporter.com", "title": "03 | June | 2019 | Tamil Cinema Reporter", "raw_content": "\nபுதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் ” ...\nபுதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில் ...\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை \nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷ...\nமீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம் ‘சனம் ...\nமிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்...\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் ̶...\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும் ,சென்னையைச் சுத்தமாக்கவும் ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவ...\nஇசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி\n“ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். ந...\nபிரபு தேவா,தமன்னா,கோவை சரளா,ஆர்.ஜே.பாலாஜி,குரு சோமசுந்தரம்,தர்ஷன் ஜாரிவாலா,திம்பிள் ஹயதி,அரவிந்த் ஆகாஷ்,அர்ஜாய்,யோகி பாபு,சோனு சூட், நடித்துள்ளனர். த்ரில்லர் கதையை மையப்படுத்தி தேவி 2 பட...\n’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் ...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nஇயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில...\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம��பியாக வேண்டும். மறுநாள் வேற...\nமன்னிக்கும் மனம் வேண்டும்: ‘மனம்’ குறும்படத்தில் நடித்த லீலா...\n‘மாயா அன்லீஷ்ட்’ – இந்தியாவின் முதல் பெண் ...\n‘சில்லுக் கருப்பட்டி’ புகழ் ஹலீதா ஷமீமின் அடுத்த...\n‘கன்னக் குழியழகே’ – அருண்ராஜா காமராஜின் ஏ....\nபெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளிய...\n‘நண்பேன்டா’ படத்தின் இசை வெளியீட்டுவிழ...\nதோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவி...\nசினிமா எடுக்க கதையே கிடைத்து விடுகிறது. தலைப்பு கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-05-31T22:30:42Z", "digest": "sha1:F7FKHPYQMJQ275MFOHAC4AQEBUEGXMZO", "length": 25088, "nlines": 354, "source_domain": "www.akaramuthala.in", "title": "வெருளி அறிவியல் - 5 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 May 2019 No Comment\n(வெருளி அறிவியல் 4 இன் தொடர்ச்சி)\nவெருளி அறிவியல் – 5\nஅணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.\nஅணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள் இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.\nபோர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.\nNucleomitu என்றால் அணுஆயுதம் எனப் பொருள்.\n8. அணுக்குண்டு வெருளி – Atomosophobia\nஅணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி.\nபோர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்த��க்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும் பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.\nஅணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.\nஅண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி.\nவிண்பொருள் வெருளி(Astrophobia), எரிமீன் வெருளி-Meteorophobia விண்மீன் வெருளி(Siderophobia), புறவெளி வெருளி(Spacephobia) ஆகியனவற்றை ஒத்ததே இதுவும்.\n‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.\nவிலங்குத் தோல் மீதான அளவுகடந்த பேரச்சமே அதள் வெருளி.\nவிலங்குத் தோலால் அல்லது தோல் முடியால்(fur) நோய் ஏற்படும், பெருந்துன்பம் நிகழும் என்று அவற்றிற்கான வாய்ப்பு இல்லாத பொழுதும் தேவையற்று அஞ்சுவது அதள் வெருளி.\nசிறு பருவத்தில் விலங்கின் தோல் தொடர்பாகக் கேட்ட கதைகளால் அஞ்சி அதுவே நாளடைவில் பேரச்சமாக வளர்ந்து அதள் வெருளியாவதும் உண்டு.\nதோல் அல்லது தோல் முடி குறித்த ஒவ்வாமைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து வெருளி நோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது.\nஅதள் என்பது விலங்கின் தோலினைக்(leather) குறிக்கும்.\ndora என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தோல்.\nதுயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வதுஅதிர்ச்சி வெருளி.\nகாரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதை யும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.\nதேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு அதிர்ச்சி வெருளிக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் தொலைவரி(தந்தி) வந்தாலே செய்தி என்ன என்று அறியும் முன்னரே துயரச்செய்தியாக இருக்கும் என்று பேரதிர்ச்சி கொள்வோர் இருந்தனர்.\n(காண்க – வெருளி அறிவியல் 6)\nTopics: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, Phobia, Science of fear, போபியா, போபியோ, வெருளி அறிவியல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\n« பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 : இலக்குவனார் திருவள்ளுவன் »\nதாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்\nநடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உ��னடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/category/9/Finance", "date_download": "2020-06-01T00:06:16Z", "digest": "sha1:7DXFTBEJXMEPPMFO5VMQ45J5AETZ5AIQ", "length": 7490, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வணிகம் | Finance | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்��� அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\nரூ.2-ல் வெலிடிட்டி நீட்டிப்பு பிளான் : பிஎஸ்என்எல் அறிவிப்பு\nவொயர் இல்லாத இயர்போன்ஸ் : ரெட்மி வெளியீடு..\nபொதுமுடக்க எதிரொலி : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஊபர்..\nமீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ள சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்...\nஅமேசான், ஃபிளிப்கார்ட்க்கு போட்டியாக சேவையை தொடங்கும் ‘ஜியோமார்ட்’\nரூ.251, ரூ.98-க்கு புதிய பிரிபெய்டு பிளான் : ஏர்டெல் வெளியீடு\nமுதியவர்களுக்கு வீட்டிற்கே வந்து பண விநியோகம் - ‘பே டிஎம்’ புதிய திட்டம்\nஇனி 'GIF'க்கும் ஃபேஸ்புக் தான் ஓனர்: ரூ.3035 கோடிக்கு விற்பனை\nசாம்சங் கேலக்ஸி ஏ21 வெளியீடு : சிறப்பம்சங்கள்..\nதிருமழிசை சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்\nசாம்சங் கேலக்ஸி ‘ஏ21எஸ்’ ஸ்மார்ட்போன் : விலை..\nவிற்பனைக்கு வரும் ‘ரெட்மி 9 நோட் ப்ரோ மேக்ஸ்’ : விலை, சிறப்பம்சங்கள்..\nரூ.2,399க்கு ஜியோ வருடாந்திர பிளான் : தினமும் 2 ஜிபி டேட்டா\nபெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அதிரடியாக உயர்த்திய மத்திய அரசு\nஹவாய் ‘பி30 ப்ரோ’ புதிய மாடல் : சிறப்பம்சங்கள்..\nமதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா அச்சுறுத்தல்: வங்கியில் பணம் எடுக்க புதிய நடைமுறை\nநிதியை முடக்குவது என்பது அபகரிப்பு அல்ல - ஃபிராங்க்ளின் டெம்பிள்டன்\nஅட்சய திருதியை : ஆன்லைனில் விற்பனையை தொடங்கிய நகைக்கடைகள்\nகடைகள் முடங்கினாலும் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை: ஏன்\nஏர்டெல் புதிய பிரிபெய்டு ஆஃபர் : ஒரு வருடத்திற்கு 'ஹாட் ஸ்டார்' சப்ஸ்கிரைப்\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70531/women-police-husband-arrested-for-attack-the-police-s-i-in-covai", "date_download": "2020-05-31T23:35:26Z", "digest": "sha1:IVCUKWWIE5NTG4UBHBQ66THH33NVD3SS", "length": 7917, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது | women police husband arrested for attack the police s.i in covai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது\nகோவையில் மது போதையில் காவல்துறை உதவி ஆய்வாளரைத் தாக்கிய பெண் காவலரின் கணவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.\nகோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் அருகே முருகேஷ் என்பவரது தோட்டத்தில் இரண்டு பேர் அமர்ந்து மது குடிப்பதாகவும், அப்பகுதியில் சாலையில் செல்வோரிடம் அவர்கள் தகறாறு செய்வதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் என்பவரை போதையில் இருந்த நபர் தகாத வார்த்தையில் பேசியதோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து உதவி ஆய்வாளர் உதயகுமார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சக போலீசார், மதுபோதையில் இருந்த வாலிபரை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மது போதையில் இருந்த வாலிபர் போத்தனூரை சேர்ந்த மதன்குமார் என்பதும் அவர் பெண் காவலர் ஒருவரின் கணவர் என்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து மதன்குமாரை கைது செய்த போலீஸார், அவர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nசட்டென மாறிய வானிலை: வட மாவட்டங்களில் மழை\nபுதுக்கோட்டை : குடிநீர் எடுக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டென மாறிய வானிலை: வட மாவட்டங்களில் மழை\nபுதுக்கோட்டை : குடிநீர் எடுக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/175", "date_download": "2020-05-31T23:34:18Z", "digest": "sha1:WJFDWIABCNT3KQMHWH4LZC2ZSSRYXKLL", "length": 16111, "nlines": 125, "source_domain": "www.tamilcanadian.com", "title": " பாலாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமம் பல்லாயிரக்கணக்கானோர் இறுதி விடை", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: தமிழீழ விடுதலைப் புலிகள் :: அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்\nபாலாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமம் பல்லாயிரக்கணக்கானோர் இறுதி விடை\nவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான `தேசத்தின் குரல்' கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் பூதவுடல், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் (இலண்டன் நேரப்படி) வடக்கு லண்டனில் மயானமொன்றில் தீயுடன் சங்கமமானது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கலாநிதி பாலசிங்கம் லண்டனில் காலமானார்.\nகடந்த ஐந்து நாட்களாக லண்டனிலுள்ள மலர்ச்சாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த இவரது பூதவுடல் நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு வடக்கு லண்டனிலுள்ள அலெக்ஸாண்ரா மண்டபத்துக்கு மக்களின் இறுதி வணக்க நிகழ்வுக்காக கொண்டு வரப்பட்டது.\nஅங்கு இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் குடும்பத்தவர்கள், மிக நெருங்கிய நண்பர்களும் நூற்றுக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்களும் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.\nஆரம்ப நிகழ்வு முடிவடைந்ததும் கலாநிதி பாலசிங்கத்தின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. லண்டனில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேநேரம் தாயகப் பிரதேசத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.\nஅலெக்ஸாண்ரா ஹோலின் மத்தியில் பாலசிங்கத்தின் பூதவுடல் பேழை வைக்கப்பட்டிருந்தது. பூதவுடல் பேழையின் நான்கு மூலையிலும், வெள்ளைக் கையுறைகள் அணிந்தும் கறுப்பு உடைகள் அணிந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் நால்வர் நின்றிருந்தனர்.\nஇதேநேரம் லண்டனில் நேற்று வழமையை விட மிகக் கடும் குளிர் காலநிலை நிலவிய போதும் பாலசிங்கத்துக்கு தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்துவதற்காக செவ்வாய்க்கிழமையே உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் லண்டன் வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்தத் தொடங்கினர்.\nமலர்வளையங்கள், மலர் கொத்துகள் பாலசிங்கத்தின் பூதவுடல் பேழையை சுற்றி குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் இறுதி வணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவையும் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.\nஇறுதி வணக்க நிகழ்வு ஆரம்பமாகி சில மணிநேரத்தில் பல நூற்றுக்கணக்கான மலர்வளையங்களும் ஆயிரக்கணக்கான மலர்க்கொத்துகளும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.\nஇறுதி வணக்கத்தை செலுத்துவதற்காக உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வடக்கு லண்டனில் வந்து குவிந்து கொண்டிருந்த அதேநேரம், சுமார் 24,000 பேரையே கொள்ளக் கூடிய அலெக்ஸாண்ரா மண்டபம் முற்பகலே 30,000 க்கும் மேற்பட்டோரால் நிரம்பி வழிந்தது.\nபாலசிங்கத்தின் பூதவுடலுக்கு இளைஞர், யுவதிகள், வயோதிபர்களென பலரும் கண்ணீர் சொரிந்து தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.\nஇறுதி வணக்க நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரம் அங்கு அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஇந்த அஞ்சலிக் கூட்டத்தில், இலங்கையிலிருந்து சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், எஸ்.கஜேந்திரன், ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் உட்பட பலரும் உரையாற்றினர்.\nஉலகெங்கிலுமுள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தவந்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளன், ம.தி.மு.க. செயலாளர் வைகோவின் பிரதிநிதி ஆகியோரும் அஞ்சலி உரையாற்றினர்.\nஎதிர்பார்த்ததை விட மக்களின் வருகை அதிகம���யிருந்ததால் நண்பகலுக்கிடையில், இறுதி வணக்கம் செலுத்தியவர்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்டபத்திலிருந்து திரும்பிச் சென்றனர்.\nஇதேநேரம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தனியார் விமானங்களையும் `கோச்' (நீண்ட பயணிகள் பஸ்)களையும் வாடகைக்கு அமர்த்தி ஆயிரக்கணக்கானோர் லண்டனுக்கு வருகை தந்து கொண்டிருந்தனர்.\nஅலெக்ஸாண்ரா ஹோலை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கொண்டிருந்ததால், பாலசிங்கத்தின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்துவதற்காக மிகக் கடும் குளிருக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கானோர் மிக நீண்ட தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.\nபல்லாயிரக்கணக்கானோர் அலெக்ஸாண்ரா பிளேஸை நோக்கி நாள் முழுவதும் வந்து கொண்டிருந்ததால், அவர்கள் பாலசிங்கத்துக்கு தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்காக, இறுதி வணக்க நிகழ்வு மேலும் சில மணி நேரத்தால் நீடிக்கப்படவிருந்த போதும் பின்னர் அது நீடிக்கப்படவில்லை.\nமிகப் பெருமளவு மக்கள் கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இரண்டு நாட்கள் பயணம் செய்து பாலசிங்கத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் வந்திருந்தனர்.\nசுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நோர்வேயிலிருந்து பெருமளவு விமானங்களை வாடகைக்கு அமர்த்தி ஆயிரக்கணக்கானோர் இறுதி வணக்க நிகழ்வுக்கு வந்திருந்தனர். இந்த இறுதி நிகழ்வை தமிழ் தேசிய தொலைக் காட்சி உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்புச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.\nமாலை 4 மணிக்குப் பின்னரும் பல நூற்றுக்கணக்கானோர் இறுதி வணக்க நிகழ்வுக்கு வந்திருந்த போதும் அவர்களால் தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.\nமாலை 3.30 மணிக்கு அலெக்ஸாண்ரா பிளேஸிலிருந்து பாலசிங்கத்தின் பூதவுடல் பேழை எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தீயுடன் சங்கமமானது.\nஇந்த இறுதி நிகழ்வில் பாலசிங்கத்தினதும் அவரது துணைவியார் அடேல் பாலசிங்கத்தினரதும் குடும்பத்தவர்களும் மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமென சுமார் 300 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nநன்றி: தினக்குரல் Dec 21, 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c448b896cff5fec26f017a409a5f5a06&searchid=1499312", "date_download": "2020-05-31T23:43:33Z", "digest": "sha1:32IZZHVOCXHNTDPMEFVCFO2JBLCJQEA7", "length": 12368, "nlines": 264, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: திரு. அகத்தியன் அவர்கள் -முப்பதாவது பிறந்த நாள்\nவாழ்த்திய மன்ற உறவுகள் ஜெயந்த், கீதம் , ஆதி ,...\nThread: திரு. அகத்தியன் அவர்கள் -முப்பதாவது பிறந்த நாள்\nThread: போல்டாவது நட்டாவது.... ரஜினிகாந்த்...\nசூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி நிறைய போட்டோக்கள்...\nThread: ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nவணக்கம் நம்பி. மன்றம் சார்பில் உங்களை...\nவணக்கம் நம்பி. மன்றம் சார்பில் உங்களை வரவேற்கின்றேன்.\nஉங்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழில் எழுத தயாராகுங்கள் நண்பரே\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\nஓ இதுல இப்பிடி ஒரு லொஜிக் இருக்கோ\nஓ இதுல இப்பிடி ஒரு லொஜிக் இருக்கோ நானும் அந்த லிஸ்டில சேர்த்தி இப்போ நானும் அந்த லிஸ்டில சேர்த்தி இப்போ\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\nThread: என்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nஇந்த இ பணம் முன்பு அரிமுகப் படுத்தி பின்னர்...\nஇந்த இ பணம் முன்பு அரிமுகப் படுத்தி பின்னர் நீக்கி.. இப்போது மீண்டுமா\nவறுமையில் இருக்கின்றேன்.. யாராவது தனவான் இ பணம் தருவாரா\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\nஅதுக்கென்ன பழகிட்டாப் போச்சு :icon_b: ஆனா உங்களை...\nஅதுக்கென்ன பழகிட்டாப் போச்சு :icon_b: ஆனா உங்களை எனக்கு தெரியும். இந்த அவதாரை நெடுங்காலமாக வைத்திருக்கின்றீர்கள்.:)\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\n எங்கே இருக்கின்றீர்கள். நீங்கள் நலமா\n எங்கே இருக்கின்றீர்கள். நீங்கள் நலமா\nThread: நீண்ட இடைவேளையின் பின் நான்...\nநீண்ட இடைவேளையின் பின் நான்...\nநீண்ட இடைவேளையின் பின் நான்...\nமன்றத்திற்கு பெரிய இடைவெளி ஒன்றின் பின் மீண்டும்...\nஎன்னைக் காணோம் என்று தேட இங்கு யாரும் இல்லை என்றாலும், :aetsch013::aetsch013: வந்ததை சும்மா சொல்லி வைப்போமே \nThread: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..\nஇந்த இணையத் தளம் எனக்கு புதிது....\nஇந்த இணையத் தளம் எனக்கு புதிது. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அன்பு..\nhttp://www.groupon.ae/ இங்கு இந்த இணையம் பிரபல்யமானது\nThread: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்\nமிக்க நன்றி கீதம்.. :):)\nThread: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்\nவாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்\nThread: விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..\nவிலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..\nசந்தை விலையினை விட குறைந்த விலையில் பொருட்கள் சேவைகள் கிடைக்கின்ற போது யாராவது வேண்டாம் என்பார்களா அதைத்தானே மக்கள் நாள்தோறும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் நுகர்வோரின் இந்த...\nThread: உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க\nAVG உடனே கண்டுபிடித்து சொல்லிவிட்டது .. நன்றி...\nAVG உடனே கண்டுபிடித்து சொல்லிவிட்டது ..\nநன்றி உங்கள் பயனுள்ள தகவலுக்கு\nஆரம்பிக்கும் போது அப்படித்தான் இருக்கும் பிறகு...\nஆரம்பிக்கும் போது அப்படித்தான் இருக்கும் பிறகு அதுவே பழகிவிடும்..\nகவிதை - உறவுகளின் பிரிவுத் துயர் சுமந்து வந்தது.. நன்றாக உள்ளது\nThread: பென்ஸ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nThread: திரை அரங்கினுள் சென்று பாருங்கள்....\n நீங்க அடுத்து என்ன படத்த...\nஏன் மௌனங்களின் இறுதி கூட,\nஎன் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்\nThread: ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் - உன் தயவினால்…\nஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் - உன் தயவினால்…\nமெல்லத் தொடங்கும் சம்பாசனைகள் – நேரம் சுருங்க,\nமீதி ஏதோ சொல்லவில்லை என்பது போல் முடியும்.\nThread: அமைதி உறுப்பினர் அகத்தியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநிஷா மற்றும் பாரதி அண்ணாவிற்கும் எனது நன்றிகள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:44:39Z", "digest": "sha1:PRTQ2XED5WY5263SNEFJYFOL6UUCDZT4", "length": 5053, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "‘பிகில்’ படத்தில் திடீர் மாற்றம்! – Chennaionline", "raw_content": "\n‘பிகில்’ படத்தில் திடீர் மாற்றம்\nவிஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.\nகதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தர��ஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 200 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், விஜய் 150 நாட்கள் கலந்து கொண்டுள்ளார்.\nதன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்ட விஜய், தற்போது டப்பிங்கையும் முடித்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஒரு படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கு முன்பாக, அதன் டீசரை வெளியிடுவது வழக்கம். ஆனால், ‘பிகில்’ படத்தின் டீசரை வெளியிடாமல், நேரடியாக டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\n← மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா\nகவலையில் ரஜினிகாந்தின் இளைய மகள்\nஇம்சை அரசன் 24ம் புலிகேசி விரைவில் தொடங்கும் – இயக்குநர் சிம்புதேவன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2011/07/", "date_download": "2020-06-01T00:05:41Z", "digest": "sha1:CGNDR5ZTIP2AGUEYRAT4IT2NFSRQDXGX", "length": 34389, "nlines": 293, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: ஜூலை 2011", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\nகைகேயி நல்லது தான் செய்தாள் \nபரத்வாஜர் ஆசிரமம் நந்தி கிராமம்.\nராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்\nகைகேயி நல்லது தான் செய்தாள்\nதசரதனின் மனைவிகள் கௌசல்யா, கைகேயி, சுமந்திரை\nஆகிய மூவரும் ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள்\nஅதில் கௌசல்யா, ராமனின் தாயார் மிக நல்ல முறையில்\nனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். ஊர்\nமக்களுக்கு இந்த நல்ல விஷயத்தை சொல்லுங்கள் \"\nஎன ஆணையிடுகிறார். இதனைக் கேட்ட தசரதனின் மனைவிகள்\nச்சி அடையாதவள் கூனி மட்டும்தான்.\nசிறு வயதில் ராமன் செய்த சில விளையாட்டுக்கள் அவளைப்\nபுண்படுத்தி இருந்தன. அவைகளை நினைத்து சமயம்\n\" \"உடன் ஏதாவது செய்யவேண்டுமே\nகூனி மனதில் நினைத்துக் கொண்டே கைகேயியைப் பார்க்கச் சென்றாள்.\n\"ஆம் கூனி ,மகிழ்ச்சியான செய்திதானே\n உன் மகன் பரதனுக்கா பட்டாபிஷேகம் ராமனுக்கு அல்லவா\nநீ இதை ஏற்றுக் கொள்கிறாயோ\n\"நீ என்னால் சொல்ல வருகிறாய் கூனி \n\"எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்\nபிறகு உன் மகன் எப்படி பட்டத்திற்கு வரமுடியும் யோசனை செய்தாயா கைகேயி\nதிரத���தை எடுத்து விட்டாள் கூனி.\nசிறிது நேரம் யோசித்த கைகேயியும் , \"ஆமாம், நீ சொல்வதும்\nசரிதான், ராமன் அரசரானபிறகு என் மகன் பரதன் எப்படி பட்டத்திற்கு\n எல்லாம் முடிந்த பிறகு இனி நாம் என்ன செய்யமுடியும்\n\"இப்போதும் ஒன்றும் முழுகிவிடவில்லை, அரசரிடம் நீ ஏற்கனவே\nவைத்து இருக்கிறாய். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது.\nஅதைப் பயன்படுத்தி அவரிடம் இரண்டு வரங்களைக் கேள்.\"\nகூனி தன்னுடைய வேலையை சரியான தருணத்தில் ஆரம்பித்தாள்.\nஉடனே கைகேகியும் யோசிக்கத் தொடங்கினாள்.\nஅதற்குப் பிறகு நடந்தது எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான்.\nஇவற்றைப் பார்க்கும் போது கைகேயியை குலத்தைக் கெடுக்க வந்தவர் என்று தான் நம்பத் தோன்றும்.\nராமனும் தந்தை சொல்கேட்டு 14 வருடம் காட்டுக்கு கிளம்பினான்.\nபெரியாழ்வார் தன்னுடைய எட்டாம் திருமொழியில்\n\"கூ ன் தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு*\nகான் தொ\"கூன் டுத்த நெறி போகிக் கண்டகரைக் கலைந்தானூர்*\nதேன் தொடுத்த மலர்சோலைத்* திருவரங்கம் என்பதுவே.\"\nஇத்தனை விஷயங்கள் நடக்கும் போது பரதனும், சத்துருக்ணனும் அவனுடைய மாமா வீட்டிற்கு சென்று இருந்தனர். நடந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட பரதன் தாயை சந்திக்கிறான்.எவ்வளவு சமாதானம் செய்தாலும் கேட்காத பரதன், கடும் சொற்களை தாயின் மீது வீசிவிட்டு பட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து ராமனை .சந்திக்க காட்டுக்கு செல்கிறான்.\nவழியில் குகனின் சந்தேகத்தை நீக்கிவிட்டு (குகன் பரதன் ராமனுடன் போராடத் தான் வருகிறான் என்று தவறாக நினைக்கிறான்) சித்திரக்கூடம் வந்து ராமனை சந்திக்கிறான்.அயோத்தியில் நடந்த (தந்தை வானுலுகம் சென்ற விபரம்) வற்றை எடுத்துக் கூறி உடனே ராமனை நாட்டிற்கு திரும்பி ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடுகிறான்.\nராமன், \" பரதா, உன்னுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது.நம்முடைய தாய் நமக்கு இட்ட கட்டளை என்ன ராமன் காட்டிற்கு போகவேண்டும் பரதன் நாட்டை ஆளவேண்டும்.என்பதுதானே ராமன் காட்டிற்கு போகவேண்டும் பரதன் நாட்டை ஆளவேண்டும்.என்பதுதானே இதைத் தானே நமது தந்தையும் ஆணை இட்டார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசைப்படி தாய் தந்தை சொல்வதைக் கேட்கவேண்டாமா இதைத் தானே நமது தந்தையும் ஆணை இட்டார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசைப்பட�� தாய் தந்தை சொல்வதைக் கேட்கவேண்டாமா பாபம் நமக்கு வந்து சேராதா பாபம் நமக்கு வந்து சேராதா பின்னால் வரும் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள். அதற்கு இடம் கொடுக்கலாமா பின்னால் வரும் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள். அதற்கு இடம் கொடுக்கலாமா நான் ஆண்டால் என்ன\nசமாதானம் சொல்லி பரதனை அனுப்ப முயற்சிக்கிறான் ராமன்.\nஎன்ன சமாதானம் சொல்லியும் கேட்காத பரதன்\n\"சரி, நீ வராவிட்டால் உனக்குப் பதிலாக இந்த பாதுகையை ஆசிர்வதித்துத் தா.\nஅதை உனக்குப் பதிலாக நாட்டை ஆளும் படி செய்கிறேன்\" என்று கூறி\nதான் கொண்டு வந்திருந்த பொன்னாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட\nபாதுகையை ராமனுக்கு முன்னாள் சமர்ப்பிக்கிறான்.\nராமனும் பாதுகையின் மீது ஏறி அதனைக் கடாட்சித்தான்.\nராமனின் பாதுகைகள் --நந்தி கிராமத்தில் உள்ளன.\nபாதுகையை தனது சிரசின் மீது வைத்துக் கொண்டு, ராமனிடம் இருந்து பிரியா\nவிடை பெற்று பாரத்வாசர் ஆசிரமத்திற்கு வந்து பாதுகையை வைத்து\nநந்திகிராமத்திலிருந்து ராமனின் சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பரதன்,\nஸ்ரீ ராம பாதுகைகளையே சிம்மாசனத்தில் ஏற்றிவைத்திருந்தான்.\nமுடிசூடுவதைவிட இறைவனின் அடிசூடுவது உயர்வானது என்பதை\nபரதனின் செய்கை நமக்கு உணர்த்துகிறது\nஆஞ்சநேயர் சீதா தேவியைப் பார்க்க ராமன் தூதநாக இலங்கைக்கு வருகிறார்.\nசீதையிடம் தன்னைப் பற்றியும், ராமர், சீதை இவர்களுக்கு இடையே நடந்த முக்கியமான அடையாளங்களையும் சொல்லி தான் ராமனின் தூதன் உணர வைக்கிறார்.\nசெறிந்தசிலை கொடுதவத்தை சிதைத்ததுமோ ரடையாளம் \"\nஎன்று பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்\nஅப்போது வருத்தம் தோய்ந்த குரலில்,\"ராமனுக்கும் எனக்கும் முடிக்கும் சமயம் நான் அவருடைய கையைப் பிடித்தேன். அதலால் நான் வனவாசம் செல்ல நேர்ந்தது.அப்படியல்லாமல் அவருடைய பாதத்தைப் பற்றி இருந்தால் இந்த நிலை எனக்கு வந்திருக்காது \" என்று கூறுகிறாள் .\nஅதாவது இறைவனின் பாதத்தில் சரணாகதி அடைந்துவிட்டால் அவன் எப்பாடுபட்டாவது நம்மைக் காப்பாற்றுவான் என்பதை சீதையும் உணர்த்துகிறாள்.\nபாதுகையின் பிரபாபம் பற்றி ஆச்சாரியார் தேசிகர் தன்னுடைய \"பாதுகா சஹஸ்ரம் \" என்ற நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார் இந்த ஆயிரம் பாடல்கள் கொண்ட நூலை ஒரு இரவுக்குள் எழுதி முடித்து அரங்கனுக்கு ச��ர்ப்பித்துள்ளார் என்றால் பாருங்கள்\nஎண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார்.\nஅவர்களும் பெருமாளையடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார்.\nஸந்நிதிகளில் பாதுகையை எல்லோருக்கும் ஸாதிக்கிறார்கள்.\nஅதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர்\nஇந்த நூல் எழுதுவற்கு காரணமானது ராமன் வனவாசம் சென்றது தானே\nமேலும் ராமாயணத்தில் பரதனின் குணங்களை உலகுக்கு எடுத்துச் சொல்ல\nஇந்த இடம் முக்கியமானது இல்லையா\nகைகேயி வரம் கேட்பதற்கு முதல் நாள்:\nராமனையும் சீதையும் தசரதர் பட்டம் சூட்டிக் கொள்வதற்கு முன்னால்\nஇறைவனை தரிசித்து விட்டு வரும் படி கூறுகிறார். ராமனுக்கு மனதிற்குள் கலக்கம்.\nஎன்னடா, நாம் இந்த புவிக்கு வந்த காரணம் முடியாமலே போய்விடுமோ\n(ராவணனை அழிக்கத் தான் அவதாரம் எடுத்துள்ளார்.)\nஇதுவரை அதற்கான எந்த அறிகுறியும் காணோமே\nபரதனின் புகழ் வெளியே தெரிய,\nபாதுகையின் பிரபாபம் உலகுக்குத் தெரிய\nகைகேயி நல்லது தானே செய்துள்ளார்கள்\nகருத்துகள் இல்லை: Links to this post\nவேலைக்காரி என்ன கதை சொன்னாள்\nவேலைக்காரியுடன் ஒரு உரையாடல் .\nவேலைக்காரியைப் பார்த்து முதலாளி அம்மாள் \"ஏம்மா, ஒழுங்காக பாத்திரங்களை தேய்க்கமாட்டியா\nதேய்த்த பாத்திரங்களில் பலவற்றில் பருக்கை போகவில்லையே\" என்று கடிந்து கொண்டாள்.\n\" சும்மா இரும்மா\". நான் என்னமோ மட்டும் தான் ஒழுங்காக பாத்திரம் தேய்க்கவில்லை என்று சொல்லாதே,\nபுராண காலத்திலேயே ஒழுங்காக பாத்திரம் தேய்க்காமல் இருந்திருக்கிறார்கள் தெரியுமா\nஎன்று ஒரு புதிய குண்டை வீசினாள்.\n\" \"புராண காலத்திலே யாரடி ஒழுங்காக பாத்திரம் தேய்க்காம இருந்தாக \n\" அதல்லாம் இன்னைக்கு முடியாதம்மா , நாளைக்கு வந்து சொல்றேன் \" என்று பதிலுக்கு காத்திராமல்\nஇரவு பூரா தூக்கம் வராமல் புரண்டு படுத்தபடியே வேலைக்காரி சொன்னது என்னவாக இருக்கும்\nஎன்று யோசித்தபடியே வெகு நேரம் தூங்காமலேயே விழித்துப் படுத்திருந்தாள்\n\" என்று வாசலையே பார்த்துக் கொண்டு இருந்த வீட்டு முதலாளி அம்மா,\nவேலைக்கு வந்த பாத்திரம் தேய்க்கும் பெண்ணிடம் கேட்டமுதல் கேள்வி தான் அது.\n ரொம்ப நேரமாக என்னய எதிர் பார்த்து காத்துண்டிருக்க போலருக்கு\n\"ஆமாம், ஆமாம், நேத்து ஒரு விஷயத்தை இன்னைக்கு சொல்றேன் என்று சொல்லி சஸ்பென்ஸ்\nஎனக்கு அது என்ன தெரிய���ம தூக்கம்வரல தெரியுமா\n\"இரு அம்மா, வேலையை முடிச்சுட்டு வந்து சொல்றேன்.\"\n\"அதெல்லாம் அப்ரம் பாத்துகலாம், முத்ல்ல பாத்திரம் சரியா கழுவாததால் என்ன லாபம்\nவேலைக் காரியை வேலை செய்ய விடாமல் நச்சரிக்கத் தொடங்கினாள்.\n\"அது ஒண்ணுமில்லைம்மா,பஞ்சபாண்டவங்க காட்டுல மறைஞ்சு வாழரப்ப,\nஅவங்க வீட்டுக்கு துர்வாச முனிவர் அவரோட கும்பலோட வந்தாராம்.\nவந்தவரு சும்மா இல்லாம \"நாங்கள்ளாம் ஆத்துல குளிச்சிட்டு வரோம்\nஎல்லாருக்கும் சாப்பாடு பண்ணி வை\"ன்னு சொல்லிட்டு பதிலுக்கு காக்காம போயிடடாராம்.\nதருமர், அவங்க தம்பிகளுக்கு கையும் ஒடல காலும் ஒடல. ஏன்னா அப்ப தான் அவங்க\nஎல்லாரும் அவங்ககிட்ட இருந்த அட்சய பாத்திரத்த பயன்படுத்தி சாப்பிட்டு\nபாத்திரத்தை கழுவி கவித்து வச்சுருக்காங்க. ஒரு தடவை கவித்து வச்சான்னுனா மறுநா தான அதுல சோறு வருமாமே\nதுர்வாச முனிவருக்கும் அவங்க கும்பலுக்கும் எப்படி சாப்பாடு போடறது \nஅவங்க சாபத்துக்கு ஆளாக வேண்டியதுதான்\nஅப்படின்னு நினைச்சு வருத்தமாக எனன செய்யறது தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தாங்களாம்.\nஅந்த சமயம் பார்த்து கிருஷ்ணன் அங்க வந்தாராம். \"என்ன அல்லாரும் சோகமா இருக்கிங்க\nவந்த எனக்கு ஒன்னும் கொடுக்கமாட்டிங்க்களா\nசாப்பிட ஏதாச்சும் கொடுங்கன்னு\" உசுப்பேத்தினாராம்.\nஉடனே தருமர் தங்க கஷ்ட்டத்தை எல்லாம் சொல்லி \"துருவாசருக்கும் அவங்க கும்பலுக்கும்\nஎப்படி சாப்பாடு போடப்போரோம்னு தெரியலே இதுலே நீவேறே சாப்பாடு போடுங்கறே\nகிருஷ்ணர் \"கவலைப்படாதே தருமா, உன் மனைவியை கூப்பிட்டு அட்சய பாத்திரத்தில்\nஏதாவது சாப்பாடு இருக்கும் போய் கொண்டுவரச் சொல்லு\" என்றாராம்.\nவிதியை நொந்து கொண்டு அட்சயப் பாத்திரத்தை எடுத்து வந்தார்கள்.\nஅதில் ஒரு பருக்கை சாதம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதை எடுத்து கிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டு\n\"எனக்குப் பசி தீர்ந்தது. இனி உங்கள் பாடு, துர்வாசர் பாடு. நான் போய் விட்டு வருகிறேன்\"\nஎன்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.\nதருமரும் துர்வாசர் வருவார் சாபம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த சமயத்தில் துர்வாசருக்கும் சாப்பிட்ட ஏப்பம் வந்திட தருமரிடம் வந்து\n\"எங்களுக்கு பசி தீர்ந்துவிட்டது, நாங்கள் வருகிறோம்\" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாங்க.\nதருமருக்கும் அவங்க தம்பிகளுக்கும் ஆச்சர்யம் தாங்க முடியல.எப்படி வந்த அபாயம் எப்படியோ நீங்கித்தே\n\"கண்ணன் ஒரு பருக்கை சாப்பிட்டது, உலகத்தில இருக்கிற எல்லோரும் சாப்பிட்டது மாதிரி இல்லையாம்மா\nஅட்சயப் பாத்திரத்தை ஒழுங்கா அலம்பி ஒரு பருக்கை கூட இல்லாம தேய்த்து இருந்தா இப்ப நடந்த மாதிரி துர்வாசருக்கு பசி\nஅதுக்காகத் நான் பாத்திரத்தை ஒழுங்கா தேக்கலை, அப்படின்னு என்னண்டை கோபிக்காதிங்க, என்ன புரியுதா\nமுதலாளி இதை கேட்டு விக்கித்து நின்றாள்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nகருத்துகள் இல்லை: Links to this post\nகருத்துகள் இல்லை: Links to this post\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nகைகேயி நல்லது தான் செய்தாள் \nவேலைக்காரி என்ன கதை சொன்னாள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வ��டா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535062", "date_download": "2020-05-31T23:37:16Z", "digest": "sha1:WQXIBXFQV3ZIEF72PITNF7KBGMQPU6RB", "length": 11148, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Government school, students | மருதவனம் அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகளால் சமைத்து சத்துணவு பரிமாறல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமருதவனம் அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகளால் சமைத்து சத்துணவு பரிமாறல்\nமுத்துப்பேட்டை: மருதவனம் அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் சமைத்து சத்துணவு பரிமாறப்பட்டது. இதனை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பாராட்டினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவுகளில் காய்கறிகளால் ஆன ரசயானம் இல்லாத இயற்கையான ���த்தான உணவுகளை அதிகளவில் வழங்கும் விதமாக காய்கறி தோட்டம் அமைக்க கல்விதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு பல்வேறு பள்ளிகளில் சமீபத்தில் பல்வேறு காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த மருதவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விதுறையால் வழங்கப்பட்ட விதைகளை தலைமையாசிரியை விஜயராணி, ஆசிரியைகள் அமுதாசெல்வி, சுஜாதா ஆகியோர் மாணவர்களிடம் வழங்கி பள்ளி வளாகத்தில் மினி தோட்டம் அமைக்க வழிகாட்டினர்.\nஅதனை தொடர்ந்து களமிறங்கிய மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பல்வேறு வகை காய்கறி விதைகளை விதைத்து பராமரித்து வந்தனர். இந்தநிலையில் அதிகளவில் கீரை, வெண்டைக்காய், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்தது. இதனையடுத்து இங்கு விளைந்த காய்கறிகளை மாணவர்கள் பறித்து அங்குள்ள சத்துணவு பணியாளர்களிடம் சமைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் ஆர்வத்துடன் ரசயானம் இல்லாத இயற்க்கையான காய்கறிகளை விளைவித்து வரும் மாணவர்களையும், ஊக்கப்படுத்தி வரும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டியதுடன் மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இது போன்று தோட்டம் அமைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்கு பள்ளியில் தினந்தோறும் வெவ்வேறு வகை சுண்டல் செய்து மாணவர்களுக்கு வழங்கி நன்றாக படிப்பதற்கு வழிவகை செய்த தலைமையாசிரியை விஜயராணியை பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\nநாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்\nபோடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்\nகொரோனா விழிப்புணர்வு வீடியோ: சாத்தூர் மாணவி மாநிலத்தில் 2வது இடம்\n× RELATED திருமழிசை மார்க்கெட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2019/02/why-reserve-bank-india-is-investing-on-gold-013468.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-31T22:52:36Z", "digest": "sha1:Q43NERNX2TDHHHSURB26YM5YBXC532PR", "length": 25371, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..? ஏன்..? | why reserve bank of india is investing on gold..? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\n8 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n9 hrs ago 2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்\n9 hrs ago டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\n11 hrs ago Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\nNews புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வங்கிகளின் தலைவன் என்றால் அது ஆர்பிஐ தான். இப்படி ஒவ்வொரு நாட்டு வங்கிகளுக்கும் ஒரு தலைமை அமைப்பு இருக்கும்.\nஅந்தந்த நாடுகளில் பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள அந்த வங்கிகளின் தலைமை அமைப்புகளுக்கும் பெரிய பொறுப்பு உண்டு. இந்த வங்கிகளுக்குக்கான தலைமை அமைப்புகளை மத்திய வங்கிகள் எனச் சொல்வார்கள்.\nஇந்த மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை பல்வேறு முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அதில் தங்கத்துக்கும் எப்போதுமே இடம் உண்டு.\n1971-ம் ஆண்டுக்குப் பிறகு 2018-ல் தான் மத்திய வங்கிகள் மிக அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என உலக தங்க கவுன்சில் சொல்கிறது. 2018-ம் ஆண்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு 651.5 டன். உலகின் வளர்ந்து வரும் சந்தைகளாக ரஷ்யா, துருக்கி, கசகஸ்தான் போலந்து, இந்தியா போன்ற நாடுகள் 2018-ல் அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.\nஅமெரிக்க பொருளாதார வலிமைச் சின்னமாக இருப்பது டாலர் தான். டாலர் ஏறினால் தங்கம் இறங்கும், தங்கம் ஏறினால் டாலர் இறங்கும். இந்த இரண்டுமே பகியுள்ள பங்காளிகள் போலத் தான். ஆங்கிலத்தில் Negative correlation எனச் சொல்வார்கள். இது தான் தங்கத்துக்கும் டாலருக்கு உள்ள விலை மாற்ற உறவு.. அதனால் தான் டாலருக்கு இணையாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nஉதாரணத்துக்கு ஆர்பிஐ இடம் 50 ரூபாய் அளவுக்கு டாலரும் 50 ரூபாய் மதிப்புக்க தங்கமும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்க சீன வர்த்தப் போரால் டாலர் மதிப்பு 45 ரூபாய்க்கு சரிந்து விட்டது என்றால் தங்கத்தின் விலை 55 ரூபாயாக அதிகரித்திருக்கும். வர்த்தகப் போர் எல்லாம் சரியாக டாலர் 60 ரூபாய்க்கு அதிகரித்தால் தங்கத்தின் விலை 40 ரூபாய்க்கு சரிந்திருக்கும். இப்படி டாலரின் விலை மாற்றங்களை அனுசரித்து தன் சொத்துக்களை சரி செய்து கொள்ளத் தான் டாலரில் முதலீடு செய்கிறார்கள்.\nஜனவரி 01, 2018-ல் ஆர்பிஐ வலைதளத்தில் சொல்லப்படிருக்கும் பரிமாற்ற விலைப்படி 1 அமெரிக்க டாலருக்கு 63.66 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஜனவரி 01, 2019-ல் 1 அமெரிக்க டாலருக்கு 69.43 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ஆக 9.06 சதவிகிதம் விலை அதிகரித்திருக்கிறது.\n22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2018-ன் படி விலை 2,821 ரூபாய், அதே 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2019-ல் விலை 3,246 ரூபாய். ஆக லாபம் 15.06 சதவிகிதம். எனவே டாலரில் முதலீடு செய்து வைப்பதற்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்து வைத்து வரும் லாபத்தை வைத்தே அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூப��ய் ஏற்ற இறக்கத்தை சரி செய்து கொண்டது ஆர்பிஐ. அதனால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் விலை 9.06% அதிகரித்த போதும் தங்கத்தின் மூலம் கிடைத்த 15.06 சதவிகித லாபத்தை வைத்து சரி கட்டிக் கொண்டது. இப்படி ஒரு முதலீட்டில் இருந்து வரும் நஷ்டத்தை வேறு முதலீட்டை வைத்து சமாளீப்பதற்குப் பெயர் தான் hedging என்பார்கள். இதே டெக்னிக்கைத் தான் ரஷ்யா, அர்ஜென்டினா, போலாந்து, துருக்கி என அனைவரும் செய்து வருகிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nForex Reserve: கொரோனா மத்தியில் ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி\nஆர்பிஐ விதிமுறைகளை பின்பற்றாத கர்நாடக வங்கிக்கு ரூ.1.2 கோடி அபராதம்..\nEMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nதவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்.. உதவிகளை பணமாக கொடுத்திருக்கலாம்.. ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..\n SBI-ல் 15 வருடத்தில் இல்லாத வட்டி குறைப்பு வரலாம்\n ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா\n 3 மாத EMI ஒத்திவைப்பால் தடுமாறும் வங்கி பங்குகள்\nஇந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ\n ஆர்பிஐ சொன்ன மாதிரி 6 மாச EMI தள்ளி போட்டா இவ்வளவு வட்டி கட்டணுமா\nஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி குறைப்பினால் யாருக்கு என்ன நன்மை தீமைகள்..\n3 மாத EMI அவகாசம்.. இன்னும் நீட்டிக்கப்படலாமாம்.. சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை...\n3 மாத இஎம்ஐ அவகாசம்.. தகுதி வாய்ந்தவர்களில் 90% பேர் பயன்.. பேங்க் ஆப் பரோடா தகவல்..\n2021இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. அம்பானி மாஸ்டர் பிளான்..\n32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்\nஇந்தியாவின் கமாடிட்டி ரசாயன கம்பெனிகளின் பங்குகள் விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/elephants-crossing-road-in-tamil-nadu-viral-video-no-144-sec-to-elephants-corona-virus-182318/", "date_download": "2020-05-31T22:35:59Z", "digest": "sha1:F7DIJBA2IBMOMCZ4PKKA36HOUWHISSZX", "length": 14249, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "144 இவங்க���ுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள் - Indian Express Tamil elephants crossing road in tamil nadu viral video no 144 sec to elephants corona virus - தமிழகத்தில் சாலையைக் கடக்கும் யானைகள் கூட்டம் வைரல் வீடியோ", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n144 இவங்களுக்கு கிடையாது: சாலையை கடக்கும் யானைகளை எண்ணிப் பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காட்டு யானைகள் சுதந்திரமாக சாலைகளைக் கடக்கும் வீடியோ சமூக...\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காட்டு யானைகள் சுதந்திரமாக சாலைகளைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மனிதர்களுக்குதான் 144 தடை, யானைகளுக்கு அல்ல எனக் கூறுவது போல உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் 144 தடை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇதனால், நாடு முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் முழுவதுமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால், கடந்த வாரம் ஊட்டியில் சாலைகளில் காட்டெருதுகள், புனுகு பூனை உள்ளிட்ட வன விலங்குகள் வலம் வந்தன.\nகொரோனா அச்சத்தால் மனிதர்களுக்குதான் 144 தடை உத்தரவு வன விலங்குகளுக்கு இல்லை என்று கூறுவதைப் போல, தமிழகத்தில் வன விலங்குகள் உணவு, தண்ணீருக்காக சுதந்திரமாக சாலைகளைக் கடந்து வருகின்றனர்.\nதமிழக வனச் சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையைக் கடப்பதை வனத்துறையினர் எடுத்த வீடியோவை ஐ.எஃப்.எஸ். அதிகாரி பிரவீன் கஸ்வான், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nவனத்துறை உயர் அதிகாரி பிரவீன் கஸ்வான், தமிழகத்தில் யானைகள் கூட்டமாக சாலையை கடக்கும்போது என்று குறிப்பிட்டு ���ானைகள் கூட்டமாக சாலையைக் கடக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nஅதே போல வனப்பகுதியில் உள்ள ஒரு மண் சாலையில், யானைகள் சாவகாசமாக கடந்து செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், சுதந்திரமாக காட்டு யானைகள் உலாவரும் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்து பரவசம் அடைந்து வருகின்றனர்.\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nமனிதனுக்கு வயது வெறும் நம்பர் தான்; வியக்க வைத்த ஜெயா பாட்டி – வைரல் வீடியோ\nவெள்ளைக்கார அக்காவால் விளங்கிய தமிழ் பழமொழி – வைரல் வீடியோ\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஜிஎஸ்டி அனுபவம் – ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டத்திற்கு நல்ல பாடம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு காரணமாக மன அழுத்தமா\nஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் பிரீமியம் – 30 நாட்கள் கூடுதல் அவகாசம்\nதமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nState Bank Of India: ரூபாய் ஒரு லட்சத்துக்கு அதிகமான இருப்பு உள்ள வைப்பு கணக்குகளுக்கு தற்போது 2.75 சதவிகிதம் வழங்கப்படுகிறது.\nSBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க… எது பெஸ்ட்-னு பாருங்க\nSBI : பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளான ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்பு நிதி திட்டங்களை தொடங்கியுள்ளன\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபுதுச்சேரியில் மதுபான விலை உயர்வு; விலைப்பட்டியல் அறிவிப்பு\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குண��டைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Crpt-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-31T21:49:52Z", "digest": "sha1:JB7K43LBYEEC3AFIPCSTLR4QD7GHKCRW", "length": 9594, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Crypterium (CRPT) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 31/05/2020 17:49\nCrypterium (CRPT) விலை வரலாறு விளக்கப்படம்\nCrypterium விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Crypterium மதிப்பு வரலாறு முதல் 2018.\nCrypterium விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nCrypterium விலை நேரடி விளக்கப்படம்\nCrypterium (CRPT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCrypterium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Crypterium மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nCrypterium (CRPT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCrypterium (CRPT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCrypterium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Crypterium மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nCrypterium (CRPT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCrypterium (CRPT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCrypterium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Crypterium மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nCrypterium (CRPT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCrypterium (CRPT) செய்ய Ethereum (ETH) விலை வ���லாறு விளக்கப்படம்\nCrypterium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Crypterium மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nCrypterium (CRPT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Crypterium பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nCrypterium 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Crypterium இல் Crypterium ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nCrypterium இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Crypterium என்ற விகிதத்தில் மாற்றம்.\nCrypterium இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nCrypterium 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Crypterium ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nCrypterium இல் Crypterium விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nCrypterium இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nCrypterium இன் ஒவ்வொரு நாளுக்கும் Crypterium இன் விலை. Crypterium இல் Crypterium ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Crypterium இன் போது Crypterium விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Evedo-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-31T21:55:31Z", "digest": "sha1:PCC6HB7EXSB6T4TQTDNRG4FVQCH4KIUO", "length": 8017, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Evedo (EVED) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய ��ரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 31/05/2020 17:55\nEvedo (EVED) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Evedo மதிப்பு வரலாறு முதல் 2020.\nEvedo விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nEvedo விலை நேரடி விளக்கப்படம்\nEvedo (EVED) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Evedo மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nEvedo (EVED) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo (EVED) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Evedo மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nEvedo (EVED) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo (EVED) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Evedo மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nEvedo (EVED) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo (EVED) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Evedo மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nEvedo (EVED) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEvedo இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nEvedo இன் ஒவ்வொரு நாளுக்கும் Evedo இன் விலை. Evedo இல் Evedo ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Evedo இன் போது Evedo விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்க��்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/essays/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-05-31T23:27:43Z", "digest": "sha1:5LIRRQG65FHZXF2Q56FKIWJQCII2NXI6", "length": 15938, "nlines": 99, "source_domain": "www.thejaffna.com", "title": "வாக்கியத்தொடைநோக்கு", "raw_content": "\nயாழ்ப்பாணம் > கட்டுரைகள் > வாக்கியத்தொடைநோக்கு\nவாக்கியத் தொடைநோக்காவது வாக்கியந் தொடுத்தற்சிறப்பு. வாக்கியமாவது செய்யுள் வடிவின் வேறாகச் செய்யப்படும் சொற்களின் கூட்டம். பொருட்குந் தனக்குமுள்ள சம்பந்தமாகிய வலியுடையதே சொல்லெனப்படும். வாக்கியம், கத்தியம், வசனம், சொற்றொடர் என்பன ஒருபொருட்கிளவிகள் என்பர். வாக்கியம் என்று வரையப்படுவனவெல்லாம் அவாய்நிலையும், இயைபும், அண்மையும் உடையனவாயிருத்தல் வேண்டும். அவாய் நிலையாவது வாக்கியத்திலே தொடுக்கப்பட்டு நிற்குஞ் சொற்கள் தம்முள்ளே ஒன்றையொன்று விரும்பிநிற்குந் தன்மை. இயைபாவது வாக்கியத்திலே நிற்கும் சொற்களின் பொருள்கள் இடையறவுபடாது தம்முள்ளே இணங்கி நிற்குந் தன்மை. அண்மையாவது வாக்கியத்திலே நிற்குஞ்சொற்கள் இடையீடின்றி அடுத்து நிற்குந் தன்மை. இடையறவுபடாமல் உச்சரிக்குந் தன்மையும் அதுவேயாம்.\nஆற்றலில்லாத சொற்கள் கருதிய பொருளை வெளிப்படுத்த மாட்டா. “பாய்மாவிவர்ந்து” என்புழிப் பெறப்படும் பொருள் மாவிவர்ந்து என்புழிப் பெறப்படமாட்டாது; ஆற்றலில்லை. ஆற்றலுள்ளவாயினும் அவாய்நிலை முதலியனவும் வாக்கியம் எனப்படற்கு இன்றியமையாதனவாகும். கரி, பரி, தேர், காலாள் எழுந்தன என்னும் வாக்கியத்தைக் கரி, நரி, தோணி, கார் எழுந்தன என்றால் அது அவாய்நிலையில்லாதனவாகும். நெருப்பிலே சுடுக என்பதனை நெருப்பாலே நனைக்க என்றால் அவ்வாக்கியம் இயைபில்லாதனவாகும். மலைதீயுடையது; தேவதத்தனாலே உண்ணப்பட்டது என்பதனை மலையுண்ணப்பட்டது; தீயுடையது தேவதத்தனால் என்றால் அவ்வாக்கியம் அண்மையில்லாதனவாகும்.\nவாக்கியங்களை எழுதுவாருடைய கருத்து யாது தாம் கருதிய பொருளைக் கருதியவாறே பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதன்றோ தாம் கருதிய பொருளைக் கருதியவாறே பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதன்றோ சொற்களும், சொற்றொடராகிய வாக்கியமும் தவறுறுமாயின்; அவர் கருதிய பொருள் கருதியவாறே பிறர்க்குப் புலப்படுமாறு எப்படி சொற்களும், சொற்றொடராகிய வாக்கியமும் தவறுறுமாயின்; அவர் கருதிய பொருள் கருதியவாறே பிறர்க்குப் புலப்படுமாறு எப்படி ஆதலால் வாக்கியமெழுதுவோர் அறிவிக்கக் கருதிய பொருளை முன்னரே முறைப்பட மனதில் அமைத்துக்கொண்டு பின்னர் எழுதல் வேண்டும். எழுதியபின்னர் தம்வாக்கியத்திலே நிற்குஞ்சொற்களைப் பரீக்ஷித்து வழுச்சொற்களும், பிறபாஷைச் சொற்களும் தோன்றுமாயின்; அவைகளை விலக்கல் வேண்டும். அவாய் நிலை முதலியவற்றின் அமைவுகளையும் நோக்கல் வேண்டும். அப்பால் வாக்கியவியைபு, பொருளியைபு முதலியனவைகளையும் நோக்கல் வேண்டும். குற்றங்கள் பற்றியிருக்கும் வாக்கியம் நோக்குடையதாகாது.\nஇக்காலத்தில் செய்யப்படும் நூல்களுக்குள்ளே பெரும்பாலானவும், பாடசாலைப்புத்தகங்களும், மாசிகபஞ்சிக முதலியனவும் வாக்கியவடிவமாகவே எழுதப்பட்டு வருகின்றன. ஆதலால் வாக்கியங்களை பிழையற எழுதும் பயிற்சியும் அவசியம் வேண்டியதே. தமிழ்ப்பாஷையிலே முற்காலத்தில் வாக்கியரூபமாக நூல்செய்யும் வழக்கின்மையால் வாக்கியவடிவங்களை எழுதுதற்கு வேண்டும் விதிகூறும் நூல்களும் இலவாகின. வாக்கிய இலக்கணம் இக்காலநாகரிகத்திற்கு இயையுமாறு வாக்கியம் எழுதும் முறைகளைக்காட்டி “வசனத்தொடை” என்னும் பெயருடன் முதற்புத்தகம் ஒன்று நல்லூர் ஶ்ரீமான் த. கைலாசப்பிள்ளை யவர்களாலே எழுதி அச்சிடப்பட்டிருக்கின்றது. தமிழ்ப்பாசையிலே வாக்கியம் எழுதுவோர் யாவரும் அதனை வாங்கிக் கற்பது நல்லது. பத்திராதிபர்கள், பாடசாலைப் புத்தகம் எழுதுவோர்கள் முதலியோருக்கு அது விசேடமாக வேண்டியதேயாம்.\nமுற்காலத்திலே தமிழ்ப்பாசையிலே நூல்களெல்லாம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என்னும்பாக்களாலே பெரும்பாலும் செய்யப்பட்டன. வெண்பாவாலும், ஆசிரியப்பாவாலும் செய்யப்பட்ட நூல்களே பெரும்பாலன. நூல்கள் மாத்திரமோ விஞ்ஞாபனம், கண்டனம் முதலியனவுஞ் செய்யுளிலே அமைக்கப்பட்டன. பிற்காலத்திலே விருத்தம், கட்டளைக்கலித்துறை முதலிய ���ாவினங்களால் செய்யப்படும் நூல்கள் பலவாயின. இக்காலத்திலே கலிப்பாவிலும், வஞ்சிப்பாக்களிலும் நூல்செய்வாரைக் காணல் அரிது. அந்தப்பாக்களைக் காண்லும் அரிது.\nவடமொழியிலோ வாக்கிய வடிவமாகிய நூல்கள் முற்காலத்திலும் உள்ளன. வடநூலார் வாக்கியத்தை முத்தகம் என்றும், விருத்தகந்தி என்றும், உற்கலிகாப் பிராயம் என்றும் சூர்ணகம் என்றும் நான்காகப் பிரிப்பர். அவற்றுள்ளே முத்தகமாவது உருபு முதலியன தொக்குநிற்றலின்றி விரிந்துநிற்றலுடைய வாக்கியம். விருத்தகந்தியாவது செய்யுளின்பாகமும் இடையிடையே சேர்ந்துவரும் வாக்கியம். இவ்வாக்கியம் பரிமேலழகருரையிலும், சிவஞானபோத மாபாடியத்திலும் ஆங்காங்கு வருகின்றன. “அமிழ்தினுமாற்றவினிதே” என்னும் குறளுரையிலே “சிறுகையானளாவலாவது இட்டுந்தொட்டும் கௌவியுந்துளந்தும் நெய்யுடையடிசின் மெய்படவிதிர்த்தல்” என்பது விருத்தகந்தி. சிவஞானபோதத்திலே எட்டாஞ் சூத்திரத்திலே முதலாம் அதிகாரத்திலே “விழுச்சுடர்ச் செம்பொன் மேருமால்வரையைத் தலைப்படலுறுவாராய்” எனவரும் உரைவாக்கியமும் விருத்தகந்தி. உற்கலிகாப் பிராயமாவது உருபு முதலியவற்றின் தொகைமிகவரும் வாக்கியம். சூர்ணகமாவது தொகைமிக வருதலன்றிச் சொற்பமாகவரும் வாக்கியம்.\nவாக்கியம் எழுதுதற்குப்பயில்வோர் யாவரும் பரிமேலழகருடைய உரைவாக்கியங்களையும், சிவஞான சுவாமிகளுடைய உரைவாக்கியங்களையும், ஆறுமுகநாவலரவர்களுடைய வாக்கியவடிவமாயுள்ள நூல்களையும் பலமுறை படித்துப் பயிலுதல் நல்லது. வாக்கியமானது நோக்கமையாது வழுப்படுமாயின்; அதனால் அறிவிக்கப்படும் பொருளும் தவறுறும்.\nஇக்கட்டுரை சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரினால் எழுதப்பட்டு வித்தியாபாநு பத்திரிகையில் 1910ம் வருடம் இது வெளிவந்தது.\nஆறுமுக நாவலர் குமாரசுவாமிப் புலவர்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-05-31T22:18:49Z", "digest": "sha1:TO3BDXRDYPYB6CPQTRUNHTZENZH5UTUK", "length": 12012, "nlines": 135, "source_domain": "tamilcinemareporter.com", "title": "எஸ்.பி. சித்தா���்த் – வாணி போஜன் நடிக்கும் ” மிஸ்டர் டபிள்யூ” | Tamil Cinema Reporter", "raw_content": "\nஇயக்குநர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\nபெரிய தியேட்டர்களை இடிக்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் ; அபிராமி ராமநாதன் தடாலடி \nஎஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ” மிஸ்டர் டபிள்யூ”\nஎஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும்\nபுது இயக்குநர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் |\nசத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”.\nஎஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தை பற்றி இயக்குநர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, ” ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.\nஎன்று கூறி வரும் சமுதாயத்தில்\nஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி . . ஊர்வசி … பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி ” என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை செம காமெடியுடன் சொல்லும் படம் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.\nமிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் – அசார் நடன பயிற்சியையும், தமிழ் – நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் – ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் – அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.\nசென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார்.\nஇம்மாதம் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்படும் இப்படத்தை மிஸ்டர் சத்தி தமது சத்தி என் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்..\nபிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு “மிஸ்டர் டபிள்யூ” என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் ப���ரபாகரன்.\n“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான மிஸ்டர் சத்தி.\n’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் ...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nஇயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில...\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nமன்னிக்கும் மனம் வேண்டும்: ‘மனம்’ குறும்படத்தில் நடித்த லீலா...\n‘மாயா அன்லீஷ்ட்’ – இந்தியாவின் முதல் பெண் ...\n‘சில்லுக் கருப்பட்டி’ புகழ் ஹலீதா ஷமீமின் அடுத்த...\n‘கன்னக் குழியழகே’ – அருண்ராஜா காமராஜின் ஏ....\nபெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளிய...\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் ஆடிய...\nசென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நித...\nதனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112423?shared=email&msg=fail", "date_download": "2020-05-31T23:59:37Z", "digest": "sha1:3DYYTXFI75O2ICLPY7SIAOZMMLB7GZJY", "length": 11682, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபலத்த மழையால் - சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு - Tamils Now", "raw_content": "\n400 கிலோ வோல்ட் திறனில் ,நீலகிரியில் ரூ.430 கோடியில் புதிய துணை மின��� நிலையம் - போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல் - ஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது - காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா - ‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது.\nவடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.\nஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 452 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 3645 மி.கன அடி) ஏரிக்கு 719 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்கு 52 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 308 மி.கன அடி தண்ணீர் இருந்தது. நேற்று ஒரே நாளில் பெய்த கன மழையால் ஏரிக்கு 144 மில்லியன் கனஅடி நீர் வந்து உள்ளது.\nஇன்று காலையும் பலத்த மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nபுழல் ஏரியில் 487 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி) ஏரிக்கு 1643 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி வெளியேற்றப்படுகிறது.\nசோழவரம் ஏரியில் 120 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 881 மி.கனஅடி). ஏரிக்கு 336 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.\nபூண்டி ஏரியில் 312 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி). ஏரிக்கு 148 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.\nதொடர் மழையினால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனை பொதுப்பண��த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.\nஏரிகளில் குடிநீர் சென்னை நீர்மட்டம் உயர்வு பலத்த மழை 2017-10-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னை காவல் துறையை தாக்கும் கொரோனா பாதிப்பு 60 ஆக உயர்வு\nசென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா ;மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nசென்னையில் காலை மழை;தமிழகத்தில் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் கொரோனாவால் பாதிப்பு; சிகிச்சைதீவிரம்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 7-வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்\nசென்னையில் இஸ்லாமியர் மீது போலீஸ் தடியடி; ராமநாதபுரம்-மதுரையில் முஸ்லிம்கள் கண்டன போராட்டம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் சென்னையை தவிர்த்து\nசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்\n‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/01/blog-post_15.html?showComment=1389878056541", "date_download": "2020-05-31T21:52:05Z", "digest": "sha1:VHIF6LLOT5LKL6UWVGLYLP2NNDK43LMO", "length": 7451, "nlines": 19, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: உங்க குலதெய்வம் யார் சார்?", "raw_content": "\nஉங்க குலதெய்வம் யார் சார்\nகாலை டிவியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சியில்... பங்கேற்ற பொது ஜனங்களிடம் அதன் தொகுப்பாளர் அல்லது நடத்துனர் ''உங்க குலதெய்வம் என்ன'' என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவிஷயம் என் நினைவுக்கு வந்தது.\nமுதல்சந்திப்பிலேயே என்னிடம் குலதெய்வம் என்னவென்று விசாரிக்கிற விசாரிக்கும் ஆட்கள் சிலரை சந்தித்திருக்கிறேன். நாற்பது அல்லது ஐம்பது ப்ளஸ் வயதுடைய இந்த ஆட்களிடம் என் குலதெய்வத்தின் பெயரைச் சொன்ன அடுத்த நொடி, கொஞ்சம் கூட தாமதிக்காமல் கடகடவென்று நம்முடைய பூர்வாசிரம ஜாதகத்தையே ஒப்பிப்பார்கள்.\nநான் என்ன சாதி.. அந்த சாதியில் உப சாதி... என்ன குலம் எந்த கோத்ரம் யாருடைய வம்சாவழி.. என பல விஷயங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். நிச்சயமாக ஸ்டன்னிங் மோமன்ட் அது நம்மைப்பற்றி நமக்கே தெரியாத சங்கதிகளைச்சொல்லி அசத்துவார்கள்.\nவெறும் குலதெய்வம் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எப்படித்தான் இந்த மனிதர்கள் நம்முடைய ஊரையும் சாதியையும் சகல விஷயங்களையும் சரியாக கண்டுபிடிப்பார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும். இதற்கென்றே எதும் மென்பொருள் வைத்திருப்பார்களோ என்று வியந்திருக்கிறேன். வெறும் குலதெய்வம் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி சாதிக்குள் சாதியான உபசாதிகளைக் கூட கணிக்கிறார்கள் என்பதும் மர்மமானதுதான்\nஆனால் பாருங்கள் இது ஒருவகையான ''சாதி கண்டுபிடிக்கும் டெக்னிக்'' என்று புரிந்துகொள்வதற்கே எனக்கு பல வருடங்கள் ஆனது. நண்பர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தில் இருக்கிற ''ஐயர்'' அஃபீசியல் ஒருவர் சாதி கண்டுபிடிக்கும் டெக்னிக் பற்றி எப்போதும் சொல்வார். புதிதாக வேலைக்கு வரும் பையன்களின் தோள்மீது கைபோட்டபடி ஜாலியாக நடப்பார். அப்படியே முதுகை லேசாக வருடிப்பார்த்து ''ஓக்கே..இவன் அவன் இல்லை'' என்று முடிவெடுத்துவிடுவாராம். இவை தவிர தாத்தா பேரை கேட்பது, சொந்த ஊர் குறித்து விசாரிப்பது, நீங்க வெஜிடேரியனா என்று விசாரிப்பது.. என சாதி கண்டுபிடிக்கவே நம்மூர் ஆட்கள் லியார்னாடோ டாவின்சி கணக்கான ஏகப்பட்ட வித்தைகளை கற்று வைத்திருக்கிறார்கள்.\nதலித் நண்பர்கள் சிலர் இந்த பேர்வழிகளிடம் சிக்கி... மிக ஜாலியாக தங்களுடைய குலதெய்வங்களைப்பற்றி சொல்லி... இந்த நபர்கள் \"அய்ய நீ அவிங்க ஆளா'' என்று முகம்சுழிக்கிறவகையில் பேசி அசிங்கப்பட்ட கதைகள் கூட உண்டு. அதனாலேயே இந்த குலதெய்வம் ராஜகோபால்களை கண்டாலே கன்னங்கள் சிவக்கும் படி ஓங்கி நாலு அப்பு அப்பலாம் போல இருக்கும். இருந்தாலும் இந்த நபர்கள் நமக்கு மிக நெருங்கியவராக அல்லது உடன் வேலைபார்ப்பவராக அல்லது நண்பர்களின் நண்பர்களாக இருந்துதொலைப்பார்கள்.\nஅதிலிருந்து இதுபோல யாராவது குலதெய்வம் குறித்து கேட்டாலே கோவமாக ''புத்தர்'' என்று கூறிவிடுவது என்று முடிவெடுத்திருந்தேன். அப்படி ஒருவர் என்னிடம் கேட்க நானும் புத்தர் என்று கூற... சில நாட்கள் கழித்து அவர் என்ன புரிந்துகொண்டார் என்பது வேறு நண்பர்கள் வாய்வழியாக வந்தடைந்தது. ''அவன் புத்தர்ன்றான்ப்பா.. தாழ்த்தப்பட்ட சாதியா இருப்பான் போல..'' என்றாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/blog-post_86.html", "date_download": "2020-05-31T22:26:16Z", "digest": "sha1:CB25G7B37T3FY3XW2PUCDNVVIY2WWRXZ", "length": 7035, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ்\nஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சர் பெசோசுதின் பெரோஸிற்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் 215 கொரோனா நோயாளர்கள் அந்நாட்டில் இனங்காணப்பட்டிருப்பதோடு அவர்களில் அந்நாட்டு சுகாதார அமைச்சரும் இருப்பதாக ஆப்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆப்கானில் இதுவரை 3700 கொரோனா நோயாளர்கள் உள்ளதோடு மரணித்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.\nஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் Reviewed by ADMIN on May 08, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெள���யிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/ngo.html", "date_download": "2020-05-31T22:20:17Z", "digest": "sha1:JIEJPUO7BNTIXITSNLHJB3COC5XTJ7YV", "length": 7435, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nசஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமை அழைத்து வந்து அரச சார்பற்ற நிறுவனத்தின் இளைஞர் குழுவொன்று தீவிரவாதம் சார்ந்த சொற்பொழிவு ஒன்றை நடத்தியதாகவும், ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு கல்பிடிய பகுதியில் இயங்கிவந்த குறித்த அமைப்பின் (NGO) பொறுப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.\nசஹரான் ஹசீமை தவிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவர் குறித்த தீவிரவாத சொற்பொழிவு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2010/02/4_18.html", "date_download": "2020-06-01T00:17:43Z", "digest": "sha1:3LXSLFWKFGWRZDNK22BI2FUQE7YCTWXH", "length": 32259, "nlines": 255, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....4", "raw_content": "\nகவிஞர் தேன்மொழியின் “ நெற்குஞ்சம்” மீண்டும் ஒரு முறை படித்தேன். பத்து சிறுகதைகளை கொண்ட அற்புதமான நூல். அதில் “தாழி” என்றொரு சிறுகதை. அனுபவம் என்றும் சொல்லலாம். சுனாமிக்கு பின் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக எழுதப்பட்டது.\nசுனாமியில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு அரசு அலுவலகம். அதில் பணிபுரியும் ஒருவரது பார்வையில் கதை சொல்லப்படுகிறது. நிவாரணம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நாகப்பட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் இங்கெல்லாம் மாண்டவர்களின் புகைப்படங்கள் கணினியிலும், ஆல்பமாகவும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. வருபவர்கள் அதை பார்த்து இறந்தவர்களை அடையாளம் காணவேண்டும். பின் உறுதி செய்யப்பட்ட பின் அரசுக்கு நிவாரணத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இதில் அரசின் உதவியை வாங்க வேண்டும் என்பதற்காக வரும் போலிகளும் உண்டு. அதனால் உண்மையில் பறிகொடுத்தவர்களை கூட சந்தேக கண் கொண்டு பார்த்து அவர்களை புண்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போவதை ஆசிரியர் சொல்கிறார்.\nகதையின் மையமாக ஒரு முதியவர் வருகிறார். கையில் நைந்து போன ஒரு பாலீதீன் கவரில் இரு இளம் பெண்ணின் புகைப்படம். ஒரு பொக்கிஷத்தை போல் அதை பாதுகாத்து வருகிறார். அலுவலரிடம் அந்த படத்தை காட்டுகையில் அவர் கண் கலங்குகிறது. ஆனாலும் அவள் இறந்திருக்க மாட்டாள் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். அலுவலர் ஆல்பத்தை கொடுத்து தேடிப்பார்க்க சொல்கிறார்.\n“முகங்களும் உடல்களும் புரளகின்றன. மூச்சடைத்து இறந்தவர்களின் முகங்களில் காற்றுக்கான தேடல் இருந்தது. அளவுக்கு அதிகமாக நீரை குடித்து இறந்தவர்களின் முகங்களில் வாந்தி எடுக்கும் உணர்வு படிந்திருந்தது. குழந்தையின் பசித்த வாய், தாயின் மார்பிற்காக உதடுகளை குவித்தபடி ஒரு புறம் கிடக்க, தாயின் ஒற்றை மார்பகம் குழந்தைக்கான பாலை ஏந்தியபடி இன்னொரு புறம் திறந்து கிடந்தது. முள்காடுகளில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட உடல்கள் துணிகளோடு கிழிந்து கிடந்தது. வாழ்வின் அழகியலை அர்த்தமற்றதாக்கி எல்லாவற்றின் கீழும் இருக்கும் அசிங்கங்களை திறந்து காட்டிக்கொண்டிருந்தன அந்த புகைப்படங்கள். இயற்கையை போல் மேடு பள்ளங்கள�� சமப்படுத்தும் தொழிலாளி வேறு யார் இருக்க முடியும் எல்லைக்கோடுகளை அழித்து, பேதங்களை கரைத்து , சாவின் மீது சிரிக்கும் பலவான் இயற்கை.”\nபெரியவர் “இதுல என் பொண்ணு படம் இல்லை” என்று ஆனந்த குரல் எழுப்பும்போது , அவரிடம் இன்னொரு ஆல்பம் தரப்படுகிறது. நிச்சயம் இதுலையும் இருக்க மாட்டா மகராசி என்றபடி பெரியவர் ஆல்பத்தை புரட்டுகிறார்.\n“என் புள்ள இருக்கா என்று முதியவர் அலறுகிறார். முகத்தில் அறைந்து கொண்டு அழுகிறார். அங்கு இருக்கும் பணியாளர்கள் மரத்து போனவர்களாக இருக்கிறார்கள். பெரியவரே உங்களுக்கு அரசு நிவாரணம் உண்டு என்று சொல்லும்போது\n“பெரியவர் தோளில் கிடந்த துண்டு இப்போது ஆல்பத்தின் மீது கிடந்தது.கண்ணுக்குள்ள பொத்தி வச்சு வளர்த்த புள்ளைய இப்படி அம்மணமா போட்டு வச்சிருக்கீங்களே குற்றசாட்டாக பாய்ந்து கொண்டிருந்தது அவரது குரல்.\n“அள்ளிட்டு போன கடலுக்கும் மனசில்ல, என்னைய விட்டுட்டு போன இவளுக்கும் மனசில்ல: கிழ உசுரு போயிடும் தாயி”\nஆல்பத்தின் மேல் கிடந்த துண்டின் மீது முட்டிமுட்டி கதறுகிறார் கிழவர்.\nதேன்மொழி இந்த வரிகளுடன் கதையை முடிக்கிறார்.\n“சுனாமிக்கு முன் நிகழ்ந்ததுபோல் மீண்டும் புவிப்பாளம் நழுவத்தொடங்கியது.கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன”\nவாசகனை கதையின் பாத்திரமாக்குகிறார் தேன்மொழி. நம் கண் முன் சம்பவங்கள் நடக்கின்ற உணர்வை கொடுக்கிறார்.\nபடித்து முடித்தவுடன் என் கண்கள் கலங்கியது. அந்த முதியவரின் வேதனை நம்மையும் தொற்றிக்கொள்கிறது எனலாம் \n//என் கண்கள் கலங்கியது. //\nரொம்ப நேரம் கஷ்டப்பட்டு விழிகளைத் தாண்டி விடாமல் இருக்கவும் முயற்சித்தேன். :(\nஒரு சாம்பிள் மட்டும்தானே இந்த முதியவர், இன்னும் எத்தனை பேர். :(\nஇதை படிக்கும் போதே கண்ணீர் வந்துவிட்டது.. :(\nஅன்னிக்கு தெளிவாத்தானே இருந்தீங்க, போட்டோ ஏன் கலங்கலா இருக்கு \nஇந்த மாதிரி பேசினா எப்படி..\nஇதை படித்தாலே கண் கலங்குகிறது.\nநீங்க மட்டும் எல்லா புத்தகமும் படிங்க. பொறாமையா இருக்கு. இது போல நிறைய எழுதுங்க தல.\nஇருபது வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஆற்றில் விழுந்த ரயில் பெட்டியை உடைத்து உயிரிழந்தவர்களை எடுத்த பணியாளர் அதில் தன் ஒரே மகனின் உடலையும் எடுத்து அதிர்ந்த நிகழ்வு நினைவில் வந்தது,\nசர்ப்ரைஸ் விசிட் தர ஒரு நாள் முன்னாடி வீட்டிற்கு வர நினைத்தவன் முடிவு..\nநல்லகாலம் நாளைதான் பிள்ளை இந்த ரயிலில் வருவான் என்று நினைத்த தந்தை, அவனை உயிரற்று தன் கையாலே தூக்கியபோது...\nப்ச் .. கேரளாவில் ஆற்றுப்பாலத்தை ரயிலில் கடக்கும்போதெல்லாம் தடக், தடக்கென்று உள்ளுக்குள் ஓடும் இப்போதும்...\n நெஞ்சு வேகும் வரை நினைவுகள் வேகாது போல..\nகோரத்தாண்டவத்தையும்... வேதனையையும் கண்முன் கொண்டுவந்துவிட்டார் தேன்மொழி....\nபுத்தகத்தை பத்திரமாக வைத்திருந்து எனக்குத் தரவும்..\nபெரியவரின் சோகம் மனதைத் தாக்குகிறது.\nநானும் ஏற்கனவே படிச்சுட்டேன். கதையெல்லாம் கவிதையா இருந்தது. இந்த புத்தகக்கண்காட்சிக்கு வாங்கிய புத்தகத்தில உடனே வாசிச்ச புத்தகம்.\nவந்தா கண்ணு நிறைய வெச்சி மனசு கனக்க வச்சு அனுப்புறீங்க இப்போல்லாம்.:((\n/ வாசகனை கதையின் பாத்திரமாக்குகிறார் தேன்மொழி. நம் கண் முன் சம்பவங்கள் நடக்கின்ற உணர்வை கொடுக்கிறார்.//\nஉணர்ந்து எழதி இருக்கிறீர்கள்.கவிதையும் சிறப்பு. [நம்ம வீட்டு பக்கமும் செத்த வந்துட்டு போ ராசா.]\nமனசு கனமா இருக்குதுண்ணே.... இதை படிச்ச உடனே... :-(\nஎன் ஊரில் என் தேசத்தில் எத்தனை நிகழ்வுகளைப் பார்த்தும் கேட்டும் அனுபவித்திருந்தாலும் மனம் கனக்கிறது.இழப்பு...இனி இல்லையெனும்போது வரும் வலி \nமிக மிக துக்கமான விசயத்தைப் பற்றிய சிறுகதையைப் பகிர்ந்ததற்கு நன்றி.\nபெரியவர் கண் முன்னே நிற்கிறார் :(\nநல்ல பகிர்வுக்கு நன்றி தலைவரே.\nபின்னூட்டத்துக்கு பதில் போடமாட்டீங்க. அப்புறம் எதுக்கு பின்னூட்டம் போடனும் \nநன்றி @ அன்புடன் அருணா\nநன்றி @ டிவிஆர் சார்\nபின்னூட்டத்துக்கு பதில் போடமாட்டீங்க. அப்புறம் எதுக்கு பின்னூட்டம் போடனும் \n நன்றி சொல்லி பதில் போடுவேன். நேரம் இருந்தால் விரிவாக பதிலும் போடுவேன். நான் வாசிக்கும் எல்லாப்பதிவிலும் பின்னூட்டமும் ஓட்டும் நிச்சயம் உண்டு. தமிழ் நதியை பற்றி நீங்கள் எழுதியதை படித்துக்கொண்டிருக்கையில் சிஸ்டம் ஆஃப் ஆகி விட்டது. அப்புறம் ஒரு சிறுகதைக்கு குவார்ட்டர், குரங்குன்னு பின்னூட்டம் போட்டால் என்ன பதில் சொல்றது\n பேக் பெயின் எப்படி இருக்கிறது\nநான் உங்க ஆபிஸ்ல இந்த புக்கை பாத்தேன்.அன்றைக்கே ஆட்டையப் போட்டிருக்கனும்.சனிக்கிழமை வாரேன்.\nஇதைப் படித்துவிட்டு என்ன சொல்லது என்றே தெரியவில்லை தல...\n\\\\படித்து முடித்���வுடன் என் கண்கள் கலங்கியது. அந்த முதியவரின் வேதனை நம்மையும் தொற்றிக்கொள்கிறது எனலாம்//\nசில நாவல்கள் படிக்கும் போது என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வரும் தலைவரே . கதையின் சிறு பகுதி படிக்கும் போதே மனசு கஷ்டமா இருக்கு. பதிப்பகம் யார்ன்னு சொன்னிகனா புத்தகம் வாங்கிடுறேன்.\nஇந்த பதீல்படிக்கும் போதே நான் கலங்கி விட்டேன். புத்தகம் படித்தால்...ஆனால் படிக்க வேண்டும்.\nஉலக்ஸ்சும் , நானும், ஒரு திங்கட்கிழமையும்\nமானிட்டர் பக்கங்கள் ------ 01/02/2010\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:03:54Z", "digest": "sha1:CHCP4GJVCYDMV5X2TUXOVNXUOLE6BUGA", "length": 4863, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "மீரா மிதுனின் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிப்பு – Chennaionline", "raw_content": "\nமீரா மிதுனின் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிப்பு\n8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். திரைத்துறையில் நுழைவதற்கு முன்பாகவே பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் குயின் ஆப் சவுத் இந்தியா உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார்.\nதற்போது நடிப்புடன் சேர்த்து அழகிப் போட்டிகளை ஒருங்கிணைத்து வருகிறார் மீரா மிதுன். ‘மிஸ் தமிழ்நாடு டிவா 2019’ என்ற அழகிப் போட்டியை ஜூன் 3 -ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அழகிப் போட்டியை நடத்தக்கூடாது என்று அவரை சிலர் மிரட்டுவதாக அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.\nதொழில் போட்டி காரணமாக தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக நிருபர்களிடம் கூறினார். இந்நிலையில் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை தவறுதலாக பயன்படுத்துவதாகக் கூறி மீரா மிதுனிடம் இருந்து பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.\n← ராஜமவுலி படத்தில் சாய் பல்லவி\nதளபதி 63 படம் குறித்து பேசிய விவேக்\n25 நாட்களை கடந்த ‘துப்பாக்கி முனை’\n’இரும்புத்திரை 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-31T22:18:08Z", "digest": "sha1:MRJTORH5GSLAJIQV2P2FUWV7DAM5ZJYA", "length": 25445, "nlines": 159, "source_domain": "makkalkural.net", "title": "மனம் குளிர்ந்தது | தருமபுரி சி.சுரேஷ் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமனம் குளிர்ந்தது | தருமபுரி சி.சுரேஷ்\nநாற்பது நாட்கள் நிம்மதியாய் இருந்த மரகதத்தின் உள்ளத்திற்குள் பயம் பற்றிக்கொண்டது.\nஅவளின் கணவன் கணேசன் நாற்பது நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்டதால் குடிக்காமல் இருந்தான்.\nவீடு நிம்மதியாய் இருந்தது வீட்டில் அடிதடி சண்டைகள் இல்லை பிள்ளைகளும் சமாதானமாய் இருந்தார்கள்.\nநாளையிலிருந்து என்னவாகப் போகிறதோ அவள் மனதிற்குள் பீதி விழுந்தது.\nதன் கணவன் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்னும் பழமொழிக்கு ஏற்ப ���ாஸ்மாக் கடையை நோக்கி போவான்.\nகுடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வீட்டிற்குள் வருவான் தன் அகங்காரத்தை வெளிப்படுத்துவான்.\nமனிதத் தன்மையிலிருந்து மிருகத்தனம் கொண்டு பேச்சில் என்னை குதருவான் எப்படி அவனோடு நான் மல்லுக்கட்ட போகிறேனோ இரவெல்லாம் தூக்கம் வராமல் தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தாள்.\nஅமைதியாய் இருந்த கணேசனுக்குள் குதூகலம் பிறந்தது ;\nகாரணம் – நாளையிலிருந்து டாஸ்மாக் கடை திறக்க போகிறார்கள் எனும் நற்செய்தி அவன் உள்ளத்துக்குள் பேரானந்தத்தை கொடுத்தது.\nகணேசன் தன் மனைவியைப் பார்த்து கேட்டான் “ஏன் இன்னும் நீ தூங்கல\n“நீ சத்தியம் பண்ணி கொடுத்த. இனிமே நான் குடிக்க மாட்டேன்னு. திரும்பவும் நாளைக்கு கடை பக்கம் போவியா”\n“ஏன் நீ என்னைய நம்ப மாட்டேன்ற”\n“இல்லையா எத்தனையோ தடவை நீ சத்தியம் பண்ணி இருக்கிற. ஆனா இந்த நாற்பது நாட்கள் ஒழுங்கா இருந்த. ஆனா இந்த அரசாங்கம் கடையை ஏன் திறக்குதுன்னு தெரியல”\n“இல்ல இனிமே டானிக் மாதிரி தினமும் நான் குடிக்கிறேன்”\nயோவ் நீ வேலைக்கு போகாட்டி கூட பரவால்ல . சும்மா இருந்தா கூட போதும். நான் கஷ்டப்பட்டு உனக்கு சோறு போடுறேன் . அந்தப் பாழாப்போன குடியமட்டும் விட்டிருய்யா . அதை இனி தொடாதே”\n“இந்த நாற்பது நாட்கள் பயந்திருந்த பிள்ளைங்க கூட உங்ககிட்ட அன்பா ஒட்டிக்கிச்சு”\n“நீ சொல்றது வாஸ்தவம்தான். இருந்தாலும் என் கையை பாரு நடுங்குது.\nஅந்த டானிக் இல்லாம மண்ட நறநற ன்னு குடையது. அதை மருந்து மாதிரி யூஸ் பண்ணிக்கிறேன்”\n“நீ இப்படிதான் சொல்லுவே. ஆனா பழையபடியே மாறிவிடுவ. கொஞ்சம் பொறுத்துரியா குடியில் இருந்து விடுதலை ஆகறதுக்கு மறுவாழ்வு மையம் இருக்குது. அங்க நாம போய் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளலாம் ”\nஅவளின் மனதின் வலிகள் கண்களில் கண்ணீராய் ஓடியது.\nஅவன் அதற்கு எந்த மறு பதிலும் கொடுக்கவில்லை.\n“கடவுளே இந்த டாஸ்மாக் கடை ஏன் திறக்கணும். அப்படியே மூடி இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் . அரசாங்கத்துக்கு வருமானம் இதுலதான் வரணுமா வேற எதுவுமே நல்ல வழியில் கிடைக்காதா” மரகதம் புலம்பினாள்.\nஇவள் புலம்பி என்ன ஆகப்போகிறது அவன் மனதிற்குள்ளே குதூகளித்துக் கொண்டிருந்தான்.\nஅவளின் கணவன் ஏற்கனவே மரகதம் தனது இரும்பு பெட்டியில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டை அவளுக்கு தெரிய��மல் எடுத்து வைத்திருந்தான்.\nபாக்கெட்டில் டாஸ்மாக் கடையில் முதல் ஆளாக நின்று பாட்டில் வாங்கி விட வேண்டும் என திட்டமிட்டு இருந்தான்.\nசரியான நேரத்திற்கு டாஸ்மாக் கடைக்கு சென்றான்.\nஅங்கே சமூக இடைவெளி என்பது ஒன்று இல்லாமல் இருந்தது. எல்லோரும் உந்தித்தள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள்\nஅங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரர்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரை தடியால் அடிப்பது யாரை சரி செய்வது என குழம்பிப் போயிருந்தார்கள்.\nஇனி இந்தக் குடிமகன்களால் தெருக்களின் அமைதி குலையப் போகிறது.\nமரகதம் யாரைக் குறை சொல்வது அல்லது தன் கணவன் மீது கோபப்படுவதா அல்லது தன் கணவன் மீது கோபப்படுவதா என மனதிற்குள் குழம்பி இருந்தாள்.\nசொல்லப்போனால் மரகதம் இன்னொரு தாயாய் தன் கணவனின் எல்லா நிலைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தாள்.\nதனக்குள்ளே பேசிக் கொண்டாள் பாரதியின் புதுமைப் பெண்\nமாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் எனும் வார்த்தைகள் உண்மையா\nஎனக்கு மட்டும் ஏன் இந்த குடும்ப சுமை பெண்ணென்றால் எதையும் தாங்கும் இதயமா\nஅவளுக்கும் ஆச பாசங்கள் இருக்கத்தானே செய்கிறது. அவளும் ஒரு உணர்வுள்ள பாத்திரம்தானே. இதை ஏன் சில ஆண் ஜென்மங்கள் அறிவதில்லை.\nதன் கணவனின் செயல் ஆண் சமூகத்தின் மீது அவளுக்கு வெறுப்பை உண்டாகியது\nநல்ல மனைவி மட்டுமல்ல நல்ல கணவன் அமைவதும் பாக்கியம்தான் என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்.\nஇந்த வாழ்க்கைக்கு பிறகு நரகம், சொர்க்கம் என்று இருக்கிறதாம் .வேணாம்டா சாமி எனக்கு இந்த வாழ்வே போதும் என வாழ்வின் மீது அவள் விரக்தி கொண்டிருந்தாள்.\nஇன்று வீடு நரகலோகம் ஆகப்போகிறது. மது எனும் அரக்கனை அழிக்க சரியான இந்த தருணத்தை ஏன் கைவிட்டுவிட்டார்கள்.\nமதுக்கடை திறக்காமல் இருந்தால் இந்த நாட்கள் சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கும் அல்லவா\nபல வீடுகளில் தீபம் எரிந்து இருக்கும் இதை நான் யாரிடமும் சொல்ல. ஒரு கை ஓசை யார் காதில் விழும்\nஒரு பக்கம் எங்கும் வேலைக்கு செல்ல இயலாத நிலை.\nஇன்னொரு பக்கம் தன் குடிகார கணவன் திருந்தாத நிலை.\nபிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறதோ அவர்களுக்கு நல்ல கல்வியும் ஒழுக்கத்தையும் கொடுக்கவேண்டிய நிலை இப்படியாய் இருக்கிறதே என மனதிற்குள்ளே புழுக்கம் கொண்டாள்.\nஅவள் கணவன் மதுபானக் கடையில் அடித்துப்பிடித்து ஒரு பாட்டிலை வாங்கிக் கொண்டு வெற்றி வீரனாய் தன் வீட்டை நோக்கி வந்தான்.\nமனைவியிடம் “எவ்வளவு கூட்டம் ஒருவழியா வாங்கிட்டு வந்துட்டேன்” என தன்னை பெருமைபட்டு பீத்திக் கொண்டான்\nஅவளோ அவனை குறித்து மனதிற்குள் தீயாய் எரிந்து கொண்டிருந்தாள். அவனை நேரடியாக திட்ட முடியாது. மனதிற்குள் “ஆமான்டா பெருசா கிழிச்சிட்ட உன்ன நம்பி வாக்கப்பட்டேன் பாரு . அன்னைக்கு அம்மா படிச்சு படிச்சு சொன்னா ஒழுங்கா படி வாழ்க்கைல தனியா நிக்க உனக்கு படிப்புதான் கைகொடுக்கும். அத நான் கேட்டனா\nஅம்மா இறந்து நான்கு வருடங்கள் ஆயிற்று கண்ணீர் சிந்தினாள். எப்படி எல்லாம் பூவாய் அம்மா என்னை வளர்த்தாள் .இந்த குரங்கிடம் வந்து மாட்டிக் கொண்டேனே.\nஅவன் எதையும் லட்சியப்படுத்தாமல் அலட்சியமாய் பாட்டிலை திறந்து மதுவை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தான்.\n“மரகதம் தொட்டுக்க ஊறுகாய் இருக்கா”\n“ஆமாய்யா குடிக்கிறது கேடு .அதுல வக்கனையா உனக்கு ஊருகாய் வேற தொட்டுக்க வேணுமா” கடுங்கோபம் கொண்டு பேசினாள்.\nஅவன் குடித்து கொஞ்ச நேரத்தில் அருகில் இருந்த பாயில் சரிந்து வேறு குடிகாரபாஷையில் உளற ஆரம்பித்தான்.\nஅவளோ அந்த பாஷைகளை கேட்க முடியாமல் காதைப் பொத்திக் கொண்டாள்.\nஅவளின் இரு சிறு பிள்ளைகளும் அம்மாவைப் பரிதாபமாகப்\nபார்த்தார்கள் .”அம்மா ஏம்மா அப்பா இப்படி இருக்கிறார்” என்பதாய் அந்தப் பார்வைகள் காணப்பட்டது.\nபிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வது என மரகதத்திற்கு தெரியவில்லை. மரகதம் “ஓ,,,,,”வென அழ ஆரம்பித்தாள்.\nபிள்ளைகள் அவளை சமாதானப் படுத்தினார்கள். “அம்மா,,,, அம்மா,,,,, நாங்க இருக்கோம். நீ அழுதா எங்களால தாங்க முடியாது”\n“என் செல்லங்களா” என சொல்லி அந்த இரு பிள்ளைகளையும் தன்னுடைய மார்போடு இறுக சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவர்களின் கண்ணீர் அங்கு குளம் ஆயிற்று.\nமரகதத்தின் கணவனோ வேறு உலகத்திற்கு பிரவேசித்து விட்டான். அவன் பாஷைகளும் வேறாய் கிடந்தது.\nஒரு நிமிடம் அவள் யோசித்தாள்.\nஇந்த மனிதன் இப்படியே போய் சேர்ந்து விட்டால் கூட வீடு நிம்மதியாக இருக்கும் யார் நினைத்து என்ன ஆக போகிறது. கடவுள் விட்ட வழி.\nஅந்த இரு பிள்ளைகளும் “நாங்க இருக்கோம் அம்மா கவலைபடாதீங்க” என கண்ணீரைத் துடைக்கும் பொழுது அவளுக்கு ஆற���தலாக இருந்தது.\nஅவர்களுக்காக வாழ்ந்தாக வேண்டும் எனும் புது நம்பிக்கை அவளுக்குள் துளிர்விட ஆரம்பித்தது.\nஇறுதியாக தன் கணவனை குறித்து மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டாள். “சாக்கடை இவன் எப்படி போனா என்ன என் புள்ளைங்க எனக்கு முக்கியம் அவர்களை வளர்த்து பெரிய ஆளாக்கணும். இனி யாரையும் எதையும் நம்பி பிரயோஜனம் இல்லை.\nநம்ம பிள்ளைகள் ஒழுக்கமா வளர்க்கணும். இனி யாரையும் நான் குறை சொல்வதில்லை எனும் முடிவுக்கு வந்தாள்.\nSpread the loveமும்பைக்குப் பதவி உயர்வால் பணியிடமாற்றம் பெற்றுக் குடும்பத்துடன் சென்ற நான் இப்போது சென்னைக்கு விடுமுறையில் எல்லோரையும் பார்க்க வந்திருந்தேன். இப்படி நான் குடும்பத்துடன் சென்னைக்கு வருவது இது மூன்றாம் முறையாகும். இம்முறை என் மனைவி எங்கள் ஒரே பையனுடன் என்னுடன் மும்பைக்குத் திரும்பவர மறுத்தாள். “இந்தப் பாருங்க நீங்க வேலையில சேர்ந்து பன்னிரண்டு வருஷம் ஆயிட்டுது. பேங்க்கில இருக்கீங்னு பேர்தான் பெரிசு. இன்னும் நமக்குத் தங்க வீடு ஒண்ணு வாங்கலை இன்னும் நமக்குத் தங்க வீடு ஒண்ணு வாங்கலை உங்களுக்கு அஞ்சு வருஷ […]\nSpread the loveநாட்டு வைத்தியர் வேலப்பனை அவரது கிராமத்தில் வந்து சந்தித்தனர் இரு குடும்பத்தினர். பட்டணத்திலிருந்த தன் நண்பன் அவர்களிடம் கொடுத்தனுப்பிய கடிதங்களைக் காட்டினர். அவற்றைப் படித்துப் பார்த்தார் நாட்டு வைத்தியர் வேலப்பன். இரு கடிதங்களிலும் தான் எலும்புச்சிகிச்சை அளிக்கப்போகும் இரண்டு நோயாளிகளின் விரைவான ஆரோக்கியம் அல்லது அவர்களின் பழைய சகஜமான நிலைமையை அவர்களுக்கு திருப்பித் தருதல் அதுவும் குறுகிய காலத்தில் எவ்வளவு முக்கியம் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இளம்பெண் ஒருத்திக்கு முழங்கை மூட்டு பிசகியது. வேதனையுடன் வந்திருந்தாள். […]\nஇன்சூரன்ஸ் | ராஜா செல்லமுத்து\nSpread the loveபார்வதியம்மாளின் உடல் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அவரால் எழுந்து கூட நிற்க முடியாது என்ற நிலைமை வந்த போது இனிமேல் வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்க முடியாது என்று முடிவெடுத்தான் மகன் பால்ராஜ். ‘‘யம்மா.. யம்மோவ் ..’’ உரக்கக் கூப்பிட்டான். பார்வதியம்மாளின் செவிகளில் அது கொஞ்சமாகவே போய்ச் சேர்ந்தது. ‘‘கால் வலி கொஞ்சமா இருக்கும் போதே வா.. ஆசுபத்திரிக்ககு போகலா���்னு சொன்னேன்.. நீ கேக்கல.. இப்பப்பாரு எவ்வளவு பெரிய பிரச்சினையா.. […]\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மூலிகை கசாயம்\nமழை, புயல் காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535063", "date_download": "2020-05-31T23:28:35Z", "digest": "sha1:5JOAT5K2DKIUKJSJKP5B4THPOTKM7DBF", "length": 10921, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Flood | நொய்யல் ஆற்றில் வெள்ளம்: மருதுறை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநொய்யல் ஆற்றில் வெள்ளம்: மர���துறை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கயம்: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மருதுறை பாலத்தில் தண்ணீர் அதிகமாக சென்றதால் 8 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் 5 கிலோ மீட்டர் சுற்றிச் சென்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நொய்யல் ஆற்று நீர்ப்பிடிப்பு வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரத்தில் இருந்தவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து நெய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரத்துப்பாளையம் அணையில் மழை நீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nஇதனால் நத்தக்காடையூர் அடுத்துள்ள மருதுறை ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று பாலை 6 மணிக்கு மேல் பாலத்தின் மேல் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் அதிவேகமாக சென்றது. இதனால் ஈரோடு - திருப்பூர் மாவட்டத்திற்கு நடுவே உள்ள மருதுறை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே நொய்யல் ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பொது மக்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி கிராம பொது மக்கள் நொய்யல் ஆற்றில் உள்ள தாழ்வான தரைப்பாலம் வழியாக நடந்து செல்லவும், கனரக, இருசக்கர வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. காங்கயம் வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் தலைமையிலான வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் நேற்று நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள கிராம பொதுமக்களுக்கு தண்டோரா செய்தும் எச்சரிக்கை செய்தனர். பின்பு நேற்று மாலை 3 மணிக்கு படிப்படியாக வெள்ளம் குறைந்தது. இதன் பின் வாகன போக்குவரத்து துவங்கியது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதை��ால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\nநாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்\nபோடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்\nகொரோனா விழிப்புணர்வு வீடியோ: சாத்தூர் மாணவி மாநிலத்தில் 2வது இடம்\n× RELATED போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த ஆன்லைன் வசதி: இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:20:12Z", "digest": "sha1:MNFUYCQKFPLTHVDN6L6TGDSU2VEHDULO", "length": 12668, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ் (பிறப்பு 1981) ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரர். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரியல் மேட்ரிட் அணிக்காகவும் ஸ்பெயின் தேசிய அணிக்காகவும் கோல்கீப்பராக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த போர்டோ அணிக்காக விளையாடி வருகிறார். 2008 முதல் 2012 வரை ஐந்து முறை உலகின் மிகச்சிறந்த கால்பந்து கோல் கீப்பர் விருதினை வென்றதனால் உலகின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் வெற்றிகரமான கோல்கீப்பராக கருதப்படுகிறார்.[1] இவர் உடல் வலிமை மிக்கவராகவும், துள்ளிய நகர்வுகள் செய்து கண்கவர் தடுப்புகளை செய்வதாலும் \"செயிண்ட் இக்கர்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.[2][3][4][5]\n3 ஸ்பெயின் தேசிய அணி\nஇளம் வயது கஸிலஸ் 1990ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் குழுமத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி 1999 ஆம் ஆண்டு அதன் முன்னணி அணியில் விளையாட ஆரம்பித்தார். தொடர்ந்து 16 ஆண்டுகள் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். இறுதி ஆண்டுகளில் அந்த அணியின் தலைவராகவ���ம் திகழ்ந்தார். அந்த அணிக்காக விளையாடி ஸ்பெயின் நாட்டினுள் நடந்த போட்டிகளில் 11 கோப்பைகளும், ஐரோப்பிய அளவில் நடந்த போட்டிகளில் 5 கோப்பைகளும் மற்றும் உலகளாவிய போட்டிகளில் இரண்டு கோப்பைகளும் வென்றுள்ளார். இவர் 725 ஆட்டங்களில் விளையாடி ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nநீண்ட காலமாக ரியல் மேட்ரிட் அணியில் விளையாடிய கஸிலஸ் 2015 ஆம் ஆண்டு பல யூகங்களுக்கு பின் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த போர்டோ அணிக்கு மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு ஒப்பந்தமானார். இதனால் பல ரியல் மேட்ரிட் ரசிகர்கள் கவலையுற்றனர். இவரின் பெற்றோர் ரியல் மேட்ரிட் குழுமத் தலைமை இவரை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக குற்றம் சாட்டினர். போர்டோ அணியிலும் இவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதிக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடிய சாதனையும் அதிக போட்டிகளில் கோல் விடாமல் ஆடிய சாதனையையும் இவர் நிகழ்த்தினார். மே 2018 ஆம் ஆண்டு போர்டோ அணி போர்ச்சுகல் நாட்டின் கோப்பையை வென்றது. இவர் அந்த அணியுடன் செய்த ஒப்பந்தத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளார்.\nஇவர் ஸ்பெயின் தேசிய அணிக்காக மிகவும் இளம் வயதான 19ல் தேர்வு செய்யப்பட்டு தன் முதல் ஆட்டத்தினை ஜூன் 2000 ஆம் ஆண்டு விளையாடினார். தற்போது வரை 167 ஆட்டங்களில் இவர் விளையாடியது ஸ்பெயின் நாட்டு தேசிய சாதனையாகவும் மற்றும் ஐரோப்பிய அளவில் இரண்டாம் இடத்திலும் இது உள்ளது. 2008 ஆம் ஆண்டு இவர் தேசிய அணியின் தலைவனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆண்டு நடந்த ஐரோப்பிய தேசிய கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. அடுத்து 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் இவரின் தலைமையில் ஸ்பெயின் அணி கோப்பையை வென்றது. தொடர்ந்து 2012ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய தேசிய கால்பந்து போட்டியிலும் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.\n2011 ஆம் ஆண்டு படி குழும கால்பந்து மற்றும் தேசிய கால்பந்து போட்டிகளில் உள்ள அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரு சில வீரர்களின் இவரும் ஒருவர் ஆனார். செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் ஆனார். ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு தனது 1000 ஆவது போட்டி���ில் விளையாடி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடர்ந்து 19 ஆண்டுகளாக விளையாடி ரியான் கிக்ஸ் சாதனையை இவர் சமன் செய்தார்.\nஇவர் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களால் மிகவும் திறமையான கோல் கீப்பர் எனக் கருதப்படுகிறார். இளமை காலம் முதல் தற்போது வரை மிகவும் நேர்த்தியான ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஆட்டத்தின் பொழுது கவனமும், முக்கிய தருணங்களில் அமைதியுடன் செயல்படுவார். இவர் பல சமகால கோல் கீப்பர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். சிறந்த உடல் வலிமை கொண்டுள்ள இவர் ஆட்டத்தில் வேகமாகவும் செயல்படுவதால் எதிரணியினர் செலுத்தும் பந்துகளை மிகவும் நேர்த்தியாக தடுத்து விடுகிறார். மிக அருகில் இருந்து அடிக்கப்படும் பெனால்டி வாய்ப்பினை தடுப்பதில் இவர் வல்லவர். சில தருணங்களில் கோல்கீப்பர் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து பந்துகளை முன்கூட்டியே இவர் தடுத்துவிடுவார்.\nகஸிலஸ் 20 மே 1981 ஆம் ஆண்டு ஜோஸ் லூயி என்ற கல்வித்துறை சேர்ந்த அதிகாரிக்கும் மரியா என்ற முடி திருத்துபவர்க்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இளைய சகோதரரும் சிறிய அளவிலான கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:13:12Z", "digest": "sha1:6EFRDCTYKFI6MHDRIJ54Y2OTG5TL4J5Z", "length": 41967, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குழந்தை பிறப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமருத்துவமனை ஒன்றில் பிறந்த பெண் குழந்தைக்கு, தகப்பனிடம் இருந்து கிடைக்கும் கவனிப்பு\nமனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம்[1].\nஉலகம் முழுவதும் 2015 -இல் சுமார் 135 மில்லியன் பிறப்புகள் நிகழ்ந்தன.[2] கருத்தரிப்புக் காலத்தில், 37 கிழமைகளுக்கு முன்னராக குறைப்பிரசவப் பிறப்பாக சுமார் 15 மில்லியன் குழந்தைகள் பிறந்தன[3], அதே வேளையில் 42 வாரங்களுக்குப் பிறகு பிந்தியகாலப் பிறப்பாக 3 முதல் 12% வரையிலான குழந்தைகள் பிறந்தன.[4] வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனையில் நிகழ்கின்றன[5][6], அதே வேளையில் வளர்ந்துவரும் நாடுகளில் பெரும்பாலான பிறப்புகள் பாரம்பரியமான பிரசவ உதவியாளரின் உதவியுடன் வீட்டில் நிகழ்கின்றன.[7]\nகருத்தரிப்புகாலம் முழுமைக்கும் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக்கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் சேர்த்து வெளியேற்றப்படும். இயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூடாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும்போது, வேறு கருவிகள் கொண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அல்லது வயிற்றில் வெட்டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செயற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்படுவதுமுண்டு. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன[8]. அமெரிக்காவில் 31.8% உம், கனடாவில் 22.5% உம் குழந்தை பிறப்பு அறுவைச் சிகிச்சை மூலமே நிகழ்வதாக அறியப்படுகிறது[9][10] தற்போது இந்த குழந்தை பிறப்பானது மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றதாயினும், 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னைய காலத்தில் வீட்டில் பெண்களின் உதவியுடன் இது நிகழ்ந்து வந்தது.[11].\n1.1 உளவியல் தொடர்பான அறிகுறிகள்\n2 சாதாரண மனித குழந்தை பிறப்பு\n2.2 கருத்தரிப்பின் இறுதி நிலை\n3 குழந்தை பிறப்பின் நிலைகள்\n3.1 குழந்தை பிறப்பின் முதலாம் நிலை: கர்ப்பப்பை வாய் விரிதல்\n3.2 குழந்தை பிறப்பின் இரண்டாம் நிலை: குழந்தையை வெளியேற்றல்\n3.3 குழந்தை பிறப்பின் மூன்றாம் நிலை: நஞ்சுக்கொடி வெளியேற்றல்\nசாதாரண குழந்தை பிறப்பின்போது, பெண்களுக்கு ஆரம்ப நிலையில் மெதுவாகவும், அதிகரித்த இடைவெளியிலும் வயிற்றில் வலியெடுக்க ஆரம்பிக்கும். நேரம் செல்லச் செல்ல வலியின் அளவு அதிகரிப்பதுடன், வலிகளுக்கிடையிலான இடைவெளியும் குறைந்து செல்லும். இந்த வலியின் தன்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் வேறுபடும். இந்தத் தன்மை குறிப்பாக பிரசவம்பற்றிய பயம், மற்றும் ஆர்வத்தில் தங்கியிருக்கும். ஏற்கனவே குழந்தை பெற்றுக் கொண்ட அனுபவம், வயது, அவர்களின் சமூக அமைப்பு, அவர்கள் செய்யும் தொழில், இயற்பியல் சூழல், தயார்ப்படுத்தல் போன்ற பல்வேறு காரணிகளும், இந்த வலியின் தன்மையை மாற்ற வல்லன.\nகுழந்தை பிறப்பின்போது சில எளிய உடற் பயிற்சிகளைச் செய்வதன்மூலம் வலியின் தன்மையைக் குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. மூக்கினால் மூச்சை எடுத்து, வாயினால் வெளியேற்றும் பயிற்சியானது வலியைக் குறைக்க மிகவும் பயன்படுகிறது. குழந்தை பிறப்பின்போது, எவ்வாறு ஒரு பெண் இருப்பது என்பதும் பெண்ணுக்கு பெண் வேறுபடும். சிலர் படுத்திருக்கையில் வலி குறைவாக இருப்பதாகவும், சிலர் எழுந்து நிற்கையில் குறைவதாகவும், வேறு சிலர் நீரினுள் அமர்ந்திருக்கையில் வலி குறைவதாகவும் உணர்கின்றனர்.\nபெண்களில் குழந்தை பிறப்பானது மிகவும் தீவிரமான நேர்மறையானதும், எதிர் மறையானதுமான உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டக் கூடிய நிலமையை ஏற்படுத்த வல்லது. பல பெண்கள் குழந்தை பிறந்ததும் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணரக்கூடிய அதே வேளையில், சில பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்குப் பின்னர், மனநிலையில் ஒழுங்கின்மை ஏற்படும்[12][13]. பொதுவாக 13% மான கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களும், குழந்தை பிறந்த பெண்களும் மனத்தளர்ச்சிக்கு உட்படுவதாகக் கூறப்படுகிறது[14]. அமெரிக்காவில், 70-80% மான பெண்கள் குழந்தை பிறப்பிற்குப் பின்னர், ஏதொ ஒரு வகை கவலையை அல்லது மனநிலை வேறுபாடுகளை உணர்கின்றனர்[15]. 15% மான பெண்களுக்கு, குழந்தைப் பேறிற்குப் பின்னர் மனத்தளர்ச்சி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது[16]. சிலரில் அசாதாரண, தொடர்ந்திருக்கும் மன அழுத்தம் காணப்படும். இந் நிலையைத் தவிர்க்க குழுவாக அமர்ந்து பெற்றுக் கொள்ளும் சிகிச்சை முறை மிகுந்த பலனளிக்கிறது[17] குழந்தை பிறப்பின்போது, பிறக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான உள் சூழலை விட்டு வெளியேறுவதும், வேறு பல காரணிகளும் மன அழுத்தத்தை கொடுக்கக்கூடும்.\nசாதாரண மனித குழந்தை பிறப்புதொகு\nமிகவும் பொதுவான குழந்தைப்பிறப்பு முறை யோனி மூலமான பிரசவம் ஆகும்.[18] மனிதரில் பெண்களின் இடுப்பு வளையமானது, குழந்தை இயல்பாக பிறப்பதற்கு ஏற்றவாறான அமைப்பையே கொண்டுள்ளது. மனிதன் நிமிர்ந்த நிலையில் இருப்பதனால் இடுப்புக்கு மேலான பகுதியின் நிறையை முழுமையாக தாங்கும் வல்லமையுடனேயே இடுப்பு எலும்பின் அமைப்பு உள்ளது. அத்துடன் பெண்களில் சிறுநீர்க் குழாய், யோனி, குதம் ஆகிய மூன்று வழிகளும் திறக்கும் இடமாக இடுப்புப் பகுதி அமைவதால், அவற்றையும் தாங்கக் கூடிய நிலமையில் இருப்பதுடன், குழந்தை பிறப்புக்கு ஏற்றவாறு இடுப்பு வளைவு (Pubic arch) என அழைக்கப்படும் இடுப்பு எலும்பின் கீழ்ப்பகுதி, நன்கு விரிந்த நிலையில் காணப்படும்.\nமனிதரில் பெரிய தலையும், தோள் பகுதிகளும், பிறப்பின்போது பிரச்சனையின்றி இடுப்பு எலும்பினூடாக வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் ஒரு ஒழுங்கில் பிறப்பு செயல்முறை அமைய வேண்டும். இந்த ஒழுங்கில் குழப்பம் ஏற்படும்போது, குழந்தை பிறப்பானது நீண்ட நேரத்தை எடுப்பதுடன், வலி மிகுந்ததாகவும் ஆகி விடுகிறது. சில சமயம் குழந்தை பிறப்பு இயல்பாக நிகழ முடியாமலும் போய் விடுகிறது. கருப்பை வாய்ப்பகுதி, குழந்தை பிறக்கும் குழாய்ப்பகுதியிலுள்ள மென்மையான இழையங்களில் ஏற்படும் மாற்றங்கள் பின்வரும் ஆறு நிலைகளையும் உறுதிப்படுத்தும்.\nகுழந்தையின் தலையானது இடுப்புப் பகுதியின் குறுக்காக, தாயின் இடுப்பெலும்பின் ஏதாவது ஒரு பக்கத்தை நோக்கி இருக்கும்.\nஅந்நிலையில் தலையானது இடுப்பின் கீழ்ப்புறம் வெளியேறும் பகுதியை நோக்கி சரிசெய்து இறங்கும்.\nபின்னர் குழந்தையின் தலையானது 90 பாகையில் திரும்பி தாயின் குதப் பகுதியை நோக்கியிருக்கும்.\nகுழந்தையானது பிறப்புக் குழாய் வழியாக வெளியேறும். இவ்வெளியேற்றத்தின்போது, குழந்தையின் தலை பின்பக்கம் சாய்வாக இருப்பதால், முன் நெற்றிப் பகுதியானது முதலில் யோனியூடாக வெளியேற முடியும்.\nசாய்வாக இருக்கும் தோளுடன் தனது வழமையான நிலைக்கு வருவதற்காக தலையானது 45 பாகையில் திரும்பும்.\nதலை திருகாணியில்/புரியில் மூடி திரும்புவதுபோன்ற அசைவை ஏற்படுத்தியது போலவே தோள்பகுதியும் அசைந்து முழந்தை வெளியேற உதவும்.\nதலை வெளியேறும்போது, தலை சிறிது நீளமாகி, தனது அமைப்பில் மாற்றமேற்படுத்திக் கொள்வதன் மூலம் இலகுவான வெளியேற்றத்திற்கு உதவும். இப்படியான தலையின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றம் முதன் முதலில் யோசியூடாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களில் தெளிவாகத் தெரியும்[19].\nதளர்த்துதல் தொழில்நுட்பங்கள், ஓப்பியாய்டுகள் (opioids) மற்றும் தண்டுவடத் தடுப்புகள் போன்ற பல வழிமுற��கள் வலியைக் குறைப்பதில் உதவும்.[20]\nகருத்தரிப்பு காலத்தின் இறுதி நிலையில் கிட்டத்தட்ட 26 ஆம் கிழமையளவில் கருப்பையில் சுருக்கம் அல்லது இறுக்கம் தோன்றுவதால், பிறப்பு நேர்கையில் ஏற்படுவதுபோல ஒருவகை வலி தெரியலாம். இது 'பொய்யான வலி' என அழைக்கப்படுகிறது. இது கருப்பை வாய்ப்பகுதியில் (Cervix) ஏற்படும் இழுவையால் ஏற்படுவதாகும். பிறப்பின் முதலாம் நிலை ஆரம்பிக்கையில், இந்த கருத்தரிப்பின் இறுதி நிலை முடிவுக்கு வரும். இந்நிலையில் பொதுவாக கருப்பை வாயானது கிட்டத்தட்ட 3 cm விரிவடைந்திருக்கும்.\nகுழந்தை பிறக்கும் முன்பு சிலருக்கு பனிக்குடம் என்னும் திரவம் உடைந்து லேசாக கசிய துவங்கும் அப்போது குழந்தை பிறக்க தயாரான நிலையில் இருக்கிறது, சிலருக்கு பனிக்குடம் உடைந்து சிறுநீர் போல் வெளியெறும் இந்நிலையில் சிலருக்கு இயல்பாக பிரசவம் நிகழாது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்\nகுழந்தை பிறப்பின் முதலாம் நிலை: கர்ப்பப்பை வாய் விரிதல்தொகு\nகருப்பையின் குறுகிய கீழ்ப்பாகம் விரிவடையும் நிலையாகும். இந்நிலை பன்னிரண்டு முதல் பத்தொன்பது மணிநேரம் வரை நீடிக்கலாம்[21]. பிடிப்புடன் கூடிய அடிவயிற்று அல்லது முதுகு வலிகளுடன் முதல் நிலை தொடங்குகிறது, அவை சுமார் அரை நிமிடத்துக்கு நீடிக்கும் மற்றும் ஒவ்வொரு பத்து முதல் முப்பது நிமிடங்களுக்கும் நிகழும்.[21] நேரம் போகப்போக பிடிப்புடன் கூடிய வலிகளின் கடுமை அதிகமாகும் மற்றும் அவை மேலும் அடிக்கடி நிகழும்.[20]\nகுழந்தை பிறப்பு இயல்பாக, பிரச்சனைகளின்றி இரண்டாவது நிலைக்கு செல்லுமா என்பதை மருத்துவர்கள், உதவியாளர்கள் பல காரணிகளை வைத்து ஆய்ந்து அறிவார்கள். பொதுவாக இந்நிலையில் கருப்பை வாயானது 3 cm விரிந்திருக்கும். இந்நிலையில் சில பெண்களுக்கு கருப்பை சுருக்கம் சுறுசுறுப்பாக ஆரம்பித்து விடும். வேறு சிலரில் இந்த சுருக்கமே ஆரம்பிக்காமலும் இருக்கும். கருப்பை வாயில் விரிதல் தொடர்ந்து நிகழ்ந்தால் அது ஒரு இயல்பான பிறப்பு நடப்பதற்கான சாத்தியத்தைக் காட்டும். கருப்பை வாய்ப்பகுதியில் இருக்கும் மென்சவ்வில் கிழிவு ஏற்படல், குருதிக் கறைபடுதல் என்பன இந்நிலையில் ஏற்படவோ அல்லது ஏற்படாமல் இருக்கவோ கூடும். கருப்பையில் ஏற்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சுருக்கம் பிறப்பை இலகுவாக���க முயலும். கருப்பையின் மேல் பகுதி தசைகளில் ஆரம்பிக்கும் சுருக்கமானது கருப்பையின் கீழ்ப்பகுதியை மெல் நோக்கி இழுக்கும். அப்போது கருப்பை வாயும் மேல் நோக்கி இழுபடும், இதனால் வாய்ப் பகுதி குழந்தையின் தலையை வெளியேற அனுமதிக்கும் அளவுக்கு மேலும் விரிவடையும். முழு விரிதல் ஏற்பட்டிருப்பின் துவாரமானது 10 cm அளவில் விரிவடைந்திருக்கும்.\nகுழந்தை பிறப்பின் இரண்டாம் நிலை: குழந்தையை வெளியேற்றல்தொகு\nஇரண்டாவது நிலையின்போது சுருங்குதல்களுடன் கூடிய தள்ளுதல் நிகழலாம்.[20] இந் நிலையானது கருப்பை வாய்ப் பகுதியானது முற்றாக விரிவடைந்த நிலையில் ஆரம்பித்து, குழந்தை பிறந்ததும் முடிவடைகிறது. குழந்தை வெளியேறுவதற்கு ஆயத்தமாக கீழ்நோக்கி நகர்ந்திருப்பதால், கருப்பை வாய்ப் பகுதியில் அமுக்கம் அதிகமாகும். இவ்வமுக்கம் அதிகரிக்க அதிகரிக்க, கருப்பையில் ஏற்படும் சுருக்கமும் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொருமுறை வரும் வலிகளுக்கு இடையிலான இடைவெளி குறைவதுடன், வலி தொடரும் நேரமும் அதிகரித்துச் செல்லும்[21].\nகுழந்தையின் தலைப் பகுதி முற்றாக தாயின் இடுப்பு எலும்பின் கீழ்ப் பகுதியிலுள்ள இடைவெளிக்கு வந்திருக்கும். குழந்தையின் தலையின் அகன்ற பகுதி, இடுப்பின் விளிம்பைத் (Pelvic brim) கடந்து வந்து, பின்னர் அங்கிருக்கும் ஒடுங்கிய பகுதியையும் கடந்து இடுப்பு வளைவைக் கடப்பதற்கு ஆயத்தமாகும். இந்நிலையில் குழந்தை வெளி உலகிற்கு வெளித்தள்ளப்படுவதற்கு தாயின் உதவியும் தேவைப்படும். தாய் தனது முயற்சியால் மூச்சையடக்கி குழந்தையை வெளித்தள்ள உதவ வேண்டும். அப்போது எரிவு அல்லது குத்துவது போன்ற உணர்வு தாய்க்கு ஏற்படக் கூடும். குழந்தையின் தலை வெளியே வந்துவிட்டால், அது 4ஆம், 5ஆம், 6ஆம் நிலைகள் சரியாக நிக்ழந்து விட்டதை உணர்த்தும்.\nஇந்நிலை இருபது நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை நீடிக்கலாம்[20] During the second stage pushing with contractions may occur.[20]. இந்த இரண்டாம் நிலையில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் முயற்சிக்கு ஏற்ப சிறிய வேறுபாடு காணப்படலாம்.\nகுழந்தை பிறப்பின் மூன்றாம் நிலை: நஞ்சுக்கொடி வெளியேற்றல்தொகு\nபிறந்திருக்கும் குழந்தை (தொப்புட்கொடி இறுக்கப்படுவதற்குத் தயாரான நிலையில்)\nஇந்த நிலையில், குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய பின்னர் நஞ்சுக்கொடியானது வெளிய��ற்றப்படும். பொதுவாக இது குழந்தை வெளியேறிய பின்னர் 15-30 நிமிடங்களில் நிகழும். நஞ்சுக்கொடி வெளியேறிய பின்னர் கருப்பைச் சுருக்கம் நிறுத்தப்படுவதால், குருதி வெளியேறலும் நிறுத்தப்படும். பொதுவாக குழந்தை பிறப்பின்போது குருதியிழப்பானது 600 மில்லி லீட்டரை விடக் குறைவாகவே இருக்கும்.\nஇந்த நஞ்சுக்கொடி வெளியேற்றமானது, மருத்துவ உதவியின்றி, சாதாரணமான உடற்தொழிற்பாட்டினால் நிகழலாம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதாலும், கருப்பையின் மேற்பகுதியை பிடித்து விடுவதாலும், நஞ்சுக்கொடி வெளியேற்றத்தை ஏற்படுத்தலாம். அல்லது சில மருத்துவ உதவியுடனும் இது நிகழலாம். சில oxytocic பொருட்கள் பாவனையால் கருப்பை சுருக்கத்தை அதிகரிப்பதாலும், கொடியை இழுத்து விடுவதால் நஞ்சுக்கொடி வெளியேற்றத்தை துரிதப்படுத்தலாம். இவ்வகையாக தூண்டப்படும் நஞ்சுக்கொடி வெளியேற்றத்தால் குழந்தை பிறப்பின் பின்னரான குருதி இழப்பு குறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது[22]. ஆனாலும், இவ்வகையான தூண்டலின்போது, குமட்டல், வாந்தி, மன அழுத்த அதிகரிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இவ்வாறான தூண்டலின்போது உடனடியாக தொப்புட்கொடியை கருவிப் பாவனை மூலம் இறுக்கி வைத்தல் அவசியமாகின்றது. இந்நிலை ஐந்து தொடக்கம் முதல் முப்பது நிமிடங்கள் வரை நீடிக்கும்.[20]\nதாய்ப்பாலூட்டல் (நஞ்சுக்கொடியை வலது பக்கமுள்ள பாத்திரத்தினுள் காணக்கூடியதாக இருக்கிறது)\nதலை முதலில் வெளிவருதலுடன் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கின்றன, எனினும், சுமார் 4% குழந்தைகள் பாதங்கள் அல்லது புட்டம் முதலில் வெளிவருதலுடன் பிறக்கின்றன.[20][23] கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறையின்போது ஒரு பெண்ணால் பொதுவாக, அவர் விரும்புவதைப் போல உண்ணவும், சுற்றி நடமாடவும் முடியும்; முதல் நிலையின்போது அல்லது தலை பிரசவிக்கப்படும்போது தள்ளுதல் மற்றும் குடல் கழுவுதல் திரவமேற்றுதல்கள் பரிந்துரைக்கப்படவில்லை.[24] பெண்ணுறுப்பின் வெட்டுத் திறப்பு என்று அறியப்படும் யோனித் திறப்பில் வெட்டு ஒன்றைச் செய்வது பொதுவாக நிகழ்வது, அதேவேளையில் அது பொதுவாகத் தேவைப்படுவதில்லை.[20] 2012 -இல் சுமார் 23 மில்லி.ன் பிரசவங்கள் சிசேரியன் அறுவை என்று அறியப்படும் ஓர் அறுவைச்சிகிச்சை நடைமுறையின் மூலமாக நிகழ்ந்தன.[25] இரட்டைக் குழந்தைகளுக்கு, வளர்ந்த சினைக் கரு துன்பமடைதலுக்கு, பாதங்கள் அல்லது புட்டம் முதலில் வெளிவரும் நிலைக்கு சிசேரியன் அறுவைகள் பரிந்துரைக்கப்படலாம்.[20] இந்தப் பிரசவ வழிமுறை ஆறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.[20]\nஒவ்வோர் ஆண்டும், கர்ப்பம் மற்றும் குழந்தைப்பிறப்பு தொடர்பான சிக்கல்கள், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அல்லது அதை ஒட்டி மரணம் அடைதல்கள் சுமார் 500,000 -ஐ விளைவிக்கின்றன.[26] இவற்றில் பெரும்பாலானவை வளர்ந்துவரும் நாடுகளில் நிகழ்கின்றன.[26] குறிப்பிட்ட சிக்கல்களில் கருவும், நஞ்சுக்கொடியும் கருப்பையை விட்டு நீங்குகிற செயல்முறை தடுக்கப்படுவது, பிரசவத்துக்குப் பிந்தைய இரத்தக்கசிவு, பிரசவக் காலத்தில் வலிப்பு மற்றும் பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் ஆகியவை அடங்கும்.[26] குழந்தைக்கு ஏற்படும் சிக்கல்களில் பிறக்கும்போது மூச்சடைப்பு அடங்கும்.[27]\nகுழந்தை பிறப்பு தொடர்பான நிகழ்படங்கள் தொகுப்பைக் கொண்ட இணையத்தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-appeared-at-chenani-high-court-in-election-case-174175/", "date_download": "2020-06-01T00:09:18Z", "digest": "sha1:B3KM2MMUG55F3QGE76HGTRXFN3REBS6D", "length": 11944, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நேரில் சாட்சியம் அளித்த ப.சிதம்பரம் - Indian Express Tamil தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த ப.சிதம்பரம்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nதேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நேரில் சாட்சியம் அளித்த ப.சிதம்பரம்\n10 ஆண்டுகளாக நடந்துவரும் தேர்தல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு...\n10 ஆண்டுகளாக நடந்துவரும் தேர்தல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.\nசிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…\nகடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ம���்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.\nசிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…\nசிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் நேரில் ஆஜராகி சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார். அப்போது, அவரிடம் ராஜகண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.\nஅப்போது, தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு சென்றது குறித்தும் ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் ராஜகண்ணப்பன் தரப்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.\nஇதையடுத்து, குறுக்கு விசாரணை முடிவடையாததால், விசாரணையை மார்ச் 9 ஆம் தேதிக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தள்ளிவைத்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nTamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nவெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு; மக்கள் அச்சப்பட வேண்டாம் – ககன்தீப்சிங் பேடி பேட்டி\nமீனவர்களுக்கு தினமும் ரூ.500 இழப்பீடு கோரி வழக்கு; முடித்துவைத்த ஐகோர்ட்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 160 பேர் பலி\nகோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ பதில்\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nகொரோனா பாதிப்பு : மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி – காரணம் என்ன\nகரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nதனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெற��முறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kathal-pinnathu-ulagu", "date_download": "2020-06-01T00:00:21Z", "digest": "sha1:OHO5W4BCWJMX4M4NOD6LSBCZOODJLVQH", "length": 15623, "nlines": 221, "source_domain": "www.chillzee.in", "title": "Kathal pinnathu ulagu - Tamil thodarkathai - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 02 - மனோஹரி 13 January 2016\t Manohari\t 8531\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 03 - மனோஹரி 20 January 2016\t Manohari\t 6924\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 04 - மனோஹரி 27 January 2016\t Manohari\t 6299\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 09 - மனோஹரி 02 March 2016\t Manohari\t 5784\nதொடர்கத�� - காதல் பின்னது உலகு - 10 - மனோஹரி 09 March 2016\t Manohari\t 5619\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 11 - மனோஹரி 16 March 2016\t Manohari\t 5670\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 12 - மனோஹரி 23 March 2016\t Manohari\t 5460\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 13 - மனோஹரி 30 March 2016\t Manohari\t 5540\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 14 - மனோஹரி 06 April 2016\t Manohari\t 5498\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 15 - மனோஹரி 13 April 2016\t Manohari\t 5539\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 16 - மனோஹரி 20 April 2016\t Manohari\t 5416\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 17 - மனோஹரி 27 April 2016\t Manohari\t 5226\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 18 - மனோஹரி 04 May 2016\t Manohari\t 5431\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 19 - மனோஹரி 11 May 2016\t Manohari\t 5186\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 20 - மனோஹரி 21 May 2016\t Manohari\t 5696\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 21 - மனோஹரி 04 June 2016\t Manohari\t 5636\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 22 - மனோஹரி 18 June 2016\t Manohari\t 5411\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 23 - மனோஹரி 02 July 2016\t Manohari\t 5418\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 24 - மனோஹரி 16 July 2016\t Manohari\t 4900\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 25 - மனோஹரி 30 July 2016\t Manohari\t 5156\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 26 - மனோஹரி 13 August 2016\t Manohari\t 4993\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 27 - மனோஹரி 27 August 2016\t Manohari\t 5000\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nTamil Jokes 2020 - என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒரு காலுக்கு மட்டும் காசு தர்றீங்க\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - எங்கள் நிலை\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nChillzee WhatsApp Specials - இந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க ஜீனியஸ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 19 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/10/blog-post_255.html", "date_download": "2020-05-31T21:50:41Z", "digest": "sha1:DWOHXNLY6GCKKPCQUAJEGNBBSIUIVUYD", "length": 3893, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "பத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ..\nபத்தரமுல்லை நகரில் அமைந்துள்ள ஆடையகம் மற்றும் சில்லைறை\nவிற்பனை நிலையமொன்றிற்குள் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த தீ பரவல் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.\nகுறித்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பு மற்றும் கோட்டை தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nபத்தரமுல்லை நகரில் ஆடையகம் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ.. Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/jodigal/avalin-aasai/", "date_download": "2020-05-31T22:57:27Z", "digest": "sha1:W3DI4N4RSZD7UL7QQRUA7AILZ4NRGL7Z", "length": 18392, "nlines": 161, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "அவளின் ஆசை - 1 - Tamil Kamaveri", "raw_content": "\nHome » அவளின் ஆசை – 1\nஅவளின் ஆசை – 1\nகவி: எனக்கும் தான் டா. வாரம் ஒரு தடவ பாடி மசாஜ் போய்டுவேன் அதனால ஏதும் தெரில.\nஹரி உடனே வேகமாக எழுந்து.\nஹரி: என்னது பாடி மசாஜா. எங்க டா. எவ்வளவு.\nகவி; நீ நினைக்கிற மாதிரி இல்ல. ஆம்பளதா பண்ணுவான்.\nஹரி:சரி எங்க போற னு சொல்லு நானும் வரேன்.\nகவி : எங்கேயும் போகல அவனே வீட்டுக்கு வருவான். அவன் ரொம்ப பிஸி டா.\nசரி நம்பர் தரேன் கேட்டு பாரு. அவன் பெரு கிஷோர்\nகவியிடம் நம்பர் வாங்கி ஹரி அந்த மசாஜர்-க்கு கால் செய்தான்.\nகிஷோர் எல்லா தகவல்களையும் சொன்னான். ஹரிக்கு சனிக்கிழமை விடுமுறை தான் என்று சொல்லி அன்றே வரவும் ஒத்துக்கொண்டான் கிஷோர்.\nஅன்று சனிக்கிழமை காலை 8 மணி மசாஜர் கிஷோர் வந்தான், கால்லிங் பெல் அடித்தான் சற்று நேரத்தில் ஒரு பெண் வந்து திறந்தாள். அந்த பெண் பார்க்க நல்ல அழகு நடிகை சம்யுக்தா மேனன் போல இருந்தால்.\nகிஷோர்: ஹரி சார் இருக்காரா. நா கிஷோர் மசாஜ் ஸ்பெசலிஸ்ட். வர சொல்லிருந்தாரு.\nஅந்த பெண் புண் முறுவலுடன் வாங்க என்று உள்ளே அழைத்தாள். ஹரி உள்ளே இருந்து வந்தான். (சிரித்தபடி) ஹ்ம்ம் கிஷோர். என்று கேள்வி எழுப்பினான்.\nகிஷோர் : ஆமா சார்.\nஹரி : வெல்கம் கிஷோர். இது என்னோட மனைவி சந்தியா. ஹ்ம்ம் சரி நாம ஆரம்பிக்கலாமா. \nகிஷோர் : எஸ் சார். நீங்க ஜஸ்ட் ஒரு டவல் மட்டும் கட்டிக்கோங்க. உங்க பெட் லேயே ஒரு பெட்ஷீட் போட்டு படுத்துகோங்க. பெட்ஷீட்-ல எண்ணெய் ஆகிடும் பாத்துக்கோங்க.\nஉடனே ஹரி டவலுடன் அவன் படுக்கை அரை பெட்டில் படுத்துகொண்டான். கிஷோரும் எண்ணெய் மற்றும் மசாஜ் பொருட்கள் எல்லாம் எடுத்துகொண்டு ஹரிக்கு மசாஜ் செய்ய்ய ஆரம்பித்தான். ஹரியின் மனைவி சந்தியா கதவருகில் நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள். மசாஜ் போக போக ஹரி தூங்கிவிட்டான்.\nகிஷோர் : மேடம். முடிஞ்சிது நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.\n1மணி நேரம் கழித்து ஹரி எழுந்தான்.\nசந்தியா: என்ன சார் செம்ம ஜாலி போல.\nஹரி: ஆமாடி நல்ல மசாஜ் பன்றான்டி ஒடம்பு வழியே போய்டிச்சி.\nசந்தியா: எனக்கும் மசாஜ் பண்ணிக்கணும். அவங்க பார்லர்ல லேடிஸ்கு மசாஜ் பண்ற வேற லேடிஸ் இருப்பாங்க கேட்டு பாருங்க.\nஹரி போன் செய்து கேட்டான்.\nகிஷோர்: அப்படி எல்லாம் யாரும் இல்ல சார் நான் ஒருத்தன் தான். நா லேடிஸ் கு பண்றது இல்ல சார்.\nஹரி யோசித்தான், மசாஜ் தானே. ஆம்பள பண்ண என்ன, கிஷோர் மசாஜ் பண்ணட்டும் நாம பக்கத்துல இருந்து பாத்துக்கலாம். அவ ஆச பட்டுட்டா என்று நினைத்தபடி போன் செய்தான்.\nஹரி: என் மனைவிக்கு பண்ணனும் இன்னைக்கு நைட் வர முடியுமா. \nகிஷோர்: சார் நா லேடிஸ்க்கு பண்றது இல்ல சார்.\nஹரி: கிஷோர் நான் தானே பண்ண சொல்றேன். நா கூட இருப்பேன் பயப்படாம வாங்க.\nகிஷோர்:ஓகே சார். 9. 30-க்கு வரேன்.\nஹரி சந்தியாவிடம் வந்து “மசாஜ்கு ஆள் சொல்லிட்டேன் நைட் 9. 30க்கு வருவாங்க லேடிஸ் எல்லாம் இல்லயாம் காலைல வந்தான்ல ஹரி அவன்தான் வாரான்.\nசந்தியா: ஹேய் ஹரி உனக்கு அறிவு இருக்க��. அது எப்படி டா ஒரு ஆம்பள மசாஜ் பண்ணுவான். எனக்கு எல்லாம் வேண்டாம் கேன்சல் பண்ணிடு.\nஹரி: நா கூட இருக்கேன்டி.\nஎப்படியோ பேசி சந்தியாவை ஒரு வழியா சம்மதிக்க வெச்சிட்டான்.\nஇரவு ஆனது. கிஷோர் வந்தாச்சு சந்தியா கதவை திறக்க கிஷோரை பார்த்ததும் வியர்த்து போனாள் கிஷோரும் குனிந்தபடி அவளை தாண்டி உள்ளே சென்றான். ஹரி அவனை வரவேற்றான்.\nகிஷோர்: ஓகே சார் ஆரம்பிக்கலாமா.\nஹரி: இவ என்ன டிரஸ் பண்ணனும் கிஷோர். \nகிஷோர்: சார் அது உங்க இஷ்டம் உங்களுக்கு எது வசதியோ அப்படி டிரஸ் பண்ணுங்க. சுடிதார். நயிட்டி எதுனாலும் ஓகே.\nஹரி: அட சுடிதார்-ல எப்படி பண்ணுவ. ஒன்னும் பிரச்னை இல்ல கிஷோர். நீ சொல்லு. என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே. சந்தியா அழைத்தாள்.\nசந்தியா: ஹரி ஒரு நிமிஷம் இங்க வா.\nஹரி சந்தியாவுடன் பெட்ரூம் உள்ளே போனான்.\nசந்தியா: டேய் லூசா நீ அவன் கிட்ட போயி நா என்ன டிரஸ் போடணும்னு கேட்குற. மசாஜ்க்கு டவல் மட்டும் தான் கட்டுவாங்க. அவன் முன்னாடி எப்படி டா நா டவல் கட்டிட்டு பெட்ல படுக்க முடியும். நா. தா சொன்னேன்ல வேண்டாம்னு.\nஹரி: நா கூடவே இருக்கேன்னு சொல்றேன்ல அப்பறம் உனக்கு என்ன. இதெல்லாம் சகஜம் தான் ஒன்னும் பெரிய விஷயம் எல்லாம் இல்ல. அவன் நெறய லேடிஸ்க்கு எல்லாம் மசாஜ் பண்ணிடுக்கனாம். (என்று பொய் சொல்லி சம்மிதிக்க வைத்தான்).\nவெளியில் கிஷோர் காத்துகொண்டு இருந்தான். சற்று நேரம் கழித்து ஹரி உள்ளே இருந்து வந்தான். ஓகே ஹரி எல்லாம் ரெடி நீ பொருட்கள் எல்லாம் எடுத்துட்டு உள்ளே வா. என்று அழைத்தன்.\nகிஷோர் கதவை திறந்து உள்ளே வந்தான் அவனுக்கு பின்னாக ஹரியும் வந்தான். உள்ளே சந்தியா டவல் மட்டும் கட்டி அமர்ந்து இருந்தாள். ஹரி அங்கு இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டான்.\nகிஷோர்: மேடம் நீங்க குப்புற படுத்துகோங்க.\nசந்தியா தலையை ஆட்டிவிட்டு மெல்ல நகர்ந்து குப்புற படுத்துகொண்டாள். கிஷோர் அவள் கூந்தலை நகர்த்திவிட்டு. மெல்ல மசாஜ் செய்ய ஆரம்பித்தான். சந்தியா கண்களை மூடி சுகமாக மூச்சிவிட்டபடி படுத்துகொண்டாள். கழுத்து, முதுகின் மேல்பகுதி, கைகள் என எல்லாப்பக்கமும் மசாஜ் செய்துவிட்டான். பிறகு எண்ணெய் பாட்டிலை எடுத்தான் கிஷோர். உடனே ஹரி குறுக்கிட்டு.\nஹரி: கிஷோர் அவ்ளோதான். இடுப்பு கால் எல்லாம் பண்ணலயா. காலைல எனக்கு பண்ணிங்கள்ல அதே போல பண்���ுங்க என்றான்.\nசந்தியா: (கோவத்தோடு) ஹரிரிரி. போதும்.\nஹரி: நல்ல இருக்கும். மா நீ பேசாம படு. கிஷோர் நீங்க பண்ணுங்க. அவ என்ஜோய் பண்ணனும் ஓகே வா.\nகிஷோர் தொடர்ந்தான் சந்தியாவின் உள்ளங்கால், கணுக்கால், என்று தொடைவரை வந்தான், தொடைவரை வந்தவுடன் ஹரிக்கு ஏதோபோல ஆனது, “நல்ல இருக்கே” என்பதுபோல உணர்ந்தான், கிஷோர் இடுப்பு பகுதி எல்லாம் மசாஜ் செய்ய்யும்போது தான், சந்தியாவிற்கே “நல்ல இருக்கே” என்ற உணர்வு வந்தது, எண்னெய் எடுத்து அவள் முதுகில் தடவ ஆரம்பித்தான், சந்தியா ஆழ்த்த மூச்சுவிட்டு படுத்து இருந்தாள்,\nஹரி: கிஷோர் முதுகு முழுக்க ஆயில் போடுங்க.\nகிஷோர்: சார் அது வந்து. ஹ்ஹம்ம்ம்.\nஹரி: கிஷோர் போடுங்க கிஷோர் ஒண்ணும் ப்ராப்லம் இல்ல.\nஹரி: டவல் கொஞ்சம் இறக்கி வீட்டுக்கோ மா.\nஎன்று முனகிவிட்டு படுத்து இருந்தாள், அவள் சபல நிலைக்கு போனது ஹரிக்கு புரிந்துவிட்டது.\nஹரி; கிஷோர் டவல நீங்களே இறக்கி விடுங்க.\nகிஷோர் இடுப்புவரை டவலை இறக்கினதும் சந்தியாவே கொஞ்சம் உடலை தூக்கி கொடுத்தாள், துண்டு கழண்டுவிட்டது. துண்டை சரி செய்து இடுப்புக்கு கீழாகவே இறக்கிவிட்டு படுத்துகொண்டாள் உள்ளே ஜட்டி மட்டும் போட்டு இருந்தாள். அவள் மார்பு கனிகள் பிதுங்க படுத்து இருந்தாள், இதை பார்க்கும்போது கிஷோருக்கு ஏதோபோல ஆனது. . கிஷோர் அவளை முதுகு இடுப்பு முழுக்க எண்ணெய் பூசி மசாஜ் செய்தான், காலிற்கு எண்ணெய் பூசி மசாஜ் தொடங்கினான். இப்போது அவளின் தொடை பகுதி.\nமீண்டும் மீண்டும் வா - 6\nசுமித்ராவின் காம சூத்திரம் 5\nகுடும்பத்தில் விழுந்த குண்டு 1\nஹவுஸ் ஓனரின் ஆசைகள் - 2\nவணிக வளாக உள்ளாடை ஷோ ரூமில் 'த்ரீசம்'கே செக்ஸ்\nமுத்துன பூவில் தேன் எடுத்த இளமை வண்டு பாகம் 7\nஆண் ஓரின சேர்கை (446)\nஇன்பமான இளம் பெண்கள் (1780)\nகுரூப் செக்ஸ் கதைகள் (386)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1750)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2014/01/2.html", "date_download": "2020-06-01T00:14:54Z", "digest": "sha1:OZIKF3BDR2JSMKJEQ5DA2RFTBQRIOESP", "length": 50604, "nlines": 385, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு - பாகம்- 2", "raw_content": "\nவெள்ளி, 10 ஜனவரி, 2014\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு - பாகம்- 2\nநேற்றைய பகிர்வு ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு படித்து இருப்பீர்கள்.\nஸ்ரீமந் நாதமுனிகள் சோழநாட்டில் தற்போது கடலூர் மாவட்டம், ��ிதம்பரம் வட்டத்திலுள்ள காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில்கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய சூரியான “கஜாநநர்” என்னும் ஆனைமுகமுடையவரின் அம்சமானவர்.\nஇவருக்கு பெற்றோரிட்ட பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் முனிவர் போன்று யோக மார்க்கத்தில் தலைசிறந்தவராக திகழ்ந்ததால் இவரை அனைவரும் “முனி” என்றும் ஸ்ரீரங்கநாத முனி என்றும் அழைத்தனர். அதுவே நாளடைவில் மருவி “நாதமுனி” என்றாகி விட்டது.\nஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீவீரநாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார்.\nகிருஷ்ணபக்தியில் திளைத்த இவர் தன் குடும்பத்துடன், கண்ணன் அவதரித்து திருவிளையாடல்கள் புரிந்த திருத்தலங்களுக்கு சென்று தரிசித்தார்.\nயமுனை ஆற்றங்கரையில் அவர் தியானத்தில் இருந்தபோது கண்ணபிரான் குழந்தையாக ஸ்ரீமத் நாதமுனிகளின் முன் தோன்றினான் , “என்னைப்போல் உமக்கு ஒரு பேரன் பிறப்பான், அவன் வேதாந்தத்தை நிலைநாட்டுவான்”\nயமுனைத்துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும், மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடிமாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு\n“ யமுனைத்துறைவன்” என்று பெயர் சூட்டி அழைத்தனர்.\nயமுனைத்துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம் பெற்று,\nஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார்.\nபின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார்.\nநாதமுனிகள் திவ்யபிரபந்தங்களைப் பெற்ற வரலாறு:-\nஒரு முறை வீரநாராயணப்பெருமாளை தரிசிக்க தென்திசையிலிருந்து சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்திருந்தனர்.அவர்கள் ஸ்ரீகும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணிபெருமாளைக் குறித்த நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியான “ஆராவமுதே” என்று தொடங்கி பத்துப்பாசுரங்களைப் பாடினர். இதனைக் கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள், முடிவுப்பாசுரத்தில் “ஆயிரத்துள் இப்பத்தும்” என்ற சொற்கள் வரக்கண்டு ஆயிரம் பாடல்களையும் பாட வேண்டினார்.பத்துப்பாடல்களை மட்டுமே தமக்குத் தெரியும் என்றனர். நாதமுனிகள் குமபகோணம் சென்று ஸ்ரீ சாரங்கபாணியிடம் சென்று இது குறித்து விண்ணப்பித்தார்.இறைவன் (திருக்குருகூர் முன்பு) “ஆழ்வார்திருநகரி” என்ற ஊரில் புளியமரத்தின் அடியில் சிலைவடிவில் உள்ள ஸ்ரீ சடகோபரிடம் பெற்றுக்கொள்ள சொல்லி மறைந்தார்.\nஸ்ரீசார்ங்கபாணியின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீமந் நாதமுனிகள் திருக்குருகூர் என்ற ஆழ்வார்திருநகரிக்கு சென்றுஆதிநாத பெருமாளை தரிசனம் செய்து புளியமரத்தடியில் அர்ச்சாரூபியாக (சிலைவடிவில்)\nஎழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சடகோபர் என்ற நம்மாழ்வாரை தரிசித்தார்.\nபின் சடகோபர் இயற்றிய பாடல்கள் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று வினவ ஒருவர் திருக்கோளூர் என்ற திவயதேசத்தில் நம்மாழவாரின் சீடர் மதுரகவியாழவார் ,அவருடைய வாரிசுகளில் ஸ்ரீபராங்குசதாசர் என்ற ஒரு பெரியவர் இருக்கிறார் அவரிடம் கேளும் என்றார்.\nநாதமுனிகள் திருக்கோளூர் சென்று ஸ்ரீ பராங்குசதாசரை அடிபணிந்து வந்த காரியத்தை சொல்ல அவர் ஸ்ரீ மதுரகவிகள் ஸ்ரீ சடகோபரைப்பற்றி அருளிய “கண்ணிநுண் சிறுதாம்பு” என்னும் பதினோரு பாடல்கள் மட்டும் உள்ளது இவற்றை 12000 முறை பக்தியுடன் பாடினால் சடகோபர் காட்சி கொடுப்பார் என்று எங்கள் பெரியவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். இப்பாடல்களை உமக்கு தருகிறேன் நீர் பக்தியுடன் ஓரிடத்தில் அமர்ந்து எதற்கும் எழுந்து போகாமல் ஒரு சேர பாடல்களைப் பாடி பூர்த்தி செய்து சடகோபரின் தரிசனம் பெற்று பாடல்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆசீர்வதித்தார்.\nஸ்ரீமந் நாதமுனிகள் ஆழவார் திருநகரி சென்று, அந்த பதினோரு பாடல்களை 12000 முறை திருப்புளியமரத்தின் அடியில் இருந்து பாடினார். அந்த பக்தியை மெச்சி காட்சி கொடுத்த சடகோபர், தான் பாடிய ஆயிரம் பாசுரங்களையும், மேலும் மற்ற பாசுரங்களையும் தேவகானமாய் இசைத்து அருளினார். ஸ்ரீவைணவ கோட்பாடுகளையும் நன்கு உபதேசித்த��ர்.\nயோக பயிற்சியில் வல்லவரான் ஸ்ரீமந் நாதமுனிகள் “ஏகசந்தகிரகியாக” அனைத்து பாசுரங்களையும் பெற்றுக் கொண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.(ஏகசந்தகிரகி என்றால் ஒருவர் ஒன்றை ஒருமுறை கேட்ட அல்லது படித்த மாத்திரத்திலேயே மனதில் நிலைநிறுத்தும் தன்மை ஆகும்)\nஇப்படி நாலாயிரம் பாசுரங்களையும் பெற்றார் ஸ்ரீமந் நாதமுனிகள்,\nஆழ்வார் திருநகரிலேயே தங்கி, தன் ஆசாரியரான ஸ்ரீசடகோபருக்கும் ஸ்ரீ ஆதிநாதப்பெருமாளுக்கும் தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் காட்டுமன்னார்குடி ஸ்ரீ வீரநாராயணப்பெருமாள் அவரது கனவில் தோன்றி தம் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்தார். ஸ்ரீ சடகோபரிடம் விடை பெறும் போது சடகோபர் மறுபடி காட்சிக் கொடுத்து ஒரு விக்ரத்தைகொடுத்து, ”இவர் ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்க்க வரும் வருங்கால ஆசாரியர். கலியில் ’லோககுரு’ என்று எல்லாராலும் போற்றப்பட இருப்பவர். இந்த விக்ரகத்திற்கு நித்திய ஆராதனைகள் செய்துவருங்கால், உம்முடைய வழித்தோன்றல்களில் ஒருவர், இவரைக் காண்பார்” என்று சடகோபர் கூறியருளினார்.\nஅவர் சொன்னது போல் பிற்காலத்தில் ,ஸ்ரீமந் நாதமுனிகளின் பேரன் ஸ்ரீஆளவந்தாரின் காலத்தில், அவருடைய திரு அவதாரம் நிகழ்ந்தது.\nஅந்த விக்ரகத்தில் உ:ள்ளவர் வேறு யாரும் அல்ல, அவர் தான் ஸ்ரீஇராமானுஜர்.\nஸ்ரீஆளவந்தார், காஞ்சிபுரத்தில் ஸ்ரீசடகோபர் சொன்னது போன்ற\nமுகப்பொலிவுடன் ஒருவர் காஞ்சிபுரத்தில் இருப்பதை அறிந்து, காஞ்சி சென்று அவரைப் பார்த்தார். ”ஆம் முதல்வன்” இவர்தான் விக்ரத்தில் உள்ளவர் ” என்று தீர்மானித்து காஞ்சி வரதராஜ பெருமாளிடம் வேண்டினார். அவரை ஸ்ரீ வைஷ்ணவம் வளர்க்க ஸ்ரீரங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டு ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.\nகாஞ்சி வரதருக்கு பிரியமான பகவத் இராமானுஜரை எப்படி ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருவது என்று ஆலோசனை செய்து அனைவராலும் தேர்ந்து எடுக்கப்பட்டவர்,ஆளவந்தாரின் மகன் ‘திருவரங்கப் பெருமாள் அரையர்’\nஅவர் காஞ்சிபுரம் சென்று வரதனை திவ்வியப்பிரபந்தங்களைஅபிநயத்துடன் பாடி வணங்கினார். அதற்கு மயங்கிமகிழ்ந்த உமக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார். “நம் இராமானுசனை நமக்கு தந்தருள வேண்டும்” என்று கேட்க ,அரையர் இசையில் மயங்கிய வரதன், பகவத் இராமானுஜரை ஸ்ரீரங��கம் அனுப்ப சம்மதித்தார்.\nஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய திருப்பேரனார் ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.\n“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,\nஅஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”\nஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:-\nஇப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன்.\nஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே’ என்று கேட்டனர் அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர்.\nகோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’ என்று சொல்லி ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார்.\nஇவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்” என்று அழைக்கப்படுகிறது..\nஇன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் , அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர் என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர்.\nஇவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்கவந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா” என்று கேட்டார். அவர்களும் “ஆம்” என்று கேட்டார். அவர்களும் “ஆம் கண்டோம் அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், மு��ம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்டமங்கலம்” என்ற ஊர்.\nஇவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காணவந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை தான் காணவில்லை என்ற ஏக்கத்தில் இருந்தார்.\nகடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்துவிடு” என்று கூறியவாறு எம்பெருமான் திருவடிகளை அடைந்தார்.\nஸ்ரீராமனை தேடி போனவருக்கு அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராமமிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது.\nஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப்பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது.\nஸ்ரீமத் நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சம்ரதாயத்தின் வேர்.அவரில்லை என்றால் நாலாயிர திவயப்பிரபந்தம் கிடைத்திருக்காது. அவரது திருப்பேரன் ஸ்ரீ ஆளவந்தார் இல்லை என்றால், நம் இராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவ தலைமைப்பீடம் ஏற்றிருக்க மாட்டார். எனவே “ நமக்குதிவ்யபிரபந்தங்களை நல்கிய நம் நாதமுனிகளை நாளும் நாம் வணங்குவோம்.”\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளே சர��ம்\nஸ்ரீமத் நாதமுனிகள் வரலாறு பற்றி கோவிலில் பட்டர் சொன்னாலும் விவரமாய் எழுத உதவியது பட்டர் கொடுத்த மு.வெ..இரா ரெங்கராஜ ராமானுஜதாசன் அவர்கள் எழுதிய “ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம்” எனற நூலிருந்து முக்கியமானதை மட்டும் தொகுத்து கொடுத்து இருக்கிறேன்.\nஇப்போது கோவிலில் “திருவரசு” மேல் இருந்த ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீநிவாச பெருமாளைத் தனிக் கோவிலில் அமைத்து வைத்து இருக்கிறார்கள்.\nதிருவரசு மேல் கையில் தாள்முடன் நாதமுனிகள்\nநாதமுனிகள் திருவரசின் மேல், தாளத்தை வைத்திருக்கும் தோற்றத்தில் நாதமுனிகளின் சிலை உள்ளது. பீடத்திற்கு கீழே அவ்ரது ஆறு சீடர்களின் சிலை உள்ளது. அவரை சுற்றி வந்து வழி படலாம். பின் புறச் சுவரில் ஸ்ரீராமர்,சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகள் உள்ளன. இரு பக்க சுவ்ற்றிலும் ஆழ்வார்கள் சிலை உள்ளது.\nபெருமாள் சன்னதியின் முன்புறம் நாதமுனிகளுக்கு தனியாக சந்நிதி உள்ளது. அங்கு சின் முத்திரையில் இருக்கும்படியான அவரது சிலை உள்ளது. அதைப் போன பதிவில் பகிர்ந்து இருந்தேன். பெருமாளுக்கு முன் புறம் கருடாழ்வார் கூப்பிய திருக்கரத்துடன் இருக்கிறார்.\nநாதமுனிகள் திருவரசு பணிகளில் இன்னும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. சுற்றுச்சுவர், கோசாலைக்கட்டிடம், மகாமண்டபம், நந்தவனம், மடப்பள்ளி , கிரில் கேட் எல்லாம் போட வேண்டுமாம். வரும் அடியார்கள் உதவினால் முடிக்கலாம் என்று பட்டர் சொன்னார்.\nபட்டர் எங்களுக்கு கேசரி பிரசாதம் கொடுத்தார். இனிப்பை உண்டு எதிர்பாராமல் இந்த கோவில் தரிசனம் கிடைத்த அற்புதத்தை எண்ணி வியந்து போற்றி வந்தோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 8:17\nLabels: ஸ்ரீஆளவந்தார் வரலாறு., ஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு\nஅம்பாளடியாள் 10 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:07\nபக்திமணம் கமழும் சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி இன்னும் இது போன்ற அதிசயங்களிநூடாக இறைவனைத் தரிசிக்கும் வாய்ப்புத் தங்களுக்கும் தங்களின் மூலம் எமக்கும் கிட்டிட வேண்டும் என்றே வேண்டுகின்றேன் .\nமிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .\nநாத முனிகளின் வரலாறும் அவரின் பக்தியினால் நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு கிடைத்த வரலாறும் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி..ராமரை தேடி நாத முனிகள் நடந்து வந்த ஊர்களின் பெயர் காரணம் இது வரை அறிந்திராத அரிய தகவல். மார்கழியில் நல்ல பொருத்தமான அழகான பதிவு.. பகிர்விற்கு நன்றி அக்கா..\nவல்லிசிம்ஹன் 10 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:53\nஇறைவனடி சேர்ந்த ஸ்ரீ நாதமுனிகளின் வரலாறு அருமை.\nஅச்சுப் பிறழாமல் அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள் கோமதி. மிக நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் 10 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:07\nகேசரியாக, பிரஸாதமாக இனிக்கும் அனைத்துத் தகவல்களும் படங்களும் அருமையோ அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:00\nகுறுங்குடி தகவல் உட்பட அனைத்தும் மிகவும் சிறப்பு... நன்றி...\nராமலக்ஷ்மி 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:07\nஅறியாத தகவல்கள். படங்களுடன் மிக அருமையாகத் தந்துள்ளீர்கள். நன்றி கோமதிம்மா.\nராமலக்ஷ்மி 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:09\nஅறியாத தகவல்கள். படங்களுடன் அருமையாகத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.\nராமலக்ஷ்மி 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:09\nஅறியாத தகவல்கள். படங்களுடன் அருமையாகத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:20\nஸ்ரீமந் நாதமுனிகள் ஆழவார் திருநகரி சென்று, அந்த பத்து பாடல்களை 1200 முறை திருப்புளியமரத்தின் அடியில் இருந்து பாடினார் //\nகண்ணி நுண் சிறுத்தாம்பு -என்று தொடங்கும் பாசுரங்களை சில லட்சம் முறைகள் சேவித்து நாலாயிரங்களைய்ம் பெற்றார் என கேள்விப்பட்டுள்ளேன் ..\nஇராஜராஜேஸ்வரி 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:21\nஎதிர்பாராமல் கிடைத்த நற்பேறு .. அருமையான தரிசனத்தை அனைவருக்கும் ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..\nஸ்ரீராம். 11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:14\nபடங்களும் விவரங்களும் நன்றாகத் தொகுத்திருக்கிறீர்கள்.\nஸ்ரீ நாதஐகுண்ட ஏகாதசியன்று பகிர்ந்து எல்லோரும் ராமநாமம் உச்சரிக்க வைத்து விட்டிர்கள். ராம தரிசனம் கிடைக்காமல் நாதமுனிகள் பதரியத்தை தத்றுபமாக எழுதியுள்ளீர்கள். நன்றி கோமதி.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:32\nவணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.\nஉங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:35\nவணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன். உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:39\nவணக்கம் அக்கா, வா���்க வளமுடன்.\nஉங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஉங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.\nஇன்று வைகுண்ட ஏகாதசிக்கு சில பெருமாள் கோவில்கள் போய் வந்தேன்.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:40\nவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் இனிமையான கருத்துக்கு நன்றி.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:41\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:43\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:51\nவணக்கம் இராஜராஜேஸ்வரி. வாழ்க வளமுடன்.\nஸ்ரீமத நாதமுனிகள் முதலில் ஆயிரத்ட்துள் இப்பத்தும்” என்று முடியும் ஆயிரம் பாடல்களைதான் இறைவனிடம் கேட்கிறார் அவர் சடகோபரிடம் போகச் சொல்கிறார் .\nஅப்புறம் அவர் மதுரகவி ஆழ்வாரின்வழித்தோன்றல் ஸ்ரீ பரங்குச்தாசரிடமிருந்து “கண்ணின்நுண் சிறுத்தாம்பு” என்னும் பதினோரு பாடல்களைப் பெற்று அதை புளியமரத்தின் அடியிலிருந்து 12000 முறை பாடி பாடல்களை பெற்றார் என்று போட்டு இருக்கிறது. விட்டு போனதை கவனமாய் படித்து சொன்னதற்கு நன்றி இராஜராஜேஸ்வரி.\nஇலட்சம் தடவையா என தெரியவில்லை.\n12000 முறை என்று போட்டு இருக்கிறது.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:54\nதீடிர் என்று தான் நாதமுனிகள் அழைத்தார்.\nநீங்கள் சொன்னது போல எதிர்பாராமல் கிடைத்த நற்பேறுதான்.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:55\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:02\nஉங்கள் கருத்துக்கு நன்றி.நானும் உங்களுடன் சேர்ந்து ராமநாமம் சொன்னேன்.\n'கண்ணினுட் சிறுத்தாம்பு' 11 பாசுரங்களை பன்னீராயிரம் முறைகள் சேவிக்க நம்மாழ்வார் தோன்றுகிறார் என்பது சரியான தகவல்.\nமிகமிக அருமையாக விவரித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nதிருக்கோவிலின் படங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது, கோமதி.\nகோமதி அரசு 13 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:32\nவணக்கம் ரஞ்சனி , வாழ்க வளமுடன்.\nஉங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.\nஉங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:39\nபல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.\nகோமதி அரசு 17 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:49\nவணக்கம் வெங்கட் நாகராஜ,வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nவைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் - பகுதி - 2\nதிருவையாறு ஸ்ரீ தியாகப்பிரும்ம ஆராதனைவிழா\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு - பாகம்- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3929", "date_download": "2020-06-01T00:20:55Z", "digest": "sha1:RPHC6KU7EETPY2QMHSCNF2MHH2U44VJ3", "length": 8112, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 01, ஜூன் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசசிகுமார் படம் என்றாலே கலகலப்பும் விறுவிறுப்பும் சமமாக இருக்கும். ஆனால் அசுரவதம் கலகலப்பு இல்லாமல் படம் முழுவதும் விறுவிறுப்பாகவே அமைந்திருக்கிறது. குறைவான வசனங்களும் அதிகமான வெட்டுக் குத்தும் நிறைந்த படம்தான் அசுரவதம். குற்றவாளியை எடுத்த எடுப்பிலேயே கொலை செய்துவிட்டால் அது நிறைவான தண்டணையாகாது. வேதனையை அனுபவித்து அனுபவித்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து சிந்தித்து படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் மருதுபாண்டியன்.\nகட்டிட பொறியாளராக பணிபுரியும் சசிகுமார், பெட்டிக்கடை வைத்திருக்கும் வசுமித்ராவை துரத்தி துரத்தி பழிவாங்குகிறார். ஆனால் வசுமித்ராவுக்கு சசிகுமாரை யார் என்றே தெரியாது. ஏன் தன்னை பழிவாங்குகிறான் என்றும் தெரியாது. இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்தின் கடைசி அரை மணி நேரத்தில்தான் சசிகுமார் யார் என்பதும் ஏன் பழிவாங்கப்படுகிறோம் என்பதும் வசுமித்ராவுக்கு தெரியவருகிறது. மர்ம முடிச்சை அழகாக அவிழ்திருக்கிறார் இயக்குநர்.\nசசிகுமாரின் புன்சிரிப்பை இந்த படத்தில் காணமுடிவில்லை. (மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில் மட்டும்தான் அவரது சிரிப்பை காண முடிந்தது). இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். தனது நடிப்பில் கோபத்தின் உச்சிநிலையை தொட்டு இருக்கிறார் சசிகுமார்.\nஅவருக்கு மனைவியாக வரும் நந்திதாவும் படத்தின் கொஞ்சப்பகுதியில்தான் தெரிகிறார். அதிலும் பாதி மனநலமருத்துவமனையிலும் மீதி கடைசிப் பகுதியிலும் வ��்து போகிறார். எதற்காக வில்லன் கொடுரமாக பழிவாங்கப்படுகிறான் என்பது புரியாமல் சசிகுமார் மீது வெறுப்பு ஏற்பட்டாலும், பழி வாங்கப்படும் காரணம் ரசிகர்களுக்கு தெரியவந்ததும் இன்னும் அதிகமாக வில்லனை கொடுமைபடுத்தியிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும். வில்லன் செய்த அந்த வேலையை வெள்ளித்திரையில்தான் காண வேண்டும்.\nமொத்தத்தில் போர் பூமியில் சுற்றிவரும் உணர்வுதான் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளது.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/vikrams-k-is-the-release-in-two-more-days/c77058-w2931-cid313080-su6200.htm", "date_download": "2020-05-31T22:54:56Z", "digest": "sha1:NTV3EYMJEPOZFOBO3I26ORG6TVSXJXLS", "length": 2637, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாகும் விக்ரமின் கே கே", "raw_content": "\nஇன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாகும் விக்ரமின் கே கே\nசாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. அதிரடி அக்ஷன் கலந்த இந்த படம் இன்னும் இரண்டு நாட்களில் ( ஜூலை 19) திரைக்கு வர உள்ளது.\nசாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'.\nஇது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். மேலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இதில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார்.\nஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அதிரடி ஆக்‌ஷன் கலந்த இந்த படம் இன்னும் இரண்டு நாட்களில் ( ஜூலை 19) திரைக்கு வர உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/history-tamil-kings-neglect-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-05-31T22:09:35Z", "digest": "sha1:MKOU7GWJS7I4BWX4BYSTBHUOHZRITZ2T", "length": 26909, "nlines": 131, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழ் அரசர்கள் வர���ாறு புறக்கணிப்பு...! : அறச்சீற்றம் காட்டும் அறம் கிருஷ்ணன் - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழ் அரசர்கள் வரலாறு புறக்கணிப்பு… : அறச்சீற்றம் காட்டும் அறம் கிருஷ்ணன்\nதமிழ் அரசர்கள் வரலாறு புறக்கணிப்பு… : அறச்சீற்றம் காட்டும் அறம் கிருஷ்ணன்\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி May 11, 2017 6:01 AM IST\nஓசூரில் 100 தொழிலாளர்களுடன் இயங்கும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர். அலட்டல் இல்லாத கவிஞர். ‘கவிக்கோ’ அப்துல் ரஹ்மான், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரை வைத்து மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.\nஇவற்றையெல்லாம் விட அவர் பெருமையும், மன நிறைவும் அடைவது தன்னை ஒரு ‘வரலாற்று ஆய்வாளர்’ என்று சொல்லிக்கொள்வதில்தான் என்றால் மிகையாகாது. இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர்தான், ‘அறம்’ கிருஷ்ணன்.\nஅவருடன் நமது செய்தியாளர் உரையாட போது எழுப்பிய கேள்விகளுக்கு கிருஷ்ணன் அளித்த பதில் விபரங்களாவது :-\nகேள்வி : உங்கள் பெயரின் முன்னொட்டாக ‘அறம்’ ஒட்டிக்கொண்டது எப்படி\nபதில் : எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாக, ‘அறம் இலக்கிய அமைப்பு’ என்ற அமைப்பை தொடங்கினேன். அதன்மூலம், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி வருகிறோம். அறம் என்றாலே கொடுப்பதுதானே.\nஅதனால் விழா நடைபெறும் பள்ளிக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் என என்னாலான சிறு உதவிகளையும் செய்கிறேன். ஒரு மாதம் ஒரு பள்ளி என்றளவில் இலக்கியப்பணி தொடர்கிறது. இப்படித்தான் கிருஷ்ணன் என்ற பெயர் முன்பு, ‘அறம்’ ஒட்டிக்கொண்டது.\nகேள்வி: திடீரென்று வரலாற்றுத்தேடல் மீதான ஆர்வம் எப்படி வந்தது\nபதில் : எனக்கு வரலாறு மீதெல்லாம் பெரிய அளவில் ஆர்வமே கிடையாது. ஒரு நாள், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு வந்தது. அதற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. எப்படியோ என் பெயருக்கும் ஓர் அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.\nஅந்த அழைப்பிதழைப் பார்த்தபோது, அதில் எழுத்தாளர் பாலகுமாரன் சாரும் விழாவிற்கு வருகை தருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர்தான் என் கனவு நாயகன். என் வாழ்க்கை நேர்க்கோடாக திசை மாறாமல் செல்ல அவர்தான் காரணம். அவரைக்காண 28 ஆண்டாக முயற்சித்தும் முடியவில்லை. அதனால் பாலகுமாரன் சாரை பார்ப்பதற்காகவே ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது விழாவிற்குப் போனேன்.\nமாளிகை மேடு என்ற இடத்தில் விழா நடந்தது. விழா ஏற்பாட்டாளர் கோமகன், எங்களை ஊர்வலமாக அழைத்துச்சென்றார். அங்குதான் முதன்முதலில் பாலகுமாரன் சாரை நேரில் சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசி பெற்றேன். அதன்பின் நடந்தது எல்லாமே மேஜிக்தான்.\nஅந்த மாளிகை மேடு எனக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நாள், 2014, ஜூன் 25ம் தேதி. சோழர்கள் பற்றி துளியும் தெரியாது. ஆனால் அடுத்த ஒரே வருடத்தில், ‘ராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001’ என்ற நூலின் முதல் பாகம் எழுதி வெளியிட்டேன். பாலகுமாரன் சார்தான் நூலை வெளியிட்டார்.\nகேள்வி: ராஜேந்திர சோழனைப் பற்றி என்னென்ன தகவல்களை கொடுத்துள்ளீர்கள்\nபதில் : சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.\nஆனால், ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான். வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.\nராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு. இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது. உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.\nமாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள் ளேயே சண்டையிட்டவர்கள். உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.\nகிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் கடந்து கொண்டு சென்றிருப்பானேயானால் எத்தனை நாடுகளை வென்றிருக்க முடியும் அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான் அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான் இது மாதிரியான போர்களை உலகத்தில் இதுவரை யாருமே நிகழ்த்தியதே இல்லை. இதற்கெல்லாமே போதிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.\nஇன்றைய நிலையில் அமெரிக்கா, இந்தியா ராணுவத்தையும் சேர்த்தால்கூட 2 லட்சம் துருப்புகளைத் தாண்டாது. ஏதோ ஒரு காரணத்தினால் ராஜேந்திர சோழன் தவறவிட்டதன் விளைவுதான் கஜினி முகமது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டான்.\nமாவீரன் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2015, மார்ச் 15ம் தேதி தபால் தலை வெளியிட்டுள்ளது. அந்த தபால்தலையில், ‘உலகில் கப்பலை முதன்முதலாக உருவாக்கியவனும், பயன்படுத்தியவனும் ராஜேந்திரசோழன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல்.\nகேள்வி : வரலாறு படிப்பது ஏன் அவசியமாகிறது\nபதில் : நம்முடைய தலைமுறைகளைச் சொல்லிக் கொடுக்கவும், நாம் தவறவிட்ட வரலாறைச் சொல்லிக்கொடுக்கவும் வரலாறு அவசியம்.\nநாம்தான் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்தியாவில், இன்றைக்கும் கப்பலை கண்டுபிடித்தவன் சிவாஜிதான். அதே வட இந்தியன்தான் ராஜேந்திர சோழனுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறான். எனில், நான் அவுரங்கசீப்பை படிக்கணும் நான் ஏன் அக்பரை படிக்கணும் நான் ஏன் அக்பரை படிக்கணும் நான் ஏன் அசோகரைப் படிக்கணும்\nதமிழ் அரசர்கள் மட்டுமின்றி தென்னிந்திய மன்னர்கள் பற்றிய பாடங்கள் எதுவுமே வடஇந்திய பாடப்புத்தகங்களில் இல்லை. இந்தியாவின் 60 சதவீத பகுதிகளை ஆட்சி செய்தவன் அசோகன். காஞ்சியில் உள்ள அசோகர் ஸ்தூபி கல்வெட்டில், ‘என்னால் தெற்கு பகுதியில் மட்டும் நுழைய முடியவில்லை. காரணம், சோழர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅப்படி இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இன்னும் அக்பரையும், அசோகனையும், ஷாஜகானையும் படிக்க வேண்டும் அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள் அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள் பெரிய கேள்வி எழவில்லையா முதன்முதலாக இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர். வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை. அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்\nஉலகையே ஆண்ட ராஜேந்திர சோழனுக்கு இதுவரை அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படவில்லை. இப்படி எவ்வளவோ சொல்ல முடியாத ஆதங்கங்கள் இருக்கின்றன.\nகேள்வி: மரபு நடைப் பயணங்களை எப்போது தொடங்கினீர்கள்\nபதில் : சோழர்க��் ஆராய்ச்சியில் இருந்து இப்போது கொஞ்சம் வேறு துறைக்கு நகர்ந்து இருக்கிறேன். என்னுடைய மாவட்டத்தில் (கிருஷ்ணகிரி) சில வரலாற்றுத்தடயங்கள் அழிந்து வருகின்றன. மாவட்டத்திற்குள் உள்ள வரலாற்றுத்தகவல்களை மரபு நடைப்பயணம் மூலமாக ஆவணப்படுத்தி வருகிறோம். கடந்த ஆறு மாதங்களாக இப்பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.\nகேள்வி: மரபு நடைப்பயணத்தின் முக்கிய தகவல் திரட்டு என்றால் எதைச் சொல்வீர்கள்\nபதில் : சமண மதம் என்றால் எல்லோரும் மதுரையைத்தான் சொல்வார்கள். ஆனால் சமணத்தின் நுழைவு வாயிலாக ஓசூர்தான் இருந்திருக்கிறது. கர்நாடகாவில் உள்ள சரவணபெலகுளாவில்தான் முதன்முதலில் கி.மு.2-ல் சமணம் தோன்றியது.\nதமிழ்நாட்டிற்குள் சமணம் ஓசூர் வழியாகத்தான் நுழைந்துள்ளது. ஓசூர்- தர்மபுரி-கொங்கு பார்டர்-கரூர்- திண்டுக்கல்-மதுரை என சமணம் பயணப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக ஓசூர் வெங்கட பெருமாள் கோயிலில் மூன்று பெரிய பாறை கல்வெட்டுகளும், மூன்று பெரிய சமண சிற்பங்களும் கிடைத்துள்ளன. 23வது தீர்த்தங்கரரான பாசுவதர் சிற்பமும் கிடைத்திருக்கிறது.\nஅதேபோல் சமணப்பள்ளி, சமணப்படுக்கைகளும் கிடைத்திருக்கின்றன. இதுமட்டுமின்றி கன்றும், பசுவும் ஒரே சிற்பமாகவும் கண்டெடுத் திருக்கிறோம்.\nதமிழ்நாட்டில் இதுவரை, பெண்கள் குதிரை மீது போர் செய்யும் சான்றுகள் கிடைத்ததாக தகவல் இல்லை. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் ஒரு நடுகல் கண்டெடுத்தோம். அந்த நடுகல்லில், குதிரை மீது ஒரு பெண் போர் செய்யும் சிற்பம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது எங்கள் குழுவின் தேடலுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த நடுகல் 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.\nகேள்வி: வரலாற்றுத் தகவல்களைச் சேகரிப்பது மட்டும்தான் குழுவின் நோக்கமா\nபதில் : சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்கும் பணிகளையும் செய்து வருகிறோம். கெலமங்கலத்தில் சோழர் கால சந்திரமவுலீஸ்வரர் கோயில் ஒன்று சிதிலமடைந்து, புதர் மண்டிக்கிடந்தது. அந்தக் கோயிலின் கருவறை தவிர மற்ற பகுதிகளை புனரமைத்திருக்கிறோம்.\nகேள்வி: வரலாற்றைப் பாதுகாக்க அரசு ஆர்வமாக உள்ளதாக தெரியவில்லையே\nபதில் : வரலாற்றைப் பாதுகாக்க கண்டிப்பாக அரசு முன்வர வேண்டும். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை. அதேநேரம், எங்கள் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி உமாசங்கர் ஆர்வத்துடன் எங்களுடன் பயணப்படுகிறார்.\nகேள்வி: பாடத்திட்டத்தில் வரலாறுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறதே\nபதில் : உண்மைதான். பள்ளிகளில் அறம் அமைப்பு சார்பில் இலக்கிய போட்டிகள் மட்டுமின்றி, ‘நம்ம ஊர் வரலாறு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் ‘வரலாற்றுப் பேரவை’ உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். கல்லூரி மாணவர்களிடமும் வரலாறு மீதான ஆர்வத்தை வளர்த்து வருகிறோம்.\nஅறச்சீற்றம் காட்டும் அறம் கிருஷ்ணனுடன் பேச அவரது கைப்பேசி எண் : 98422 29687\nCOURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .\nபுதிய அகராதி மாத இதழ், சேலம்\nPosted in வரலாற்று செய்திகள்Tagged history, kings, neglect, Tamil, அரசர்கள், தமிழ், புறக்கணிப்பு, வரலாறு\nபழத்திற்கொரு பாட்டு பாடி வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்துக் கலைஞர் \nஉப்பில்லாமல் சாப்பிட முடியாது நட்பில்லாமல் வாழ முடியாது….\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/12/24/singer-Lata-Mangeshkar-Health-condition-hospitalised", "date_download": "2020-05-31T22:40:24Z", "digest": "sha1:JCTTZRBZFPQMGACTC7QOIO2TVQ7R2WR5", "length": 4853, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:லதா மங்கேஷ்கர் நலம்!", "raw_content": "\nஞாயிறு, 31 மே 2020\nபாடகி லதா மங்கேஷ்கர் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇரவு 1.30 மணிக்கு லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதைக் கேட்டு பலரும் வருந்தினார்கள். சோஷியல் மீடியாக்கள் உடனே உயிர்பெற்று தங்களது மன ஓட்டங்களை வெளிப்படுத்தின. லதா, மிக மோசமான நிலையிலிருப்பதாக ஒரு தகவலும், உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என்ற தகவலும் அவரது ரசிகர்களை அலைக்கழித்ததால், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.\n“லதா ஜி இப்போது நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதென்றால், மோசமான நிலைக்குச் சென்ற அவர் மிகவும் கடினமாகப் போராடியே நல்ல நிலைக்கு வரமுடிந்தது. ஒரு பாடகியாக இருந்ததால், அவரது நுரையீரல் வலிமையாக இருந்து அவரைக் காப்பாற்றியது” என்று அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.\nநிமோனியாவினால் பாதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கருக்கு, இதயத்தின் இடது கீழறையும் செயலிழந்திருக்கிறது. எனவே, ஐசியூ அறையில் வைத்து லைஃப் சப்போர்ட் கருவிகளையும் பொருத்தி மருத்துவம் பார்த்ததாக மருத்துவர்கள் கூறினர் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம்.\nஉடல் நிலை மோசமாவதை அறிந்த லதா மங்கேஷ்கர், காலம் கடந்துவிடக் கூடாது எனக் கருதி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட உடனேயே மருத்துவமனைக்கு விரைந்ததால், அவரது பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவம் பார்க்கமுடிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nலதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீரான பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்ததும் ரசிகர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nசெவ்வாய், 12 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-31T21:58:19Z", "digest": "sha1:CFY463COHPTASQSF3BSX7T2PJUQ64GMM", "length": 6249, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "தண்ணீர் சுத்திகரிப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: தண்ணீர் சுத்திகரிப்பு r\nஅணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி\nஜூலை 22, 2014 ஜூலை 22, 2014 த டைம்ஸ் தமிழ்\nமும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை. அங்கு இத்துறை தொடர்பான விவரங்களை மத்திய அணுசக்தித் துறை செயலாளர் ஆர்.கே.சின்ஹா, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் எடுத்துக் கூறினர். அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வித் திட்டங்கள் குறித்தும், சுகாதாரம் - குறிப்பாக புற்றுநோய் மருத்துவம், உணவுப் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, தண்ணீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் அதன் பங்களிப்பு ஆகியவை குறித்தும் அவர்கள் பிரதமரிடம் விளக்கினர். அப்போது… Continue reading அணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அணுசக்தித் துறை செயலாளர் ஆர்.கே.சின்ஹா, அரசியல், ஆராய்ச்சி, இந்திய அணுசக்தித் துறை, இந்தியா, உணவுப் பதப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி உற்பத்தி, கல்வித் திட்டங்கள், கழிவுகள் மேலாண்மை, சுகாதாரம், தண்ணீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாபா அணு ஆராய்ச்சி மையm, பிரதமர் நரேந்திர மோடி, புற்றுநோய் மருத்துவம், மேம்பாடு, விவசாயம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/206524", "date_download": "2020-06-01T00:13:53Z", "digest": "sha1:5TXXWHSYEXLXVGJKMEDA7OQTRKAYVUHM", "length": 7565, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "திரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவ��\nதிரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி\nசென்னை – கொவிட்-19 பாதிப்பால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களைப் பிரதிநிதிக்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்திற்கு (பெப்சி) நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nபிரபல நடிகை நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் நிதி உதவியை இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 4) இந்த சம்மேளனத்திற்கு வழங்கியுள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து பல நடிகைகளும் தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கியிருக்கின்றனர்.\nஏற்கனவே, ரஜினிகாந்த் 5 மில்லியன் ரூபாய்களும், கமல்ஹாசன் 1 மில்லியன் ரூபாய்களும் மற்ற பல நட்சத்திரங்களும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரும் நிதி உதவி வழங்கியிருக்கின்றனர்.\nமூத்த நடிகை ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினர் 3 மில்லியன் ரூபாய்கள் வழங்கியிருக்கின்றனர்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 100,000 ரூபாய்களை தனது நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.\nதிரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (பெப்சி)\nPrevious articleகொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி\nNext articleஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\nவிளையாட்டு அலைவரிசை தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கு ஆஸ்ட்ரோ தள்ளுபடி வழங்குகிறது\nஆஸ்ட்ரோ : ஜூன் 1 முதல் 3 புதிய எச்.டி. தமிழ் அலைவரிசைகள் அறிமுகம்\nவிஜய் சேதுபதி – ரங்கராஜ் பாண்டே இணையும் “க/பெ ரணசிங்கம்”\nதிரைவிமர்சனம் : “பொன்மகள் வந்தாள்” – விறுவிறுப்பான திரைக்கதை; சிறந்த நடிப்பு – இரசிக்கலாம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையரா��ாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/crpfs-madadgaar-helpline-helped-jk-man-who-cycles-home-from-mumbai-to-meet-his-ailing-father-182270/", "date_download": "2020-05-31T22:29:56Z", "digest": "sha1:AWAFGH7ZBHYC5J3E7EVZQYBN6DP37OIK", "length": 14039, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CRPF's madadgaar helpline helped JK man who cycles home from Mumbai to meet his ailing father - காஷ்மீரில் தவிக்கும் அப்பாவை காண மும்பையில் இருந்து சைக்கிளில் சென்ற மகன்... உதவிக்கரம் நீட்டிய சி.ஆர்.பி.எஃப்.", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nகாஷ்மீரில் தவிக்கும் அப்பாவை காண மும்பையில் இருந்து சைக்கிளில் சென்ற மகன்... சி.ஆர்.பி.எஃப். உதவி\nதந்தை - மகன் பாசப் போரட்டத்தினை உணர்ந்து செயல்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறும் பொதுமக்கள்\nஇந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரஜ்ஜௌரியில், எல்.ஒ.சிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள கிராமம் தான் பஞ்கிரான். அங்கே பிறந்து வளர்ந்து, மும்பையில் வாட்ச்மெனாக பணி செய்து வருபவர் ஆரிஃப்.\nஆரிஃபின் தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்ட காரணத்தால் அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. பொது போக்குவரத்து வசதிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள காரணத்தால் அவர் தன்னுடைய சைக்கிள் பயணத்தை துவங்கினார்.\n2500 கிலோ மீட்டர் என்பது மிகப் நீண்ட தூரம். ஆனால் தன்னுடைய தந்தையை காண்பதற்காக சென்ற இவரை குஜராத்தின் வடோதரா பகுதியில் இருக்கும் ஆயுதப் படை வீரர்கள் கவனித்தனர். இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு தேவையான உதவிகள் வழங்க ஆயுதப்படை வீரர்கள் முடிவு செய்தனர். அதனால் ஆரிஃபை அங்கிருந்து ஜோத்பூர் வரை அழைத்து சென்றனர். அங்கிருக்கும் ரேபிட் ஆக்சன் போர்ஸ் அவரை ஜம்மு-காஷ்மீருக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்றனர்.\nஅதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சிஆர்பிஎப் வீரர்கள் பஞ்கிரானில் இருந்த ஆரிஃபின் தந்தையை அரசு மருத்துவமனைக்கு விமானம் மூலமாக அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் சண்டிகரில் இருக்கும் பி.ஜி.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது ஆரிஃப் தன் தந்தையுடன் ஹெலிகாப்டர் மூலமாக ஜம்முவில் இருந்து சண்டிகருக்கு பறந்து கொண்டிருக்கிறார்.\nதந்தை – மகன் பாசப் போரட்டத்தினை உணர்ந்து ஒருவரின் உயிரைக் காக்க இந்திய துணை ராணுவப்படையின் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nCRPF’s madadgaar உதவி மையம் என்பது ஆபத்து காலங்களில் காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உருவாக்கப்பட்டது. காஷ்மீர் மக்களுக்காக ஜூன் மாதம் 2017ம் ஆண்டில் இருந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 160 பேர் பலி\nகொரோனா பரவல் குறித்து கவலை வயதான ஆண்களிடம் குறைவாக உள்ளது – புதிய ஆய்வு\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nஅவசரத் தேவைக்கு வீட்டுக்கே வந்து பணம் கொடுக்கும் எஸ்பிஐ – முழு தகவல் இங்கே\nகொரோனாவால் இறந்தவர்களை எரிக்க வேண்டுமா அல்லது புதைக்க வேண்டுமா\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nநாம் இன்னும் ஏறு முகத்தில் தான் உள்ளோம். உச்சநிலையை எப்போது எட்டுவோம் என்பதற்கான மதிப்பீடு கூட நம்மிடம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nTaj Hotel : கொரோனாவுக்கு எதிராக நாடு போராட்டத்தைத் தொடங்கியிருக்கும் நிலையில் நெருக்கடியின் உண்மையான கதாநாயகர்களாக மருத்துவ சமூகம் முன்னுக்கு வந்துள்ளது\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக���கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sri-rudra-sahasranama-stotram-from-bhringiritisamhita-lyrics-in-tamil", "date_download": "2020-05-31T22:23:35Z", "digest": "sha1:ZJBUEA7UL2H2L4WP5TJ5LHVUPVZ3TMSP", "length": 60288, "nlines": 635, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Rudra Sahasranama Stotram from Bhringiritisamhita Lyrics in Tamil", "raw_content": "\n॥ ஶ்ரீருத்³ரஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ப்⁴ருʼங்கி³ரிடிஸம்ஹிதாயாம் ॥\nபார்வத்யா ஸஹிதம் தே³வம் ஶிவம் வேதா³ந்தவர்ணிதம் ॥ 1 ॥\nகதா³சித்³ப⁴க³வாந்விஷ்ணு: ஆக³த்ய பரயா முதா³ \nதுஷ்டாவ விவிதை⁴ஸ்ஸ்தோத்ரை: ப⁴க³வந்தமுமாபதிம் ॥ 2 ॥\nப⁴வாநேவ ப⁴வாநேவ ப⁴வாநேவ க³திர்மம ॥ 3 ॥\nஸ்ரஷ்டாரோঽபி ப்ரஜாநாம் ப்ரப³லப⁴வப⁴யாத்³யம் நமஸ்யந்தி தே³வா:\nயஶ்சித்தே ஸம்ப்ரவிஷ்டோঽப்யவஹிதமநஸாம் த்⁴யாநயுக்தாத்மநாம் ச \nலோகாநாமாதி³தே³வ: ஸ ஜயது ப⁴க³வந்ஶ்ரீப⁴வாநீஸமேத:\nபி³ப்⁴ராண: ஸோமலேகா²மஹிவலயவரம் கா³ங்க³சந்த்³ரௌ கபாலம் ॥ 4 ॥\nநமஶ்ஶிவாய ஸாம்பா³ய ஸக³ணாய ஸஸூநவே \nஸநந்தி³நே ஸக³ங்கா³ய ஸவ்ருʼஷாய நமோ நம: ॥ 5 ॥\nஸ்வர்ணாஸநாய ஸௌம்யாய ஶக்திஶூலத⁴ராய ச \nநமோ தி³க்சர்மவஸ்த்நாய ஈஶாநாய நமோ நம: ॥ 6 ॥\nப்³ரஹ்மணே ப்³ரஹ்மதே³ஹாய நமஸ்தத்புருஷாய தே \nநமோঽந்த⁴கவிநாஶாய அகோ⁴ராய நமோ நம: ॥ 7 ॥\nருத்³ராய பஞ்சவக்த்ராய வாமதே³வாய தே நம: \nஸர்வரோக³விநாஶாய ஸத்³யோஜாதாய தே நம: ॥ 8 ॥\nகி³ரிஶாய ஸுதே³ஹாய ஸுந்த³ராய நமோ நம: \nபீ⁴மாயோக்³ரஸ்வரூபாய விஜயாய நமோ நம: ॥ 9 ॥\nஸுராஸுராதி⁴பதயே அநந்தாய நமோ நம: \nஸூக்ஷ்மாய வஹ்நிஹஸ்தாய வரக²ட்வாங்க³தா⁴ரிணே ॥ 10 ॥\nஶிவோத்��மாய ப⁴ர்கா³ய விரூபாக்ஷாய தே நம: \nஶாந்தாய ச தமோக்⁴நாய ஏகநேத்ராய தே நம: ॥ 11 ॥\nபே³த⁴ஸே விஶ்வரூபாய ஏகருத்³ராய தே நம: \nப⁴க்தாநுகம்பிநேঽத்யர்த²ம் நமஸ்தேঽஸ்து த்ரிமூர்தயே ॥\nஶ்ரீகண்டா²ய நமஸ்தேঽஸ்து ருத்³ராணாம் ஶததா⁴ரிணே ॥ 12 ॥\nபஞ்சாஸ்யாய ஶுபா⁴ஸ்யாய நமஸ்தேঽஸ்து ஶிக²ண்டி³நே \nஏவம் ஸ்துதோ மஹாதே³வ: ப்ராஹ க³ம்பீ⁴ரயா கி³ரா ॥ 13 ॥\nகிம் தவேஷ்டம் மம புரோ வத³ விஷ்ணோ ப்ரியங்கர \nஇத்யுக்த: கமலாக்ஷஸ்து ஶிவம் ப்ராஹ ரமாபதி: ॥ 14 ॥\nலோகாநாம் ரக்ஷணே தாவத் நியுக்தோ ப⁴வதா ஹ்யஹம் \nதத்³ரக்ஷணே யதா²ஶக்தோ ப⁴வேயம் ச ததா² குரு ॥ 15 ॥\nஅஸுராணாம் வதா⁴ர்தா²ய ப³லம் தே³ஹி வபுஷ்ஷு மே \nருத்³ரநாமஸஹஸ்ரம் ச தத³ர்த²ம் வத³ மே ப்ரபோ⁴ ॥ 16 ॥\nஇதி ஸம்ப்ரார்தி²தஸ்தேந மாத⁴வேந மஹேஶ்வர: \nப்ரோவாச ருத்³ரநாமாநி தந்மாஹாத்ம்யஸ்ய ஸங்க்³ரஹம் ॥ 17 ॥\nவிஶ்வரூபஹரஶ்சைவ ப³ஹுரூபஸ்த்ரியம்ப³க: ॥ 18 ॥\nஶம்பு:⁴ கபர்தீ³ த³ஶம: ரைவத ஏகாத³ஶ: ஸ்ம்ருʼத: ॥ 19 ॥\nஇத்யேகாத³ஶருத்³ராணாம் நாமாநி கதி²தாநி தே \nஜாமாதாரமநாஹூய ஶிவம் ஶாந்திம் பிநாகிநம் ॥ 20 ॥\nயஜ்ஞமாரப்³த⁴வாந்த³க்ஷ: மாமேகம் ச ஸதீபதிம் \nஇதி விஜ்ஞாய ஸங்க்ருத்³த:⁴ ப⁴க³வாந்ஸோமஶேக²ர: ॥ 21 ॥\nத்³விஸஹஸ்ரகரோ தீ³ர்க:⁴ ஸகலாயுத⁴பாணிமாந் ॥ 22 ॥\nமஹோக்³ரநர்தநாபி⁴ஜ்ஞ: ஸர்வஸம்ஹாரதாண்ட³வ: ॥ 23 ॥\nத³க்ஷாத்⁴வரம் நாஶிதவாந் ததோ தே³வா: பலாயிதா: \nஅத: ஶ்ரீருத்³ரதே³வஸ்ய பூஜநாத்ஸர்வதே³வதா: ॥ 24 ॥\nப்ரீதாஶ்ச வரதா³நே யா: ஸுமுக்²யஶ்ச ப⁴வந்தி தா: \nதஸ்மாத்த்வமபி தே³வேஶம் ருத்³ரம் ஸம்பூஜயாது⁴நா ॥ 25 ॥\nதாத்பூஜநோபகாராய தந்நாமாநி வதா³மி தே \nஶ்ருʼணு த்வம் ஶ்ரத்³த⁴யோபேத: தந்நாமாநி வராணி ச ॥ 26 ॥\nஇத்யுக்த்வா ப⁴க³வாந்தே³வோ விஷ்ணவே ப்ரப⁴விஷ்ணவே \nருத்³ரஸ்யாரம்ப⁴மந்த்ரோঽயம் ப்ரணவ: பரிகீர்தித: ॥ 27 ॥\nததோ நமஶ்சேதி பரம் ப⁴க³வதே ச தத: பரம் \nருத்³ராயேதி தத: பஶ்சாத் மந்த்ரக்ரம உதீ³ரித: ॥ 28 ॥\nப்ரத்யக்ஷரம் நாமஶதம் ஸஹஸம் க்ரமஶோ ப⁴வேத் \nருத்³ரநாமாம் ஸஹஸ்ரம் ச உபதி³ஶ்யாந்தர்த³தே⁴ ப்ரபு:⁴ ॥ 29 ॥\n ஶ்ரீருத்³ர ப்ரஸாத³ஸித்³த⁴யர்தே² ஜபே விநியோக:³ \nஹேமாப⁴ம் கி³ரிஶம் ஸஹஸ்ரஶிரஸம் ஆமுக்தகேஶாந்விதம் \nதிஷ்ட²ந்தம் த்³விஸஹஸ்ரஹஸ்தமநிஶம் த்⁴யாயாமி ருத்³ரம் பரம் ॥\nலம் ப்ருʼதி²வ்யாத்மநே க³ந்த⁴ம் ஸமர்பயாமி \nஹம் ஆகாஶாத்மநே புஷ்பாணி ஸமர்பயாமி \nரம் வஹ்ந்யாத்மநே தீ³பம் த³ர்ஶயாமி \nவம் அம்ருʼதாத்மநே அம்ருʼதம் நிவேத³யாம�� \nஸஹஸ்ரநாமஸ்தோத்ர பாராயணஸமாப்தௌ அங்க³ந்யாஸமாத்ரம் க்ருʼத்வா\nத்⁴யாத்வா தி³க்³விமோகம், லமித்யாதி³ பஞ்சபூஜாம் ச குர்யாத் ॥\n॥ அத² ஶ்ரீருத்³ரஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ॥\n ௐ நமோ ப⁴க³வதே ருத்³ராய \nௐ ஐம் ஹ்ரீம் ஜபஸ்துத்ய: ௐ நம: பத³வாசக: \nௐகாரகர்தா சோங்காரவேத்தா சோங்காரபோ³த⁴க: ॥ 1\nௐகாரகந்தா³குரிக: ௐகாரவத³நோஜ்ஜ்வல: ॥ 2 ॥\nௐகாரகுண்ட³ஸப்தார்சி: ௐகாராவாலகல்பக: ॥ 3 ॥\nௐகாரகண்ட²ஶ்சோங்காரஸ்கந்த⁴ஶ்சோங்காரதோ³ர்யுக:³ ॥ 4 ॥\nௐகாரசக்ஷுஶ்சோஞ்காரஶ்ருதிஶ்சோஞ்காரப்⁴ரூர்யுக:³ ॥ 5 ॥\nௐகாரதீ³ர்கி⁴காஹம்ஸஶ்சோஞ்காரஜபதாரக: ॥ 6 ॥\nௐகாரபீட²மத்⁴யஸ்த:² ௐகாரார்த²ப்ரகாஶக: ॥ 7 ॥\nௐகாரப்ருʼஷ்ட²ஶ்சோஞ்காரகடிஶ்சோஞ்காரமத்⁴யம: ॥ 8 ॥\nௐகாரபஞ்ஜரஶுக: ௐகாரார்ணவமௌக்திக: ॥ 9 ॥\nௐகாரபா⁴நுகிரண: ௐகாரகமலாகர: ॥ 10 ॥\nௐகாரமயஸர்வாங்க³ ௐகாரகி³ரிஜாபதி: ॥ 11 ॥\nௐகாரமூர்திஶ்சோங்காரநிதி⁴ஶ்சோங்காரஸந்நிப:⁴ ॥ 12 ॥\nௐகாரமண்ட³பாவாஸ: ௐகாராங்க³ணதீ³பக: ॥ 13 ॥\nௐகாராரண்யஹரிண: ௐகாரஶஶிஶேக²ர: ॥ 14 ॥\nௐகாரரூபஶ்சோங்காரவாச்ய ௐகாரசிந்தக: ॥ 15 ॥\nௐகாரவக்ஷாஶ்சோங்கார குக்ஷிஶ்சோங்காரபார்ஶ்வக: ॥ 16 ॥\nௐகாரஶேக²ரஶ்சைவ ததா² சோங்காரவிஶ்வக: ॥ 17 ॥\nௐகாரஸாரஸர்வஸ்வ: ௐகாரஸுமஷட்பத:³ ॥ 18 ॥\nௐகாரஹநுரேவாயம் ௐகாரவடு ரீரித: ॥ 19 ॥\nௐகாரஜ்ஞேய ஏவாயம் ததா² சோங்காரபேஶல: \nௐ நம் பீ³ஜஜபப்ரீத: ௐ யோம் ப⁴ம்மம்ஸ்வரூபக: ॥ 20 ॥\nௐபதே³ந ச ஸம்ஸ்தவ்ய: ௐகாரத்⁴யேய ஏவ ச ॥ 21 ॥\nௐ யம் பீ³ஜஜபாராத்⁴ய: ௐகாரநக³ராதி⁴ப: \nௐ வம் தேம் பீ³ஜஸுலப:⁴ ௐ ரும் த்³ராம் பீ³ஜதத்பர: ॥ 22 ॥\nௐ ஶிவாயேதி ஸஞ்ஜப்ய: ௐ ஹ்ரீம் ஶ்ரீம் பீ³ஜஸாத⁴க: \nநகாரரூபோ நாதா³ந்தோ நாராயணஸமாஶ்ரித: ॥ 23 ॥\nநகே³ந்த்³ரபூ⁴ஷணோ நாக³வாஹநோ நந்தி³வாஹந: ॥ 24 ॥\nநரகக்லேஶஶமநோ நிமேஷோ நிருபத்³ரவ: ॥ 25 ॥\nநவக்³ரஹார்சிதபதோ³ நவஸூத்ரவிதா⁴நவித் ॥ 26 ॥\nநவநீத ப்ரியாஹாரோ நிபுணோ நிபுணப்ரிய: ॥ 27 ॥\nநவப⁴ஸ்மவிதி³க்³தா⁴ங்கோ³ நவப³ந்த⁴விமோசக: ॥ 28 ॥\nநவஸித்³த⁴ஸமாராத்⁴யோ நாமரூபவிவர்ஜித: ॥ 29 ॥\nநாகேஶபூஜ்யோ நாதா³த்மா நிர்லேபோ நித⁴நாதி⁴ப: \nநாத³ப்ரியோ நதீ³ப⁴ர்தா நரநாராயணார்சித: ॥ 30 ॥\nநாதா³காரோ நிராதா⁴ரோ நிஷ்ப்ரபோ⁴ நீதிவித்தம: ॥ 31 ॥\nநாமபாராயணப்ரீதோ நாநாஶாஸ்ரவிஶாரத:³ ॥ 32 ॥\nநிகி²லாக³ம ஸம்ஸேவ்யோ நிக³மாசாரதத்பர: ॥ 33 ॥\nநிசேருர்நிஷ்க்ரியோ நாதோ² நிரீஹோ நிதி⁴ரூபக: \nநித்யக்ருத்³தோ⁴ நிராநந்தோ³ நிராபா⁴ஸோ நிராமய: ॥ 34 ॥\nநித்யோத்ஸாஹோ நித்யநித்யோ நித்யாநந்த³ ஸ்வர���பக: ॥ 35 ॥\nநிரவத்³யோ நிஶும்ப⁴க்⁴நோ நதீ³ரூபோ நிரீஶ்வர: \nநிர்மலோ நிர்கு³ணோ நித்யோ நிரபாயோ நிதி⁴ப்ரத:³ ॥ 36 ॥\nநிர்விகல்போ நிர்கு³ணஸ்தோ² நிஷங்கீ³ நீலலோஹித: \nநிஷ்கலங்கோ நிஷ்மபஞ்சோ நிர்த்³வந்த்³வோ நிர்மலப்ரப:⁴ ॥ 37 ॥\nநிஸ்துலோ நீலசிகுரோ நிஸ்ஸங்கோ³ நித்யமங்க³ள: \nநீபப்ரியோ நித்யபூர்ணோ நித்யமங்க³ளவிக்³ரஹ: ॥ 38 ॥\nநீலக்³ரீவோ நிருபமோ நித்யஶுத்³தோ⁴ நிரஞ்ஜந: \nநைமித்திகார்சநப்ரீதோ நவர்ஷிக³ணஸேவித: ॥ 39 ॥\nமகாரரூபோ மந்த்ராத்மா மாயாதீதோ மஹாநிதி:⁴ ॥ 40 ॥\nமணிமண்ட³பமத்⁴யஸ்தோ² ம்ருʼடா³நீபரிஸேவித: ॥ 41 ॥\nமநோந்மநோ மஹேஷ்வாஸோ மாந்தா⁴ந்ருʼபதி பூஜித: ॥ 42 ॥\nமயஸ்கரோ ம்ருʼடோ³ ம்ருʼக்³யோ ம்ருʼக³ஹஸ்தோ ம்ருʼக³ப்ரிய: \nமலயஸ்தோ² மந்த³ரஸ்தோ² மலயாநிலஸேவித: ॥ 43 ॥\nமஹாகாயோ மஹாவக்த்ரோ மஹாத³ம்ஷ்ட்ரோ மஹாஹநு: \nமஹாகைலாஸநிலயோ மஹாகாருண்யவாரிதி:⁴ ॥ 44 ॥\nமஹாஜாநுர்மஹாஜங்கோ⁴ மஹாபாதோ³ மஹாநக:² ॥ 45 ॥\nமஹாதா⁴ரோ மஹாதீ⁴ரோ மங்க³ளோ மங்க³ளப்ரத:³ \nமஹாத்⁴ருʼதிர்மஹாமேக:⁴ மஹாமந்த்ரோ மஹாஶந: ॥ 46 ॥\nமஹாபு³த்³தி⁴ர்மஹாஸித்³தி⁴ர்மஹாயோகீ³ மஹேஶ்வர: ॥ 47 ॥\nமஹாபு⁴ஜோ மஹாவக்ஷா: மஹாகுக்ஷிர்மஹாகடி: ॥ 48 ॥\nமஹாபூ⁴திப்ரதோ³ மாந்யோ முநிப்³ருʼந்த³ நிஷேவித: \nமஹாவீரேந்த்³ரவரதோ³ மஹாலாவண்யஶேவதி:⁴ ॥ 49 ॥\nமாத்⁴யந்தி³நஸவஸ்துத்யோ மக²த்⁴வம்ஸீ மஹேஶ்வர: ॥ 50 ॥\nமார்தாண்ட³பை⁴ரவாராத்⁴யோ மோக்ஷதோ³ மோஹிநீப்ரிய: ॥ 51\nமிதி²லாபுர ஸம்ஸ்தா²நோ மிதி²லாபதிபூஜித: ॥ 52 ॥\nமுத்³கௌ³த³நப்ரியோ மித்ரோ மயோபூ⁴ர்மந்த்ரவித்தம: ॥ 53 ॥\nம்ருʼகா³க்ஷோ மஹிஷாரூடோ⁴ மஹிஷாஸுரமர்த³ந: ॥ 54 ॥\nமேருஶ்ருʼங்கா³க்³ரநிலயோ மஹாஶாந்தோ மஹீஸ்துத: ॥ 55 ॥\nமஞ்ஜுமஞ்ஜீரசரணோ மந்த்ரிபூஜ்யோ மதா³பஹ: ॥ 56 ॥\nமம்பீ³ஜ ஜபஸந்துஷ்ட: மாயாவீ மாரமர்த³ந: \nப⁴க்தகல்பதருர்பா⁴க்³யதா³தா பா⁴வார்த²கோ³சர: ॥ 57 ॥\nப⁴க்தப்ரியோ ப⁴க்திக³ம்யோ ப⁴க்தவஶ்யோ ப⁴யாபஹ: ॥ 58 ॥\nப⁴த்³ரதோ³ ப⁴ங்கு³ரோ பீ⁴ஷ்மோ ப⁴த்³ரகாலீப்ரியங்கர: ॥ 59 ॥\nப⁴வபீ⁴திஹரோ ப⁴ர்கோ³ பா⁴ர்க³வோ பா⁴ரதீப்ரிய: ॥ 60 ॥\nப⁴வ்யோ ப⁴வோ ப⁴வாநீஶோ பூ⁴தாத்மா பூ⁴தபா⁴வந: \nப⁴ஸ்மாஸுரேஷ்டதோ³ பூ⁴மா ப⁴ர்தா பூ⁴ஸுரவந்தி³த: ॥ 61 ॥\nபா⁴நுகோடிப்ரதீகாஶ: ப⁴க³நேத்ரவிதா³ரண: ॥ 62 ॥\nபா⁴ஷாபதிஸ்துதோ பா⁴ஸ்வாந் ப⁴வஹேதிர்ப⁴யங்கர: ॥ 63 ॥\nபீ⁴மகர்மா பீ⁴மவர்மா பூ⁴திபூ⁴ஷணபூ⁴ஷித: ॥ 64 ॥\nபு⁴ம்பா⁴ரவப்ரியோ ப்⁴ரூணஹத்யாபாதகநாஶந: ॥ 65 ॥\nபூ⁴தக்ருʼத்³ பூ⁴தப்⁴ருʼத்³பா⁴வோ பீ⁴ஷணோ பீ⁴திநாஶந: \nப��⁴தவ்ராதபரித்ராதா பீ⁴தாபீ⁴தப⁴யாபஹ: ॥ 66 ॥\nபூ⁴பதித்வப்ரதோ³ பீ⁴மோ பை⁴ரவோ பீ⁴மநிஸ்வந: ॥ 67 ॥\nபூ⁴மிதோ³ பூ⁴திதோ³ பூ⁴திர்ப⁴வாரண்யகுடா²ரக: ॥ 68 ॥\nபூ⁴ர்பு⁴வஸ்ஸ்வ: பதி: பூ⁴போ பி⁴ண்டி³வாலபு⁴ஸுண்டி³ப்⁴ருʼத் \nபூ⁴லோகவாஸீ பூ⁴லோகநிவாஸிஜநஸேவித: ॥ 69 ॥\nபூ⁴ஸுரேட்³யோ பூ⁴ஸூரேஶோ பூ⁴தபே⁴தால ஸேவித: ॥ 70 ॥\nபோ⁴க³தோ³ போ⁴க³பு⁴க்³போ⁴க்³யோ போ⁴கி³பூ⁴ஷணபூ⁴ஷித: ॥ 71 ॥\nபோ⁴க³மோக்ஷப்ரதோ³ போ⁴க்தா பி⁴க்ஷாசரணதத்பர: ॥ 72 ॥\nக³காரரூபோ க³ணபோ கு³ணாதீதோ கு³ஹப்ரிய: \nக³ஜசர்மபரீதா⁴நோ க³ம்பீ⁴ரோ கா³தி⁴பூஜித: ॥ 73 ॥\nக³ஜாநநப்ரியோ கௌ³ரீவல்லபோ⁴ கி³ரிஶோ கு³ண: \nக³ணோ க்³ருʼத்ஸோ க்³ருʼத்ஸபதிர்க³ருடா³க்³ரஜபூஜித: ॥ 74 ॥\nக³யாப்ரயாக³நிலயோ கு³டா³கேஶப்ரபூஜித: ॥ 75 ॥\nகா³யத்ரீமந்த்ரஜநகோ கீ³யமாநகு³ணோ கு³ரூ: ॥ 76 ॥\nகு³ணஜ்ஞேயோ கு³ணத்⁴யேயோ கோ³ப்தா கோ³தா³வரீப்ரிய: \nகு³ணாகரோ கு³ணாதீதோ கு³ருமண்ட³லஸேவித: ॥ 77 ॥\nகு³ணாதா⁴ரோ கு³ணாத்⁴யக்ஷோ க³ர்விதோ கா³நலோலுப: \nகு³ணத்ரயாத்மா கு³ஹ்யஶ்ச கு³ணத்ரயவிபா⁴வித: ॥ 78 ॥\nகு³ஹாவாஸோ கு³ஹாத்⁴யக்ஷோ கு³டா³ந்நப்ரீதமாநஸ: ॥ 79 ॥\nகூ³ட⁴பாத³ப்ரியோ கூ³டோ⁴ கௌ³ட³பாத³நிஷேவித: ॥ 80 ॥\nகோ³ரோசநப்ரியோ கு³ப்தோ கோ³மாத்ருʼபரிஸேவித: ॥ 81\nகோ³ஷ்ட்யோ க்³ருʼஹ்யோ கு³ஹாந்தஸ்தோ² க³ஹ்வரேஷ்டோ² க³தா³ந்தக்ருʼத் ॥ 8\nகோ³ஹத்யாதி³ப்ரஶமநோ கோ³த்ரீ கௌ³ரீமநோஹர: ॥ 83 ॥\nக³ந்த⁴ப்ரியோ கீ³தபாதோ³ க்³ராமணீர்க³ஹநோ கி³ரி: ॥ 84\nக³ந்த⁴ர்வஸேவ்யோ க³ந்த⁴ர்வோ க³ந்த⁴ர்வகுலபூ⁴ஷண: ॥ 85 ॥\nக³ம்பீ⁴ரவாக்யோ க³க³நஸமரூபோ கி³ரிப்ரிய: ॥ 86 ॥\nக³ம்பீ⁴ரஹ்ருʼத³யோ கே³யோ க³ம்பீ⁴ரோ க³ர்வநாஶந: \nகா³ங்கே³யாப⁴ரணப்ரீதோ கு³ணஜ்ஞோ கு³ணவாந்கு³ஹ: ॥ 87 ॥\nவகாரரூபோ வரதோ³ வாகீ³ஶோ வஸுதோ³ வஸு: \nவஜ்ரீ வஜ்ரப்ரியோ விஷ்ணு: வீதராகோ³ விரோசந: ॥ 88 ॥\nவந்த்³யோ வரேண்யோ விஶ்வாத்மா வருணோ வாமநோ வபு: \nவஶ்யோ வஶங்கரோ வாத்யோ வாஸ்தவ்யோ வாஸ்துபோ விதி:⁴ ॥ 89 ॥\nவாமதே³வோ வராரோஹோ விக்⁴நேஶோ விக்⁴நநாஶக: ॥ 90 ॥\nவாரிரூபோ வாயுரூபோ வைரிவீர்ய விதா³ரண: \nவிக்லபோ³ விஹ்வலோ வ்யாஸோ வ்யாஸஸூத்ரார்த²கோ³சர: ॥ 91 ॥\nவிப்ராராத⁴நஸந்துஷ்டோ விப்ரேஷ்டப²லதா³யக: ॥ 92 ॥\nவிபு⁴ர்விப்⁴ராஜிததநுர்விரூபாக்ஷோ விநாயக: ॥ 93 ॥\nவிரிஞ்சபூஜ்யோ விக்ராந்தோ வத³நத்ரயஸம்யுத: ॥ 94 ॥\nவிஶ்வப்ரியோ விஶ்வகர்தா வஷட்காரப்ரியோ வர: ॥ 95 ॥\nவிஶ்வஸ்ரஷ்டா விஶ்வகோ³ப்தா விஶ்வபோ⁴க்தா விஶேஷவித் ॥ 96 ॥\nவிஷ்ணுப்ரியோ வியத்³ரூபோ விராட்³ரூபோ விபா⁴வஸு: \nவீரகோ³ஷ்டீ²ப்ரியோ வைத்³யோ வத³நைகஸமந்வித: ॥ 97 ॥\nவ்ருʼஷாங்கோ வ்ருʼஷபா⁴ரூடோ⁴ வ்ருʼக்ஷேஶோ விந்த்⁴யமர்த³ந: ॥ 98 ॥\nவஜ்ரத³ம்ஷ்ட்ரோ வஜ்ரநகோ² வந்தா³ருஜநவத்ஸல: ॥ 99 ॥\nவம்பீ³ஜஜபஸந்துஷ்டோ வாக்ப்ரியோ வாமலௌசந: ॥ 100 ॥\nதகாரரூபஸ்தத்³ரூபஸ்தத்பதா³ர்த²ஸ்வரூபக: ॥ 101 ॥\nதத்த்வமஸ்யாதி³வாக்யார்த² ஸ்தபோதா³நப²லப்ரத:³ ॥ 102 ॥\nதத்த்வாஸநஸ்தத்ஸவிதுர்ஜபஸந்துஷ்டமாநஸ: ॥ 103 ॥\nதந்த்ரீலயவிதா⁴நஜ்ஞஸ்தந்த்ரமார்க³ப்ரத³ர்ஶக: ॥ 104 ॥\nதபோலோகஜநஸ்துத்யஸ்தபஸ்விஜநஸேவித: ॥ 105 ॥\nதருணாதி³த்யஸங்காஶஸ்தப்தகாஞ்சநபூ⁴ஷண: ॥ 106 ॥\nதாம்ரவக்த்ரஸ்தாம்ரசக்ஷுஸ்தாம்ரஜிஹ்வஸ்தநூத³ர: ॥ 107 ॥\nதாராநாத²கலாமௌலிஸ்தாராநாத²ஸமுத்³யுதி: ॥ 108 ॥\nதாம்பூ³லபூரிதமுக²ஸ்தக்ஷா தாம்ராத⁴ரஸ்தநு: ॥ 109 ॥\nதுரங்க³வாஹநாரூட⁴ஸ்துலாதா³நப²லப்ரத:³ ॥ 110 ॥\nதுலாமாக⁴ஸ்நாநதுஷ்டஸ்துஷ்டாதுஷ்டப்ரஸாத³ந: ॥ 111 ॥\nதுங்க³ப⁴த்³ராதீரவாஸீ துஷ்டப⁴க்தேஷ்டதா³யக: ॥ 112 ॥\nதோஷிதாகி²லதை³த்யௌக⁴ஸ்த்ரிகாலஜ்ஞமுநிப்ரிய: ॥ 113 ॥\nத்ரய்யந்தநிலயஸ்தத்த்வநிதி⁴ஸ்தாம்ரஸ்தமோபஹ: ॥ 114 ॥\nத்ரிதா⁴மா தீக்ஷ்ணபரஶு: தீக்ஷ்ணேஷுஸ்தேஜஸாம் நிதி:⁴ ॥ 115 ॥\nத்ரிலோகவாஸீ த்ரிகு³ணோ த்³விநேத்ரஸ்த்ரித³ஶாதி⁴ப: ॥ 116 ॥\nத்ரிவிக்ரமஸ்த்ரிலோகாத்மா த்ரிமூர்திஸ்த்ரிபுராந்தக: ॥ 117 ॥\nரகு⁴ஸ்துதபத³த்³வந்த்³வோ ரவ்யாதி³க்³ரஹஸம்ஸ்துத: ॥ 118 ॥\nரதப்ரியோ ரஹ:பூஜ்யோ ரமணீயகு³ணாகர: ॥ 119 ॥\nரத²காரோ ரத²பதி: ரதோ² ரத்நாகரப்ரிய: \nரதோ²த்ஸவப்ரியோ ரஸ்யோ ரஜோகு³ணவிநாஶக்ருʼத் ॥ 120 ॥\nரத்நதோ³ ராஜகோ ராகீ³ ரங்க³வித்³யாவிஶாரத:³ ॥ 121 ॥\nரத்நமண்ட³பமத்⁴யஸ்தோ² ரத்நக்³ரைவேயகுண்ட³ல: ॥ 122 ॥\nரத்நாபி⁴ஷேகஸந்துஷ்டோ ரத்நகாஞ்சநபூ⁴ஷண: ॥ 123 ॥\nரமாபதிஸ்துதோ ரம்யோ ராஜமண்ட³லமத்⁴யக:³ ॥ 124 ॥\nரம்பா⁴தி³ஸுந்த³ரீஸேவ்யோ ரக்ஷோஹா ராகிணீப்ரிய: ॥ 125 ॥\nரவிமண்ட³லமத்⁴யஸ்தோ² ரவிகோடிஸமப்ரப:⁴ ॥ 126 ॥\nராஜராஜப்ரியோ ரௌத்³ரோ ருருஹஸ்தோ ருருப்ரிய: ॥ 127 ॥\nராமார்சிதபத³த்³வந்த்³வோ ராவணார்சிதவிக்³ரஹ: ॥ 128 ॥\nராஜீவசரணோ ராஜஶேக²ரோ ரவிலோசந: ॥ 129 ॥\nராத்ரிஞ்சரஜநாத்⁴யக்ஷோ ராத்ரிஞ்சரநிஷேவித: ॥ 130 ॥\nருக்மாங்க³த³ஸ்துதோ ருத்³ரோ ரஜஸ்ஸத்வதமோமய: ॥ 131 ॥\nருத்³ராக்ஷஜபஸுபீதோ ருத்³ரலோகப்ரதா³யக: ॥ 132 ॥\nருத்³ராணீபூஜநப்ரீதோ ருத்³ராக்ஷமகுடோஜ்வல: ॥ 133 ॥\nரேப²ஸ்வரூபோ ருத்³ராத்மா ருத்³ராத்⁴யாயஜபப்ரிய: ॥ 134 ॥\nரேணுகாவரதோ³ ராமோ ரூபஹீநோ ரவிஸ்துத: \nரேவாநதீ³தீரவாஸீ ரோஹிணீபதிவல���லப:⁴ ॥ 135 ॥\nரோகே³ஶோ ரோக³ஶமநோ ரைதோ³ ரக்தப³லிப்ரிய: \nரம்பீ³ஜஜபஸந்துஷ்டோ ராஜீவகுஸுமப்ரிய: ॥ 136 ॥\nரம்பா⁴ப²லப்ரியோ ரௌத்³ரத்³ருʼக் ரக்ஷாகர ரூபவாந் \nத³காரரூபோ தே³வேஶோ த³ரஸ்மேரமுகா²ம்பு³ஜ: ॥ 137 ॥\nத³க்ஷாராத்⁴யோ த³க்ஷகந்யாபதிர்த³க்ஷவரப்ரத:³ ॥ 138 ॥\nதா³டி³மீபீ³ஜரத³நோ தா³டி³மீகுஸுமப்ரிய: ॥ 139\nதா³ந்தோ த³க்ஷமக²த்⁴வம்ஸீ த³ண்டோ³ த³மயிதா த³ம: \nதா³ரித்³ர்யத்⁴வம்ஸகோ தா³தா த³யாலுர்தா³நவாந்தக: ॥ 140\nதா³க்ஷாயணீஸமாராத்⁴யோ த³நுஜாரிர்த³யாநிதி:⁴ ॥ 141\nதி³க³ம்ப³ரோ தா³நரூபோ து³ர்வாஸமுநிபூஜித: ॥ 142 ॥\nது³க்³தா⁴பி⁴ஷேசநப்ரீதோ து:³க²தோ³ஷவிவர்ஜித: ॥ 143 ॥\nது³ர்லபோ⁴ து³ர்க³மோ து³ர்கோ³ து:³க²ஹந்தா து³ரார்திஹா ॥ 144 ॥\nது³ர்வாஸா து³ஷ்டப⁴யதோ³ து³ர்ஜயோ து³ரதிக்தம: \nது³ஷ்டஹந்தா தே³வஸைந்யபதிர்த³ம்ப⁴விவர்ஜித: ॥ 145 ॥\nதூ³ர்வாயுக்³மஸமாராத்⁴யோ து³த்தூரகுஸுமப்ரிய: ॥ 146 ॥\nதே³வதார்திப்ரஶமநோ தீ³நதை³ந்யவிமோசந: ॥ 147 ॥\nதே³வபோ⁴க்³யோ தே³வயோக்³யோ தீ³ப்தமூர்திர்தி³வஸ்பதி: ॥ 148 ॥\nதே³வாதி³தே³வோ தே³வேஜ்யோ தை³த்யத³ர்பநிஷூத³ந: ॥ 149 ॥\nதே³வாஸுர தபஸ்துஷ்டோ தே³வாஸுரவரப்ரத:³ ॥ 150 ॥\nதே³வாஸுரேஶ்வரோ தே³வோ தே³வாஸுரமஹேஶ்வர: ॥ 151 ॥\nதே³ஶகாலபரிஜ்ஞாதா தே³ஶோபத்³ரவநாஶக: ॥ 152 ॥\nத³ண்ட³காரண்யநிலயோ த³ண்டீ³ த³ண்ட³ப்ரஸாத³க: ॥ 153 ॥\nத்³வந்த்³வாதீதோ தீ³ர்க⁴த³ர்ஶீ தா³நாத்⁴யக்ஷோ த³யாபர: ॥ 154 ॥\nயஜமாநாத்³யஷ்டமூர்திர்யாமிநீசரத³ர்பஹா ॥ 155 ॥\nயத்நஸாத்⁴யோ யஷ்டித⁴ரோ யஜமாநப்ரியோ யஜு: ॥ 156 ॥\nயதோ²க்தப²லதோ³ யோஷாபூஜநப்ரீதமாநஸ: ॥ 157 ॥\nயந்த்ராஸநோ யந்த்ரமயோ யந்த்ரமந்த்ரஸ்வரூபக: ॥ 158 ॥\nயமாதி³யோக³நிரதோ யோக³மார்க³ப்ரத³ர்ஶக: ॥ 159 ॥\nயக்ஷராஜஸகோ² யஜ்ஞோ யக்ஷேஶோ யக்ஷபூஜித: ॥ 160 ॥\nயஜ்ஞகு³ஹ்யோ யஜ்ஞகர்தா யஜமாநஸ்வரூபக: ॥ 161 ॥\nயாக³ப்ரியோ யாநஸேவ்யோ யுவா யௌவநக³ர்வித: ॥ 162 ॥\nயாத்ராப்ரியோ யமீயாம்யத³ண்ட³பாஶநிக்ருʼந்தந: ॥ 163 ॥\nயாத்ராப²லப்ரதோ³ யுக்தோ யஶஸ்வீ யமுநாப்ரிய: \nயாத:³பதிர்யஜ்ஞபதிர்யதிர்யஜ்ஞபராயண: ॥ 164 ॥\nயாத³வாநாம் ப்ரியோ யோத்³தா⁴ யோதா⁴ராந்த⁴ந தத்பர: \nயாமபூஜநஸந்துஷ்டோ யோஷித்ஸங்க³விவர்ஜித: ॥ 165 ॥\nயாயஜூகோ யுகா³வர்தோ யாச்ஞாரூபோ யதே²ஷ்டத:³ ॥ 166 ॥\nயாஜ்ஞவல்க்யப்ரியோ யஜ்வா யஜ்ஞேஶோ யஜ்ஞஸாத⁴ந: ॥ 167 ॥\nயோக³ஸித்³தோ⁴ யோகி³ஸேவ்யோ யோகா³நந்த³ஸ்வரூபக: ॥ 168 ॥\nயோகீ³ யோகா³ஸநாராத்⁴யோ யோகா³ங்கோ³ யோக³ஸங்க்³ரஹ: ॥ 169 ॥\nயோகீ³ஶ்வரேஶ்வரோ யோக்³யோ யோக³தா³தா யுக³ந்த⁴ர: \nயோஷித்ப்ர���யோ யது³பதிர்யோஷார்தீ⁴க்ருʼதவிக்³ரஹ: ॥ 170 ॥\nயந்த்ரமத்⁴யஸ்தி²தோ யந்த்ரீ யோகீ³ஶ்வரஸமாஶ்ரித: ॥ 171 ॥\nஏதத்தே கதி²தம் விஷ்ணோ ருத்³ரநாமஸஹஸ்ரகம் \nஶ்ரவணாத்பட²நாச்சைவ மநநாச்ச ப²லப்ரத³ம் ॥ 1 ॥\nவித்³யாகாமீ ஸுவித்³யாம் ச லப⁴தே நாத்ர ஸம்ஶய: ॥ 2 ॥\nபுத்ரார்தீ² லப⁴தே புத்ரம் கந்யார்தீ² ப²லமஶ்நுதே \nவிஜயார்தீ² விஜயம் சைக க்³ருʼஹார்தீ² க்³ருʼஹமாப்நுயாத் ॥ 3 ॥\nபுஷ்டிம் ப³லம் யஶோ வர்சோ தீ³ர்க⁴மாயுஶ்ச விந்த³தே \nஸர்வஜ்வரவிநாஶாய ஏதந்நாமஸஹஸ்ரகம் ॥ 4 ॥\nபடி²த்வா பாட²யித்வா வா முச்யதே ஜ்வரபீட³நாத் \nபரமந்த்ரக்ருʼதாத்³தோ³ஷாத் ரக்ஷதீத³ம் ந ஸம்ஶய: ॥ 5 ॥\nஸர்வக்³ரஹவிநாஶார்த²ம் ஜபேதே³தத்ஸஹஸ்ரகம் ॥ 6 ॥\nநஹி சோரப⁴யம் தஸ்ய நாமஸாஹஸ்ரபாடி²ந: ॥ 7 ॥\nத்ரித³லை: பி³ல்வபத்ரைஶ்ச அச்சி²த்³ரை: கோமலை: நவை: ॥ 8 ॥\nருத்³ரார்பணம் ய: கரோதி ஸர்வதோ³ஷாத்ப்ரமுச்யதே \nஅஷ்டம்யாம் பூர்ணிமாயாம் ச அமாயாம் ச விஶேஷத: ॥ 9 ॥\nஆர்த்³ராயாம் ச ப்ரதோ³ஷே ச ஸோமவாரே கு³ரோர்தி³நே \nய: படி²த்வா சார்சநாம் ச குருதே ஸ ச மாநவ: ॥ 10 ॥\nஸ ஸர்வகாமாந்லப⁴தே வாக்³யதோ நியமீ ஶுசி: \nஸர்வஸௌபா⁴க்³யமாப்நோதி க்ஷேமாரோக்³யம் ஸுக²ம் பரம் ॥ 11 ॥\nசைத்ரே த³மநகை: பூஜா வைஶாகே² க³ந்த⁴வாரிபி:⁴ \nஜ்யேஷ்டே² து த்ரிப²லை: பக்வை: ஆஷாடே⁴ க்ஷீரமூஜநம் ॥ 12 ॥\nஶ்ராவண்யாம் ஶர்கராபி:⁴ ஸ்யாத் கு³டா³பூபைஶ்ச ப⁴த்³ரதே³ \nஅந்நைராஶ்வயுஜே மாஸி கார்திக்யாம் தீ³பமாலயா ॥ 13 ॥\nமார்க³ஶீர்ஷே க்⁴ருʼதை: பூஜா பௌஷே சேக்ஷுரஸைரபி \nஆஜ்யர்த்³ரகம்ப³லைர்மாகே⁴ பா²ல்கு³நே த³தி⁴பி⁴ர்ப⁴வேத் ॥ 14 ॥\nஇத்த²ம் த்³வாத³ஶமஸேஷு பூர்ணிமாயாம் விஶேஷத: \nமஹேஶ்வரஸ்ய பூஜாம் ய: குருதே ப⁴க்திஸஸம்யுத: ॥ 15 ॥\nமங்க³ளாநாம் மங்க³ளம் ச ஏதந்நாமஸஹஸ்ரகம் ॥ 16 ॥\nஸுரூபம் கு³ணஸம்பந்நம் கந்யா ச லப⁴தே பதிம் \nதீ³ர்க⁴ஸௌமங்க³ல்யமாப்நோதி மங்க³ளாநாம் பரம்பராம் ॥ 17 ॥\n॥ இதி ஶ்ரீப்⁴ருʼங்கி³ரிடிஸம்ஹிதாயாம் ஶிவவிஷ்ணுஸம்வாதே³\nஶிவோத்கர்ஷப்ரகரணே ஶ்ரீருத்³ரஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/communisathin-kotpadukal-10003052", "date_download": "2020-05-31T23:01:07Z", "digest": "sha1:QEL4UCXXCA6WC4FO5Q6E3SDTZSC24GNG", "length": 8652, "nlines": 169, "source_domain": "www.panuval.com", "title": "கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - Communisathin Kotpadukal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்��ில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1847ல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக ஃபிரடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல்.\nகுடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nகுடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல் விளங்குகிறது. இது, மார்க்சியத்தைக் கற்பதற்கான அடிப்படை நூல்களில் ஒன்று; வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பயில்வதற்கான முதல் பாடநூல..\nஎழுதும் கலைநவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையா..\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம்)\nகார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம் ):..\nகம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன\nகம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/03/30093604/1213729/Puducherry-144-Section-Hungry-Dog.vpf", "date_download": "2020-05-31T23:09:30Z", "digest": "sha1:IINDTDCZHG3AO6U63I4DNQKI3IK7DJ37", "length": 11316, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால், தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன. பசியோடு திரியும் அந்த நாய்களுக்கு வெங்கடேஷ் என்பவர் உணவு தயாரித்து நாள்தோறும் வழங்கி வருகிறார். இலை போட்டு அவர் வழங்கும் உணவை தெரு நாய்கள் மட்டுமன்றி ஆடுகளும் தின்று பசியாறின. வெங்கடேஷ் சேவைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொ���ில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nசெல்போன் எண்கள்11 இலக்கமாக மாற்றமா - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்\nசெல்போன் எண்கள் 11 இலக்கமாக மாற்றப்படுமா என்கிற சர்ச்சைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nமதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.\nகொரோனா பரிசோதனை - மத்திய அரசின் புதிய திட்டம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.\nபுதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - \"தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்\" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n108 சூரிய நமஸ்காரங்களை செய்த 9 வயது சிறுமி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி விழிப்புணர்வு\nமருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியும் 9 வயது சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்து, 108 சூரிய நமஸ்காரங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத���தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/157295-ttv-slams-tamilnadu-chief-minister", "date_download": "2020-06-01T00:17:23Z", "digest": "sha1:J2KAHLMZB63TQZ72WBQAMFWFQOVACQOD", "length": 11215, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``புரட்சிப் பெருந்தகை இல்லை.. புரட்சிப் பெருந்தொகை!\" - எடப்பாடியைக் கலாய்த்த தினகரன் | TTV slams tamilnadu Chief minister", "raw_content": "\n``புரட்சிப் பெருந்தகை இல்லை.. புரட்சிப் பெருந்தொகை\" - எடப்பாடியைக் கலாய்த்த தினகரன்\n``புரட்சிப் பெருந்தகை இல்லை.. புரட்சிப் பெருந்தொகை\" - எடப்பாடியைக் கலாய்த்த தினகரன்\n``புரட்சி என்கிற வார்த்தையை யாருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் மதுரையில் எடப்பாடிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பெயர் சூட்டிருக்காங்க. இதைக்கேட்டிருந்தால் புரட்சித்தலைவியும், புரட்சித் தலைவரும் எனக்கு புரட்சி என்கிற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்” என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.\nகோவை சூலூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி தினகரன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். சின்னியம்பாளையம் பகுதியில் பேசிய அவர், ``புரட்சி என்கிற வார்த்தையை யாருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் மதுரையில் எடப்பாடிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பெயர் சூட்டிருக்காங்க. இதைக்கேட்டிருந்தால் புரட்சித்தலைவியும், புரட்சித் தலைவரும் எனக்கு புரட்சி என்கிற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். புரட்சிப் பெருந்தகை என்பதற்குப் பதிலாக புரட்சிப் பெருந்தொகை என்று வைத்திருக்கலாம். மோடிக்கு மண்டியிடுகின்றவர்களுக்கு இப்படி பெயர் சூட்டினால் எப்படி. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து நீதிமன்றத்துக்குச் சென்றோம். நீதி இழுத்துக்கிட்டே போச்சு அதனால் தேர்தலைச் சந்தித்தோம். மக்களுக்காக இந்த ஆட்சி நடக்கவில்லை. நோட்டீஸ் பெருந்தகை (எடப்பாடி பழனிசாமி) 3 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. துரோகம் செய்வதில் வேண்டுமானால் எடப்பாடி புரட்சியாக இருக்கலாம். பழனிசாமி, பன்னீர்செல்வம் என்றால் எட்டப்பன்தான் ஞாபகம் வரும்.\nவருங்காலத்தில் பாடப்புத்தகத்தில் ��ட்டப்பர்கள் என்று பெயர் வரப்போகுது. சசிகலாவுக்குத் துரோகம் செய்தால் நாங்கள் விட்டுவிடுவோமா\nதுரோகத்தை வேரோடு சாய்க்காமல் விடமாட்டேன். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேராததால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட மோடி வந்து பார்க்கவில்லை. அம்மாவைக் கொன்றிருந்தால் மோடிக்கு தெரியாதா. ஏன் கவர்னர் வந்து பார்த்துவிட்டு, ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். கேட்டால் அம்மாவைக் கொன்றுவிட்டார்கள் என்று சும்மா சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அம்மாவைக் கொன்றது யாரன்று வெளியில் வரும்.\nபன்னீர்செல்வம் துரோகம் செய்ததால்தான் மதுரைக்குள் போகவே முடியவில்லை. அதனால்தான் என்னைப் பார்த்தால் பாவமில்லை என்று பிரசாரத்தின்போது பேசினார். பா.ஜ.க-வின் தமிழ்நாட்டு சிறப்பு பிரதிநிதியாக பன்னீர்செல்வம் இருந்ததனால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்கினோம். மோடிக்குப் பயந்துகொண்டு, உங்கள் ஊர் உயரமான ஜமீன்தார் வேலுமணி மற்றும் இன்னொரு தளபதி தங்கமணியெல்லாம் அன்று சுவர் ஏறி ஓடப்பார்த்தார்கள். என்னைப் பார்த்ததும் மீண்டும் வந்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்கு சவுக்கடி கொடுப்பார்கள். 23-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம் என்னவென்று தெரியும். மீண்டும் மக்கள் ஆட்சிவர நீங்கள் பரிசுப் பெட்டகச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டும் ஆர்.கே.நகர் மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. யாரிடமும் மண்டியிடாத ஆட்சியை நீங்கள் கொடுக்க வேண்டும்\" என்றார்\n``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/21917--2", "date_download": "2020-05-31T21:57:08Z", "digest": "sha1:E3QOEWAT3CHVVRNOSUAEMGQ46PCMUH7L", "length": 8542, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 August 2012 - ஞானப் பொக்கிஷம்! - 9 | gnana pokisham.. puthaga pudhinam arivom. P.N.Parasuraman", "raw_content": "\nநித்தமும் துணைக்கு வருவாள் நெல்லுக்கடை மாரியம்மன்\nதுக்கம் தீர்ப்பாள்... சந்தோஷம் தருவாள்\nஆடியில் மூன்று அம்மன் தரிசனம்\nதிருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..\nசந்தோஷம் அள்ளித் தரும் சங்கரன்கோவில்\nபிரபஞ்சம் - நமக்குள்ளும் கடவுள் துகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82465", "date_download": "2020-05-31T22:17:16Z", "digest": "sha1:MCUHKUQWSSHVCIQ76SZ7OLSDIM6GAGID", "length": 11597, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு! | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nதடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு\nதடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான உமர் அக்மல் கிரிக்கெட் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு கால தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார்.\nபாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தமை சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் பைசல் மிரான் சவுகான், உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு 3 ஆண்டு கால தடை உத்தரவைப் பிறப்பித்தார்.\nஇந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அக்மல் மேன்முறையீடு செய்துள்ளார். உமர் அக்மல் மேல் முறையீடு செய்துள்ளதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக குழு, இந்த விவகாரத்தை சுதந்திரமாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் உமர் அக்மல் தடை மேன்முறையீடு\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டம் ஆரம்பமாகும் சாத்தியம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-05-29 21:51:49 கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர்\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எப்போது \nஉலக இருபதுக்கு - 20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடத்துவது குறித்து எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.\n2020-05-29 21:30:49 உலக இருபது 20 தொடர். அவுஸ்திரேலியா சர்வதேச கிரக்கெட் சபை\nடோனியின் ‘டீம் மீட்டிங்’ வெறும் 2 நிமிடங்களே - பார்தீவ் பட்டேல்\nமஹேந்திர சிங் தோனி எப்போதும் கடைசி இரண்டு நிமிடங்கள் மாத்திரம்தான் ‘டீம் மீட்டிங்’ (அணி கூட்டம்) நடத்துவார் என இந்திய கிரிக்கெட் வீரரான பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\n2020-05-29 20:33:22 தோனி ‘டீம் மீட்டிங்’ 2 நிமிடங்கள்\nஆசிய குத்துச்சண்டை வல்லவருக்கான போட்டியாளர்கள் தெரிவு குறித்து அறிவிப்பு\nஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை வல்லவர் போட்டிக்கான தகுதி பெறுவதற்கான லேடன் கிண்ண குத்துச்சண்டை போட்டித் தொடரை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க தீர்மானம்\n2020-05-29 16:07:03 ஆசிய குத்துச் சண்டை போட்டி ஒக்டோபர் மாதம் தீர்மானம்\nஇயன் பிஷப்பின் கனவு அணியில் மலிங்க\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான இயன் பிஷப்பின் கனவு அணியில் இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் மலிங்க பெயரிடப்பட்டுள்ளார்.\n2020-05-28 17:00:21 இயன் பிஷப் கனவு அணி லசித் மாலிங்க\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹ��ல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gotoorganisation.com/4th-world-tamilar-festival/", "date_download": "2020-05-31T22:35:07Z", "digest": "sha1:ERGB5RNXBY3X6G4OFRR6GV5PGRV22N72", "length": 4036, "nlines": 39, "source_domain": "www.gotoorganisation.com", "title": "4th World Tamilar Festival – GO TO ORGANISATION", "raw_content": "\n4ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் கோலாகல துவக்கம்\n4ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்வு ஜனவரி 5ம் தேதி இனிதே துவங்கியது.\nமலேசி யா கல்வி துணை அமைச்சர், இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், டத்தோஸ்ரீ தங்கேஷ்வரி , மீனாட்சி மருத்துவமனை குழுமம் சட்ட பேரவை தலைவர் பேராக் மலேசிய, திரு செல்வகுமார், தலைமை ஒருங்கிணைப்பாளர், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு, செவாலியே டாக்டர். R.அருணாச்சலம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.\nபத்மஸ்ரீ டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை, லிடியன் நாதஸ்வரம், ஹாஜி. முஹம்மது சுஐபு, ராகா, பண்பலை மலேசியா,ASTRO TV, மலேசியா டாக்டர். V. சத்தியநாராயணன், டாக்டர் சக்தி வேல், திரு மதன் விவேகானந்தன், சாதனை தமிழன் விருது வழங்கப்ப ட்டது.\nமேலும் பல கலை நிகழ்ச்சிகளுடன் முதல் நாள் நிகழ்வு இனிதே முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/04/blog-post_9573.html", "date_download": "2020-05-31T22:04:26Z", "digest": "sha1:JQQGW3S7J4UUI6DY44NV4SPR352ZGPVR", "length": 25484, "nlines": 468, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ.க்கு எதிராக ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வல...\nஅரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பண...\nபுல்லுமலை புதிய சந்தைக்கட்டிடத்தை அமெரிக்கத்தூதுவர...\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகத்தின் கலை கலாசா...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு\nதோழர் விநோதன் ஒரு தியாகி\nபல தளங்களைக் கொண்ட இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ...\nமேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கு...\nவட்டவானில் மாதிரி பழத்தோட்டம.; முன்னாள் முதல்வரினா...\nசுரேசுக்கு பேபே மண்டையன் குழு தலைவருக்கு முதலமைச்...\nபாடசாலைகளில் ஆசியரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசி...\nமட் செங்கலடி மத்திய கல்லூரி வழமைக்கு திரும்பியது\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2...\nகெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழ...\nகிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலு...\nமட்டக்களப்பு செங்கலடி இரட்டைகொலை நடந்தது என்ன\nவட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்ப...\nசீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்:\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nகிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசவுதியில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கு ...\nடெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15...\nஇரா.சம்பந்தன் முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்க...\nஈரானில் மீண்டும் பாரிய பூகம்பம்\nவெனிசுலா தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்று லட்சம் ஓட்...\nசெங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவரு...\nபொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வ...\nகிழக்கின் மண்ணிற்காக உயிநீத்த மறவர்களின் நினைவுநாள...\nவீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறு படைத்த கிழக்கு...\nமாகாண முதல்வர்களின் முடிவுகளின்படியே காணிகளை எடுக்...\nதமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ...\nஇரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்\nபுகலிட இலக்கிய சந்திப்பின் 41 வது அமர்வு இலங்கைய...\nசந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை\nசெங்கலடியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை முன்னாள் ம...\nஈரான் அணு செயற்பாடு: உலக நாடுகளின் பேச்சு தோல்வி\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது யார் என்...\nஏறாவூர் பற்று விவசாயிகளுக்கு இன்றுடன் நிம்மதி பெரு...\nபொல்லாத புலிகளையே வென்று நின்ற இலக்கிய சந்திப்பு ...\n81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு\nகிழக்கு மாகாண கீதத்தினை அமுல்படுத்த பிரேரணை\nகுருக்கள்மடத்தில் காரும் பஸ்சும் மோதி விபத்து\nதமிழர் ஒற்றுமையும் தேசியமும் பேசும் கூட்டமைப்புக்க...\nசித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ...\nமட்டக்களப்பு நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 4...\nபுலம்பெயர் தமிழர்களின் நிதி ஒதுக்கீட்டு ஆலோசனைக் க...\nதமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ.க்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்ய உள்ள முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும், இப்பிரதேசத்தில் மீண்டும் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்டித்து இன்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இதற்கு ஆதரவான தமிழ் மக்களும் கலந்து கொண்டனர். தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம், தமிழ் தேசியக் கூட்டமைப்பே இதனை தடுக்காதே, உதயன் பத்திரிகையே இன,மத,பிரதேச வேறுபாடுகளை தூண்டி பத்திரிகை நடத்துவது தான் பத்திரிகை தர்ம்மமா, ஊடகங்களே நடு நிலையுடன் செயற்பட்டு இன,மத ஒற்றுமைக்கு உதவுங்கள், உரிமை கோறும் முஸ்லிம்கள் நாம்,வந்தேறு குடிகளல்ல, நாம் முல்லையின் பூர்வீக குடிகள், தமிழன் எமது சகோதரன்,முஸ்லிம் எமது உறவினர், முல்லை எனது தாயகம், இனவாதம், மதவாதம் பேசி முஸ்லிம்களை முல்லையிலிருந்து விரட்டியடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பே சதி செய்யாதே, எந்த குற்றமும் செய்யாத எமது முஸ்லிம் சமூகம் மீள்குடியேறிவரும் போது அதனை தடுக்கின்றாயேஸ.தமிழ் தேசிய கூட்டமைப்பே உனக்கு மனசாட்சி தான் இல்லையா, நாங்கள் வந்தேறு குடிகளல்ல பூர்வீக முஸ்லிம் குடிகள் போன்ற வாசகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இவ்வார்ப்பாட்ட பேரணியின் நிறைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கையளிக்கும் மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பின் பிர��ிநிதிகள் ஒப்படைத்தனர்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வல...\nஅரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பண...\nபுல்லுமலை புதிய சந்தைக்கட்டிடத்தை அமெரிக்கத்தூதுவர...\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகத்தின் கலை கலாசா...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு\nதோழர் விநோதன் ஒரு தியாகி\nபல தளங்களைக் கொண்ட இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ...\nமேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கு...\nவட்டவானில் மாதிரி பழத்தோட்டம.; முன்னாள் முதல்வரினா...\nசுரேசுக்கு பேபே மண்டையன் குழு தலைவருக்கு முதலமைச்...\nபாடசாலைகளில் ஆசியரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசி...\nமட் செங்கலடி மத்திய கல்லூரி வழமைக்கு திரும்பியது\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2...\nகெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழ...\nகிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலு...\nமட்டக்களப்பு செங்கலடி இரட்டைகொலை நடந்தது என்ன\nவட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்ப...\nசீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்:\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nகிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசவுதியில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கு ...\nடெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15...\nஇரா.சம்பந்தன் முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்க...\nஈரானில் மீண்டும் பாரிய பூகம்பம்\nவெனிசுலா தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்று லட்சம் ஓட்...\nசெங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவரு...\nபொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வ...\nகிழக்கின் மண்ணிற்காக உயிநீத்த மறவர்களின் நினைவுநாள...\nவீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறு படைத்த கிழக்கு...\nமாகாண முதல்வர்களின் முடிவுகளின்படியே காணிகளை எடுக்...\nதமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ...\nஇரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்\nபுகலிட இலக்கிய சந்திப்பின் 41 வது அமர்வு இலங்கைய...\nசந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை\nசெங்கலடியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை முன்னாள் ம...\nஈரான் அணு செயற்பாடு: உலக நாடுகளின் பேச்���ு தோல்வி\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது யார் என்...\nஏறாவூர் பற்று விவசாயிகளுக்கு இன்றுடன் நிம்மதி பெரு...\nபொல்லாத புலிகளையே வென்று நின்ற இலக்கிய சந்திப்பு ...\n81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு\nகிழக்கு மாகாண கீதத்தினை அமுல்படுத்த பிரேரணை\nகுருக்கள்மடத்தில் காரும் பஸ்சும் மோதி விபத்து\nதமிழர் ஒற்றுமையும் தேசியமும் பேசும் கூட்டமைப்புக்க...\nசித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ...\nமட்டக்களப்பு நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 4...\nபுலம்பெயர் தமிழர்களின் நிதி ஒதுக்கீட்டு ஆலோசனைக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2020/05/18232527/1522519/Actress-cinema-gossip.vpf", "date_download": "2020-05-31T22:48:38Z", "digest": "sha1:2O54KRXU2SFGZJT5WMKPK65EVI4IGWHO", "length": 5539, "nlines": 82, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actress cinema gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகையின் காதல் முறிவுக்கு அவர் தான் காரணமா\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையின் காதல் முறிவுக்கு அவர்தான் காரணம் என்றே பலரும் பேசி வருகிறார்களாம்.\nசின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகையும், இருக்கு ஆனா இல்லை என்று சொல்லும் இயக்குனருக்கும் காதல் இருப்பதாக ஏற்கனவே அரசல்புரசலாக பலரும் பேசி வந்தார்களாம். இதை இருவரும் கண்டு கொல்லாமல் இருந்தார்களாம்.\nஆனால் நடிகையை திடீரென்று கல்லூரி நண்பர் ஒருவரை காதலிப்பதாக சொன்னாராம். தற்போது அந்த காதல் முடிந்துவிட்டதாம். இதற்கு காரணம் அந்த இயக்குனர் தான் என்று கோடம்பாக்கத்தினர் பரவலாக பேசி வருகிறார்களாம்.\nதேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு புலம்பும் நடிகை\nமுன்னணி நடிகர்களுக்கு துண்டு போடும் நடிகை\nவிளையாட்டாக செய்து பிரச்சனையில் சிக்கிய நடிகை\nபிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை\nதிருமணத்திற்கு நோ சொன்ன நடிகர்\nதேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு புலம்பும் நடிகை\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nசம்பள விஷயத்தில் சமரசமா.... நெவர் - நடிகை கறார்\nஒரு தடவை பண்ணேன்... திருப்பியும் அதையே பண்ணமாட்டேன்... அலறும் நடிகை\nநடிகையின் அலப்பறையை தாங்க முடியாமல் தவிக்கும் நெட்டிசன்கள்\nஅப்போ மாதிரி இப்போ கவர்ச்சியாக நடிக்க முடியாது - நடிகை பளீச்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/28018/", "date_download": "2020-06-01T00:03:44Z", "digest": "sha1:BEUXTWF4Y6N4WBVZGH2RO76YX25MDQ5F", "length": 15468, "nlines": 95, "source_domain": "do.jeyamohan.in", "title": "சுவாமி தன்மயா", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் பத்துநாட்களாக இருக்கிறேன். என் மலையாளப்படம் ஒலிச்சேர்க்கை நடக்கிறது. நேற்று காலை நிர்மால்யா கூப்பிட்டு சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] அவர்களை யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள் என்று சொன்னார்.\nகுருகுலத்தில் மொத்தம் மூன்றுபேர்தான் இருந்துள்ளார்கள். வழக்கமாக இருக்கும் சுவாமி வியாசப்பிரசாத் தவிர கண்ணூரில் இருந்து வந்த லோகிதாக்ஷன் என்பவரும் இருந்துள்ளார். குருகுலம் விரிந்த பகுதி. பொதுவாக ஆள்நடமாட்டமில்லாத பகுதியும் கூட. பெரும்பாலும் எல்லா பக்கமும் எல்லா அறைகளும் திறந்துதான் கிடக்கும். சுவாமி சமையல்கட்டை பூட்டுவதற்காக வந்திருக்கிறார். இரவு எட்டரை மணி இருக்கும். மப்ளரால் முகம் சுற்றிய ஒருவன் பாய்ந்து அவரை கத்தியால் குத்தியிருக்கிறான். அவர் தடுத்து போராடியிருக்கிறார். அவனுடைய உடலிலும் சிறு காயம் ஏற்பட்டிருக்கிறது. கத்தியால் குத்திவிட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான்.\nசுவாமியை வியாசப்பிரசாத் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். அபாயகட்டம் தாண்டிவிட்டது. அவருக்கு அவரை குத்தியது யார் என்றோ, அல்லது என்ன காரணம் இருக்கமுடியும் என்றோ தெரியவில்லை. பல கோணங்களில் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.\nபலகாலமாகவே குருகுலம் அனேகமாக செயலற்ற நிலையிலேயே இருக்கிறது. அங்கே அதிகம்பேர் வருவதில்லை. குளிர்காலத்தில் எவருமே இருப்பதில்லை. சுவாமி தன்மயா ஆயுர்வேத ஆராய்ச்சியில் தீவிரமாக இருப்பதனால் பெரும்பாலும் கருத்தரங்கங்களுக்குச் சென்றுகொண்டிருப்பார். அந்த நிலம் மீது பலருக்கும் குறி இருந்திருக்கிறது.\nசுவாமி தன்மயா அப்பகுதியில் தீவிரமான போதை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துவந்தார். நேரடியாக பேசக்கூடியவர் ஆகையால் அந்த தளத்தில் எவரையாவது சீண்டியிருக்கலாமோ என்றும் போலீஸ் யோசிக்கிறார்கள்.\nகுருகுலத்தில் எல்லா வகையினரும் எப்போதும் வரும் நிலை இருந்துள்ளது. நித்ய சைதன்ய யதி உளவியலாளர் ஆகையால�� அக்காலம் முதலே உளச்சிக்கல் கொண்டவர்கள் அங்கே அதிகமாக வருவதுண்டு. பலவகையான சிக்கல்கள் கொண்டவர்களைச் சாதாரணமாக பார்க்கலாம். எந்தக்கோணத்தில் விசாரணை செல்கிறது எனத் தெரியவில்லை.\nதன்மயா சுவாமியை நான் 92 முதல் நெருக்கமாகவே அறிவேன். ஆங்கில மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தபின் அவருக்கு ஆயுர்வேதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதனூடாக நித்யாவுடன் தொடர்பு வந்தது. அன்றுமுதல் குருகுலத்திலேயே இருந்து வருகிறார். நிறைய வாசிக்கக்கூடியவர். நிறைய நூல்களை எனக்கு அவர்தான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். குறிப்பாக நரம்பியலுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையேயான உறவைப்பற்றி பல நூல்கள்.\nசுவாமி தன்மயா வேடிக்கையாகவும் குழந்தைத்தனமாகவும் பேசக்கூடியவர். மிக உற்சாகமானவர். கடந்த பத்தாண்டுகளில் குருகுலத்துக்குச் சென்றுவரும் எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் பிரியமான நண்பராக ஆகிவிட்டிருந்தார். மிக எளிமையானவர். ஆகையால் அவரைப் பார்ப்பவர்கள் அவர் ஓர் அறிஞர் என்பதை உணர முடியாது. கருத்தரங்குகள் நடக்கும் காலத்தில் சமையலை கவனிப்பது, வெந்நீர் போடுவது முதல் எல்லா கழிப்பறைகளையும் சுத்தம்செய்வது வரை அவரே வேலைகள் அனைத்தையும் செய்வார். குருகுலத்தின் பரப்பு பெரிது என்பதனால் கிட்டத்தட்ட எட்டுமணி நேரம் உழைத்துத்தான் அவர் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது.\nசுவாமி உடல்நிலை தேற வேண்டும். குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும்.\nTags: ஊட்டி நாராயண குருகுலம், சுவாமி தன்மயா, டாக்டர் தம்பான்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44\nஅறம் - கதைகள் ஒருகடிதம்\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/85303/", "date_download": "2020-06-01T00:04:13Z", "digest": "sha1:HO6625YHKNUEHL2E76B7DP5PLFXDXI5A", "length": 26234, "nlines": 104, "source_domain": "do.jeyamohan.in", "title": "நம்மாழ்வார் – கடிதம் 2", "raw_content": "\n« நம்மாழ்வார் -கடிதம் 1\nகனக செல்வநாயகம் நினைவுப்பேருரை »\nநம்மாழ்வார் – கடிதம் 2\nநம்மாழ்வாரைப் பற்றிய உங்கள் மதிப்பீட்டில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எவ்விடத்தும் நீங்கள் அவரை வசைபாடவில்லை; வசைபாடியாக மட்டுமே இறுதிக்காலங்களில் நம்மாழ்வார் இருந்திருக்கிறார் எனும் உங்கள் கருத்தைத் தெளிவாகவே முன்வைத்திருந்தீர்கள். அக்கருத்தைப் பொதுவானதாக மாற்றி மலின அரசியலாக்கும் விருப்பம் உங்களுக்குத் துளியும் இல்லை என்பதை நான் அறிவேன். இப்படி சொன்னதற்காகக் கூட என்னை ’ஜெயபுகழ்பாடிச்சித்தன்’ எனப் பலர் நக்கலடிக்கவும் செய்யலாம். அதற்காக நான் விசனப்படப் போவதில்லை. நானறிந்தவரை, நீங்கள் மட்டும்தான் கருத்துக்களை ’சார்புத்தனத்தோடு’ வெளிப்படுத்துவதில்லை. நிச்சயம் அது உங்களுக்குப் பாதுகாப்பின்மையே என்றாலும், துணிந்து நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களே என்னைப் போன்றோரின் தர்க்க அறிவை மேம்படுத்துகிறது. எம் செயல்பாடுகளில், எம்மையே சீர்திருத்திப் பார்க்க உதவவும் செய்கின்றன.\n‘வசைபாடிச்சித்தர்’ எனும் உங்களின் சொல்லாட்சியை மேலோட்டமாக அணுகினால் நிச்சயம் கோபம் எழும்பவே செய்யும். உங்கள் விமர்சனத்தை யார்மீதும் நீங்கள் திணிக்க விரும்பாத போதும், அப்படியான கோணத்திலேயே உங்கள் விமர்சனம் புரிந்து கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் பலமுறை நானே அச்சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறேன். நான் இந்து என நீங்கள் சொன்னதை பா.ஜ.க முன்வைக்கும் இந்து எனும் சொல்லோடு இணைத்துப் புரிந்து கொண்டு அவதிப்பட்டதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. எங்களின் பொதுப்புத்தியில் ஒரு ஈனகுணம் ஊறி இருக்கிறது. அதாவது, ஒன்று நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்போம் அல்லது கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்போம். இரண்டு முனைகளில் இருந்து விலகி நின்று பார்த்துப் பேச நாங்கள் பழகியதே இல்லை. அதனால்தான் நம்மாழ்வாரைப் பற்றி நீங்கள் விமர்சித்ததும் நணபர்களுக்குக் கோபம் வருகிறது. அவர்களைப் பொறுத்தவரை, நம்மாழ்வாரை நீங்கள் பாராட்ட வேண்டும் அல்லது திட்ட வேண்டும்.\nஇன்றைய காலத்தில் நம்மாழ்வாரை ஒரு ‘இயற்கை வேளாண்’ புனிதப் பிம்பமாக மாற்றும் முயற்சி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில, பல குழுக்கள் அதைச் சிரமேற்கொண்டு தொடர்ந்து செய்தும் வருகின்றன. அறிவுசார்தளத்தில் நின்று கொண்டு யோசிப்பதாகச் சொல்லும் அவர்கள் மார்க்சியத்தின் வரலாற்று இயக்கவியலைப் புரிந்து கொண்டவர்கள்தானா எனும் சந்தேகம் என்னுள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இயற்கை வேளாண்மைக்கு நம்மாழ்வார்தான் மூலப்படிமம் என்பது போன்றான சித்தரிப்புக்களுக்கும், பா.ஜ.கவின் இராமஜென்ம பூமி குறித்த மலினக் கருத்தாடல்களுக்கும் சிறிதுகூட வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன். இப்படிச் சொன்னவுடனேயே என்னை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி, பன்னாட்டு உலகச் சதிக்கூட்டாளி என்று வசைபாடத் தொடங்கத் தயாராக இருக்கும் நண்பர்கள் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மாழ்வாரைப் போற்ற���வதும், தூற்றுவதும் என்பதான களத்தில்தான் நாம் நின்றிருக்கிறோமே தவிர, அவரை இரு கோணங்களிலும் அலசி அதிலிருந்து ஒரு செயல்பாட்டுக்களத்தைக் கண்டறிய நாம் முய்ன்றதே இல்லை. நம்மாழ்வார் எனும் குறியீடு முக்கியம் அன்று. அக்குறியீட்டை ஒட்டி நாம் முன்னெடுத்துச் செல்லும் ஆக்கப்பணிகளே அவசியம். குறைந்தபட்சம் சிந்திப்பவர்கள் கூட இக்கருத்தை ஒப்புக்கொள்வர். இன்றைக்கு அவரை மையப்படுத்தி ஒரு மலினமான அரசியல் துவங்கி இருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.\nநம்மாழ்வாரை என் கல்லூரிக் காலத்தில் முதன்முதலாகச் சந்தித்தேன். கல்லூரிப் பேராசிரியர் ந.வெங்கடாசலமும், அண்ணன் மயிலேறும் சரவணனும் சொல்லித்தான் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இயற்கை வேளாண்மை குறித்த நடைபயணத்தை மேற்கொண்டிருந்த அவரிடம் பேசும் அளவிற்கான புரிதல் என்னிடம் அப்போது இல்லை. அவரின் எளிமையால் ஏனோ நான் கவரப்பட்டிருந்தேன். வேகமாக நடக்கும் அவர் ஆங்காங்கே மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் நின்று பேசுவார். கோவில் மண்டபங்களிலோ அல்லது நண்பர்கள் வீடுகளிலோ மதிய நேரத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொள்வார். மாலை நான்கு மணி அளவில் நடைபயணத்தைத் துவங்குவார். அந்நடைப்பயணத்தில் என் பங்கும் இருக்க வேண்டி, அவருக்கு முன்பு ஆட்டோவில் அவர் வருகையைச் சொல்லிக் கொண்டே சென்றிருக்கிறேன். இன்றைக்கும் அக்காட்சிகள் என் மனதில் பசுமையாய் இருக்கின்றன. அதற்குப் பிறகு நண்பர் சிவராஜ்(குக்கூ குழஎதைகள் அறிவியக்கம்) சொல்லித்தான் ஓரளவு அவரை விளங்கிக் கொண்டேன்.\nஎனினும், காலம் செல்லச் செல்ல நம்மாழ்வாரின் பேச்சில் ஒருவித வசைபாடும் தன்மை மட்டுமே மேலோங்கி இருப்பதைக் கண்டு கொள்ள நேர்ந்தது. தமிழர்களுக்கே உண்டான வசைபாடும் குணத்திலிருந்து அவரால் துவக்கத்தில் விலகி இருக்க முடிந்தது. பிற்காலத்தில், முற்போக்கு அமைப்புக்களின் தொடர்பால் அக்குணம் அவரிடம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். ஏகாதிபத்தியமும், உலகமயமாக்கலும் தமிழரை மட்டுமே குறிவைக்கின்றன என்பது போன்ற கருத்துக்கள் என்னைத் திடுக்கிட வைத்தன. தமிழையும், தமிழரையும் அவரைக் காட்டிலும் தீவிரமாக நேசிப்பவன் நான். என்றாலும், வரலாற்றுணர்வு இல்லாமல் அவர் தொடர்ந்து அவ்வாறு பேசியபடி இருக்க அவரின் மீதிருந்த ஈர்ப்பு தானாகவே குறையத் துவங்கியது. இன்றைக்கும் நம்மாழ்வாரின் துவக்கச் செயல்பாடுகளுக்காக அவரைப் போற்றத்தயங்காதவன்தான் நான். எனினும், அவரின் இறுதிக்காலப் பரப்புரைகளில் மேலோங்கி இருந்த ’வசைபாடலு’க்காக அவரைக் கண்டிக்கவும் தயங்கவில்லை. அவ்வகையிலேயே நம்மாழ்வாரை நான் அணுகுகிறேன். ஜெயமோகனான உங்களையும் அவ்விதத்திலேயே அணுகிக்கொண்டும் இருக்கிறேன்.\nநம்மாழ்வாரைப் பேட்டி எடுக்க வேண்டும் என என் நண்பர் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்னால் கேட்டார். அச்சமயத்தில், நம்மாழ்வார் கோபியில்தான் அண்ணன் கெஞ்சனூர் குமார் வீட்டில் தங்கி இருந்தார். அவரிடம் அனுமதி பெற்று நண்பரை அங்கு அனுப்பி வைத்தேன். அவர் போன நேரம் அய்யா நம்மாழ்வார் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். பேட்டி எடுக்கச் சென்ற நண்பர் அதையே பலமுறை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நம்மாழ்வாரை ஒரு புனிதப்பிம்பமாகக் கருதிக் கொண்டு சென்றதாலேயே அப்படி புலம்ப நேர்ந்தது என நினைக்கிறேன். நாம்தான் அவரைப் புனிதப்பிம்பமாக்கவும், நிலைநிறுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவரைப் பொறுத்தவரை தன்னை இயல்பான மனிதனாகவே காட்டிக் கொண்டார். அதனால்தான் அவரின் செயல்பாடுகளை ஆதரவு, எதிர்ப்பு தளத்தில் மட்டும் பார்க்காமல் தள்ளி நின்று பார்க்க நம்மால் முடிகிறது. அத்தோடு, அவரின் இன்றியமையாமையைப் பலருடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.\nநண்பர்களிடம் வெளிப்படையாகவே ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜெயமோகன் சொல்லிவிட்டார் என்பதற்காகவே ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்காதீர் அல்லது எதிர்க்காதீர். நவீனகால எதார்த்தத்தை மனதில் கொண்டும், தருக்க அறிவைப் பயன்படுத்தியும் அக்கருத்தை மேலும் வளர்த்தெடுக்கப் பார்ப்போம். அதுதான் நாம் செய்ய வேண்டியதும். அதைவிடுத்து, ஜெயமோகன் சொல்ல வருவதை விடுத்து அவரை முன்னிறுத்தும் போக்கு மலின அரசியலாகவே சுருங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதானால், ஜெயமோகனைப் புனிதப்பிம்பமாக ஒருபோதும் கருதிவிடத் துணியாதீர். அப்படி ஆகிவிட்டால், அவரின் கருத்துக்கள் எதுவாயினும் அதற்கு ஜால்ரா அடிக்க மட்டுமே நம்மால் முடியும்.\nநம்மாழ்வாரை முன்னிறுத்தும் அமைப்புக்கள் பலவற்றில் இருப்பவர்கள் என் நண்பர்களே. அவர்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம், தயைகூர்ந்து நம்மாழ்வாரின் ரசிகர்களாகி விடாதீர்கள் என்பதே. இப்படி சொன்னதற்காகவே அவர்கள் என்னைத் திட்டக்கூடும்; உதாசீனப்படுத்தக்கூடும். எனினும், அவர்களின் மீது எப்போதும் அக்கறை உள்ளவன் என்பதால் அதைத் துணிச்சலுடன் சொல்லும் உரிமையும் எனக்கிருக்கிறது என்றே நம்புகிறேன்.\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-06-01T00:34:20Z", "digest": "sha1:3EW6GVAZM46FDLQ6LISJOBWW5PWYY5GW", "length": 14065, "nlines": 108, "source_domain": "do.jeyamohan.in", "title": "பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]", "raw_content": "\nTag Archive: பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nபாப்பாவின் சொந்த யானை, உலகெலாம் -கடிதங்கள்\nஉலகெலாம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, உலகெல்லாம் எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நான் 2013ல் மருத்துவமனையில் படுத்திருந்தேன். எனக்கு அருகே ஈஸிஜி ஓடிக்கொண்டிருக்கும். அதில் என் இதயத்தை நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த காட்சி என்னை மயக்கி வைத்திருந்தது. எனக்கு பலவகையான கற்பனைகள் வந்தன. என்னை ஒரு ஓடையாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதில் அலையலையாக போய்க்கொண்டே இருப்பேன். என் உயிரை ஓடையாக நினைத்தேன். என் உடல் அதில் ஒரு படித்துறைபோல. நான் கொஞ்சம் பயப்பட்டால் அதில் அலைகள் எழுவதை கண்டேன். …\nTags: உலகெலாம் [சிறுகதை], பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nபாப்பாவின் சொந்த யானை, எழுகதிர் -கடிதங்கள்\nபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] அன்புள்ள ஜெ, மகத்தான சிறுகதை என்று ஒன்றைச் சொல்வோம். சிலகதைகள் சொட்டு போல ஒளியுடன் இருக்கும். அப்படிப்பட்ட கதை பாப்பாவின் சொந்த யானை. ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு கட்டுரைகளை படித்தவர்களுக்கு அந்த பாப்பாவின் முதல் முகம் எது என்பதில் சந்தேகம் இருக்காது. ஆனால் எனக்கு என் செல்லக்குட்டி மகள்தான். எல்லா மகள்களும் அடிப்படையில் ஒரே மாதிரித்தான். அதிலும் ஆனைப்பாகன் ரோல் கிடைத்த மறுகணமே அடிப்பதற்கு குச்சியுடன் வருவதெல்லாம் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றுவிட்டேன் …\nTags: எழுகதிர் [சிறுகதை], பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nபாப்பாவின் சொந்த யானை,சூழ்திரு -கடிதங்கள்\nபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] அன்புள்ள ஜெ இந்த கொரோனா காலக் கதைகளில் பலவகையான படைப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. மிகச்சிக்கலான வடிவமைப்பும் உருவகத்தன்மையும் கொணடது பத்துலட்சம் காலடிகள். ஆனால் எனக்கு அ��ே அளவுக்கோ இன்னும் கொஞ்சம அழமாகவோ பிடித்தமானதாக இருப்பது பாப்பாவின் சொந்த யானை போன்ற ஒரு கதைதான். அதில் மிகமிக மென்மையாகத் தீட்டிக்காட்டப்படும் வாழ்க்கைச் சித்திரத்தை ஒரு மாஸ்டர் டச் என்று சொல்வேன். மிகப்பெரிய ஓவியனின் பென்ஸில் ஸ்கெச் போன்றது அது. பாப்பாவின் குணாதிசயம் அதில் அற்புதமாக …\nTags: சூழ்திரு [சிறுகதை], பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n” [சிறுகதை] நான் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சரண் “ஏம்பா சிரிக்கிறீங்க” என்று கேட்டான். “இருடா” என்றேன். படித்துக் கொண்டிருந்த வரிகள் என்னை அறியாமலேயே முகத்தை மலரச் செய்துவிட்டிருந்தன “ஏம்பா” என்று கேட்டான். “இருடா” என்றேன். படித்துக் கொண்டிருந்த வரிகள் என்னை அறியாமலேயே முகத்தை மலரச் செய்துவிட்டிருந்தன “ஏம்பா” என்றபடி பாப்பா வந்து என் தொடையை பிடித்துக்கொண்டாள் . “ஏய் இருன்னு சொன்னேன்ல” என்றபடி பாப்பா வந்து என் தொடையை பிடித்துக்கொண்டாள் . “ஏய் இருன்னு சொன்னேன்ல” “என்னப்பா” என்றான் சரண். ”சுமம இருடா… ஒரு அஞ்சு நிமிஷம்.” “என்ன அங்க” என்று ஜானகி கேட்டாள் “ஒரு கதை…” என்றேன் “அதை படிச்சு முடிச்சிடலாம்னா வந்து இழுக்கிறாங்க.” …\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nபிரதமன் - கடிதங்கள் 9\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 17\nஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் - 2013\nநாஷ்- ஒரு சூதர் பாடல்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2014/03/20/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-quotes/", "date_download": "2020-05-31T23:22:50Z", "digest": "sha1:KAOXQ2F43PW3O4CMVAAPXYG3ZJVPNNJP", "length": 5237, "nlines": 99, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநாளையும் கோளையும் பார்த்து செயல் புரிபவர் தம்மை அறியாதவரே.\n“எதனையும் மாற்றியமைக்கும் திறன் மனிதருக்கு உண்டு” என்று அறிந்து தன் உணர்வின் ஆற்றலை வளர்ப்பவரை நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும்.\nநல் ஞானியர் காண்பித்த தெய்வங்கள் அனைத்தும் பேரண்ட இயக்க சூட்சமத்தை உணர்த்துவதற்குகொடுத்த உருவகங்களே.\nஉயிரான ஈசன் இன்றி இந்த உடலில் ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்த்தவே, “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என உரைத்தனர் மெய்ஞானிகள்.\nஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமா��ிறது…\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/bigg-boss/page/2/", "date_download": "2020-05-31T23:35:12Z", "digest": "sha1:NMKVENI7HG2C3JIYBRW3PI4HWMWC3MEZ", "length": 8604, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Archives - Page 2 of 85 - Kalakkal Cinema", "raw_content": "\nஉனக்கு கொரானா வர.. நாட்டுல என்ன பிரச்சனை போய்ட்டு இருக்கு, உனக்கு இந்த வேலை...\nஜூலி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் கடுப்பாகி அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். Julie Tik Tok Video : தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமானவர்...\nநான் அதிர்ஷ்டசாலி தான்.. தர்ஷன், சனம் ஷெட்டி காதல் முறிவு பற்றி மறைமுகமாக பதிவிட்ட...\nநான் அதிர்ஷ்டசாலி தான் என தர்ஷன், சனம் ஷெட்டி காதல் முறிவு குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் ஷெரின். Sherin About Tharshan Breakup : தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை...\nபிக் பாஸ் சீசன் 4 எப்போது தொகுப்பாளர் அதிரடி மாற்றம்\nபிக் பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் அதன் தொகுப்பாளர் யார் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. Bigg Boss 4 Details : தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை...\nஎஸ் அவங்களே தான்… வலிமை ஹீரோயின் யார் தெரியுமா லைவ் வீடியோவில் உளறி கொட்டிய...\nவலிமை ஹீரோயின் யார் என்பதை லைவ் வீடியோவில் உளறி கொட்டியுள்ளார் பிரபல நடிகை. Abhirami Revealed Valimai Heroine : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்...\nகவின் நடிக்கும் இரண்டாவது திரைப்படம்.. நாளை காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ் – மாஸான அப்டேட்...\nகவின் நடிக்கும் இரண்டாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Kavin 02 Movie FL Announcement : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின்...\nதுரோகம் பண்ண தர்ஷனை சும்மா விடாதீங்க.. சனம் ஷெட்டிக்கு கொம்பு சீவி விடும் நெட்டிசன்கள்...\nசனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கொம்பு சீவி விட்டு வருகின்றனர். Sanam Shetty Latest Photos : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடலிங் நடிகையாகவும் வலம் வருபவர் சனம் ஷெட்டி....\n என்னமா மாறிட்டாரு – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nபிக் பாஸ் ஷெரின் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. BB Sherin Latest Photos : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்திலும் விசில் படத்திலும் நடித்து பிரபலமானவர் ஷெரின்....\nகவினுக்கு ஜோடியான பிகில் பட நடிகை, யார் அவர் தெரியுமா\nகவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை நடித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. Kavin New Movie Heroine : தமிழ் சினிமாவில் நடிகராகவும் தொகுப்பாளராகவும் சின்னத்திரை நடிகராகவும் வலம் வருபவர் கவின். ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் இருந்து...\nநான் தற்கொலை முயற்சி செய்யல.. பிக் பாஸில் நடந்ததை மேடையில் புட்டு புட்டு வைத்த...\nநான் செய்தது தற்கொலை முயற்சி அல்ல என மதுமிதா பிக் பாஸில் நடந்த விசயங்களை பேசியுள்ளார். Madhumitha About BB Issue : தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. இவர்...\nஐயோ நான் உங்க வீட்டு நாயா இருக்க கூடாதா.. ரைசா வெளியிட்ட போட்டோவால் ஏங்கி...\nஐயோ நான் உங்க வீட்டு நாயா இருக்க கூடாதா என ரைசா வெளியிட்ட போட்டோவால் ஏங்கி வருகின்றனர் ரசிகர்கள். Bigg Boss Raiza Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/others/03/209466", "date_download": "2020-05-31T23:35:49Z", "digest": "sha1:FLWKH7ADIJ6KIW5XUWRBVWYAXHFRWDPK", "length": 6308, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இன்று சர்வதேச யானைகள் தினம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்று சர்வதேச யானைகள் தினம்\nஉலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 12ல் கொண்டாடப்படுகிறது.\nஇந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும்.\nஇன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன.\nஇந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.\nஅந்தவகையில் யானைகள் தினம் குறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.\nமேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/how-tap-into-tonights-romantic-divinely-inspired-pisces-new-moon-328049", "date_download": "2020-06-01T00:06:26Z", "digest": "sha1:CI74T3CS43KAFC4LGQT4LHKSA67GTZKX", "length": 25277, "nlines": 83, "source_domain": "ta.transformationspamd.com", "title": "இன்றிரவு காதல், தெய்வீக ஈர்க்கப்பட்ட மீனம் அமாவாசைக்குள் தட்டுவது எப்படி", "raw_content": "\nஇன்றிரவு காதல், தெய்வீக ஈர்க்கப்பட்ட மீனம் அமாவாசைக்குள் தட்டுவது எப்படி\n1. அனைத்து நம்பிக்கையையும் நிறுத்துங்கள்.\n2. தெய்வீக வழிகாட்டுதலுக்கு திறந்திருங்கள்.\n3. பிற்பட்ட வாழ்க்கையை ஒப்புக் கொள்ளுங்கள்.\n4. உங்கள் வாழ்க்கையை ஒரு கலைப் படைப்பாக வாழ்க.\n5. வெறுக்க வேண்டாம் ... தியானியுங்கள்.\n6. கற்பனை விடுமுறைக்கு செல்லுங்கள்.\n7. சுத்தமான தண்ணீருக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும்.\n8. ஆரோக்கியமான எல்லைகளை அமைக்கவும்.\nமீனம் அமாவாசை ஆகஸ்ட் 26, 2018 அன்று ப moon ர்ணமியுடன் முடிவடையும் ஒரு கவிதை, காதல் மற்றும் தெய்வீக ஈர்க்கப்பட்ட சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. உங்கள் உணர்ச்சிகளில் மூழ்கி விடுங்கள்: இந்த சக்திவாய்ந்த மூன் பீம்கள் ஒரு தியான பயிற்சி, பத்திரிகை அல்லது இலவசத்தைத் தொடங்க ஒரு நட்சத்திர நேரத்தைக் குறிக்கின்றன. - மீனம் களத்தில் வரும் இசை, நடனம் போன்றவற்றை எழுதுங்கள், கற்றுக் கொள்ளுங்கள் அல்லது கலைகளில் முழுக்குங்கள். ஆனால் முதல் பயணத்திலேயே அதை ஆணி போடாவிட்டால் சோர்வடைய வேண்டாம். பயிற்சி சரியானது மீனம் கடல்களை நிர்வகிப்பதால், மீனம் அமாவாசை கீழே உள்ள ஆழத்தில் மறைந்திருப்பதை வெளிப்படுத்தக்கூடும். எல்லா விலையிலும் மறுப்பை (ஒரு பிசியன் வீழ்ச்சி) தவிர்க்கவும். உண்மையில் குணமடைய ஒரே வழி உண்மையில் சமாளிப்பதே, அது சிலருக்கு வேதனையாக இருக்கும்.\nமீனம் என்பது ராசியின் 12 வது மற்றும் இறுதி அறிகுறியாக இருப்பதால், இந்த அமாவாசை இனி நமக்கு சேவை செய்யாததை விட்டுவிட உதவுகிறது. உங்கள் உணவை சுத்தம் செய்ய அல்லது அடித்தளத்தை குறைக்க தயாரா இந்த சந்திர லி��்ட் அத்தகைய திட்டங்களை இயக்கத்தில் பெற முடியும். மீனம் அமாவாசையின் ரசவாதம் மற்றும் ஆன்மீகவாதத்தைத் தட்டக்கூடிய சில வழிகள் கீழே உள்ளன:\n1. அனைத்து நம்பிக்கையையும் நிறுத்துங்கள்.\n\"யதார்த்தம்\" என்பது ஒரு விளக்கக் கருத்தாகும், இது விளக்கத்திற்கு உட்பட்டது என்று அறிவொளி பெற்றவர்கள் (மற்றும் எங்களைப் போன்ற அறிவொளி பெற்றவர்கள்) பரிந்துரைப்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு தெரியும், அதற்கு ஏதாவது இருக்கலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அதன் சார்பியல் கோட்பாடு, யதார்த்தத்தின் கருத்தை அதன் தலையில் திருப்பியது, ஒரு மீனம். (மறைந்த, சிறந்த தத்துவார்த்த இயற்பியலாளர் டாக்டர் ஸ்டீபன் ஹாக்கிங்-ஒரு மகரம் - இந்த வார தொடக்கத்தில் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளில் இறந்தார், அதுவும் பை நாள்.)\nஐன்ஸ்டீன், ஹாக்கிங் மற்றும் கலிலியோ கூட செய்ததைப் போலவே, மீனம் அமாவாசை தூரம் மற்றும் நேரம் போன்ற நேரியல் கருத்துக்களை கேள்வி கேட்க ஊக்குவிக்கிறது. நீங்கள் சலிப்படையும்போது, ​​ஒரு மணிநேரம் வாழ்நாள் போல் உணர்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்கள் - ஆனால் நீங்கள் \"மண்டலத்தில்\" இருக்கும்போது அது மிக விரைவாக பறக்கிறது மீனம் அமாவாசை குவாண்டம் சிந்தனைக்கு மாற நம்மைத் தூண்டுகிறது, அங்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டதை விட நெகிழ்ச்சி மிக்கது - மற்றும் நம் விருப்பப்படி வளைந்து கொடுக்கலாம். மீனம் அமாவாசை, ஒருவேளை-ஒருவேளை-நாம் அறிந்திருப்பது ஒரே சாத்தியம் அல்ல என்று கருதுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.\n2. தெய்வீக வழிகாட்டுதலுக்கு திறந்திருங்கள்.\nசில வழிகளில், ஒரு கட்டுப்பாட்டு குறும்பு இருப்பது மனித நிலையின் ஒரு பகுதியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, மீனம் என்பது சரணடைதல் மற்றும் வெளியீட்டின் நட்சத்திர அறிகுறியாகும். இந்த உள்ளுணர்வு அடையாளத்தின் எழுத்துப்பிழையின் கீழ், நாம் அனைவரும் உருவக ரீதியான பிரபஞ்சத்தை ஒப்படைப்பது நல்லது - இது நம்முடைய மரண மனம் ஒன்றிணைக்கக் கூடிய திட்டத்தை விட சிறந்த திட்டத்தைக் கொண்டிருக்கலாம். விஷயங்கள் யு-டர்ன் எடுக்கும்போது அல்லது பெயரிடப்படாத பாதையில் செல்லும்போது, ​​வெளியேற வேண்டாம். அதற்கு பதிலாக, \"ஹ்ம்ம்\nஇந்த நிகழ்வுகளின் மாற்றத்திலிருந்து நான் என்ன கற்ற��க் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா \"உங்கள் ஆர்வத்தை விட உங்கள் ஆர்வத்தை வழிநடத்தட்டும். நிறுத்துங்கள், இசைக்குச் செல்லுங்கள் மற்றும் ஓட்டத்தில் செருகவும். நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள்\n3. பிற்பட்ட வாழ்க்கையை ஒப்புக் கொள்ளுங்கள்.\nஇராசியின் இறுதி அடையாளமாக, பிசியன் ஆற்றல் பெரும்பாலும் ஒரு உருவக மரணத்துடன் சமப்படுத்தப்படுகிறது-அதனால்தான் இந்த அடையாளத்தின் கீழ் பிறந்த பலர் \"பழைய ஆத்மாக்கள்\" மறுபுறம் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர். மீனம் என்பது மறுபிறவி மற்றும் பிற்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அனிதா மூர்ஜானியின் இறப்பு எனக்கு இருக்க வேண்டும்: புற்றுநோயிலிருந்து இறப்புக்கு அருகில் இருந்து உண்மையான குணப்படுத்துதலுக்கான எனது பயணம். சோகமான சூழ்நிலைகள் காரணமாக ஒரு நண்பரை இழந்தபோது, ​​இந்த பெண்ணின் சுயசரிதை கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தோம்.\n4. உங்கள் வாழ்க்கையை ஒரு கலைப் படைப்பாக வாழ்க.\nஉங்கள் தலைமுடியைத் துலக்குவது முதல் மின்னஞ்சல் எழுதுவது போன்ற அனைத்தையும் நீங்கள் ஒரு கலைப் படைப்பாகக் கருதினால் என்ன செய்வது ஒவ்வொரு விழித்திருக்கும் தருணத்திலும் நீங்கள் எந்த வகையான மரியாதை, கண்ணியம் மற்றும் தெய்வீகத்தை கொண்டு வர முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கிருபையின் உண்மையான நிலையில் இருப்பீர்கள். எனவே இங்கே ஒரு மீனம் அமாவாசை யோசனை: இதை இரண்டு வாரங்களுக்கு ஒரு பரிசோதனையாக முயற்சி செய்து, உங்கள் வாழ்க்கை அனுபவம் எவ்வாறு மாறத் தொடங்குகிறது என்பதைப் பாருங்கள். ஒரு முணுமுணுப்பு வேண்டுமா ஒவ்வொரு விழித்திருக்கும் தருணத்திலும் நீங்கள் எந்த வகையான மரியாதை, கண்ணியம் மற்றும் தெய்வீகத்தை கொண்டு வர முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கிருபையின் உண்மையான நிலையில் இருப்பீர்கள். எனவே இங்கே ஒரு மீனம் அமாவாசை யோசனை: இதை இரண்டு வாரங்களுக்கு ஒரு பரிசோதனையாக முயற்சி செய்து, உங்கள் வாழ்க்கை அனுபவம் எவ்வாறு மாறத் தொடங்குகிறது என்பதைப் பாருங்கள். ஒரு முணுமுணுப்பு வேண்டுமா 100 நாள் திட்டம் போன்ற ஒரு சமூக ஊடக சவாலில் பங்கேற்கவும், அங்கு நீங்கள் உங்கள் சொந்த கலைப்படைப்புகளை இன்ஸ்டாகிராமில் தினசரி ஹேஷ்டேக்குடன் இடுகிறீர்கள்.\nஅல்லது கலைஞரின் அசாதாரணமான மைக்கேலேஞ்சலோ-மார்ச் 6, 1475 இல் பிறந்த மீனம். அவர் ஏழு ஆண்டுகள் அதிசயங்களில் ஒன்றான சிஸ்டைன் சேப்பலின் பிரமிக்க வைக்கும் உச்சவரம்பை வரைவதற்கு நான்கு ஆண்டுகள் செலவிட்டார். அவரது வாழ்நாளில், மைக்கேலேஞ்சலோ ஐல் டிவினோ (\"தெய்வீக ஒருவர்\") என்று அழைக்கப்பட்டார். பூமிக்கும் தெய்வீகத்திற்கும் இடையிலான முக்காடு மீனம் பரலோக செல்வாக்கால் மெலிந்து போவதால், பிஸியன் எவ்வளவு. எந்த ஆவி அல்லது சக்தி அவரை இத்தகைய சிறப்பிற்கு இட்டுச் சென்றது உருவக வண்ணப்பூச்சுகளின் உங்கள் சொந்த பதிப்பைத் தேர்ந்தெடுத்து கண்டுபிடிக்கவும்.\n5. வெறுக்க வேண்டாம் … தியானியுங்கள்.\nமீனம் ஆழ் மனநிலையை ஆளுகிறது, மேலும் மேலும், மூளை விஞ்ஞானிகள் தியானத்தின் மூலம் உங்களைப் பராமரிப்பதன் அதிர்ச்சியூட்டும் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த யோசனை மிரட்டுவதாகத் தோன்றலாம் (வேறொருவரின் \"ஓம்\" உன்னுடையதை விட உயர்ந்த அதிர்வைக் கொண்டிருக்கிறதா) அல்லது எரிச்சலூட்டுகிறது (நான் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா) அல்லது எரிச்சலூட்டுகிறது (நான் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா), நீங்கள் 10 நாள் அமைதியாக ஓட வேண்டியதில்லை அதிர்ச்சி தரும் நன்மைகளை அடைய பின்வாங்கவும். அதிலிருந்து வெகு தொலைவில். தியானம் வெறுமனே நீங்கள் உட்கார்ந்து உங்கள் சுவாசத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஓரிரு குறுகிய நிமிடங்கள் கூட.\n6. கற்பனை விடுமுறைக்கு செல்லுங்கள்.\nகடைசியாக சில மணிநேரங்களின் தடத்தை நீங்கள் எப்போது இழந்தீர்கள், உங்கள் விருப்பங்களைப் பின்பற்ற அனுமதிக்கிறீர்களா தெய்வீக ஈர்க்கப்பட்ட அலை சவாரி செய்ய பகற்கனவு மீனம் உங்களை ஊக்குவிக்கிறது. ஒரு இசைக்கருவி அல்லது வாட்டர்கலர்களைக் கொண்டு டிங்கரிங் செய்வது, ஒருவருக்கு முன்கூட்டியே நடன விருந்து வைத்திருப்பது, அல்லது பூட்டிக்குகள் வழியாக வாசனை, பெஸ்போக் பைகள் மற்றும் காமத்திற்கு தகுதியான காலணிகள் (கவர்ச்சியான மீனம் கால்களை ஆளுகிறது) ஆகியவற்றைச் சோதித்துப் பார்ப்பது, மீனம் அமாவாசை உங்களை ஊக்குவிக்கிறது உத்வேகத்தைப் பின்தொடர்ந்து, அது உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பாருங்கள்.\n7. சுத்தமான தண்ணீருக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும்.\nமீனம் பெருங்கடல்களையும் கடல்களையும் ஆட்சி செய்வதால், இந்த அமாவாசை நமது கிரகத்தின் நீரைப் பாதுகாக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீரைப் பெறமுடியாது. வீட்டிலுள்ள நம்மில் பலர் நமக்குத் தேவையானதை விட அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது, எனவே நீங்கள் பல் துலக்குவதும், முடிந்தவரை சமையலறையில் தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவதும் குழாயை இயக்காதது குறித்து கூடுதல் முனைப்புடன் இருங்கள். நமது பெருங்கடல்கள் முன்னெப்போதையும் விட மாசுபட்டுள்ளதால், வீட்டுக் குப்பைகளை வெட்டுவது கூட உதவும். மீனம் அமாவாசையில், நீங்கள் ஒரு காரணத்துடன் தொடர்பு கொண்டாலும் அல்லது அறக்கட்டளை பிரச்சாரத்தில் சேரினாலும் அதை மாற்ற நடவடிக்கை எடுக்கவும்.\n8. ஆரோக்கியமான எல்லைகளை அமைக்கவும்.\nமீனம் அமாவாசையில், ஆரோக்கியமான எல்லைகள் மிக முக்கியமானவை. செயல்பாட்டில் நாம் சோர்வடைந்தால் கொடுப்பது தாராள மனப்பான்மையின் உண்மையான செயல் அல்ல. அந்த நச்சு உறவுகளை விரைவாகவும் விரைவாகவும் துடைக்கவும், ஏனென்றால் இரண்டாவது முறையாக எரிக்கப்படுவது வேதனைக்குரியதல்ல. மீனம் என்பது ஆழ் மற்றும் மாயைகளின் கிரகமான நெப்டியூன் ஆளப்படுவதால், வாழ்க்கை இந்த மாய எழுத்துப்பிழையின் கீழ் ஒரு கனவு மட்டுமே. மீனம் அமாவாசை கேள்வி எழுப்ப சரியான வாய்ப்பை அளிக்கிறது, நாம் செய்த ஒவ்வொரு அனுமானத்தையும் பற்றி.\nமேலும் ஜோதிட நுண்ணறிவுகளுக்கு தயாரா 2018 க்கான உங்கள் முழுமையான வழிகாட்டி இங்கே.\nஉங்கள் உடலைக் குணப்படுத்துவதற்கும், நோயைத் தடுப்பதற்கும், உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கும் உணவின் சக்தியை எவ்வாறு திறப்பது என்பது பற்றி மேலும் அறிய நீங்கள் தயாரா ஊட்டச்சத்து நிபுணர் கெல்லி லெவெக் உடன் எங்கள் இலவச வலை வகுப்பிற்கு இப்போது பதிவுசெய்க.\nவிலக்குதலுடன் என்ன ஒப்பந்தம் + நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்\nஉங்கள் மறைவை எவ்வாறு வழங்குவது இறுதி குறைந்தபட்ச ஒப்பனை\nபச்சை நிறமாக செல்வது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது\nஅல்டிமேட் நைட் டைம் வழக்கமான இந்த ஒரு விஷயம் ஏன் தேவை\nC 1 ஐ விட குறைவான 10 குடல்-குணப்படுத்தும் உணவுகள்\nஉங்கள் வாழ்க்கை பாதையை கண்டுபிடிக்க 60 விநாடி எண் கணித வினாடி வினா\nஇந்த வாரம் ஒரு முக்கிய போக்குவரத்து வருகிறது. இங்கே உங்கள் ஜாதகம்\nபாடி ஷேமர்களுக்கான பதில்களுக்கு ஒரு நிலையான வரவேற்பைப் பெற வேண்டிய 18 பெண்கள்\nசரியான வழியில் நுரையீரலை எப்படி செய்வது என்பது இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:28:48Z", "digest": "sha1:QDX6P44WEO66NM7HLSED64BIOOGBRQRH", "length": 10461, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்னாப்டீல் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஸ்னாப்டீல் மேளா.. வாங்கம்மா வாங்க.. வேண்டியதை வாங்குங்க.. செம தள்ளுபடி.. அசத்தல் ஆஃபர்கள்\nடெல்லி : திருவிழா காலம் என்றாலே சில்லறை விற்பனை படுஜோராக இருக்கும், அதிலும் குடும்பத்துடன் சென்று வாங்குவதில் அப்படி ஒர் ஆர்வம் இருக்கும். அதிலும் ...\nஇ-காமர்ஸ் துறையில் மீண்டும் போர்.. புதிய திட்டங்களுடன் மீண்டு வருகிறது ஸ்னாப்டீல்\nஒரு நேரத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக இருந்து வந்த ஸ்னாப்டீல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இடையிலான போட...\nஆன்லைனில் நீங்கள் வாங்கும் பெரும்பாலானவை போலி தான்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்..\nஇந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் மக்கள் மத்தியில் அதிகளவில் பரவியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வ...\nபிளிப்கார்ட், அமேசானில் இனி அதிக தள்ளுபடிகள் கிடைக்காது.. வருமான வரித்துறையின் செக்..\nஇந்தியாவில் இருக்கும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உட்பட அனைத்தும், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கத்தில் மார...\nவிதிகளை மீறி வர்த்தகம் செய்யும் அமேசான், பிளிப்கார்ட்..\nநாட்டின் முன்னணி ஈகமார்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சமீபத்தில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. இதில் பல குறைப்பாடுகள் இரு...\nபிக் பஜார்க்கு அமேசான் வைக்கும் டைம்பாம்.. தீபாவளிக்கு வெடிக்கும்..\nஇந்திய சந்தையில், அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இறங்கியதன் மூலம் ஈகாமர்ஸ் துறையில் கொடிகட��டி பறந்த பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் வர்த்தக ரீதியி...\n80 சதவீத ஊழியர்களை துரத்தி அடிக்கும் ஸ்னாப்டீல்..\nஇந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் தனது நிறுவனத்தில் மீன்உ ஒரு மிகப் பெரிய ஊழியர்களைப் பணி நீக்கத்தினைச் செய்ய இருக்...\nபிளிப்கார்டின் 6,000 கோடி டீலுக்கு அடிபணிந்தது ஸ்னாப்டீல்\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகப் போட்டி நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்...\nஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க பிளிப்கார்டின் 6,000 கோடி டீல்..\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகப் போட்டி நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்...\n90 சதவீத தள்ளுபடி.. வருகிறது பிளிப்கார்ட்-இன் 'பிக் 10 சேல்'..\nஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தால் எப்படி ஒட்டுமொத்த டெலிகாம் துறையே களங்கிப்போனதோ, அதேபோல் அமேசான் நிறுவனத்தின் மூலம் ஈகாமர்ஸ் துறையும் ஆடிப்போனது....\nஸ்னாப்டீலை வளைத்து போட பிளிப்கார்ட்டின் 1 பில்லியன் டாலர் ஆஃபர்..\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஒரு வருடமாகப் பல சிக்கல்களைச் சந்தித்து வரும் ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்க 1 பில்லிய...\nஇதற்கு பெண்களை விட ஆண்கள் தான் அதிக வாடிக்கையாளர்களாம்.. புதிய கூத்து..\nஇந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு, நாம் கடைகளில் வெளிப்படையாக வாங்க முடியாத பல பொருட்கள் தற்போது எளிமையாக யாருக்கும் தெரியாமல் ஆசால்டாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace/peen-10003066?page=18", "date_download": "2020-05-31T21:47:57Z", "digest": "sha1:GJETD7D2546T6GR5RPLGOSKCC56GQVQR", "length": 12822, "nlines": 207, "source_domain": "www.panuval.com", "title": "பெண் - Peen - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , பெண்ணியம்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெண் - பிரபஞ்சன் : (பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம் )\nபெண் விடுதலைக் குறித்து,நான் ஏன��� கவலைப்படுகிறேன்.என் விடுதலை பற்றி கவலைப்படுவதால்,பெண் விடுதலை இன்றி,ஆண் விடுதலை இல்லை.இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான.சமூக அடிமைத்தனம்,பொருளாதார அடிமத்தனம் என்பவைகளே அவைகள்.இங்கு பெண் ஒவ்வொருத்தியும் சமூக அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளுக்கு அடிமைப்பட்டுள்ளாள்.இந்த மூன்று அடிமை விலங்குகளும் ஒருநாள் இற்று விழவேப் போகின்றன.ஒரு புரட்சி தோன்றும்.சகல ஆபாசங்களையும் சகல அடிமைத் தனங்களையும் சகல பிற்போக்குச் சக்திகளையும் அந்தப் புரட்சித் தீ மென்று தின்னும்.இது சத்தியம்.\nபிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்ப..\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்: சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...\nராமாயணம்-பிரபஞ்சன்:வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை , கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழ..\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதி..\nஎங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை\nஎங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கைஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும், துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆல..\nபிரதியின் நிர்வாணம்( சிறுகதைகள்) - லைலா எக்ஸ் : உள்ளே...வன்மம்.ஜெர்சி கனவுகள்.பிரதியின் நிர்வாணம்.கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது.பதின்மம் * உட..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nதமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ..\nபத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்..\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை பட..\nஎன் வானம் நான் மேகம்\nஎன் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19554", "date_download": "2020-05-31T23:34:12Z", "digest": "sha1:JKKU74KLMSMNEBOTLBWFHHJWJRCLXNJT", "length": 8048, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "வல்லரசுகளின் தாளத்தில் கூட்டமைப்பு ஆடுகின்றது: கஜேந்திரகுமார்! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nவல்லரசுகளின் தாளத்தில் கூட்டமைப்பு ஆடுகின்றது: கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்ட���பர் 31, 2018நவம்பர் 7, 2018 இலக்கியன்\nபிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் என்பதை ஏற்றுக் கொண்டே அவர் வீடு சென்று சந்தித்துள்ளார்.\nதனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கும், உபகுழுக்களின் தலைவர் பதவியினை பாதுகாத்துக் கொள்வதற்கும், ஏனைய சலுகைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவசரமாக சம்பந்தன் மஹிந்தவைச் சந்தித்தார் என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.\nவல்லரசு நாடுகள் தமக்கு எச்சரிக்கை செய்துள்ள நிலையில்தான் தமது பிழையினைத் திருத்தி தமிழ் மக்களுக்கு காண்பிப்பதற்காகவே அவசரமான ஒரு அறிக்கையினை கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.\nமஹிந்த ராஜபக்ஷவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தேடிச் சென்று சந்தித்து நிபந்தனைகளை முன்வைக்க, மஹிந்தவைப் பிரதமராக தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.\nஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே சந்தித்தோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் அறிக்கை விடுவது நாடகத்தின் ஒரு பகுதியே ஆகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ஏன் சம்பந்தர் வீட்டிற்கு செல்லவில்லை\nசமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன் – ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்க���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10573", "date_download": "2020-05-31T23:22:37Z", "digest": "sha1:PVXMIB7CHJWBIO4J4P6CO6JMBSQV4RJJ", "length": 20527, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "தங்கம் 3 – தங்க விலை ஏற்றம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\n1990இல் தங்கத்தின் விலை என்ன தெரியுமா\n2012 இல் அதன் விலை என்ன தெரியுமா\n21500 ரூபாய் வரை வந்தது.\nசென்ற வருடத்தைய விலை ஏற்றத்தை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒரு வாரத்திலேயே ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும். இப்போது வெள்ளைத் தங்கம் என்று சொல்லப்பட்ட மிக அதிக விலை கொண்ட பிளாடினத்தின் விலையை விடவும் தங்க விலை அதிகம்.\nதற்போது பல்வேறு வங்கிகளும் தங்கக் கணக்கில் சேமிக்குமாறு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லி வருகிறார்கள். இது பயனுள்ளதா\n2010 செப்டம்பர் மாதம், நானும் வங்கிக் கணக்கிலேயே தங்கத்தை வாங்கவும் விற்கவும் ஆரம்பித்தேன். நான் வாங்கும் போதெல்லாம் குறைந்து விடும். பிறகு சிறிது காலம் பொறுத்து நான் வாங்கிய விலைக்கு சற்றே மேலே தங்கம் விலை வந்ததுமே, பயந்து கொண்டே விற்பேன். ஆனால் அதற்குப் பிறகு திடீரென்று ஒரேயடியாக விலை கூடிவிடும். என்னுடைய ராசி அப்படி இருந்தது. அதிக லாபம் பார்க்க வெகு நாட்கள் காக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.\nநீங்களும் தங்கத்தை வாங்கி விற்க முயலலாம். இன்றைய நிலைமையில் கணிசமான லாபத்தை நிச்சயம் சம்பாதிக்கலாம். ஆனால் தங்கத்தைப் பற்றி பேசும் பொருளாதார வல்லுநர்கள், இந்தக் காகிதத் தங்கத்தை விடவும், தங்கத்தை உலோகப் பொருளாக வைப்பதே உசிதம் என்று கூறி வருவதை அறிந்த காரணத்தால், தங்கத்தை கடைகளில் சென்று வாங்கிச் சேமிப்பது அதிக லாபத்தைத் தரும் என்று நான் எண்ணுகிறேன்.\nசரி இத்தகைய தங்கத்தில் எக்கத்தப்பான விலை ஏற்றத்தின் முக்கிய காரணகர்த்தை யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா\n2007இல் சீனா மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்தி தங்க உற்பத்தியில் முதலிடம் பெற்றது. அன்றிலிருந்து தங்கம் வாங்குவதிலும், தங்கத்தில் முதலீடு செய்வதிலும் அவர்கள் தயக்கமே காட்டவில்லை. சீன மக்களின் தங்கத்தின் மேலுள்ள அதிக விருப்பமே, தற்போதைய தங்கத்தின் ராக்கெட் வேக விலை உயர்விற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.\nஅமெரிக��காவின் கடன் விகிதம் கூடக் கூட, பணத்தின் மேல் இருக்கும் மதிப்புக் குறைந்து, தங்கம், வெள்ளி, பிளாடினம் போன்ற உலோகங்களின் மேல் நம்பிக்கை அதிகமாகிவிட்டது. தங்களுடைய பணத்தைச் சேமிக்க, தங்கம் வாங்கிச் சேமிக்கும் முறையை பலரும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்தது. அதனால் விலையும் அதிகரித்து விட்டது.\nசீனாவின் சென்ற ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் உற்பத்தி 3.67 சதவீதம் அதிகரித்து, 132.02 டன்கள் ஆகியுள்ளது என்று சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புள்ளிவிவரத்தைத் தருகிறது.\nசீனாவில் இருக்கும் சொத்து நிர்வாகிகள் பலரும், தங்கத்திலும் இதர மதிப்புற்ற உலோகங்களிலும் முதலீடு செய்யும் நிதி நிறுவனங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். பத்திரமாக சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். சீனாவில் மட்டும் ஐந்து நிறுவனங்கள் இதைச் செய்ய உரிமங்களைப் பெற்றுள்ளன. இதனால் 2011 முதல் காலாண்டில், சீனா உலகின் தங்க முதலீட்டில் முதலாவதாக ஆனது. லையன் பண்டு மேனேஜ்மென்ட் கம்பெனி முதன்முதலில் வெளிநாட்டுத் தங்க எக்சேன்ஜ் டிரேடட் பண்டு என்று கூறப்படும் பரிமாற்ற வணிக நிதியில் 495 மில்லியன் (10 இலட்சம் – 1 மில்லியன்) அமெரிக்க டாலர்களை; செய்தது. இதற்கு முன் சீனாவில் இத்தகைய நிதிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலீட்டுத் தேவை இந்தச் சமயத்தில் இரட்டிப்பு ஆகி 90.9 மெட்ரிக் டன் ஆனது.\nநாணயங்கள் தங்கக் கட்டிகள் விற்பனையில் இந்தியாவையும் சீனா முந்தியது என்று உலகத் தங்கக் குழுமம் வெளியிட்டது. 2010இல் மட்டும் தங்க நுகர்வு 141.9 டன் உயர்ந்து, முந்தைய ஆண்டை விட 94 சதவீதம் கூடியது.\n2010இல் உலக அளவில் 3.8 சதவீத உயர்வோடு தங்க உற்பத்தி 2689 டன் ஆனது. பண வீக்கத்திலிருந்து தப்பிக்க இந்தத் தங்க முதலீடு உதவும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.\nசீனாவில் தங்கத்தை அடகு வைத்தவர்கள், அதை திருப்ப மிகவும் ஆவலுடன் செல்கின்றனர். தங்கத்தின் விலை ஏற ஏற, அவர்கள் கடனுக்கு வைத்திருந்த விலையை ஒப்பீடு செய்தால், லாபம் கிட்டும் என்ற நோக்கில் தங்கத்தை திருப்ப முயல்வதாக அடகுக் கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.\nதங்கத்தின் தூய்மையை கேரட் என்று சொல்வர். 24 கேரட் சொக்கத் தங்கம். சீனாவிலும் ஹாங்காங்கிலும் சொக்கத் தங்கத்திலான நகைகள் கிடைக்கின்றன. 18 கேரட் என்பது 1000இல் 24கில் 18 பங்கு – 750 மென்மைத்தன்மை கொண்டது.\nஅதில் 999.9 அல்லது 995 மென்மைத்தன்மைகளும் உண்டு.\nதற்போது சீனாவில் 99.99 சொக்கத் தங்கத் தர நிர்ணயம் உள்ளது. இதற்கு அடுத்து மேலும் சொக்கத் தங்கம் 99.999ஐ சீனா புகுத்தியுள்ளது. மிகவும் சுத்தமான தங்கம் மிகவும் நவீன தொழில்களில், விமானத் தொழிலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது அது சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். நடக்கவுள்ள ஷென்சென் நகைப் பொருட்காட்சியில் 99.999 தங்கக் கட்டியைப் பார்வைக்கு வைக்க உள்ளனர்.\nசீனாவிடம் உள்ள தங்கத்தில் 53 சதவீதம் தங்க நகைகள்.\nசீனாவின் யுவான் மதிப்பில் தங்க விலை அதிகம் இருப்பதால், சீனர்கள் பலரும் ஹாங்காங் வந்து தங்க நகைகளையும் தங்கக் கட்டிகளையும் வாங்கிச் செல்கின்றனர்.\nஇத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளில் ஏற்படும் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளின் காரணமாகவும், தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nதங்கத்தின் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் ஏறிய காரணத்தால் இன்று தங்கத்தை துணைப் பிணையமாக (கொலட்டரல் செக்கியூரிட்டி) உலகத்தின் பல வங்கிகள் அங்கரித்துள்ளன.\nபரிமாற்ற வணிக நிதியம் (புழடன நுவுகு – நுஒஉhயபெந வசயனநன கரனெ) என்ற வைப்பு நிதிகள் பல வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் போட்டிப் போட்டிக் கொண்டு காகிதத் தங்கத்தை வாங்கி வருகின்றனர்.\nSeries Navigation புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்���ுரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nPrevious Topic: புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012\nNext Topic: சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nAuthor: சித்ரா சிவகுமார், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jindunlaobao.com/ta/thicken-nylon-shell-pvc-dots-coated-gloves.html", "date_download": "2020-06-01T00:02:15Z", "digest": "sha1:7UJAIMXDJZHQ3ZBOH75SOBR3Y5GK4OOX", "length": 12231, "nlines": 231, "source_domain": "www.jindunlaobao.com", "title": "", "raw_content": "நைலான் ஷெல் பிவிசி புள்ளிகள் பூசிய கையுறைகள் தடிமனாக - சீனா Gaomi JunYi தொழிலாளர் பாதுகாப்பு தயாரிப்புகள்\nநீங்கள் வரவேற்கிறோம் Gaomi பெருநகரம் JunYi தொழிலாளர் பாதுகாப்பு தயாரிப்புகள் கோ., லிமிட்டெட்.\nமரப்பால் பூசிய சுருங்கி கையுறைகள்\nமரப்பால் பூசிய சுருங்கி கையுறைகள்\nமரப்பால் பூசிய சுருங்கி கையுறைகள்\nசாம்பல் நைலான் பச்சை பிவிசி பூசிய பிவிசி நுரை பூச்சு கையுறைகள்\nகருப்பு பாலியஸ்டர் ஷெல் கருப்பு PU பூசிய கையுறைகள்\nகருப்பு ஷெல் கருப்பு PU பூசிய கையுறைகள்\nவெள்ளை ஷெல் வெள்ளை PU பூசிய கையுறைகள்\nசாம்பல் ஷெல் சாம்பல் PU பூசிய கையுறைகள்\n42g கருப்பு ஷெல் கருப்பு nitrile பூசிய கையுறைகள்\nநைலான் ஷெல் பிவிசி புள்ளிகள் பூசிய கையுறைகள் தடிமனாக\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nJunyi 13G நைலான் ஷெல் பிவிசி புள்ளிகள் பூசிய கையுறைகள் தடிமனாக\nபொருளின் பெயர் நைலான் ஷெல் பிவிசி புள்ளிகள் பூசிய கையுறைகள் தடிமனாக\nபூசிய நுண் பிவிசி புள்ளிகள்\nலீனியர் நைலான் ஷெல் தடிமனாக\nவகை அல்லாத களைந்துவிடும் பயன்படுத்த\nதொடர் பிவிசி புள்ளிகள் தொடர்\nஎடை ஜோடி ஒன்றுக்கு 30-35g\nபேக்கிங் டஜன் ஒன்றுக்கு 12pairs, அட்டைப்பெட்டி ஒன்றுக்கு 120pairs\nதோற்றம் Gaomi பெருநகரம் சாங்டங் மாகாணத்தில் சீனா\nசெயல்பாடு அணிய எதிர்ப்பு, சறுக்கல் எதிர்ப்பு\nபயன்பாட்டைச் கார் பராமரிப்பு, இயந்திரங்கள், ஒப்படைத்தது, இயக்கி\nமுந்தைய: டி / C ஷெல் பிவிசி புள்ளிகள் பூசிய கையுறைகள்\nஅடுத்து: சாம்பல் ஷெல் சாம்பல் PU பூசிய கையுறைகள்\n5kv உயர் மின்னழுத்த காப்புப் கையுறைகள்\nஎதிர்ப்பு வெட்டு எந்திரவியல் தாக்கம் பாதுகாப்பு Hppe கையுறைகள்\nபிளாக் தொழிற்சாலை ரப்பர் கையுறையால்\nகிளாஸ் 0 உயர் மின்னழுத்த காப்புப் கையுறைகள்\nஇரட்டை பக்கங்களிலும் Pvc புள்ளியிட்ட\nமின் சாங்டங் ரப்பர் கை கையுறைகள்\nவெப்ப எதிர்ப்பு தினம் கையுறைகள்\nஹெவி டியூட்டி வேலை கையுறைகள் Pvc புள்ளியிட்ட\nஉயர்தர அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு கையுறைகள்\nஉயர் தர வெள்ளை கையுறைகள் பருத்தி Pvc புள்ளியிட்ட\nஉயர் மின்னழுத்த காப்புப் கையுறைகள்\nநீண்ட Pvc புள்ளி கையுறைகள்\nசிலிகான் கை மைக்ரோவேவ் ஓவன் பயன்பாட்டு கையுறைகள்\nபு கையுறையால் மற்றும் PVC புள்ளிகள் பாம் கையுறையால்\nPvc Doteed பருத்தி கேன்வாஸ் பின்னிவிட்டாய்\nPvc Doteed பருத்தி கேன்வாஸ் பின்னிவிட்டாய் பாதுகாப்பும் வேலை கையுறைகள்\nPvc புள்ளியிட்ட பருத்தி கையுறைகள்\nPvc புள்ளியிட்ட பருத்தி பாதுகாப்பும் கையுறைகள்\nPvc புள்ளியிட்ட பு கோடட் கையுறைகள்\nபிவிசி புள்ளியிட்ட பாதுகாப்பும் கையுறைகள்\nPvc புள்ளியிட்ட பாதுகாப்பும் வேலை கையுறைகள்\nPvc புள்ளியிட்ட வேலை கையுறைகள்\nPvc புள்ளியிட்ட வேலை கையுறைகள்\nPvc புள்ளி உடன் பாதுகாப்பும் கையுறைகள்\nசரம் நிட் Pvc புள்ளி வேலை கையுறைகள்\nவெள்ளை வேலை Pvc புள்ளியிட்ட கையுறைகள்\nஊதா நைலான் ஷெல் கருப்பு மரப்பால் பூசிய சிறிய சுருக்கம் ஊ ...\nமரப்பால் பூசிய சுருங்கி கையுறைகள்\nமரப்பால் பூசிய சுருங்கி கையுறைகள்\n10G டி / C ஷெல் மரப்பால் பூசிய சிறிய சுருக்கம் பூச்சு கையுறைகள்\nமரப்பால் பூசிய சுருங்கி கையுறைகள்\nமுகவரி: NO.2182, Shuguang சாலை (தெற்கு),, Chaoyang தெரு, Gaomi நகரம், வேபபங் நகரம், சாங்டங் மாகாணத்தில், சீனா.\nதிங்கள் - வெள்ளி: 05 மணி வரை 08AM\nச - சன்: 04 மணி வரை 09AM\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/blog-post_502.html", "date_download": "2020-05-31T22:34:42Z", "digest": "sha1:WSZMAKY5BFVSSS5SF4IKUBQHWKEYNLTR", "length": 8691, "nlines": 188, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:புதிய பாடதிட்டம், மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து தேர்வுக்கும் விடை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்தஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வில் இருந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டாலும் அவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7,500 பேர் அதிகமாக உள்ளனர். அவர்களை மற்ற பள்ளிகளுக்கு மாற்ற ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என தனியாக வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் சலுகை வழங்க முடியாது.அதேபோன்று தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க முடியாது. ஸ்மார்ட் கார்டை மாணவர்கள் பஸ் பயணத்திற்கு பயன்படுத்துவது குறித்து, முதலமைச்சரிடம் கலந்தாேலாசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்படும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109332/news/109332.html", "date_download": "2020-05-31T23:56:43Z", "digest": "sha1:C6VP6Y634RSSMPAEY265ZZ5OTUHOQ5MF", "length": 6048, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவில் 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவில் 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றம்…\nஅமெரிக்காவில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு கடையை கொள்ளையடிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் கடைக்காரரை கொலை செய்த பிரான்டன் ஆஸ்டர் ஜோன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\nஇந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து குற்றவாளியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியான நிலையில் கடந்த 36 ஆண்டுகளாக பிரான்டன் ஆஸ்டர் ஜோன்ஸ் இங்குள்ள ஜாக்சன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 12.46 மணியளவில் டாக்டர்கள் மற்றும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் இந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது மரண தண்டனை இது, என்பது குறிப்பிடத்தக்கது.\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109794/news/109794.html", "date_download": "2020-05-31T23:35:32Z", "digest": "sha1:GSB54SE7TMO2UDXAGQBU66DNM5OKWXAQ", "length": 5408, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாகிஸ்தானில் காதல���் தினத்திற்கு தடை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபாகிஸ்தானில் காதலர் தினத்திற்கு தடை..\nஇந்த வருடம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.\nபாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.\nஆனால், ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தின கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம்.\nஇந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.\nஇது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,\nகாதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது.\nஇதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110877/news/110877.html", "date_download": "2020-05-31T23:51:09Z", "digest": "sha1:744GXBPVQDHV4YL3SVZJQKGVTNTGPSWI", "length": 6768, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை கோடரியால் அடித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை..\nமனைவியை கோடரியால் அடித்து கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\nயாழ். மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனத��� மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) வை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.\nமதுபோதையில் தினமும் மனைவியை துன்புறுத்தி வந்த கணவர் சம்பவ தினத்தன்று ஆத்திரம் தாங்க முடியாமல், தனது மனைவியை கோடரியால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளார்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததுடன், பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.\nவிளக்கமறியலில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇவருக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.\nமேற்படி வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=2459", "date_download": "2020-05-31T23:40:49Z", "digest": "sha1:7K73HZC7RD7FYSTKKVG34S5BVTDY6OAD", "length": 48031, "nlines": 75, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமண்ணின் மைந்தர்கள் வளம் - வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் நிலை உதயமாகி விட்டது\nஎம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க, வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை இன்று உதயமாகி விட்டது. இறாலைத் தந்து திமிங்கிலத்தை அறுவடை செய்வதே அவர்கள் குறிக்கோள். நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. காபந்து அரசாங்கத்தினர் கரவாக என்ன செய்வார்கள் என்பதை இருந்து தான் பார்க்க வேண்டுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் இன்று சனிக்கிழமையன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றிருந்தது.\nஅங்கு உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் எனது பதவிக்காலம் முடிந்த பின் நான் பிரசன்னமாகும் முதல்ப் பொதுக்கூட்டம் இது. எனது இவ்வாறான கூட்டமானது ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையில் பிரகடனப்படுத்தியிருக்கும் மரநடுகை மாதக் கூட்டமாக அமைந்திருப்பது சாலச் சிறந்ததே.\nஅதுவும் இந்தக் கூட்டத்தில் தனக்கென, தன் மக்களுக்கென சிறப்பான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கலாநிதி தொல். திருமாவளவன் கலந்து கொள்வது எமக்கெல்லாம் பெருமையைத் தருகின்றது. அவரின் கட்சியின் பெயர்தான் பயம் ஊட்டுவதாக அமைந்தாலும் வளவன் வளமான ஒரு மனிதர் என்று எனக்கு வர்ணிக்கப்பட்டுள்ளார். அவருடன் இரண்டு மணித்தியாலங்கள் இன்று என் வாஸஸ்தலத்தில் வைத்துப் பேசியதில் அதை உணர்ந்து கொண்டேன். அவரை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nமரம் நட்டால் வளர்ந்து பயன் தரும். நான் ஒரு கட்சியை நட்டுள்ளேன். வருங்காலத்தில் அது வளர்ந்து மக்களுக்குப் பயன் தரும் என்று எதிர்பார்க்கின்றேன். வருங்கால இளைய தலைவர்களை அது உருவாக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். அக் கட்சியைப் பாதுகாத்துப் பராமரிக்க மக்களாகிய உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன். இந்தக் கூட்டத்தை அரசியல் கூட்டமாக மாற்ற நான் விரும்பவில்லை. ஆகவே இத்துடன் என் கட்சி பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்கின்றேன்.\nபொதுமக்கள் யாவரும் இணைந்து சுற்றுச் சூழலில் ஆர்வங் காட்டும் இக் கூட்டமானது வருடா வருடம் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அது தொடர்ந்து வருடா வருடம் பயன்தர வாழ்த்துகின்றேன். இவ்வாறான கூட்டங்கள் எம்முள் சுற்றுச் சூழல் சம்பந்தமான விழிப்���ுணர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றேன். மாரி தொடங்கியதும் எங்கும் பசுமையைக் காண்கின்றோம். “வாராதா மழை” என்று வருடம் பூராகவும் ஏங்கி நின்ற புல், பூண்டு, பயிர்கள், மரங்கள் ஆகியன பச்சை நிறம் பூண்டு காட்சி அளிக்கின்றன. ஏன் பறவைகள், ஜந்துக்கள், மிருகங்கள், மனிதர்கள் கூட வரவேற்று நிற்கும் வருடத்தின் இக்காலகட்டந் தான் வருங்கால பசுமைக்கு வித்திடுங் காலம். இப்பொழுது நடப்படுந் தாவரங்கள் மழையின் அனுசரணையுடன் துளிர்க்கத் தொடங்கி விட்டால் பின்னர் தாமாகவே தழைக்கத் தொடங்கி விடுவன. ஆனால் பின்னர் வரும் கோடைகாலத்தில் மழை பெய்யாவிடில் பல மரங்கள் அழிந்து போவதும் உண்டு. அதனால்த்தான் மரங்களை நட்டுப் பாதுகாக்கவும், வளர்க்கவும், அதனூடு எமது சுபீட்சமான வாழ்வைப் பெறவும் மக்களாகிய எமது கடமை என்ன என்பதைப் புரிந்து கொள்ள, இவ்வாறான மரநடுகை நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nவடமாகாண கிழக்குமாகாண மக்களின் அன்றைய நிலை வேறு இன்றைய நிலை வேறு. போரானது மிரட்டுவோரையும், சுரண்டுவோரையும், கரவாகக் கவர்வோரையும் வகைதொகையின்றி எம் மண்ணில் கால் பதிக்க வழி அமைத்துவிட்டது. எம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க, வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை இன்று உதயமாகி விட்டது. இறாலைத் தந்து திமிங்கிலத்தை அறுவடை செய்வதே அவர்கள் குறிக்கோள். நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. காபந்து அரசாங்கத்தினர் கரவாக என்ன செய்வார்கள் என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும்.\nநாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் எமக்கென பல இலட்சம் செலவு செய்வதாகக் கூறி கிடைக்கும் நிதிகளிலே அவர்களின் நிறுவன நிர்வாகத்திற்கே ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் அடித்துக் கொண்டமை நீங்கள் அறியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதற்காக பன்னாட்டுப் பணிகள் இங்கு பரவலாக வேண்டாம் என்று நான் கூறவரவில்லை. பன்னாட்டில் இருந்து பணியாற்ற வந்தோரின் பணி பற்றிப் பரிசீலிக்க எமக்குப் பலம் காணாமல் இருப்பதைக் குறிப்பிடுகின்றேன்.\nஎமது சூழலியல் வளங்களைப் பாதுகாக்கின்ற பணிகளை மத்திய அரசு தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்றது. எமது ச��ழல் வேறுபட்டதொன்று என்பதைத் தெரியாமலேயே, புரியாமலேயே எமது சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை வேற்றான் தான் ஏற்றுக்கொண்டுள்ளான். எமது நில அமைப்பு, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய மாகாணங்களின் நிலப் பண்புகள் பண்பாட்டு நியமங்களில் இருந்து நில அமைப்பு, வாழ்முறை, வழக்கம், விழுமிய வழிமுறைகளால் வேறுபட்டவை என்பதை அவர்கள் புரியாமலேயே இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள். உதாரணத்திற்கு வேற்று மாகாணங்களில் நதிகள் உண்டு. ஆனால் வடமாகாணத்தில் நிலத்தடி நீர் மட்டுமே உண்டு. சூழலால் எமது சிந்தனைகளும் மாறக் கூடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த வேற்றுமை பற்றி ஒரு உதாரணம். நான் நீதிபதியாக நாடெங்கிலும் வலம் வந்த காலத்தில் எமது கொழும்பு வீட்டை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தோம். அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்தவர்கள். எமது சிறிய பின் வளவில் பசுமை நிறைந்த செடிகள் பல உண்டாக்கியிருந்தோம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சி அளிப்பதாகவும் சூழலுக்கு நிழல் தருவதாகவும் மனதிற்கு இதம் அளிப்பதாகவும் இருந்தன. அவை பற்றி எதுவும் பேசாமலே நாங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டோம். பின்னொரு நாளில் அவர்கள் குடியிருந்த எமது வீட்டைப் பார்வையிடச் சென்ற போது பின்வளவில் பச்சை நிறமே காணாமல்ப் போய் இருந்தது. “எங்கே எமது பசுமையான பின் வளவு” என்று கேட்டேன். “ஓ அதுவா” என்று கேட்டேன். “ஓ அதுவா நுளம்புகள் வருமென்று அவற்றை எல்லாம் அழித்து விட்டேன்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினார் எனது வாடகைக் குடியிருப்பாளர். “என்னிடம் அது பற்றிக் கூறியிருக்கலாமே. உங்களுக்கு வேண்டுமென்றால் நுளம்பு வராதிருக்க வலையொன்றை உங்கள் யன்னல்களுக்குப் போட்டுத் தந்திருப்பேனே நுளம்புகள் வருமென்று அவற்றை எல்லாம் அழித்து விட்டேன்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினார் எனது வாடகைக் குடியிருப்பாளர். “என்னிடம் அது பற்றிக் கூறியிருக்கலாமே. உங்களுக்கு வேண்டுமென்றால் நுளம்பு வராதிருக்க வலையொன்றை உங்கள் யன்னல்களுக்குப் போட்டுத் தந்திருப்பேனே” என்றேன். “அதை நான் பெரிதாக எண்ணவில்லை. எப்படியும் யன்னலுக்கு வலையை நானே அடித்துள்ளேன்” என்றார். “அட கடவுளே” என்றேன். “அதை நான் பெரிதாக எண்ணவில்லை. ��ப்படியும் யன்னலுக்கு வலையை நானே அடித்துள்ளேன்” என்றார். “அட கடவுளே வலையையும் போட்டுவிட்டு மனு~ன் பசுமையையும் அகற்றியுள்ளானே வலையையும் போட்டுவிட்டு மனு~ன் பசுமையையும் அகற்றியுள்ளானே” என்று எனக்குள் மனவருத்தம். அப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன். வனாந்தரத்தில்ப் பிறந்து வளர்ந்தவர்கள் பசுமையை அதிகம் மதிப்பதில்லை என்பதை. ஆனால் இஸ்ரேல் நாடு தமது வனாந்தர மண்ணில் பாரிய பசுமையை செயற்கையாக உண்டாக்கி வருகின்றார்கள். குடியிருந்தவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் அல்ல. சிலரின் பின்புலம், வாழும் முறை, வாழ் நியமங்கள், விழுமியங்கள் எம்மோடு ஒத்துப் போக வேண்டிய அவசியமில்லை என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.\nஎமது தெற்கத்தைய மக்களை நான் வனாந்தரம் வாழ் மக்களாகக் கணிக்கவில்லை. ஆனால் தெற்கிலிருந்து இங்கு எம்மைப் பாதுகாக்க என்று வருபவர்களின் மனோநிலை வேறு விதமாக அமைந்திருப்பதை நான் கண்;டுள்ளேன். வடக்கில் இருந்து, கிழக்கில் இருந்து எதனைச் சுருட்டிச் செல்லலாம் என்றே அவர்கள் மனோநிலை இருப்பதைக் கண்டுள்ளேன். எம்முட் சிலரும் சூழலைத் தமது சுரண்டலுக்குப் பாவிக்கவே நினைக்கின்றார்கள்.\nநாம் இயற்கையின் ஒரு அங்கமே. இந்த உலகில் நாமும் ஒரு உயிர் வாழ் இனமே. நாம் எம்மைச் சுற்றியுள்ளவற்றை அழித்தால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும். உதாரணத்திற்கு சுவரில் பதியும் நுளம்புகளைப் பல்லிகள் தின்கின்றன. பல்லிகள் எல்லாவற்றையும் அழித்தோமானால் நுளம்புகள் கணக்கின்றிப் பெருக நாம் வழிவகுப்பதாக அமையும். அது எம்மையே பாதிக்கும்.\nஇயற்கை உயிரியல் ரீதியாக ஒரு சமநிலையைக் கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால் மனிதன் அந்த சமநிலையை மாற்றி அமைக்கப் பார்க்கின்றான். அண்மைக் காலங்களில் எமது பகுதிகளில் காணப்பட்ட பெரிய மரங்களும் விருட்சங்களும் வகைதொகையின்றி வெட்டி அழிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் காரணமாகத்தான் மழைவீழ்ச்சி சென்ற சில வருடங்களில் வெகுவாகக் குன்றிப் போய் விவசாயப் பயிர்ச்செய்கை மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கை, மரக்கறி வகைகள் உற்பத்தி ஆகியன வீழ்ச்சி அடைந்தன. போர்க்காலப் பசுமை அழிவு தொடர்ந்தும் நடைபெறுவதை நாம் விடலாகாது. மழைநீர் வர மரங்கள் அத்தியாவசியம் என்பதுடன் மரங்களே பல உயிரினங்களுக்கு வாழ்விடங்களுமாவன. ���தை நாம் மறக்கக் கூடாது. அத்துடன் பவனத்துடன் சேர்ந்து அதிகரித்துச் செல்லும் கரியமில வாயுவை உறிஞ்சி எடுப்பதற்கும் மரங்கள் அவசியம்.\nநவீன இலத்திரனியல் கருவிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக எமது பகுதியில் காணப்பட்ட சிட்டுக்குருவி போன்ற பல சிறிய பறவையினங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இது வருத்தத்திற்குரியது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் மூளை வளர்ச்சி கூட பாதிப்படையும். தினமும் பல இலட்சக்கணக்கான நுண் அலைகள் குறுக்கும் நெடுக்குமாக எம் மத்தியில் பயணித்த வண்ணமாக உள்ளன. இதை நாங்கள் உணர்வதில்லை. இவை குழந்தைகளின் மூளைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன.\nவளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்த நுண்ணலைகளின் தாக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கங்கள் ஏற்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. எனினும் எமது பகுதிகளில் தேவைக்கு அதிகமாக இந்தப் பாவிப்பானது ஒரு நவீன கலாச்சாரமாக மாறியிருப்பது வேதனைக்குரியது. பாடசாலைக்கு செல்கின்ற ஒரு சிறு பிள்ளையின் கையில் கூட அன்ரோயிட் கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. இவற்றின் தேவைகள் பற்றியும் இத்தொலைபேசிகள் சமூக கலாச்சார விழுமியங்களில் ஏற்படுத்தக் கூடிய பாரிய தாக்கங்கள் பற்றியும் இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் அறிந்துள்ளார்களோ நாம் அறியோம். வளர்ச்சியடைந்துள்ள இந்த இலத்திரனியல் யுகத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம். எனினும் இந்த இலத்திரனியல் சாதனங்களை எம்மில் இருந்து எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கவேண்டும், எங்கு வைத்திருக்க வேண்டும்; அதன் பயன்பாடுகளை எவ்வாறு மட்டுப்படுத்த முடியும் என்பன பற்றி பொதுமக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.\nஅண்மையில் ஒரு அன்பர் என்னைப் பார்க்க வந்தார். தனது கைத்தொலைபேசியை அவர் சற்றுத் தூரத்தில் வைத்துவிட்டுப் பேசினார். அதை நான் அவதானித்ததைக் கண்டுவிட்டு தனது கதையைச் சொன்னார். “எனக்குத் தொடர் தலையிடி ஒன்று வந்து கொண்டே இருந்தது. பல மேலை நாட்டு வைத்திய மருத்துவர்களைக் கண்டு கேட்டேன். மருந்து உட்கொண்டேன். பயனில்லை. தற்செ���லாக தமிழ் வைத்திய மருத்துவர் ஒருவருக்கு இது பற்றிக் கூறினேன். அவர் என் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துவிட்டு படுக்கப்போகும் போது தொலைபேசியை எங்கு வைத்து விட்டுப் படுக்கின்றீர்கள்” என்று கேட்டார். “தலையணைக்குப் பக்கத்தில். ஏனென்றால் யாராவது அவசரமாகத் தொலைபேசியில் பேசக்கூடும் என்பதற்காக” என்று கூறினார் நண்பர். மருத்துவர் “ஐயா” என்று கேட்டார். “தலையணைக்குப் பக்கத்தில். ஏனென்றால் யாராவது அவசரமாகத் தொலைபேசியில் பேசக்கூடும் என்பதற்காக” என்று கூறினார் நண்பர். மருத்துவர் “ஐயா நீங்கள் மூன்று நாட்களுக்கு உங்கள் தொலைபேசியை தூர வைத்துவிட்டு உறங்கி எழுந்து பாருங்கள். இவ்வாறு செய்துவிட்டு மூன்று நாட்களின் பின்னர் என்னை வந்து சந்தியுங்கள்” என்றாராம். அதன் பின் அவருக்கு அந்தத் தலையிடி இருந்த இடந் தெரியாமல் போய்விட்டது என்றார்.\nஆகவே நம்மை அறியாமலே நாங்கள் எங்களுக்குப் பல பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றோம்.\nஅண்மையில் ஒரு நாட்டு வைத்தியர் ஒரு முக்கியமான விடயத்தை எனக்குச் சுட்டிக்காட்டினார்.\n“சேதனப் பசளையால்; ஆன மரக்கறிகளை நாம் இங்கு விற்கின்றோம்” என்று பதாகைகள் ஒட்டிப் பல மடங்கு அதிகம் விலையில் சில விற்பனையகங்கள் மரக்கறி விற்பதைப் பார்த்திருப்பீர்கள் என்றார் அவர். “ஓம்” என்றேன் நான். “சேதன உரத்தில் விளைந்த மரக்கறிகளை இந்த விற்பனையாளர்கள் வரவழைத்து அந்த மரக்கறிகளை பல நாட்கள் பழுது படாது வைத்திருக்க என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா” என்று கேட்டார். “இல்லை” என்றேன். “கெமிக்கல் இல்லாத உரத்தைப் பாவித்து பயிர் உற்பத்தி செய்துவிட்டு அதே கெமிக்கல் வர்க்க மருந்துகளைத் தடவியே மரக்கறிகளைப் பல நாட்கள் தமது விற்பனையகங்களில் பார்வைக்கும் பாவனைக்கும் அடுக்கி வைத்திருக்கின்றார்கள் தெரியுமோ” என்று கேட்டார். “இல்லை” என்றேன். “கெமிக்கல் இல்லாத உரத்தைப் பாவித்து பயிர் உற்பத்தி செய்துவிட்டு அதே கெமிக்கல் வர்க்க மருந்துகளைத் தடவியே மரக்கறிகளைப் பல நாட்கள் தமது விற்பனையகங்களில் பார்வைக்கும் பாவனைக்கும் அடுக்கி வைத்திருக்கின்றார்கள் தெரியுமோ” என்றார். பணத்தைக் கூட்டிக் கொடுத்து வாங்கப்படும் அப்பளுக்கற்ற அந்த மரக்கறிகள் கூட கெமிக்கலுக்கு அடிமையாவ��ை அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆகவே எமக்குத் தெரியாமலே எமது சூழல் எம்மைப் பாதித்து வருகின்றது. பாதிப்புக்களை அறிந்திருப்பது அத்தியாவசியம். சுப்பர் மார்க்கட்டுக்களுக்கு சென்றால் அங்கு வேலை செய்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள் எவ்வாறு தமது மரக்கறிகளை அத்தனை அழகாக பதம் கெடாமல் பார்வைக்கு வைத்திருக்கின்றார்கள் என்று. அப்போது உண்மை வெளிப்படும்.\nஎங்கள் பூர்வீகத்தைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இயற்கையை நேசிக்கின்ற இயற்கையோடு ஒன்றிய ஒரு சமூகமாகவே எமது முன்னோர்கள் இருந்தார்கள். மண்ணோடு வாழ்பவர்கள் மரத்தோடு வாழவே விரும்புவார்கள். கடல் நீரோடு வாழ விரும்புபவர்கள் மீனோடு வாழவே விரும்புவார்கள். ஆனால் நெருப்போடு வாழ விரும்புபவர்கள்தான் பட்டணத்தில் மின்னோடு வாழ விரும்புகின்றார்கள். மின்சாரம் கைகொடுத்தால்த்தான் அவர்களுக்கு வாழ்வுண்டு. எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் மண்ணோடும் நீரோடும் வாழ விரும்புவர்கள். ஆனால் இன்று மின்னோடு வாழப் பழக்கப்பட்டு வருகின்றோம்.\nசுமார் அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் எனது உறவினரான ஒரு ஓய்வு பெற்ற வெள்ளையர் காலத்து வன்னியினார் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். வன்னியனார்கள் அந்தக் காலத்து அரசாங்க அதிபர்கள் போன்றவர்கள். தமிழ் நாட்டில் அவர்களைக் கலெக்டர்கள் என்பார்கள். சிறிய இடமொன்றுக்குக் கலெக்டர்கள் அவர்கள். நல்ல வசதி படைத்தவர் என் உறவினர். அந்தக் காலத்தில் அழகானதொரு மலசல கூடத்தினை தனது வாஸஸ்தலத்துக்கு அருகில் அவர் அமைத்து வைத்திருந்தார். ஆனால் காலையில் அவர் அதனைப் பாவிப்பதில்லை. அதிகாலையிலேயே வெளியே சென்று விடுவார். இது எனக்குப் புரியாத புதிராக இருந்தது. அப்போது நான் கல்லூரி மாணவன். ஒரு நாள் அவரிடம் அது பற்றிக் கேட்டே விட்டேன். “ஐயா இத்தனை அழகான மலசலக்கூடம் அமைத்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் அதைப் பாவிப்பதில்லையா இத்தனை அழகான மலசலக்கூடம் அமைத்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் அதைப் பாவிப்பதில்லையா” என்று கேட்டேன். “இல்லை” என்று கேட்டேன். “இல்லை இது உன் போன்று கொழும்பில் இருந்து வருபவர்களுக்கு. எங்களுக்கு அது பழக்கமில்லை. நாங்கள் குளத்த போய் சுற்றுச் சூழலைப் பார்த்துக் கொண்டே அவற்றை இரசித்துக் கொண்டேதான் மலசலம் கழிப்ப���ம்.” என்றார். “கழித்து விட்டு குளத்தில் போய் கழுவி விட்டு வருவதால்த்தான் “குளத்த போய் வாரன்” என்று கூறுவது வழக்கம்” என்றார். நாங்கள் நாற்சுவர்களைப் பார்த்துச் செய்வதை எம்முன்னோர் இயற்கையைப் பார்த்து இரசித்து அதனோடு ஒன்றியே செய்தனர். மிக அந்தரங்கமான ஒரு விடயத்தையும் இயற்கையுடன் ஒன்றியே செய்தார்கள்.\nஅதனால்த்தான் நான் கூறுகின்றேன் நாம் இயற்கையை நேசித்த, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு சமூகம் என்று. இயற்கையில் பிறந்த நாம் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை ஏன் எமது முழு வாழ்க்கை முறையே செயற்கைபால் சார்ந்து விட்டது. எமது வாழ்க்கை செயற்கையின் சிறைக் கைதியாகிவிட்டது. ஆனால் நாம் இன்று இழைக்கின்ற செயற்கைபால்பட்ட தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கி விடும் என்பதை மறக்காதீர்கள். இன்று அதிகாலையில்த் தான் ஒரு ஈமெயில் வந்தது. புற்றுநோய் ஒரு நோயேயல்ல. வெறும் விட்டமின் டீ17 ன் குறைபாடே புற்றுநோய் என்று. இதனை மேலை நாட்டு வைத்தியர்கள் ஏற்காவிடினும் சூழலில் உள்ள குறைபாடுகள் நோய்களை வருவிப்பதை இந்த ஈமெயில் வலியுறுத்தியுள்ளது.\nஅந்த வகையில் இந்த மரநாட்டுவிழா நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். சூழலை நேசிக்கின்ற சூழலியலாளராக விளங்குகின்ற கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்கள் வருடா வருடம் கார்த்திகை மாத மரநாட்டு நிகழ்வுகளில் புதிய புதிய சிந்தனைகளை மக்களிடையே விதைத்து வருவது போற்றுதற்குரியது. மூன்று வருடங்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் வடமாகாணம் முழுவதும் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ் செம்மணிப் பகுதியில் உள்ள ஏரியின் உள்ளும் மரங்களை நாட்டி சாதனை புரிந்தார். ஒரு சில கன்றுகளைத் தவிர அவையாவும் இன்று சிறப்பாக வளர்ந்து வருகின்றன. காரைநகர் பொன்னாலை பாலத்தின் இருமருங்கிலும் கண்டல் செடிகளை நாட்டி அவை தற்போது கண்டல் மரங்களாக வளரக்கூடிய அளவுக்கு உருப்பெற்றிருக்கின்றன.\nதமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த வருட மரநடுகைமாத சிறப்பு நிகழ்வுகளாக மரநடுகையும் மலர்க்கண்காட்சி நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்��ன. இந் நிகழ்வுகளில் வடமாகாணத்தில் உள்ள தாவர உற்பத்தியாளர்கள் மற்றும் பழ மர விற்பனையாளர் சங்கங்கள் பங்கேற்றுக் கொண்டு தமது உற்பத்திகளை கண்காட்சிக்கு வைப்பதும் அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இதே இடத்தில் இன்று முதல் 17.11.2017 வரை தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெற இருக்கின்றது. பொதுமக்களுக்கு நல்ல இனக் கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் அதே போன்று உள்;ர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பை வளப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் இவை அமையவிருக்கின்றன.\nவடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு பத்திரிகையில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மேற்கோள்கள் நாளாந்தம் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இதனை ஒழுங்கு செய்த நண்பர் ஐங்கரநேசன் அவர்களும் பிரசுரிக்கும் பத்திரிகைகளும் பாராட்டுக்குரியவர்கள். அந்தப் பிரசுரங்களின் ஒரு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பின்வருவாருமாறு கூறியுள்ளார்.\n“நாகரிகத்தின் வேர் காடுகள்தான். கூட்டங்களில் இருந்து\nவிலகியிருந்து மரங்களுடன், ஆறுகளுடன், ஏரிகளுடன்\nஒன்றாய்க் கலந்திருந்த மனிதர்களிடம் இருந்துதான்\nதலைசிறந்த கருத்துக்கள் வெளி வந்துள்ளன. காடுகளின் அமைதி\nமனிதனின் அறிவாற்றல் பெருக உதவியுள்ளது” என்றார் அவர்.\nஇது உண்மையானது. அமைதியில் இருந்து தான் அதி முக்கிய அறிவாற்றல்த் துளிகள் சிதறி வருகின்றன. இயற்கையின் அமைதி மனிதனில் அவனின் அறிவாற்றலைப் பெருகச் செய்துள்ளது. அந்த அமைதி மரங்களுடன், ஆறுகளுடன், ஏரிகளுடன், மலைகளுடன் ஒன்றாய்க் கலந்திருப்பதால் ஏற்படுகின்றது.\nஇயற்கை எமது இறைவனாக மாறட்டும். மரங்கள் எமது கோயில்களாக மாறட்டும். மரமொன்றை நாட்டுவது கோயில் ஒன்றைக் கட்டுவதற்குச் சமம் என்று கூறி பதவி என்ற பாரம் போன பின்னரும் என்னைப் பாத்தியம் பாராட்டி அழைத்தமைக்கு நன்றி கூறியுள்ளார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534832", "date_download": "2020-06-01T00:16:53Z", "digest": "sha1:MO77RCMPL32LA6C3LKHUK7FETUXBP626", "length": 12525, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "President Ramnath Govind inaugurates Mahatma Gandhi's bust statue in Manila, Philippines | பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டார். முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இரு நாடுகளிடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇதைத்தொடர்ந்து, இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடினார். அப்போது பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புத் துறைகளிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது. சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்நிலையில் தலைநகர் மணிலாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை திறந்து வைத்தார். பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ செல்ல இருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜப்பானின் புதிய மன்னரின் முடிசூட்டுவிழாவில் பங்கேற்கவுள்ளார்.\nஇந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இன்று காலை திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு மணிலாவில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, டோக்கியோவில் உள்ள புத்த கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதி அங்கு ஒரு போதி மரத்தையும் நட உள்ளார். பின்னர் தனது ஜப்பான் பயணத்தை அக்டோபர் 23-ம் தேதி முடித்துக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தியா திரும்புகிறார் என தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nபுதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்; ஜூன் 8 முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்; முதலமைச்சர் நாராயணசாமி\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்குக..\nகோயம்பேடு பரவலை தொடர்ந்து அடுத்த சிக்கல்: வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 1,570 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை\nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்; தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு...முன்பதிவு செய்த பயணிகளுக்கு சிக்கல்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அரசு திட்டம்: தென் கொரியாவிலிருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/no-tax-on-senior-citizen-savings-scheme-scss-interest-income-rbi-182047/", "date_download": "2020-05-31T21:42:22Z", "digest": "sha1:FZROBLWZET3THLDXD3LIH3H22ISIK56T", "length": 14401, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு - Indian Express Tamil no tax on senior citizen savings scheme scss interest income rbi - அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஅப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\nSenior Citizen Savings Scheme SCSS: சிறு சேமிப்பு திட்டங்களில் குறைப்பு என்பது கட்டாயமாகும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சிறுசேமிப்பு விகிதங்கள் 10 -Year...\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme SCSS) வட்டி வருவாய்: சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டு வரும் சூழலில், மூத்த குடிமக்கள் வட்டி குறைப்பால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்பதால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க எஸ்பிஐ ஆராய்ச்சி (SBI Research) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எங்கள் மதிப்பீடுகளின்படி நாட்டில் 4.1 கோடி மூத்த குடிமக்கள் தவனை வைப்பு கணக்குகள் உள்ளன. அவற்றின் மொத்த வைப்பு தொகை ரூபாய் 14 லட்சம் கோடி என எஸ்பிஐ ஆராய்ச்சி தனது சமீபத்திய ‘Ecowrap’ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஎனவே அரசு குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும் அரசு வட்டி விகிதத்தை 8.6 சதவிகிதம் என்பதிலிருந்து 7.4 சதவிகிதமாக குறைத்துள்ளது, 120 bps குறைவு.\nஇ.எம்.ஐ. கவலையை விடுங்க: முக்கிய வங்கிகள் லேட்டஸ்ட் அப்டேட் இங்கே\nசிறு சேமிப்பு திட்டங்களில் குறைப்பு என்பது கட்டாயமாகும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சிறுசேமிப்பு விகிதங்கள் 10 -Year G-sec என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், சமீபத்திய வீத குறைப்புகள் வங்கி மற்றும் சிறு சேமிப்பு வீதங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை குறைக்கும்.\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கி சேமிப்புகளை விட இன்னும் சிறப்பாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய பிறகும், மூத்த குடிமக்களுடைய வழக்கமான வருமானம் குறைவதால் வீத குறைப்புகள் மூத்த குடிமக்கள் சேமிப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எஸ்பிஐ ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.\nDisney+ Hotstar: ஐ.பி.எல்-லுக்கு வர்றதா சொன்னாங்க… வந்துட்டாங்க\nரூபாய் 14 லட்சம் கோடி மொத்த வைப்புகளுடன் நாட்டில் சுமார் 4.1 கோடி மூத்த குடிமக்கள் கால வைப்பு கணக்குகள் உள்ளன என நாங்கள் கணக்கிட்டுள்ளோம். ஒரு கணக்கின் சராசரி வைப்பு அளவு சுமார் ரூபாய் 3.3 லட்சம் மேலும் இந்தவகை வைப்புகளின் வட்டி வருவாய் 5.5 சதவிகிதம் நிதியாண்டு 19 ல் தனியார�� இறுதி நுகர்வு செலவு.\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் ஒரு கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரை வைப்பு வைக்கலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பு – ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் – ரிசர்வ் வங்கி\nவங்கி தவணை காலத்தை நீட்டிக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி\nவங்கிகளின் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் அதிரடி குறைப்பு – ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nஇந்தியாவுக்கு சேவை செய்ய அழைத்தால் நிச்சயம் வருவேன் – ஆர்.பி.ஐ முன்னாள் ஆளுநர்\nகோரோனா இந்தியாவின் எதிர்காலத்தில் பிசாசு போல தொங்குகிறது; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\nகொரோனா பாதிப்பு எதிரொலி – ரெப்போ வட்டி விகிதம் அதிரடி குறைப்பு\nவீட்டில் இருந்தே வேலை செய்ய இருக்கும் ஆர்.பி.ஐ… முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுகோள்\nரிசர்வ் வங்கியும் அரசும் எஸ் வங்கியை மீட்பதற்காக குளறுபடி திட்டம்\nப்ளூ டிக் காட்டாமல் வாட்ஸ் அப் மெசேஜ் பார்ப்பது எப்படி\nலாக் டவுனுக்கு பிறகான டிக்கெட் புக்கிங் – தெளிவுப்படுத்திய ரயில்வே நிர்வாகம்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ��சிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weatherman-pradeep-john-on-rajinikanth-fans-178659/", "date_download": "2020-06-01T00:21:20Z", "digest": "sha1:XKQQRJETNFMCGPDUZRGO4EYXLIF4OY2A", "length": 14270, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Weatherman Pradeep John on Rajinikanth Fans - ரஜினி ரசிகர்களுக்கு அவதூறு மட்டுமே தெரிகிறது - தமிழ்நாடு வெதர் மேன்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n’தனது ரசிகர்களுக்கு சகிப்புத் தன்மையைக் கற்றுத் தருவாரா ரஜினி’ - தமிழ்நாடு வெதர் மேன்\nTamil Nadu Weatherman : தவறை தவறு என்று சொன்னதற்காக இவ்வளவு அவதூறுகள். இப்போது என்னை திமுக நபராக முத்திரை குத்தி, எனது மதத்தை குறிவைத்து...\nRajinikanth : ரஜினி ரசிகர்களுக்கு அவதூறு பேசுவதைத் தவிர, வேறு எதுவும் தெரியாதா என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆதரவற்றவர்களுக்கு உணவு… உள்ளூர்காரர்களுக்கு காய்கறிகள் – மனித நேயம் போற்றிய கரூர் மக்கள்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், 12 – 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் கட்டநிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என நடிகர் ரஜினிகாந்த் கடந்த சனிக்கிழமை ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தத் தகவல் உண்மைக்கு புறம்பாக இருப்பதாகக் கூறி அந்த வீடியோவை ட்விட்டர் தளம் நீக்கி விட்டது. மற்றொரு ட்வீட்டில் தான் வீடியோவில் பேசிய தகவலை ஆங்கிலத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டு, அதனுடன் யூடியூப் தளத்தில் தான் பேசியதிற்கான லிங்க்கையும் ரஜின�� இணைத்திருந்தார். அந்த ட்வீட்டையும் ட்விட்டர் தளம் நீக்கி விட்டது. இதனால் சோகமான ரஜினி ரசிகர்கள் ட்விட்டருக்கு எதிரான கருத்துகளை ஹேஷ் டேக்காக பதிவிட்டு வந்தனர்.\n“ரஜினி சாரின் வீடியோவை ட்விட்டர் மிக வேகமாக எடுத்துள்ளது. போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் மிக வேகமாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி. ட்விட்டருக்கு ஹேட்ஸ் ஆஃப். இந்த மாதிரியான சோதனை நேரங்களில், செல்வாக்குள்ளவர்கள் மக்களுக்கு கருத்துகளை தெரிவிப்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.\nகொரோனா எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல, அதற்கும் அப்பால்\nஇதனால் கோபமான ரஜினி ரசிகர்கள் பிரதீப்பை தகாத வார்த்தைகளால் இம்சிக்க தொடங்கினர். ”தவறை தவறு என்று சொன்னதற்காக இவ்வளவு அவதூறுகள். இப்போது என்னை திமுக நபராக முத்திரை குத்தி, எனது மதத்தை குறிவைத்து தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள். ரஜினியை பின்பற்றுபவர்களில் “சிலருக்கு” துஷ்பிரயோகம் மட்டுமே செய்ய தெரியும். ரஜினி தனது சீடர்களுக்கு கற்பிக்க வேண்டிய முதல் விஷயம் சகிப்புத்தன்மை. அவர் செய்வாரா அவர்கள் நன்மையை விட அதிக தீங்கு செய்கிறார்கள்” என்று பின்னர் வேறொரு பதிவிட்டிருந்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\n’பில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தேன்’: ஜெயலலிதா கை பட எழுதிய கடிதம்\nநிஜமாகிறது IETAMIL செய்தி: தமிழக அரசியலில் குதிப்பதாக அண்ணாமலை ஐபிஎஸ் அறிவிப்பு\nரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஓசையில்லாமல் ஊடுருவும் ரஜினி மன்றம்… கலக்கத்தில் கழகங்கள்\nகஜானாவை நிரப்ப நல்ல வழி பாருங்க – டாஸ்மாக் திறப்பு குறித்து ரஜினி ட்வீட்\nஆதரவற்றவர்களுக்கு உணவு… உள்ளூர்காரர்களுக்கு காய்கறிகள் – ��னித நேயம் போற்றிய கரூர் மக்கள்\nஇது போன்ற சூழலில் இப்படித்தான் பொறுப்பே இல்லாம நடந்துக்குவீங்களா – எரிச்சலான அகமதாபாத் ஏர்போர்ட்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nநாம் இன்னும் ஏறு முகத்தில் தான் உள்ளோம். உச்சநிலையை எப்போது எட்டுவோம் என்பதற்கான மதிப்பீடு கூட நம்மிடம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையிலோ, நீதிபதிகளின் அறையிலோ வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/zh-teachers-application/", "date_download": "2020-05-31T22:21:24Z", "digest": "sha1:MJHQATI44VZUOF24LL7NFEEGH67IFIHC", "length": 5963, "nlines": 65, "source_domain": "www.tamilschool.ch", "title": "சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல் - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதற்குத் தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கான தகைமையும,அனுபவமும் கொண்டிருப்பதுடன் ஜேர்மன் மொழியில் B1 நிலையில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஈமெயில், கல்வித்தகைமை, அனுபவம், ஜேர்மன் மொழியறிவு ஆகிய விபரங்களினை உள்ளடக்கிய தன்விபரக் குறிப்பினை, சான்றிதழ்களின் நிழற்பிரதிகளுடன் 30.09.2015ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக Tamil Education Service Switzerland,Regensbe\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான அவசர உதவி 2020\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:08:35Z", "digest": "sha1:LS346AJJLOVNHYY3BHUYN6RMROBZUJ4Q", "length": 4821, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "அம்மன் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nதிருக்கோயில் எங்கணும் நிறைந்துள்ள யாழப்பாணக் குடாநாட்டின் இணுவையம் பதியில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வருபவர் இணுவைச் சிவகாமி அம்மன். யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. யாழ்ப்பாணத்து அரசர்கள் தம் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும்…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம���. -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/01194301/1223926/Kovai-Cleaning-works-in-MLA-COVID-19.vpf", "date_download": "2020-05-31T21:53:05Z", "digest": "sha1:V5ROPFMN76T2FF2BXUHNO5RHSOF44GNK", "length": 10986, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.\nகோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nகோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.\nவேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்\" - அமைச்சர் கே.சி.கருப்பணன்\nஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே கவுந்தபாடியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.\nசில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...\n\"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு என புகார் - திமுக மாவட்டச் செயலாளர் -அவரது உதவியாளர் கைது\nஅமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன���மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4407399&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=7&pi=7&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-05-31T23:10:24Z", "digest": "sha1:HF6SGFEFCVIWR63QZWZA7P5JPVTTECVW", "length": 12862, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "முன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை! -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nமுன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை\nதமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா காரணமாக ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 103 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இன்று தமிழகத்தில் பலியான எல்லோரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதுதான் சோகம். சென்னையில் இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் இன்று பலியான நபர்கள் எல்லோரும் வயதானவர்கள்.\nஇவர்கள் எல்லோருக்கும் முக்கியமான பல ஒற்றுமைகள் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் 50 வயதுக்கும் அதிகமானவர்கள். அதன்படி சென்னையை சேர்ந்த 67 வயது நபர் கடந்த 20ம் தேதி பலியானார். அவருக்கு இன்றுதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு கிட்னியில் பிரச்சனை இருந்துள்ளது. அதேபோல் அவருக்கு சுவாசிப்பதில் பல வருடங்களாக சிக்கல் இருந்துள்ளது.\nஅதேபோல் நேற்று சென்னையில் நேற்று 75 வயது நிரம்பிய பெண் ஒருவர் பலியானார் . அவருக்கு மூளையில் பிரச்சனை ஏற்படும் senile dementia என்ற குறைபாடு இருந்துள்ளது. அதேபோல் இவருக்கு மூச்சு விடுவதிலும் குறைபாடு இருந்துள்ளது. மேலும் சென்னையில் நேற்று ஒருவர் கொரோனா காரணமாக பலியானார். இவருக்கு 65 வயது ஆகிறது.\nஅவருக்கும் இன்றுதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு ஹைபர் டென்ஷன் மற்றும் சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது.அதேபோல் நேற்று சென்னையை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் பலியானார். அவருக்கும் சர்க்கரை வியாதி இருந்துள்ளது. மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இவர் பலியானார். மேலும் சென்னையில் இன்று 53 வயது நபர் ஒருவர் பலியானார். அவருக்கும் ஹைப்பர் டென்ஷன் இருந்துள்ளது.\nஇவர்கள் எல்லோருக்கும் உடலில் பிரச்சனை இருந்துள்ளது. இதுதான் மிக முக்கியமாக இவர்கள் கொரோனா காரணமாக பலியாக காரணம் ஆகும். அதேபோல் இவர்கள் வயதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். பொதுவாக கொரோனா வரும் நபர்களுக்கு வேறு நோய்கள் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிக கடினம் ஆகும். இதனால்தான் இவர்கள் தற்போது பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.\nமேலும் இவர்கள் 5 பேரில் 4 பேருக்கு பலியான பின்தான் கொரோனா இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கொரோனா வந்ததே தெரியாமல் இவர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறி ஏற்படவில்லை. இவர்கள் கடைசி நேரத்தில்தான் அறிகுறி தென்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னையில் இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nசென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா காரணமாக ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 103 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.\nதமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்று வரை சென்னையில் 9989 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\n4 நாட்களாக மிக மோசம்.. 10000ஐ நெருங்கும் சென்னை.. இன்று மட்டும் தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் எது தெரியுமா எதனால் வருகிறது\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இத தான் குடிக்கிறாராம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..\nபெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2020-05-31T23:27:53Z", "digest": "sha1:KQROOO2X7BMWS6TMH5UBCW42ACE5LG6I", "length": 39198, "nlines": 487, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: என் முதல் கவிதை", "raw_content": "\nசனி, 19 நவம்பர், 2011\nசெல்ல பெண்ணே நீ கண் உறங்கு\nபூவின் தேனே நீ கண் உறங்கு\nதங்க பொண்ணே நீ கண் உறங்கு\nமானின் விழியே நீ கண் உறங்கு\nகயல்விழியே நீ கண் உறங்கு\nஆரி ஆரிரரோ ஆரி ஆரிரரோ ஆரி ஆரோ\nஇந்த ஆரி ஆரிரரோவை அவள் தூங்கும் வரை பாடுவேன்.\nமுதலில் சின்ன சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே தான் பாடுவேன்\nவாராயோ வாராயோ தென்றல் காற்றே\nவந்து எந்தன் சேயை கண்ணுறங்க வீசாயோ\nவானகம் என்னும் சோலை தனிலே\nஇந்த நாலுவரியை திரும்ப திரும்ப பாடுவேன் .\nஅப்போது சிலோன் ரேடியோவில் பழைய பாடல் (எனக்கே இது பழைய பாடல் தான்)\nதர்மபுர சுவாமி நாதன் பாடல் : வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை\nஅப்புறம் நாமே தயார் செய்து பாடினால் என்ன தாலாட்டு பாடல் என்று பாடியது தான்.எழுதி எல்லாம் பார்க்க வில்லை கவிதைக்கு எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது மனதில் வந்ததை பாடினேன். இன்று தான் இதை எழுதி இருக்கிறேன். மனதில் தான் இருந்தது.\nஇப்போது என் பேரக் குழந்தைகளு��்கும் இதை பாடுகிறேன். சொற் குற்றம் பொருள் குற்றம் பார்க்காமல் சும்மா படித்துப் பாருங்கள். என் குடும்பத்தார் இவள் பாடும் பாட்டு எல்லோரையும் தூங்க வைத்து விடும் போலவே என்று கேலி செய்வார்கள்.\nபேரனுக்கு ஒரு பாட்டு பாடினேன் அதையும் இப்போது குறிப்பிட்டு விடுகிறேன்\nசெல்ல தங்கமே செல்ல குட்டியே\nசெல்ல தங்கமே செல்லம் செல்லம்\nவைர தங்கமே வைர குட்டியே\nவைர தங்கமே வைரம் வைரம்\nபொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே\nபொண்ணு தங்கமே தங்கம் தங்கம்\nசெல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்\nஎன் முதல் கவிதை என்று தலைப்பை பார்த்தவுடன் அட கவிதைகூட எழுதுவார்களா இவர்கள் என நினைப்பீர்கள். என் முதல் கவிதையே என் பெண்தான்.அவளுக்கு பாடிய தாலாட்டுப் பாட்டுதான் அது.\nமருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் நர்ஸ் சொன்னது கோமதி உனக்கு மூக்கை எடுத்து விட வேண்டிய வேலையே இல்லை. நல்ல அழகான தீர்க்கமான மூக்குடன் பிறந்து இருக்கிறாள். இந்திரா காந்தி பிறந்த அன்று பிறந்து இருக்கிறாள் என்று பாராட்டினார்கள்.\nஎன்ன பெயர் வைக்கலாம் என நினைத்த போது மதுரையில் பிறந்ததால் மதுரை மீனாட்சியின் பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்து நானும் என் கணவரும் கயல்விழி என்று தேர்வு செய்தோம். பின் மாமியார் பெயரையும் அம்மா பெயரையும் சேர்த்து கயல்விழி முத்துலெட்சுமி என்று வைத்தோம்.\nஇப்போது தெரிந்து இருக்குமே என் மகள் யார் என்று பதிவுலக நண்பர்களுக்கு.\nஇன்று அவள் நிறைய கவிதைகள் எழுதுகிறாள். அவள் மகள் கவிதை எழுதுகிறாள்.\nஎன் மகள் பிரசவத்திற்கு நான் அம்மா வீட்டுக்கு போய் இருந்த போது அவள் அப்பா கடிதம் நாலுவரி நாலுவரிதான் எழுதுவார்கள் அப்போது நான் ’விரிவுரையாளரே விரிவாய் கடிதம் எழுத கூடாதா’ என்று கேட்டு கடிதம் எழுதினேன் அதற்கு என்னை மகிழ்ச்சிப் படுத்த இரண்டு கவிதை எழுதி அனுப்பினார்கள். அதைத் திரும்ப திரும்ப படித்த காரணத்தால் என் மகளுக்கு கவிதை மேல் ஆர்வம் வந்தது போல.\nஎன் மகளுக்கு இன்று பிறந்த நாள். அவள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 5:28\nராமலக்ஷ்மி 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:59\nஎழுதிய கவிதையும், வாழ்வின் முதல் கவிதைக்கு கவிதை நன்கு வருவதன் காரணமும் அருமை:)\n//ச��ல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்\nஸ்வீட். குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்:)\nThekkikattan|தெகா 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:53\nஓ, கோமதியம்மா இப்படித்தான் கயல்விழி முத்து கவிதை எழுத கத்துக் கொண்ட ரகசியமா. தகவலுக்கு நன்றி\nமுத்துவிற்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :-)\nமுத்துலெட்சுமி/muthuletchumi 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:58\nநன்றாக எழுதுவீர்கள் என்று அன்றைக்கே கடிதத்தில் நிரூபித்திருக்கிறீர்கள் ..\nநன்றிம்மா.. :) பாட்டைப்பாடி பதிவு செய்து பதிவில் வைக்கலாம்.\nராமலக்ஷ்மி 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:14\nஇந்திராகாந்தியின் பிறந்ததினத்தன்று பிறந்த கவிதைக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)\nசி.பி.செந்தில்குமார் 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:51\nமருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் நர்ஸ் சொன்னது கோமதி உனக்கு மூக்கை எடுத்து விட வேண்டிய வேலையே இல்லை\nமூக்கை நிமிர்த்தி விட வேண்டிய வேலையே இல்லை\nசி.பி.செந்தில்குமார் 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:51\n☀நான் ஆதவன்☀ 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:22\n:) சிறுவயதில் ஒவ்வொருவரின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இது போல சுவாரஸியமான அழகான கதைகள் இருக்கும். வளர்ந்த பின் இதுபோல் அழகாக எடுத்துக்கூற எல்லாருக்கும் இது போல் அம்மா கிட்டுவதில்லை. சற்றே பொறாமை உங்களைப்பார்த்து :)\nஅக்காவுக்கு வாழ்த்துகளும், உங்களுக்கு நன்றிகள்..இப்பதிவிற்காக.\nவல்லிசிம்ஹன் 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:01\nஅன்பு கோமதிக்கு முதல் வாழ்த்து அம்மாவுக்குத்தான்.\nபிள்ளைப் பேறின் போது புதிதாய்ப் பிறக்கிறோம் அல்லவா.\nபிறகு உங்கள் செல்ல மகளுக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். கார்த்திகைப் பெண்ணா கயல்விழி. அழகிய நட்சத்திரமாக அவள் குடும்ப விளக்காக, இல்லறத்தின் ஜோதியாக என்னாளும் விளங்க எங்கள் வாழ்த்துகள். ஹாப்பி பர்த்டே கயல்.\nஜீவி 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:25\nதங்கள் மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசிகள்.\nஎழுதியெல்லாம் வைத்துக் கொள்வதில்லை; மனத்தில் தோன்றியதைப் பாடுவேன் என்று சொல்லியிருப்பது உங்களுள் உள்ள கவிதை உணர்வைத் தான் வெளிப்படுத்துகிறது. ஆச்சரியமான பரிசு அது. அந்த காலத்து ஆசுகவிகளெல்லாம் இப்படித் தான் பாடினார்கள். அவர்கள் பேசிய வார்த்தைக் கோர்வைகளே கவிதையாக இருந்தது. அதை இப்பொழுது நாம் தான் கவிதை என்று தலைப்பிட்டு வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nசிலோன் ரேடியோ என்றதும் மயில்வாகனன் நினைவு வந்தது.\nமறக்கவே முடியாத நினைவுகள் அவையெல்லாம்.\nநினைவுகளை அனுபவித்து எழுதுதலே ஒரு கலை; அந்தக் கலை உங்களுக்கு கைவந்திருக்கிறது. அதற்காக என் வாழ்த்துக்கள்.\nகோபிநாத் 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:09\nஅக்காவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;-)\nவெங்கட் நாகராஜ் 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:35\nஉங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா....\nஅம்மாவிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்து என்பது மிகவும் முக்கியமான வாழ்த்து அல்லவா....\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:21\nவாங்க ராமலக்ஷ்மி, வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:25\nவாங்க தெகா, வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:28\nபாட்டைப்பாடி பதிவு செய்து பதிவில் வைக்கலாம்.//\n வைத்து விடுவோம். நீங்கள் எல்லாம் பாடியது டேப்பில் உள்ளது.\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:30\nவாங்க செந்தில் குமார், வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:31\nவாங்க ஆதவன், வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:34\nபிள்ளைப் பேறின் போது புதிதாய்ப் பிறக்கிறோம் அல்லவா.//\nவாங்க வல்லி அக்கா, நீங்கள் சொல்வது உண்மை.\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:44\nவாங்க ஜீவி சார், உங்கள் வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றி.\nஎன் கவிதை நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி சார்.\nசிலோன் ரேடியோவை மறக்க முடியாது தான்.\nஎப்போதும் டிரான்ஸ்சிஸ்டருடன் தான் பாட்டுகள் கேட்டுக் கொண்டே வேலை நடக்கும்.\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:45\nகோமதி அரசு 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:50\nவாங்க வெங்கட், வாழ்த்துக்கு நன்றி.\nஸாதிகா 20 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:03\nஅட..கவிதை....தாலாட்டு ரொம்ப நல்லா இருக்கே.மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nADHI VENKAT 21 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:30\nஉங்கள் முதல் கவிதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாமதமாய் தெரிவிக்கிறேன்.\nஹுஸைனம்மா 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:27\nஅருமை கோமதிக்கா. எல்லாப் பெண்களுக்கும் குழந்த���தான் முதல் கவிதை. அந்த வகையில் எல்லாப் பெண்களுமே ‘கவிதாயினி’தான் இல்லையா\nவளர்ந்த பின் இதுபோல் அழகாக எடுத்துக்கூற எல்லாருக்கும் இது போல் அம்மா கிட்டுவதில்லை//\nஆதவா, கவலை வேண்டாம். எல்லாத் தாயும் பேரப்பிள்ளைகளிடம்தான் அந்தக் கதைகளை விவரிப்பார்கள். அப்போ, நீங்க “யம்மா, என் மானத்த வாங்காதம்மா” என்று கெஞ்சுவீர்கள் பாருங்கள்\nகோமதி அரசு 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:44\nவாங்க ஸாதிகா, பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:44\nவாங்க ஆதி, வாழ்த்துக்கு நன்றி.\nகோமதி அரசு 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:55\nவாங்க ஹீஸைனம்மா, நலமா, பயணம் நல்லபடியாக ஆனதா\nஅருமை கோமதிக்கா. எல்லாப் பெண்களுக்கும் குழந்தைதான் முதல் கவிதை. அந்த வகையில் எல்லாப் பெண்களுமே ‘கவிதாயினி’தான் இல்லையா\nவளர்ந்த பின் இதுபோல் அழகாக எடுத்துக்கூற எல்லாருக்கும் இது போல் அம்மா கிட்டுவதில்லை//\nஆதவா, கவலை வேண்டாம். எல்லாத் தாயும் பேரப்பிள்ளைகளிடம்தான் அந்தக் கதைகளை விவரிப்பார்கள். அப்போ, நீங்க “யம்மா, என் மானத்த வாங்காதம்மா” என்று கெஞ்சுவீர்கள் பாருங்கள்\nஆம் ஹீஸைன்ம்மா எல்லா பெண்ணும் கவிதாயினிதான்.\nஆதவன் கவலை பட வேண்டாம். நிச்சியம் ஆதவன் அம்மா என்னைவிட இன்னும் அருமையாய் அவர்கள் பேரபிள்ளையிடம் சொல்வார்கள்.\nநீங்கள் சொன்னது சரிதான் ஹீஸைனம்மா. ஒவ்வொரு தாயிடமும் தன் குழந்தையைப் பற்றி கூற நிறைய சுவரஸியமான அழகான கதைகள் இருக்கும்.\nமாதேவி 23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:19\nகே. பி. ஜனா... 23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:46\nஇராஜராஜேஸ்வரி 24 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:06\nமகள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nகோமதி அரசு 24 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:32\nமாதேவி வாங்க , வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 24 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:37\nவாங்க கே.பி. ஜனா, உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 24 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:39\nவாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nமாலதி 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:18\nM.R 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:02\nஅழகாய் இருக்கிறது சகோ ,வாசித்து ரசித்தேன் .பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:17\n இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். ரசித்துப் படித்தேன். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. சகோதரி\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nரிஷபன் 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:28\nஎன் முதல் கவிதை என்று தலைப்பை பார்த்தவுடன் அட கவிதைகூட எழுதுவார்களா இவர்கள் என நினைப்பீர்கள். என் முதல் கவிதையே என் பெண்தான்.அவளுக்கு பாடிய தாலாட்டுப் பாட்டுதான் அது.\nகோமதி அரசு 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:05\nவாங்க மாலதி. கவிதை எனநினைத்து என் பதிவுக்கு வந்தீர்களா\nநன்றி உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும்.\nகோமதி அரசு 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:09\nவாங்க M.R., உங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.\nகோமதி அரசு 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:13\nவண்க்கம் திண்டுக்கல் தனபாலன், உங்கள் முதல் வருகைக்கும் ,என் முந்தைய பதிவுகளை படித்து வருவதற்கும் நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:57\nமுதல் கவிதையே முத்தாக அமைந்துள்ளது. முதல் கவிதைக்கு முதலில் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nமகள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.\nதங்களிடம் வேறு ஒரு விஷயம் நான் கேட்க வேண்டியுள்ளது. தாங்கள் விருப்பப்பட்டால் தங்களின் மின்னஞ்சல் விலாசம் எனக்கு அனுப்பி வைக்கவும். என் மின்னஞ்சல் முகவரி:\nUnknown 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:40\nதாமதமாக வருகிறது இந்தப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதிவு அருமையாக உள்ளது.\nஉங்கள் மகள் திருமதி முத்துலெட்சுமி என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி.\nகோமதி அரசு 5 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:33\nவியபதி, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 5 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:35\nரதனவேல் ஐயா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nAsiya Omar 7 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:14\nஅருமை அக்கா.தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கயல்விழி முத்துலெட்சுமிக்கு.அருமையான பெயர்.நானும் இப்ப்டி என் மகன் மகளுக்காக பாடியதுண்டு.அவைகள் நினைவிற்கு வருகிறது.\nபதிவு சூப்பர்.உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nகோமதி அரசு 7 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:38\nவாங்க ஆசியா, ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்க�� சொந்தாமாய் பாட்டு இசைத்து இருப்பார்கள். நீங்கள் பாடியதுஅறிந்து மகிழ்ச்சி.\nகோமதி அரசு 7 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:40\nவாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nmoosa shahib 8 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:45\nபல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2020/03/blog-post_48.html", "date_download": "2020-06-01T00:25:53Z", "digest": "sha1:YJQGAQKVVHPFC2X5BEIVYUBPXL7XRASI", "length": 73370, "nlines": 691, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: தண்ணீர் தண்ணீர்!", "raw_content": "\nஞாயிறு, 22 மார்ச், 2020\nஉலக தண்ணீர் தினம் இன்று.\nநீர் பாதுகாப்பு பற்றி படித்த வாசகங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்றாலும் மீண்டும் படிக்கலாம் ஒரு முறை.\nதுளி துளி மழைத்துளி அது நம் உயிர்த்துளி\nவான் தரும் மழை -அதை வீணாக்குவது நம்பிழை\nமழை நீர்த் தொட்டி நம் வாழ்வுக்கு வட்டி\nமழையால் ஆவது உலகு ஆகையால் மரம் வளர்த்து பழகு\nநீரின்றி பசுமை இல்லை பசுமையின்றி நீர் இல்லை\nநீர் வளம் பெருக்குவோம் நீர் வளம் காப்போம்\nமனிதனுக்கு அழகு மனம் புவிக்கு அழகு மரம்\nமரம் வளர்ப்போம் மனம் குளிர்வோம்\nஉயிர்களைக் காக்க தண்ணீரைக் காப்போம்\nஇன்று சேமிக்கப்படும் தண்ணீர் நாளை துடைக்கப்படும் கண்ணீர்\nஅவசியம் அவசியம் நீர் பாதுகாப்பு அவசியம்\nசேகரிப்போம் சேகரிப்போம் மழை நீரை சேகரிப்போம்//\nஇப்போது உள்ள குழந்தைகளுக்கு இதைச் சொல்லித் தருவது பாராட்ட வேண்டிய விஷயம். பாராட்டுவோம். வாழ்த்துவோம்.\nதமிழன் செந்தில் என்பவர் இதைப் பகிர்ந்து இருக்கிறார் யூ-டியூப்பில்.\nமனதை வருத்தும் காட்சிகளும் பாடல் வரிகளும் வருகிறது பாருங்கள்.\nஇதில் வருவதுபோல் மக்கள் படும் கஷ்டங்களைத் தொலைக்காட்சியில் கோடை வரும்போது ஓவ்வொரு ஆண்டும் காட்டுவார்கள். ஆனால் அதனால் ஏதாவது நன்மை கிடைத்து வருகிறதா மக்களுக்கு \nஇன்னொரு விழிப்புணர்வுப் பதிவு யூ-டியூப்பில்.https://www.youtube.com/watchv=hR-zbmrliVs நான் இங்கு சுட்டி மட்டும் கொடுத்து இருக்கிறேன்.\nஇயற்கை அள்ளிக் கொடுத்து இருக்கும் அழகை அந்த காணொளியி���் காணலாம். அத்தனை அழகாய் இயற்கைக் காட்சிகள், பறவைகள், நீர் நிலைகள் அணைக்கட்டுகள் அனைத்தும் வருகிறது.\nஇந்த காணொளியில் உள்ள வாசகங்களைத் தொகுத்துக் கொடுத்து அதுக்குப் பொருத்தமாய் என்னிடம் நான் எடுத்த படங்களைக் கொடுத்து இருக்கிறேன்.\nஅதில் வரும் வாசகங்கள் :-\nநீர் இன்று அமையாது உலகெனின் யார் யாருக்கும்\nவான் இன்று அமையாது ஒழுக்கு\nநீர் இன்றி அமையாது உலகு என்று நீதிதேவன் வாக்காக வள்ளுவர் சொன்னார்.\nநீயின்றி அமையாது அந்த நீரும் நிலைமைக்குத் தகுந்தாற் போல் நானும் சொன்னேன்.\nபடித்த வாக்கியத்திற்குப் பொருத்தமாய் நான் எடுத்த ஏரிப் படம்.\nஅடி நூறு, அடி ஆயிரம் துளைகள் போட்டு அடிப்பாவி நிலத்தடி நீரைக் காணோம்\nமேல் இருக்கும் வாக்கியத்திற்குப் பொருத்தமாக நான் எடுத்த கிணறு படம்.\nமழை நீரைச் சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் பெருகும்\nமனிதன் வாழ இறைவன் தந்த கொடைதானன்றோ\nநேற்று 1 மணி நேரம் மழை பெய்தது மதுரையில். இறைவன் தந்த கொடைக்கு நான் எடுத்த காணொளி, சின்ன காணொளி தான். பார்க்கலாம்.\nதண்ணீரைச் சேமிக்க கள்ளி கூட முள்ளாக்கி வாழுது பாரு \nஇந்த வாக்கியத்திற்குப் பொருத்தமாய் நான் எடுத்த கள்ளிப் படங்கள்\n//தப்பாகச் சொட்டு சொட்டாக வீணாக்கும் நீரு\nஇப்போ நாம் தடுக்கலன்னா தடுப்பது யாரு\nநான் எடுத்த படம் இல்லை- தண்ணீர் தினத்திற்கு வாட்ஸ் அப்பில் வந்த படம்\nஇந்த வாக்கியத்திற்கு பொருத்தமாய் நான் எடுத்த கள்ளி படம்.\nஅனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் அவசியம்.\nஎன் கணவர் வரைந்து வைத்து இருந்த ஓவியம்.\nதண்ணீரும் உணவும் இல்லாமல் குடியிருப்பை நாடி வரும் யானைகள்.\nநம்மைத் தேடி வரும் பறவைகளுக்கு அரிசியும் , தண்ணீரும் தருவது நமது கடமை.\nஎங்கள் பக்கத்து குடியிருப்பு வளாகத்தில் இப்படி மரத்தடியில் வைத்து இருக்கிறார்கள்.\nதண்ணீர் கிடைக்க வில்லை என்று பாதையில் செல்வோர் கவலைப் படாமல் தண்ணீர்ப் பழம் வாங்கிச் சாப்பிட்டுத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். கடை திறந்து இருக்கும்போது எடுத்து இருந்தால் பழத்தையும் சேர்த்து எடுத்து இருக்கலாம். பயணம் செய்யும் போது எடுத்த படம்.\nமழை நீரைச்சேமித்து, சேமித்த தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்து வாழ்வோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:16\nLabels: உலக தண்ணீர் தினம்\nஅழகான படங்கள் சகோ தண்ணீரின் தேவையை, அவசியத்தை நாம் இன்னும் சரியாக உணரவேயில்லை.\nஏனோ தெரியவில்லை இன்று அதிகாலை தேவகோட்டை வீட்டின் பின்புற காலி இடத்தில் நான் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தேன் (நான் மட்டும்தானே உறுப்பினர்) மயில்கள் அடிக்கடி வரும் இவைகள் தண்ணீருக்கு எங்கே போகும் என்ற சிந்தனை வரவும் சட்டென அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தேன் ஒரு மயில் சப்தம் கொடுத்ததுதான் தாமதம் எங்கிருந்துதான் வந்ததோ ஆறு மயில்கள் வந்து தண்ணீர் குடித்தன...\nபிறகு காகங்களும் வந்தன இனி தினமும் ஊற்றி வைக்க முடி செய்துள்ளேன்.\nஅனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க\nகோமதி அரசு 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 6:47\nவணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்\nஇன்று உங்களின் உள் உணர்வு மயில்களுக்கு தண்ணீர் தேவை படுகிறது வை என்று சொல்லி இருக்கிறது.\n உங்க ஊர் பக்கம் எல்லாம் மயில்கள் காய வைத்த உணவு பொருட்களை தின்று தீர்த்துவிடும் என்பார்கள்.\nநீங்கள் தண்ணீர் வைத்தது மகிழ்ச்சி. ஒன்றாய் ஆறு மயில்கள் பார்க்கவே அழகாய் இருந்து இருக்கும். உங்கள் தனிமை போன இடம் தெரியாதே\n இனி உங்களை அவை விடாது கூப்பிடும் .\nதினம் வைக்க முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சி.\nஅனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் தான்.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 6:06\nமழை நீரைச்சேமித்து, சேமித்த தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்து வாழ்வோம்.\nகோமதி அரசு 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 6:48\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்\nதிண்டுக்கல் தனபாலன் 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:04\n'கள்ளி' படம் ஏனோ கொரோனாவை ஞாபகப்படுத்துகிறது...\nஉங்களின் மழை காணொளி அருமை...\nதமிழன் செந்தில் அவர்களின் காணொளி வரவில்லை...\nYouTube இணைப்பு : → தாய்ப்பாலும் தண்ணீரும் ←\nகோமதி அரசு 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:52\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்\nகள்ளி படம் கொரோனாவை நினைவு படுத்துகிறதா ஏன் என்ன காரணம்\nமழை காணொளியை ரசித்தமைக்கு நன்றி .\nநீங்கள் அனுப்பிய காணொளி பார்த்தேன் அது குழந்தைகளை நடிக்க வைத்தது. இந்த பாடல் உண்மையாக தண்ணீருக்கு கஷ்டபடுவதை எடுத்த படங்கள் தொகுப்பு.\nஇது நன்றாக இருக்கும் பாருங்கள் நேரம் இருந்தால்.\nதிண்டுக்கல் தனபாலன் 22 மார்ச், 2020 ’அன்��ு’ பிற்பகல் 10:24\nஅந்த காணொளியில், ஒவ்வொரு படத்தைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது அம்மா...\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:27\nஆமாம் தனபாலன் , தண்ணீருக்கு மக்கள் படும் துன்பங்களை காட்டவே அந்த காணொளி பகிர்ந்தேன்.\nஅதைப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.\nமிக மிக ஆர்வமுடன் இருந்தால் ஒழிய இத்தனை அருமையான படங்களுடனும் பதிவை படைப்பது முடியாது..சிறப்புப்பதிவு வெகு வெகுச் சிறப்பு..வாழ்த்துகளுடன்..\nகோமதி அரசு 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:54\nவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் உற்சாகமான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.\nஇன்று உலக தண்ணீர் தினம். அதற்கேற்ற பதிவு மிகவும் அருமையாக உள்ளது. பொருத்தமான வாசகங்களும், அதற்கேற்ற படங்களும் நன்றாக உள்ளது.மழை நீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும். அப்படி அவசியமாக செலவு செய்யும் நீரை செடி கொடி, மரங்கள் என்பனவற்றிக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இங்கும் நேற்றைக்கு முதல் நாள் மாலை தீடிரென நல்ல மழை பெய்தது. தண்ணீரின் தேவையை உணர்த்தும் நல்ல பதிவு. படித்து மிகவும் ரசித்தேன்.\nஇப்போதுள்ள சூழல் தண்ணீரை அதிகம் செலவழிக்கும்படியாகவும் ஆகி வருகிறது. அதை நினைத்து ஒரு பக்கம் கவலையாகவும் உள்ளது.\nஆம்.. அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் அவசியமென உணர்த்திய படமாக உங்கள் கணவர் வரைந்த தண்ணீர் படம் மிகவும் அழகாக உள்ளது. அவருக்கு என் பாராட்டுகள்.\nஉங்களின் முந்திய பதிவுகளுக்கு என்னால் வர இயலவில்லை. பிறகு வருகிறேன். இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை, என் குழந்தைகளுக்கும் வீட்டிலிருந்தே வேலை என்பதால் அவர்களுக்கு சமையல் டிபன், என செய்வதற்கும், சின்ன குழந்தைகளை கவனிக்கவும், காலை, மாலை என ஒவ்வொரு நேரமும் பறக்கிறது. அவர்களை வெளியே எங்காவது அழைத்துச் செல்லவும் முடியாமல் வீட்டுச்சிறையில் அவர்களும் பொழுது போகாமல், தவிக்கிறார்கள். எல்லாம் கொரோனா படுத்தும் பாடு. விரைவில் உலக மக்கள் அனைவரும் இதன் பிடியிலிருந்து விடுபட ஆண்டவனை பிரார்தித்தபடி இருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nகோமதி அரசு 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 9:18\nவணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கு நேரமில்லாத காரணத்தால் வரவில்லை என்று தெரியும்.\nநேரம் கிடைக்கும் போது படிக்கலாம் பதிவுகளை .முன்பு மழை நீரை சேமிப்பது போல் இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை நீரை வீட்டுக்குள் பிடிக்க முடியவில்லை.\nவெளியே போகும் நீரை தான் சேமிக்க வேண்டும்.\nஅரிசி, உளுந்து களையும் நீர் செடிகளுக்கு ஊற்றலாம்.\nநேற்று திடீர் என்று தான் பெய்தது. காய்ந்து கிடக்கும் மரம் செடி, கொடிகளுக்கு ஆனந்தம்.\nஇப்போதுள்ள சூழல் தண்ணீரை அதிகம் செலவழிக்கும்படியாகவும் ஆகி வருகிறது. அதை நினைத்து ஒரு பக்கம் கவலையாகவும் உள்ளது.\n//இப்போதுள்ள சூழல் தண்ணீரை அதிகம் செலவழிக்கும்படியாகவும் ஆகி வருகிறது. அதை நினைத்து ஒரு பக்கம் கவலையாகவும் உள்ளது.//\nஆமாம், இப்போது கை கழுவ வேண்டும் என்பதால் பைப்பை திறந்து விட்டு கை கழுவி கொண்டே இருக்கிறார்கள் ஒன்றும் செய்ய முடியாது.\nஎன் கணவர் கணினியில் முன்பு வரைந்து பார்க்க வரைந்து இருந்தது. படங்களை தேடும் போது கிடைத்தது பொருத்தமாய் இருக்கிறது என்று சேர்த்தேன், உங்கள் பாராட்டுக்களை சொல்கிறேன்.\nஉங்களுக்கு பொறுப்புகள் கடமைகள் நிறைய இருக்கிறது கமலா முடிந்த போது மெல்ல படிக்கலாம்.\n//விரைவில் உலக மக்கள் அனைவரும் இதன் பிடியிலிருந்து விடுபட ஆண்டவனை பிரார்தித்தபடி இருக்கிறோம்//\nஉலக நலனுக்கு இன்று காலையும், மாலையும்(காலை ஏழு மணிக்கும், மாலை 6 மணிக்கும்) மக்கள் மனதில் இருக்கும் கொரோனா வைரஸ் பயம் போக கூட்டுதவம் அவர் அவர் வீடுகளிலிருந்தே தவம் இயற்றப்பட்டது.உலக நலனுக்கு வாழ்த்தினோம். உலகசமுதாய சேவா சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டது.\nவிரைவில் இந்த துன்பம் விலகும் என்று நம்புவோம்.\nஉங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.\nமனோ சாமிநாதன் 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 9:13\n உங்கள் கணவரின் ஓவியம் மிக அழகு.\nகோமதி அரசு 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 9:20\nவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்\nகணவரின் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.\nசிகரம் பாரதி 22 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 11:49\nதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nதற்போது, தங்களது தண்ணீர் தண்ணீர் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஉங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.\nஉங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்\nஎமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:31\nவணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்\nஎன் பதிவை நீங்களே இணைத்து விட்டீர்கள் நன்றி.\nதுரை செல்வராஜூ 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 3:22\nவள்ளுவப்பெருமானின் திருவாக்கிற்கு இணங்க நீரின் பெருமையைக் கூறும் சிறப்பான பதிவு..\nநீரின் அருமையை உணர்ந்து அனைவரும் ஆக்க பூர்வமாக செயல்படுவதே நீராதாரம் மேம்படுவதற்கு சிறந்த வழி..\nவாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:33\nவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்\nநீரின் பெருமையை அனைவரும் உணர்ந்து ஆக்க பூர்வாமக செயல்பட வேண்டும் என்று அருமையாக சொன்னீர்கள்.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:25\nஅழகான படங்கள். பொருத்தமான வாசகங்கள். பூமியைக் குடைந்து குடைந்து நீரை எடுத்து செலவு செய்து கொண்டிருக்கிறோம். எதிர்காலத் தலைமுறைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறோம். எதிர்காலம் என்ன ஆகுமோ இயற்கை மனம் வைத்தால் மட்டுமே மனிதனைக் காக்க முடியும். அந்த இயற்கையையே சீரழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:14\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்\nநிறைய இடங்களில் (சென்னையில்) அதிகமாக குடைந்து விட்டதால் கடல் நீர் போல உப்பு கரிக்கிறது என்கிறார்கள்.\nநீங்களும் சொல்லி இருந்தீர்கள் உப்பு படிவதாக.\nஎதிர்காலம் கேள்விகுறி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் மேலாண்மையை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.\n//இயற்கை மனம் வைத்தால் மட்டுமே மனிதனைக் காக்க முடியும்.//\nஇயற்கை நம்மை காக்க வேண்டும்.\nஇயற்கையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:27\n நான் பார்த்ததில்லை. ஸார் வரைந்திருக்கும் படத்தை ரசித்தேன்.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:37\nஸ்ரீராம், தர்பூசணியின் ஆங்கில பெயரை இப்படி தண்ணீர்ப் பழம் என்று சொல்கிறார்கள். வித்தியாசமாக இருந்ததால் தான் போகிற போக்கில் எடுத்த படம்.\nஸ்ரீராம். 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:39\nஓ..... நினைத்தேன். தர்பூஸ்தானா அது\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:14\nவல்லிசிம்ஹன் 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 5:33\nஇனிய காலை வணக்கம். உணர்வு பூர்வமான பதிவு. தண்ணீர் இல்லாமல் என்ன தான் செய்ய முடியும். படங்களும் அதற்குக் ஒடுத்த தலைப்புகளும் அற்புதம்.\nவீடுகள் கட்டும்போதே மழை நீர் சேகரிக்கும்படி செய்யக் கூடாதோ.\nஅப்படியும் நீங்கள் மழைத்தண்ணீரை உபயோகப்\nபடுத்துவது மிக மகிழ்ச்சி. சாரின் ஓவியம் அழகு வண்ணத்தோடு மிளிர்கிறது.\nமிக மிக நன்றி மா.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 6:57\nவணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்\nஇனிய காலை வணக்கம் அக்கா\nபடித்த கருத்துக்களை தொகுத்து அதற்கு என் படங்களை போட்டு இருக்கிறேன்.\nஇப்போது கட்டும் வீடுகளில் அப்படித்தான் செய்கிறார்கள் அப்படி கட்டவில்லை என்றால் அனுமதி இல்லை என்று நினைக்கிறேன்.\nஇங்கு மழைநீரை பிடிக்க முடியாது அக்கா. எங்கள் வீட்டில்தான் மழைநீரை சேமித்தேன், அதன் படங்கள் முகநூலில் பழைய தண்ணீர் பதிவுகளில் போட்டு இருக்கிறேன்.\nமுதன் முதலில் கணினியில் வரைந்து பார்த்த ஓவியம்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.\nவெங்கட் நாகராஜ் 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 6:47\nதண்ணீரின் அத்தியாவசத்தினை நம் மக்கள் இன்னும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற மமதையில் வாழும் மனிதர்கள். இயற்கை சீறி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை இன்னமும் நாம் புரிந்து கொள்ளவில்லை.\nகாணொளி மனதைக் கலக்கியது. ஐயா வரைந்த ஓவியம் அழகு.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:23\nவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்\nஎல்லோருக்கும் இப்போது பயன் படுத்த தண்ணீர் வேண்டும் அவ்வளவுதான், வேறு நினைப்பு இருப்பது போல் இல்லை. அரசு மீண்டும் மழைநீர் சேகரிப்பை கடுமையாக கடைபிடிக்க சொல்ல வேண்டும்.\nஅவர்களே ஏரி, குளங்கள் காணாமல் போவதை கவனிக்காமல் இருக்கிறார்கள்.\nஅரச��� அலுவலகங்கள் ஏரிகளில் கட்டப்பட்டு இருக்கிறது .\n//இயற்கை சீறி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை இன்னமும் நாம் புரிந்து கொள்ளவில்லை.//\nஒவ்வொரு முறையும் வந்து பாடம் நடத்தி போகிறது இயற்கை, ஆனாலும் கற்றுக் கொள்ள மனம் இல்லை நமக்கு.\nநாம் பிரார்த்தனை செய்வோம் வருங்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று.\nசாரின் படத்தை ரசித்தமைக்கும் , கருத்துக்கும் நன்றி.\nநீர் பற்றிய விளக்கம் அருமை\nகொரோனா தொற்றாது - மக்கள்\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 2:22\nவணக்கம் Yarlpavanan, வாழ்க வளமுடன்\nநீங்கள் சொல்வது சரி. மக்கள் தம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 12:41\nஆஹா “தண்ணீர் தண்ணீர்” சரிதா வின் படம் பார்த்திட்டேனே நான்:)).\nஉண்மைதான் தண்ணி இல்லை எனில் எதுவுமே பண்ண முடியாதே.. காற்றுக்கு அடுத்து இருப்பது தண்ணீர்.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 2:25\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்\nமுதலில் தண்ணீற் தண்ணீர் சரிதா பாடும் பாட்டு போட்டு இருந்தேன், ஆதனால் இந்த தலைப்பு கொடுத்தேன், அப்புறம் தண்ணீர் பற்றிய காணொளி கொடுத்ததால் அதை எடுத்து விட்டேன். நிறைய பேர் காணொளி பார்ப்பது இல்லை.\nகாற்று மாசு அடியந்து வருகிறது, தண்ணீர் தட்டுபாடு . தண்ணி இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாதுதான்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 12:43\nஏரியும் பசுக்களும் அழகு, மகிழ்ச்சியாக நீர் அருந்துகின்றன....\nஆஆ கிணறு மிக ஆழம்.. எங்களூர்க் கிணறுபோல, ஆனா எங்களூர்க் கிணறுகள் எல்லாம் பென்னாம் பெரிய வட்டமாகவும் ஆழமாகவும் இருக்கும்...\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 2:30\nஅதிரா இங்கும் பெரிய வட்டகிணறுகள் உண்டு. நீங்கள் சொல்வது போல் தங்கையின் கணவரின் தாத்தா திருப்பரங்குன்றத்தில் பென்னாம் பெரிசாக கிணறு வெட்டி இருக்கிறார்கள். பாதையில் செல்வோருக்கு பயன் படும் என்று அந்தக்காலத்தில்.\nஇப்போது மக்கள் அதில் குப்பைகளை போட்டு வைத்து இருக்கிறார்கள் தண்ணி இல்லை என்று.\nஎங்கள் அம்மா வீட்டு கிணறு வட்டம் தான்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 12:44\nமழை வீடியோ அழகு.. கள்ளி அழகு.. அது தண்ணீரைச் சேகரிக்கிறதோ.. வீட்டில் சப்பாத்திக் கள்ளி என நினைக்கிறேன்.. வளர்க்கிறேன் நான்.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 2:34\n நன்றி. கள்ளி தண்ணீரைச் சேகரிக்கிறது.\nமகன் ஊரில் எடுத்த படம். அந்த ஊரில் அழகாய் வித விதமாய் கள்ளி இருக்கிறது.\nகள்ளி வளர்க்கிறாள் என் தங்ககையும் மஞ்சள் பூ பூக்கும் பார்க்க அழகு.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 12:46\nஇனி வருங்காலத்தில் கொரொனா நினைவுதினமும் வரலாம்:))..\nஅதென்ன தண்ணீர்ப்பழம் கோமதி அக்கா வோட்டமிலனோ\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 2:44\nகொரானா நினைவு தினம் கேடகவே கவலையாக இருக்கிறது.\nவிரைவில் உலகத்தை விட்டு இந்த கொரானா ஓட வேண்டும்.\nஎத்தனை உயிர்களை பலி கொண்டு இருக்கு.\nஇறைவன் அருளால் எல்லோரும் நலமாக இருக்கட்டும்.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.\nதிரு ரமணியின் கருத்தோடு உடன்படுகிறேன்\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 5:39\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்\nரமணி சார் கருத்தோடு உடன்படுவது மகிழ்ச்சி.\nநீங்கள் எல்லாம் கொடுக்கும் ஊக்கம் தான் இந்த ஆர்வம்.\nநீங்கள் அழகான படங்களுடன் பதிவுகள் போட்டு அசத்துகிறீர்கள்.\nநெல்லைத் தமிழன் 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:13\nதண்ணீரின் அருமை பலருக்கும் தெரிவதில்லை.\nஎனக்கு தண்ணீர் வீணாக்குவது, மின்சாரம் வீணாக்குவது (ஃபேனைப் போட்டுவிட்டு அடுத்த ரூமுக்குப் போய்விடுவது என்பது போல) போன்றவை அறவே பிடிக்காது. (ஆனா எல்லோரும் இதனை அப்ரிஷியேட் செய்வதில்லை. கொஞ்சம் தண்ணீர் வீணானா என்ன ஆயிடப்போகுது..அப்பா ஏன் இவ்வளவு சீரியசா எடுத்துக்கறார் என்றே சொல்வார்கள்)\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:26\nவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்\nநானும் உங்களை போல் தான் நினைப்பேன். ஆள் இல்லா அறையில் ஃபேன் லைட் எரிவது பிடிக்காது. தண்ணீரை கொட்டுவது பிடிக்காது.\nசிலர் இதை சட்டை செய்ய மாட்டார்கள்தான்.\nநெல்லைத் தமிழன் 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:15\nஇதோ... ஏப்ரல், மே நெருங்குகிறது. தண்ணீரின் அருமையைப் பற்றி அவசியமான பதிவு.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:31\nதண்ணீர் தேவைகள் அதிகமாகும் காலம், தண்ணீர் லாரியின் எண்ணிக்கை அதிகமாகிறது.\nஎல்லோரும் சிக்கனமாய் தண்ணீரை பயன்படுத்தினால் நல்லது .\nராமலக்ஷ்மி 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:46\nஅவசியமான பகிர்வு. சிந்திக்கத் தூண்டும் படங்களும் விளக்கங்களும���. சார் வரைந்திருக்கும் ஓவியம் அருமை.\nகோமதி அரசு 23 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 9:02\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்\nபதிவை பற்றிய கருத்துக்கும், சாரின் ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி.\nகாணொளி பார்க்க மனம் பதறுகிறது. மழை வீடியோ அழகா இருக்கு அக்கா. இங்கு தண்ணீர் அவ்வளவு பிரச்சனை இல்லை. அடிக்கடி மழை தான் அதிகம். ஆனால் இங்கு சிக்கனம் தேவை. பணம் கட்டவேண்டும். மழைநீர் நாங்க சேமிக்கின்றோம். ஊரிலும் வீட்டுக்கு 2 கிணறு இருக்கும். கள்ளி படம் அழகு. பொருத்தமான வாக்கியம் அருமையாய் இருக்கு. சாரின் ஓவியம் அழகா இருக்கு.\nதண்ணீரின் சிக்கனத்தை அவசியம் வலியுத்தும் விழிப்புண்ர்வு பதிவு அக்கா. எல்லோரும் சிந்தித்து, செயல்பட்டால் நல்லது.\nகோமதி அரசு 24 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:50\nவணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்\nஆமாம், காணொளி பார்க்க மிகவும் நம் பதறும் அவர்களை நிலைமை மாற வேண்டும்.\nமோட்டார் போட்டு தண்ணீரை இருப்பவன் எடுத்து கொண்டால் அடுத்தவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போகும்.\nமழை நீர் சேமிப்பு அருமை. தண்ணீருக்கு காசு எங்களுக்கும் உண்டு மீட்டர் பார்த்து காசுகொடுக்க வேண்டும் கார்ப்பரேஷன் தண்ணீருக்கு.\nபதிவையும் சாரின் ஒவியத்தையும் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி அம்மு.\nமாதேவி 24 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 1:15\nமரம்நடுவோம் ,மழைபெறுவோம், நீரை சேகரிப்போம், சிக்கனமாக பயன்படுத்துவோம்.\nகோமதி அரசு 24 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 2:50\nவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்\nதுரை செல்வராஜூ 24 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 10:59\nஉடல் நலம் சரியில்லை என்று சொல்லி இருந்தீர்களே..\nஇப்பொழுது நலமா... சாதாரண காய்ச்சல் என்றாலும் கவனமாக இருங்கள்...\nகோமதி அரசு 25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:16\nவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்\nஇறைவன் அருளால் உடல் நலமாக இருக்கிறேன். இறைவன் தான் துணை எல்லோருக்கும்.\nபல்வலி இருந்தது வலி கொடுத்த பல்லை எடுத்து விட்டேன். இப்போது நலம்.\nசிகரம் பாரதி 25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 12:09\nதமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.\nஎமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.\nஉங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்\nஎமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்\nஇதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு\nகோமதி அரசு 25 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:17\nவணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்\nஉங்கள் உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nUnknown 26 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 8:00\nவணக்கம், தங்களின் முந்தைய பதிவு ஒன்றில் கி.ரா. கோபாலன் அவர்கள் எழுதிய ராஜாளி மடம் பற்றிய குறிப்பினை படித்தேன். அந்நூல் குறித்த மேலாதிக்க தகவல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து தொடர்பு கொள்ளவும் நன்றி. கோ.சந்திரசேகரன், www.chennailibrary.com 9444086888\nகோமதி அரசு 26 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 5:33\nவணக்கம் கோ. சந்திரசேகரன், வாழ்க வளமுடன்\nஉங்களுக்கு அந்நூல் பற்றி என்ன மேலாதிக்க தகவல்கள் வேண்டும்\nசென்று ஆண்டு கூட தண்ணீர் தினத்தன்று நீங்கள் ஒரு பதிவு போட்டதாக நினைவு. படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆழ் துளைகிணறு படம் வயிற்றை கலக்குகிறது. நிலத்தடி நீரை சேமிக்காமல் பூமியை துளைத்துக் கொண்டே செல்கிறோம். உங்கள் கணவர் வரைந்த படம் அருமை.\nகோமதி அரசு 26 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 5:36\nவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்\nசில ஆண்டுகளாய் தண்ணீர் தினத்திற்கு பதிவுகள் போட்டு வருகிறேன்.\nநிலத்தடி நீரை சேமிக்காமல் பூமியை துளைத்துக் கொண்டே செல்வது வருத்தமடைய செய்கிறது.\nகணவர் வரைந்த படத்திற்கு கருத்து சொன்னதற்கு நன்றி.\nகாணொளி,அதன்பாடல், நீர் தினம் என்று பெயரிடப்பட்ட படம் எல்லாம் சிறப்பு.\nகோமதி அரசு 26 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 5:37\nகாணொளி , பாடல், படங��களை எல்லாம் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nஎல்லாப் படங்களும் வரவில்லை. பார்த்த படங்கள் அழகு வாசகங்களும். வீடியோவும் வரவில்லை.\nதண்ணீர் பதிவு வாசித்துவிட்டேன். எதிர்காலச் சந்ததியினருக்குக் கண்டிப்பாகத் தண்ணீரின் முக்கியத்துவம் சேமிப்பது பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நாம் பூமியைத் துளைத்து துளைத்துதான் தண்ணீர் எடுத்துக் கொண்டு பூமியை நம் உடல் டிஹைட்ரேட் ஆவது போல பூமியைச் செய்து கொண்டிருக்கிறோம் அதனால்தான் பாளம் பாளமாக வெடித்துப் போகிறது பல இடங்களில்...\nஅதுவும் பல இடங்களில் குறிப்பாக ராஜஸ்தான் பகுதிகளிலலும், தில்லிக்கு ரயிலில் செல்லும் போது மக்கள் பல தூரம் தலையில் தண்ணீர் எடுத்துச் செல்லுவதைப் பார்க்கும் போதும் மனது வேதனையாக இருக்கும். கிராமங்களில்.\nபாடல் கொஞ்சம் வந்தது அப்புறம் நின்றுவிட்டது. நாளை மீண்டும் பார்த்துவிட்டு வருகிறேன் கோமதிக்கா. நல்ல பதிவு\nகோமதி அரசு 27 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:16\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்\n எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள், இணைய பயன்பாடு அதிகமாக இருப்பதால் நெட் கொஞ்சம் மெதுவாக வரும். வரும் போது பாருங்கள்.\nதண்ணீர் இல்லா பூமியை குடைந்து குடைந்து போய் என்ன செய்வது\nநிறைய இடங்களில் மக்கள் தண்ணீருக்கு குடங்களுடன் அலைவது வருத்தம் கொடுக்கும் விஷயம்தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.\nகோமதிக்கா என் நேற்றைய கருத்துகள் வந்தனவோ ராத்திரி போட்டேன்..நெட் பிரச்சனை என்பதால் இந்தக் கேள்வி...\nகோமதி அரசு 27 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 7:11\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nஇரவு பார்க்கவில்லை, இப்போது இரண்டு பின்னூட்டங்களும் வந்து விட்டது.\nநன்றி. நேரம் கிடைக்கும் போது வந்து(நெட் கிடைக்கும் போது) கருத்து சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது கீதா.\nகோமதிக்கா என் கருத்துகள் எதுவுமே வரவில்லையா நேற்று ராத்திரி இட்ட கருத்துகள், இன்று காலை கேட்டு அனுப்பியக் கருத்து எதுவுமே வரவில்லையா\nஇன்று காலை அந்தப் பாடல் காணொளியைப் பார்த்தேன். பாடலும் காட்சியும் மனதை என்னவோ செய்யுது.\nமாடுகள் நீர் அருந்தும் படமும் மாமா வரைந்த ஓவியம் எல்லாம் அழகு. கள்ளிச் செடிகள் வாவ். அந்தத் அத்தனை அடி தோண்டப்பட்ட கிணறு படம் அழகு ஆனால் இப்படித் துளைப்பது. அந்தத் அத்தனை அடி தோண்டப���பட்ட கிணறு படம் அழகு ஆனால் இப்படித் துளைப்பது\nமழை வீடியோ மனதிற்கு இதம்...\nகோமதி அரசு 27 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 12:36\nஇரவு போட்டது, காலையில் போட்டது எல்லாம் வந்து இருக்கே அதற்கு பதில் கொடுத்து இருக்கிறேன் தெரியவில்லையா\nபாடலை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nபடங்களையும், கணவர் வரைந்த ஓவியத்தையும் ரசித்தமைக்கு நன்றி\nஅனைத்தையும் பார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:45:20Z", "digest": "sha1:H5PRWS22ESNCPLSCJDKVYM4FDGXWSV3O", "length": 6328, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுலின் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nராகுலின் தேர்தல்தந்திம் மக்களிடம் எடுபடவில்லையே\nவருங்கால பிரதமர்' வருங்கால பிரதமர் என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்படும் ராகுலின் தேர்தல்தந்திரங்கள், உ.பி.யில் எடுபடவில்லையே . கடந்த ஐந்தாண்டுகளாக உ.பி.யை குறிவைத்து மேற்கொண்ட நாடகமெல்லாம் மக்களிடம் எடுபடவில்லையே. \"காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை ......[Read More…]\nMarch,7,12, —\t—\tகாங்கிரஸ், தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், பிரதமர், ராகுலின், வருங்கால\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/udumalai-narayana-kavi/", "date_download": "2020-05-31T22:03:48Z", "digest": "sha1:ME4WZ2UQHEBIHGNRBVLXQ7YG6Q3JAGGT", "length": 25107, "nlines": 137, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » “சீர்திருத்தக் கவிஞர்” உடுமலை நாராயணகவி!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் “சீர்திருத்தக் கவிஞர்” உடுமலை நாராயணகவி\n“சீர்திருத்தக் கவிஞர்” உடுமலை நாராயணகவி\n“சீர்திருத்தக் கவிஞர்” உடுமலை நாராயணகவி\nஉடுமலை நாராயணகவி (செப்டம்பர் 25, 1899 – மே 23, 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழில் பாடல்கள் பாடியிருப்பினும், இவரது தாய் மொழி தெலுங்கு ஆகும். 1899ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றார். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். இதனால் ஒரு நாளைக்கு 25 பைசா வருமானம் கிடைத்தது. நான்காம் வகுப்போடு தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.\nவிடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக் கொண்டு, கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.\nஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப் பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.\nஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.\nமுடை நாற்றமெடுக்கும் மூட நம்பிக்கைக் கொள்கைகளை நகைச்சுவையின் மூலம் துவைத்து எடுத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது பகுத்தறிவுப் பாடலுக்குப் பின்னே கவித்துவம் ஒன்று மறைந்தே முழக்கமிட்டது. அதன் சொந்தக்காரர் உடுமலை நாராயண கவி என்பது பலருக்கும் தெரியாது.\nஅன்றைக்கு பகுத்தறிவுக் கொள்கையை வீரியத்தோடு பறைசாற்றிய கவிஞருள் முதன்மையானவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்றால் அதே சமகாலத்தில் வாழ்ந்த மற்றொருவர் கவிஞர் உடுமலை நாராயணகவி என்பதில் ஐயமில்லை. தமிழிசை உலகம், தமிழ் நாடக உலகம், தமிழ்த் திரையுலகம் ஆகிய மூன்று உலகத்திலும் கால் பதித்து கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்து தமிழர்களை எழுச்சி கொள்ளச் செய்தவரே உடுமலை நாராயணகவி.\nபூளைவாடியில் நிகழும் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘இராமநாடகம்’ என்ற நாடகத்தில் இலக்குவன் வேடம் பூண்டவர் இவரே. இளமைப் பருவத்தில் இவருக்கிருந்த கலை ஈடுபாடே பின்னர்த் திரைத் துறையில் ஈடுபட வழிகாட்டியாய் அமைந்தது. அக்காலத்தே நாடகத் துறையில் புகழ் பெற்றுச் சிறந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்தவர் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர். இவர் ‘ஆரிய கான சபா’ என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு முறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக் கண்டு அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன் சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார்.\nஇருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். அப்போதுதான் பேச்சியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண்மக்கள் பிறந்தனர்.\nவாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது. ‘இந்தக் கடனை எல்லாம் திருப்பித் தரும் வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க மாட்டேன் எனச் சூளுரை செய்து கையில் நூறு ரூபாயோடு பிறந்த ஊரை விட்டுப் புறப்பட்டார். தன்மானம் ஒன்றையே துணையாகக் கொண்டு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் முறையாக யாப்பிலக்கணம் முழுதும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள் நிறைந்த மதுரை இவருக்கு உதவியாய் இருந்தது.\nசரபமுத்துச்சாமி கவிராயரிடம் மாணாக்கராக அறிமுகமாகி இசையின் ஊற்றுக் கண்ணை முழுவதும் கண்டு தேர்ச்சியடைந்தார். அத்தோடு அவரது ஆரியகானச் சபையில் சேர்ந்து நாடகக் கலையையும் கற்றுத் தெளிந்தார். அன்றிலிருந்து ‘முத்துச்சாமி சீடன்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். அதன் பிறகு தனது குருவின் பரிந்துரையின் பேரில் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளிடம் சேர்ந்து நாடகக் கலையின் பரிமாணங்களைத் தெரிந்து கொண்டார்.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களோடு பழக்கம் ஏற்பட்ட பிறகு அவரின் பெரும்பான்மையான படங்களுக்கு நாராயணகவி தான் சீர்திருத்தப் பாடல்களை எழுதினார். அவர் மூலமே திராவிட இயக்கத் தலைவர்களோடும் நெருக்கம் கொண்டார். அண்ணா எழுதிய ‘நல்ல தம்பி’ படத்திலே ‘ரயிலே’ எனத் தொடங்கும் கதாகாலட்சேபம் பாடலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்றார். அப்படத்தில் கலைவாணர் கிருஷ்ணன் ��வர்கள் கிந்தனார் கதாகாலட்சேபம் நடத்துவார். கிந்தன் பள்ளிக்குச் செல்லும் போது தொடர் வண்டியைக் கண்டு பரவசமடைவான். ஐயரென்றும் பள்ளரென்றும் சாதி பார்க்காமல் அனைவரையும் சமமாக அமர்த்திக் கொண்டு புறப்படும் தொடர் வண்டியைப் பாடியவாறு சாதிச் சழக்கருக்கு சவுக்கடி கொடுப்பான்.\nஅதே போல், டாக்டர் சாவித்திரி படத்தில்,\n“காசிக்குப் போன கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு\nஇப்ப ஊசியப் போட்ட உண்டாகுமென்ற உண்மை தெரிஞ்சு போச்சு” – பாடல் மூலம் மூடப் பழக்க வழக்கங்களை தகர்த்து எறிந்தார்.\nதொடக்கத்தில் பாரதிதாசன் போலவே ஆன்மிகப் பாடல்களை எழுதி வந்த நாராயணகவியார் பாரதியாரின் தோழமை கிடைத்தவுடன் அவரைப் போலவே சமுதாய சீர்திருத்தப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சமூக கால மாறுதலுக்கேற்ப நாராயண கவியின் சிந்தனையிலும் சீர்திருத்தத் தாக்கம் வெளிக் கிளம்பின. இயக்குநர் நாராயணன் மூலமாக வெள்ளித் திரையில் மின்னத் தொடங்கிய நாராயண கவியார் இளங்கோவன் எழுதிய கண்ணகி, மகாமாயா, கிருஷ்ணபக்தி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா, சொர்க்க வாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, இரத்தக்கண்ணீர் ஆகிய எண்ணற்ற படங்களுக்கு பாடல்களை எழுதி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா முத்திரை பதித்தார்.\nகாதல், தத்துவம், சீர்திருத்தம், அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் பன்முகத் தன்மையை நாராயணகவி வெளிக்காட்டிய போதிலும் பெண்ணடிமைச் சிந்தனைக்கு ஆதரவாக இவர் பாடல் எழுதியது பலரையும் அதிர்ச்சியடைய வைக்கும்.\n1954இல் வெளிவந்த ‘தூக்குத் தூக்கி’ படத்தில்,\nகண்டவரோடு கண்ணால் பேசிக் காமுறும் மாது இந்தப் பூமியின் கொண்ட கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்\nகாரிகை ரூபத்தில் காணும் பிசாசு – என்றும்,\nஇப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே\nமானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ\nபெண்கள் காரியத்தை ஆம்பிளை பார்க்கிறான் வீட்டுலே – என்றும்\nவேறொரு படத்திலே ஆணாதிக்கக் கருத்தியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். திரைப்படத்தின் கதைக்கேற்ப அமைக்கப்பட்ட பாடல் என்ற போதிலும் இது போன்ற பாடல்கள் அவரது முற்போக்கு எண்ணக் கடலில் விழுந்த நச்சு மழையென்றே கருதிடுவோம்\nகவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. ‘கலைமாமணி’ எ��்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.05.1981 இல் மறைந்தார். இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. தன்னை ஈன்ற உடுமலை என்கிற தாயை மறக்காமல், தனது பெயருடன் இணைத்து தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்த இந்த மகா கவிஞனை நினைவு கூறுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/divyadesams/uthamarkovil.html", "date_download": "2020-05-31T22:23:48Z", "digest": "sha1:R7REJUAWOQPKJAWFK6ICYTM4BDWOQJ4U", "length": 25185, "nlines": 224, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருக்கரம்பனூர் அருள்மிகு உத்தமர் திருக்கோயில், திருச்சி - 108 திவ்ய தேசங்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவ��்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதிருக்கரம்பனூர் அருள்மிகு உத்தமர் திருக்கோயில், திருச்சி\nகதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்\nதிருச்சியில் சமயபுரம் டோல்கேட் அல்லது உத்தமர் கோவில் நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது உத்தமர் கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.\nசிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் ‘பிச்சாண்டார் கோயில்’ என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் ‘கதம்பனூர்’ என்றும் ‘கரம்பனூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘உத்தமர் கோயில்’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.\nபடைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, ‘நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்’ என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.\nபிரம்மாவுக்கு ��டப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.\nசிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரும் பெற்றாள்.\nவிஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம்.\nஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் ஒரு யாகம் செய்தார். யாகத்தில் அவியுணவுகளை நாய் ஒன்று புசித்து மாசுபடுத்திவிட்டதால், அத்தோஷம் நீங்க கதம்ப மரத்தை பூஜிக்குமாறு ஜனகனிடம் முனிவர்கள் கூற, மீண்டும் யாகத்தைத் துவக்கி கதம்ப மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபட அரவணையில் அறிதுயிலமர்ந்த கோலத்தில் தனது நாபியில் பிரம்மாவுடனும், அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும் திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்தார். மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட ஜனகர்தான், இங்கு மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் எடுத்தார் என்று வரலாறும் உண்டு.\nசிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுவதால் இத்தலம் சப்தகுருத்தலம் என்ற சிறப்பைப் பெறுகிறது. குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது.\nஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும்.\nதிருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார்பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nசித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா. கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை\nமாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை\nதிருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோயில் - 621 216.\nமணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.\nஆன்மிகம் | கோவில்கள் | பெருமாள் கோவில்கள் | 108 ���ிவ்ய தேசங்கள்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஆறாம் திணை - பாகம் 2\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70577/PUBG-Playing-Boy-suddenly-died-in-Erode", "date_download": "2020-06-01T00:12:58Z", "digest": "sha1:5SZPPLBATUZWKES5U5Z2TXXEX5CTEPWX", "length": 7001, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து மரணம் | PUBG Playing Boy suddenly died in Erode | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபப்ஜி க���ம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து மரணம்\nஈரோட்டில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.\nஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாலிடெக்னிக் படித்து வந்தார். கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருப்பதால் சிறுவன் வீட்டிலிருந்துள்ளார். இந்தக் காலத்தில் அந்தச் சிறுவன் தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து அந்தச் சிறுவன் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து : அதிமுக தலைமை அறிவிப்பு\nமுதல்முறையாகச் சென்னையில் 106.5 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பநிலை\n\"தோனியின் அறிவுரையை நிராகரித்தேன்\" - ரோகித் சர்மாவின் நினைவலைகள் \n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்முறையாகச் சென்னையில் 106.5 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பநிலை\n\"தோனியின் அறிவுரையை நிராகரித்தேன்\" - ரோகித் சர்மாவின் நினைவலைகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/29-october-01-15/487-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-05-31T22:22:24Z", "digest": "sha1:3EPJS25VOYV7J7STTDXBPOA3BS7FEPO3", "length": 9748, "nlines": 67, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பதிவுகள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> அக்டோபர் 01-15 -> பதிவுகள்\nஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற மறியலைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் செப்டம்பர் 11 அன்று உண்ணாவிரதம் தொடங்கினர். செப்டம்பர் 22 அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றனர்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல் அமைச்சராக பா-.ஜ.க.வின் பி.சி.கந்தூரி செப்டம்பர் 12 அன்று பொறுப்பேற்றுள்ளார்.\nஅரக்கோணம் அருகே சிக்னலுக்காகக் காத்திருந்த அரக்கோணம் காட்பாடி பயணிகள் ரயில் மீது, பின்னால் வந்த சென்னைக் கடற்கரை - வேலூர் கன்டோன் ரயில் செப்டம்பர் 13 அன்று மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nசிறைச்சாலையில் இருந்து கைதிகள் தற்காலிகமாக (பரோல்) வந்த நாள்களைத் தண்டனைக் காலமாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 15 அன்று ஆணையிட்டுள்ளது.\nசிக்கிம் மற்றும் நேபாள எல்லையை மய்யமாகக் கொண்ட சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் செப்டம்பர் 18 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் மேனாள் அதிபர் பக்ருதீன் ரப்பானி குண்டு வெடிப்பில் செப்டம்பர் 20 அன்று கொல்லப்பட்டார்.\nமுல்லைப் பெரியாறு அணையைக் கூடுதல் வலுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட கேபிள் ஆங்கரிங் பாலம் குறித்து மும்பை பொறியியல் வல்லுநர் குழு செப்டம்பர் 20 அன்று ஆய்வு செய்தது.\nதனித் தமிழ்ஈழம் அமைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜெனீவாவில் உள்ளஅய்.நா.சபை அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி செப்டம்பர் 20 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்து செப்டம்பர் 21 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனால் திருச்சி மாநகராட்சிக்குத் தேர்தல் நடைபெறாது என அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 9 மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 17ஆம் தேதியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 19ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும், வாக��கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழக தேர்தல் ஆணையர் அய்யர் செப்டம்பர் 21 அன்று அறிவித்தார்.\nஜப்பானில், சுனாமியால் பாதக்கப்பட்ட புகுஷிமா அணுஉலை மீது செப்டம்பர் 22 அன்று கடுமையான புயல் தாக்கியதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nபாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கக் கோரி அப்பகுதியின் தலைவர் முகமது அப்பாஸ் அய்.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூனிடம் செப்டம்பர் 23 அன்று மனு கொடுத்துள்ளார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:22:55Z", "digest": "sha1:Z2OVY3ITOWBZRUMRJSOGULRYVPYTZK4O", "length": 16173, "nlines": 108, "source_domain": "do.jeyamohan.in", "title": "தேவபாலபுரம்", "raw_content": "\nபகுதி ஆறு : படைப்புல் – 12 பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள் ஒருங்கிவிட்டனர். அரசஆணைக்காக அவர்கள் முன்னரே காத்திருந்தனர் என்று தோன்றியது. இளவேனிலில் அதற்கான ஆணை இருந்தது. “கொண்டாடுக, எழுக” இளவேனிற் கொண்டாட்டத்திற்கான மது முன்னரே வடிக்கப்பட்டு பெரிய நிலைக்கலங்களில் நுரைத்து ஒருங்கியிருந்தது. அங்கு வந்த பின்னர் பலவகையான புதிய மதுவகைகளை வடிக்க மக்கள் …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், தேவபாலபுரம், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 36 பிரதிபானு நடுங்கும் கைகளை தலைக்குமேல் கூப்பி உடைந்த குரலில் கூவினான். தந்தையே, தெய்வங்களுக்கு முன்னர் மட்டுமே மனிதர்கள் இத்தனை ஆழத்தில் தங்களை திறந்து வைக்க முடியும். தங்களுக்குத் தாங்களே பார்த்துக்கொள்ளாத இடங்கள், ஆழ்கனவுகளில் கூட தொட்டறியாத தருணங்கள் அனைத்தும் இங்கே என் நாவால் உரைக்கப்பட்டன. என்னை நீங்கள் காத்தருள வேண்டும் என்பதற்காகவே இவற்றை சொன்னேன். தந்தையே, இது எனக்காக அல்ல. என் மைந்தருக்காக, என் துணைவிக்காக. எளியவன் என்று …\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\nபகுதி ஏழு : பூநாகம் – 1 காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம் சிம்மம்போல கர்ஜனைசெய்யத் தொடங்கியது. கோட்டைமேல் எழுந்த கொடிகளை பல்லாயிரம் கண்கள் நோக்கின. வண்ண உடைகள் அணிந்து அணிசூடி மலர்கொண்ட பெண்கள் குழந்தைகளை இடையில் தூக்கி கிழக்கு வாயிலை சுட்டிக்காட்டினர். முதியவர்களை இளையோர் கைத்தாங்கலாக அழைத்துவந்து நிறுத்தினர். நகரெங்கும் மலர்மாலைகளும் பட்டுப்பாவட்டாக்களும் தொங்கி …\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, கணிகர், கபிசாபுரி, கிருதர், குந்தி, கூர்ஜரன், கூர்ஜரம், சகுனி, சஞ்சயன், சதசிருங்கம், சதுரன், சப்தசிந்து, சிந்து, சுமித்ரன், சுருதை, சௌனகர், சௌவீரநாடு, ஜராசந்தன், தத்தமித்ரன், தருமன், திருதராஷ்டிரர், தேவபாலபுரம், பத்மை, பால்ஹிகநாடு, பீதர்கள், பீமன், பீஷ்மர், மாலினி, மாளவன், யவனர்கள், ரகு, லட்சுமணன், விதுரர், விபுலன், விப்ரர், ஹரஹூணர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 2 ] கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி வெய்யநீராக கொதித்து ஆவியெழுந்துகொண்டிருந்தது. சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட பொதிப்படகுகளின் அறைகளுக்குள் சில கணங்கள் கூட இருக்கமுடியவில்லை. வெளியே வந்து தெற்கிலிருந்து அலையலையாக வீசிக்கொண்டிருந்த காற்றை வாங்கிக்கொண்டு பாய்மரக்கயிற்றைப் பற்றிக்கொண்டு நிற்கையில் மட்டுமே உடலில் வியர்வை கொட்டுவது …\nTags: ஆர்த்ரை, ஊர்ணன், ஊஷரை, காவிரி, கிருஷ்ணை, கூர்ஜரம், கூர்மர், கொற்கை, கோதை, சத்யவதி, சந்திரபுரி, சிபி நாடு, சீனம், சுகர்ணன், சோனகம், தரித்ரி, தென்மதுரை, தேவபாலபுரம், நர்மதை, பிருத்வி, பீஷ்மர், புகார், புவனை, பெண்ணை, மஹதி, மானஸுரா தீவு, மூலத்தானநகரி, யவனம், வஞ்சி, வர்ஷை, விகூணிகன், விருஷ்டி\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்\nசத்தியத்தின் குமாரன் - ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் - நூல் வெளியீட்டு விழா)\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\nகேள்வி பதில் - 43\nஎகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருத��� குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535067", "date_download": "2020-05-31T23:02:45Z", "digest": "sha1:LWOEFJHKPIBFMFVV3FR3NGPHGLHIDHPU", "length": 11289, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Trash | 9 மாதங்களாக கேட்பாரற்று கிடக்கும் நகராட்சி குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n9 மாதங்களாக கேட்பாரற்று கிடக்கும் நகராட்சி குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள்\nகும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் 9 மாதங்களாக நகராட்சி குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் கேட்பராற்று கிடக்கிறது. இதனால் ரூ.1 கோடி வீணாகும் அபாயம் உள்ளது. கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் 2 லட்சம் வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை, கரிக்குளம் பகுதிக்கு சென்று மறு சுழற்சி செய்யப்பட்டு அதை பல்வேறு வகையாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வார்டுகளில் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரமும் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை அள்ளும் மூன்று சக்கர சைக்கிள்கள் பழுதாகியும், டயர், டியூப்கள் இல்லாமல் இழுத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் அந்த வண்டியில் குப்பைகளை அள்ளினாலும் தெருவில் சிந்துவதால் நகராட்சி நிர்வாகம் கடந்த 9 மாதங்களுக்கு முன் ரூ.1 கோடி மதிப்பில் 45 வார்டுகளுக்கும் 90 குப்பை அள்ளுவதற்காக பேட்டரி பொருத்திய வாகனங்களை வாங்கியது. பின்னர் இந்த வாகனங்களை திருவிடைமருதூர் சாலை, புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் வைத்தனர். ஆனால் அங்கு போதுமான பாதுகாப்பு இல்லாததால் வாகனத்தில் உள்ள பேட்டரிகள் திருட்டு போக வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பேட்டரி பொருத்திய வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழழகன் கூறுகையில், 9 மாதங்களுக்கு முன் ரூ.1 கோடி மதிப்பில் 45 வார்டுகளுக்கும் 90 பேட்டரி பொருத்திய வாகனங்கள் வாங்கப்பட்டது. ஆனால் அதை பாதுகாப்பான இடத்தில் வைக்கவில்லை. இதனால் பேட்டரி பொருத்திய வாகனங்கள் வீணாகும் நிலை உள்ளது. 9 மாதங்களாக ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதால் அதில் உள்ள பேட்டரிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் நிகழ்ச்சியின்போது பயன்பாட்டுக்கு வரும் என்கின்றனர். கும்பகோணம் நகராட்சி மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பேட்டர் பொருத்திய வாகனங்களை உடனடி���ாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\nநாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்\nபோடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்\nகொரோனா விழிப்புணர்வு வீடியோ: சாத்தூர் மாணவி மாநிலத்தில் 2வது இடம்\n× RELATED 144 தடை உத்தரவால் சென்னையில் குப்பை அளவு குறைந்துள்ளது..: மாநகராட்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963503", "date_download": "2020-05-31T23:10:01Z", "digest": "sha1:FAB7HIDZJRGAZHJ67YKE6OVQJVHOD62A", "length": 11573, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்\nசெய்யூர், அக்.23: மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் ஊராட்சி, பழைய காலனியில் அங்கன்வாடி மையம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், தற்போது பழுதடைந்து, ஆங்காங்கே சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால், விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் கசிந்து வருகிறது. இதனால், குழந்தைகள் உட்கார இடமில்லாமல் கடும் அவதியடைகின்றனர். மேலும், மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாமல், வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் அங்கன்வாடி மையம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.\nஇதனால், அங்கன்வாடி மைய வளாகத்தினுள் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் உலா வருவதாக புகார் கூறுகின்றனர். மேலும், இங்கு கழிப்பறை வசதிகள் இல்லாததால் குழந்தைகள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஇதையொட்டி, பழுதான இந்த கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றஞ்சா���்டுகின்றனர். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே பகுதியில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை உள்பட அனைத்து வசதியுடன் கூடிய புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டித்தர மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED பழவேற்காடு அடுத்த கோடைக்குப்பம் மீனவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/210487", "date_download": "2020-06-01T00:17:39Z", "digest": "sha1:3MEMC2LIGBGGCH36BVVQEX527BJQYNCQ", "length": 6825, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இஸ்ரேலுக்கான சீனாவின் தூதர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இஸ்ரேலுக்கான சீனாவின் தூதர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்\nஇஸ்ரேலுக்கான சீனாவின் தூதர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்\nடூ வெய் (கோப்புப் படம்) – படம் நன்றி : ஹாங்காங் பிரீ பிரெஸ்\nஜெருசலம் – இஸ்ரேலுக்கான சீன நாட்டின் தூதர் 58 வயதானடூ வெய் (Du Wei) டெல் அவிவ் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ��ன்றில் தெரிவித்தது.\nஇஸ்ரேலிய காவல் துறையினர் இந்த மரணம் தொடர்பான விசாரணைகளைத் தீவிரமாகக் கையாண்டு வருகின்றனர். மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஎனினும் முதல் கட்ட ஆய்வுகளின்படி அவர் தூக்கத்தில், இயற்கையான முறையில் மரணம் எய்தினார் என்பது தெரிய வருவதாக சில ஊடகங்கள் தெரிவிக்கன.\nடூ வெய் இதற்கு முன்னர் உக்ரேன் நாட்டின் தூதராகப் பணியாற்றினார். கொவிட்19 காலகட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.\nஅவருக்கு ஒரு மனைவியும் மகனும் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் தற்போது இஸ்ரேலில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇஸ்ரேலுக்கும், சீனாவுக்கும் இடையில் சிறந்த முறையில் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன.\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nசீனா- இந்தியா பிரச்சனையில் டிரம்ப் நடுவராக செயல்பட விருப்பம்\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8013", "date_download": "2020-05-31T22:22:15Z", "digest": "sha1:JJ5LFFPFCDG4LIILZPIPEUJ5XEZ3TBZD", "length": 6381, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "S Panner Selvan பன்னீர் செல்வன் இந்து-Hindu Pillaimar-Asaivam-Vellalar வெள்ளாளர் பிள்ளைமார் Male Groom Kanniyakumari matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வெள்ளாளர் பிள்ளைமார்\nசந்தி சுக் புத ல வி ச மா\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோ���ி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-06-01T00:30:28Z", "digest": "sha1:TQYMVFM66KVEOF7EVVPGKAN3W65WP4JH", "length": 13438, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீன்-பால் பெல்மொண்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜீன்-பால் பெல்மொண்டோ (Jean-Paul Belmondo பிரெஞ்சு மொழி: [ʒɑ̃pɔl bɛlmɔ̃do] ; பிறப்பு 9 ஏப்ரல் 1933) 1960 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் திரைப்படங்களில் ஏற்பட்ட பெரும் மாற்றத்திற்குக் காரணமானவர்களில் ஒருவராக அறியப்படும் பிரெஞ்சு நடிகர் ஆவார். 1960 , 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளின் மாபெரும் பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படுகிறார். ப்ரீத்லெஸ் (1960) மற்றும் தட் மேன் ஃப்ரம் ரியோ (1964) ஆகியவை அவரது சிறந்த திரைப்படங்களில் முக்கியமானதாகும்.\nபெல்மொண்டோ மேற்கு பாரிஸ், நியூலி -சர்-சீன்,சீனில் பிறந்தார். தற்போது இது ஹூட்ஸ் -டி -ஷைனியில் உள்ளது. பெல்மொண்டோவின் தந்தை பால் பெல்மொண்டோ ஒரு பைட்-நொயர் சிற்பி ஆவார்.இவர் அல்ஜீரியாவில் பிறந்த இத்தாலிய வம்சாவளி ஆவார். அவரின் பெற்றோர் சிசிலியன் மற்றும் பீட்மாண்டீஸ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். [1] [2] [3] ஒரு சிறுவனாக அவர் படிப்பினை விட விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினார்.குத்துச்சண்டை மற்றும் கால்பந்தில் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.\n10 மே 1949 அன்று பெல்மொண்டோ தனது தொழில் முறைஞர் அல்லாத குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டார்.பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ரெனே டெஸ்மரைஸை எதிர்கொண்டு முதல் சுற்றிலேயே அவரை வீழ்த்தினார் .பெல்மொண்டோவின் குத்துச்சண்டை வாழ்க்கையில் தோல்வியினையே சந்திக்காதவராகத் திகழ்ந்தார். ஆனால் இவர் மிகக் குறைவான போட்டிகளிலே கலந்து கொண்டார். அவர் 1949 முதல் 1950 வரை மூன்று நாக் அவுட் வெற்றிகளைப் பெற்றார். [4] \"கண்ணாடியில் எனது முக��் மாறத் தொடங்கியபோது நான் குத்துச் சண்டையில் கலந்துகொள்வதனை நிறுத்தினேன் என்று அவர் கூறினார். தனது கட்டாய இராணுவ சேவையின் ஒரு பகுதியாக, அல்ஜீரியாவில் ஆறு மாதங்கள் பணியாற்றினார். [5]\nபெல்மொண்டோ முதன்முதலில் மோலியர் (1956) என்ற குறும்படத்தில் தோன்றினார். அவரது முதல் திரைப்பட பாத்திரம் ஜீன்-பியர் கேசலுடன் ஆன் ஃபுட், ஆன் ஹார்ஸ், மற்றும் ஆன் வீல்ஸ் (1957) எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆனால் இவர் நடித்த காட்சி பட வெளியீட்டில் இல்லை. இருப்பினும் எ டாக், எ மவுஸ் அண்ட் எஸ்பூட்னிக் (1958) எனும் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.\nபெல்மொண்டோ பி பியூட்டிஃபுல் பட் ஷட் அப் (1958) எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் அலைன் டெலோனுடன் இணைந்து நடித்தார். அதைத் தொடர்ந்து மார்செல் கார்னே இயக்கிய யங் சின்னர்ஸ் (1958) படத்தில் ஒரு குண்டராக நடித்தார் .\nஜீன்-லூக் கோடார்ட் இயக்கிய குறும்படமான சார்லோட் அண்ட் ஹெர் பாய்பிரண்ட் (1958) இல் நடித்தார். அதில் இவருக்கு கோதார்ட் என்பவர் பின்ன ணிக் குரல் கொடுத்திருந்தார்.மேலும் 1958 ஆம் ஆண்டில் வெளியான சண்டே எண்கவுன்டர் எனும் திரைப்படத்தில் தோன்றினார். மேலும் அதே ஆண்டில் வெளியான லெஸ் கோபேன்ஸ் டு டிமாஞ்சேவில் இவர் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் தோன்றினார்.\nஇந்த நேரத்தில் அவர் பாரிஸில் ஆஸ்கார் (1958) இல் மேடையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார், இது நட்சத்திர பாகங்களில் முன்னணி வகிக்க வழிவகுத்தது. இவற்றில் முதலாவது லினோ வென்ச்சுராவுடன் ஒரு கேங்க்ஸ்டர் கதையான அனைத்து அபாயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள் (1960). இரண்டாவது ஜீன்-லூக் கோடார்ட்டின் ப்ரீத்லெஸ் (1960) இல் இருந்தது, இது அவரை பிரெஞ்சு புதிய அலைகளில் ஒரு முக்கிய நபராக மாற்றியது .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 06:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/tom-moody-picks-ross-taylor-as-most-underrated-player-in-last-decade-q8dlw3", "date_download": "2020-05-31T23:59:30Z", "digest": "sha1:6FLZIUYHEJ6ATPV6INDYADEW72MQW2XA", "length": 11034, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட சர்வதேச வீரர் யார்..? ரசிகரின் கேள்விக்கு டாம் மூடியின் நறுக் பதில் | tom moody picks ross taylor as most underrated player in last decade", "raw_content": "\nகடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட சர்வதேச வீரர் யார்.. ரசிகரின் கேள்விக்கு டாம் மூடியின் நறுக் பதில்\nகடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் டாம் மூடி நியூசிலாந்து வீரரின் பெயரை தெரிவித்தார்.\nஉலகம் முழுதும் கொரோனாவின் தாக்கத்தால் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதால் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.\nஎனவே கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே வீடுகளில் முடங்கியுள்ள முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிவருகின்றனர்.\nஅந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடியிடம், ரசிகர் ஒருவர், கடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் யார் என்று கேள்வியெழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த டாம் மூடி, ரோஸ் டெய்லர் மிகத்திறமையான வீரர். ஆனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவர் அதற்கு தகுதியானவர் என்று டாம் மூடி தெரிவித்தார்.\nநியூசிலாந்து ஒருநாள் அணியில் 2006ம் ஆண்டு அறிமுகமான ரோஸ் டெய்லர், 2007ல் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக 231 ஒருநாள் போட்டிகளிலும் 101 டெஸ்ட் போட்டிகளிலும் 100 டி20 போட்டிகளிலும் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர் ரோஸ் டெய்லர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவிதமான ஃபார்மட்டிலும் 100 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ள முதல் வீரர் மட்டுமல்லாமல் ஒரே வீரர்(இதுவரை) என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.\nமூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடும் டெய்லர், டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர்.\nஷேன் வாட்சனை தெறிக்க��ிட்ட அக்தரின் பவுன்ஸர்.. விக்கெட் கீப்பரே மிரண்டுபோன தரமான வீடியோ\nஆல்டைம் ஐபிஎல் லெவனில் அதிகமான வெளிநாட்டு வீரர்கள்.. கேப்டன் தோனி\nஇந்திய அணியை அவதூறாக பேசிய கெய்ல், ரசல், ஹோல்டர்.. கொளுத்திப்போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்\n ரோஹித் - கோலி மீது செம கடுப்பாகி திட்டிய தோனி\nநான் பார்த்தவரையில் இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. சீனியர் அம்பயரின் நேர்மையான தேர்வு\nஒவ்வொரு முறை கங்குலி அவுட்டாகும்போதும் கதவை மூடிகிட்டு மணிக்கணக்கில் அழுத இளம் கிரிக்கெட் வீரர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/lifestyle/page/19/", "date_download": "2020-05-31T22:19:25Z", "digest": "sha1:W6O27E4GO3RAPLBDK5FI47G3QPMEARME", "length": 8891, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாழ்க்கை முறை| Page 19 of 28 | Lifestyle | Tamil Minutes", "raw_content": "\nBy காந்திமதி17th மார்ச் 2019\nசங்கு ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மனிதர்களின் நல்வாழ்வுக்கும் பயன்படுகின்றது. சங்கு எனப்படுவது, ஒரு கடல்வாழ் உயிரினத்தின் மேல் ஓடு, என்பது எல்���ோருக்கும் தெரியும்.சங்கினில்...\nஜெபம் செய்வதன் முழு பலன் கிடைக்கனுமா\nBy காந்திமதி16th மார்ச் 2019\nஎல்லா இடத்திலும் தெய்வம் இருக்கிறது. எந்த இடத்திலிருந்தும், எந்த காலத்திலும் இறைவனை வணங்குவது தவறல்ல. ஆனால், கடவுளை நினைத்து தியானிக்கும்போது சில...\nபாவத்தினை போக்கும் அன்னத்தினால் தோசம் வரும்ன்னு தெரியுமா\nBy காந்திமதி16th மார்ச் 2019\nஅன்னம் என்பது நாம் உயிர்வாழ அவசியமானது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது...\nஅரைஞாண் கயிறு பழமையின் அடையாளமா\nBy காந்திமதி16th மார்ச் 2019\nநம் தாத்தா, அப்பாலாம் கறுப்பு, சிவப்பிலான கயிறு ஒன்றினை கட்டி இருப்பாங்க. சிலர் வெள்ளியில் கட்டி இருப்பாங்க. அதுக்கு அரைஞாண் கயிறு...\nBy காந்திமதி15th மார்ச் 2019\nஅழகு குறிப்புகள்ன்னாலே அது பெண்களுக்கானதுன்னு நினைக்கும் நினைப்பு தவறானது. மஞ்சள், பொட்டு, நகைகள், கூந்தல் அலங்காரமென கொஞ்சம் மெனக்கெட்டால்தான் பெண்கள் அழகா...\nகோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்\nBy காந்திமதி14th மார்ச் 2019\nகோடைக்காலம் தொடங்கியாகிவிட்டது. ஆரம்பத்திலேயே சுள்ளென சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டார் மிஸ்டர்.வெயிலார். ஸ்ஸ்ஸ் அபா ஏண்டா இந்த வெயில்காலம் வருதுன்னு அங்கலாய்ப்போர் பலர்....\nகாரடையான் நோன்பு அடை செய்யும் முறை…\nBy காந்திமதி14th மார்ச் 2019\nகாரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும்போது அனுஷ்டிக்கப்படும். நுனி வாழை இலையில் பச்சரிசி பரப்பி, கும்பம் வைத்து,...\nகணவனுக்காக எமனுடன் போராடிய சாவித்திரி கதை..\nBy காந்திமதி13th மார்ச் 2019\nபத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவி பதிவிரதை. ஆனால் குழந்தை...\nகாரடையான் நோன்பு இருக்கும் முறை\nBy காந்திமதி13th மார்ச் 2019\nஇதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில்...\nBy காந்திமதி11th மார்ச் 2019\nகோடைக்காலம் தொடங்கிவிட்டது. இனி வேர்த்து ஊத்தும். வியர்வை பிசுப்பிசுப்பைக்கூட தாங்கிக்கலாம். ஆனா, இந்த வியர்வை நாற்றம் வியர்வை நாற்றம் நம்மை மட்டுமில்லாம,...\nதிடீரென மூடப்பட்ட தி நகர் ரங்கநாதன் தெரு கடைகள்: என்ன காரணம்\nசொந்தமாக சேனல் துவக்கி ���லக்கி வரும் ஆதவன்\nநான் இன்று ஒருநல்ல சட்டை போட்டிருக்க காரணம் அஜித் தான்.. பிரபல இயக்குனர் பேட்டி\nநாளை முதல் பேருந்துகளை இயக்க மாட்டோம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்\nநாளை முதல் பேருந்துகள் ஓடும்: 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிப்பு\nசின்ன வயசில்அம்மா கொடுக்கும் காசுக்கு பூஜை சாமான் வாங்குபவன் – நானா சாமியை இழிவுபடுத்தினேன் – டேனியல் பாலாஜி\nகோடிக்கணக்கான ரூபாயில் தயாரிக்கப்பட்ட விக்ரம் படம்- 34 ஆண்டு நிறைவு\n5ஆம் கட்ட ஊரடங்கு: நாளை முதல் என்னென்ன தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள் படத்தினை மோசமாக விமர்சித்த வனிதா.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nகொரோனா பீதி: 80 வயதுத் தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/04/10/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-06-01T00:00:03Z", "digest": "sha1:XDRDUF2NQ56X6LRKNLRBYBNLKSEZCAIJ", "length": 26206, "nlines": 153, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "எம்.எஸ். வேர்ட்: விரல் நுனியில் உள்ள சூட்சுமம் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஎம்.எஸ். வேர்ட்: விரல் நுனியில் உள்ள சூட்சுமம்\nவேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்\nவேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ் ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி\nஅமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பத னை, நெட்டுவாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க் காணும் வழி களில் செயல்பட வேண்டும்.\n1. எந்த செல்லில் உள்ள டெக் ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொ ண்டு சென்று, ரைட் கிளிக் செய்திட வும். அப்போது Context menu ஒன்று கிடைக்கும்.\n2. இந்த மெனுவில் Text Direction என்பதனைத் தேர்வு செய்தி டவும். டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இத\nனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் எந்த வகையில் மாற்றப்பட வேண் டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங் கள் எண்ணியபடி அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளி யேறவும்.\nஇந்த செயல்பாட்டினை, வேர்ட் தரும் ரிப்பனில் உள்ள லே அவுட் டேப்பி னைப்பயன்படுத்தியும் மேற்கொள் ளலாம். இதற்கும் மேலே கூறியபடி, கர்சரை செல்லில் வைத் திடவும். அடுத்து, ரிப��பனில், லே அவுட் டேப்பினைத் திறக்கவும். இதில் கிடைக்கும் Alignment groupல், Text Direction என்ற டூலினைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை, இதில் கிளிக் செய்து கொண்டே இருக்கவும். டெக்ஸ்ட் குறிப்பிட்ட கோணத்தில் வந்தவுடன், வெளியேறி ஓகே கிளிக் செய்திடவும்.\nசில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும்\nபேஸ்ட் கட்டளை எல்லாம் வேண் டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள் ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக் கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத் தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தி னால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.\nவேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும்\nகோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன் படுத்துகிறோம். இதற்கு வழக் கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடு க்கிறோம். அல்லது டெக்ஸ் ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல் லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழு த்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல் + ஷிப்ட் + என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கி விடும்.\nவேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உ\nங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக் கத்திற்குக் கொண்டுசெல்ல எண்ணு கிறீர்கள். அதாவது திரையில் தெரி யும் டெக்ஸ்ட்ஸ்கிரீன் நகரக்கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டு ம். என்ன செய்திடலாம் Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதேபோல் திரையில் தெரியும் பக்க த்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழு த்த வும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொ ண்ட��ர்களா\nPosted in கணிணி தளம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged MS-Word, உள்ள சூட்சுமம், எம்.எஸ். வேர்ட்: விரல் நுனியில் உள்ள சூட்சுமம், எம்.எஸ்.வேர்ட், நுனி, விரல்\nPrev‘ஸ்மார்ட் போனில் உள்ள‍ பாதுகாப்பு அம்சங்களும் அதன் அவசியமும்\nNextஆண்கள், முத்த‍ மழை எவ்வ‍ளவு பொழிந்தாலும், பெண்களுக்கு திகட்டவே திகட்டாதாம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) க���ை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaoli.stsstudio.com/2020/04/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2020-05-31T22:57:28Z", "digest": "sha1:DSIS66IFNFBHTGWX5466XOBW3LI6YGPD", "length": 13706, "nlines": 75, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும். – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் ‌கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nதமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும்.\nதமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட புலிக் கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 1990ஆம் ஆண்டு இதே நாளில் பிரகடனப்படுத்தி வைத்தார்.\nஒரு நாட்டின் தேசிய இனங்கள்; நாட்டு மக்கிளின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகின்றது. ஒவ்வொரு நாட்டின் இயல்புகள் நிலைமைகள், எண்ணங்களின் வெளிப்பாடாக அந்தந்த நாட்டுக் தேசிய கொடிகளின் சின்னம் நிறம் அளவு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக் கொடியின் அளவு பெரும்பாலும் 3:2 என்ற அளவினதாகவே இருக்கின்றது. சில நாடுகளின் தேசியக் கொடிகள் 2:1, 1:1 என்ற அளவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது.\nநாம் போற்றி வணங்குதற்கூடாக தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும்.\nநாட்டை போற்றி வணங்குவதற்கூடாகத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும்.\nநாட்டின் தலைவர்களை விட, படை, ஆட்சி என்பவற்றை விட உயர்ந்ததாகத் தேசியக் கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்த ஒரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின் போதும் நாட்டின் தலைவர், படை, அரசலுவலர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.\nதேசியக் கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைகின்றன. அது போன்றே தேசியக் கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டைச் சென்றடையும், எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்படும் அக்குற்றத்துக்குக் கடும் ஒறுப்பு (தண்டணை) வழங்கப்படுகின்றது.\nஎமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் 1977 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கென உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த புலிக்கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கபட்டு தமிழீழத்தின் தேசியக்கொடியாக 1990 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் அறிவிக்கட்பட்டது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் மாவீரர் எழுச்சிவாரத் தொடக்க நாளன்று முதல் தடவையாகத் தமிழீழத் தேசியக் கொடி எமது தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கபட்டது.\nஅன்றிலிருந்து தமிழீழம் (2009க்கு முன்னர்) மற்றும் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டே தொடங்கப்படுகின்றன. தேசியக்கொடி ஏற்றப்படும்போது தமிழீழத் தேசியக்கொடி வணக்கப்பண் பாடப்படுகின்றது.\nதலைவர்கள், சிறப்புக்குடிமக்கள் போன்றோரின் மறைவையொட்டி ஏற்படும் நாட்டின் துயர நிகழ்வுகளின்போது தேசியக்கொடி கொடிக்கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு கொடிக்கம்பத்தின் நடுப்பகுதிவரை இறக்கிக் கட்டிப் பறக்கவிடப்படுவது வழக்கம். இதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது.\nஎமது நாட்டை அமைப்பதற்கான விடுதலைப் போராட்டத்தை வீறு கொள்ளவைத்த, மக்களை விடுதலை இயக்கத்தின்பால் ஈர்த்து அணி திரளவைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்குறியான (இலட்சினையான) பாயும் புலியே எமது தேசியக்கொடியின் நடுவில் அமைந்திருக்கிறது.\nஎமது தேசியக்கொடியை மஞ்சள்,சிவப்பு,கறுப்பு,வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.\nதமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி(சுயநிர்ணய)உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அ��சியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கின்றது.\nஏற்றத் தாழ்வுகளற்ற, வர்க்க, சாதிய, முரண்பாடுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிப்பாங்கான அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.\nகரடுமுரடான, சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்த வழிக்கூடாகச் சென்று எமது இலக்கை அடைவதற்கு வேண்டிய உருக்குப்போன்ற உள்ள உறுதியைக் கறுப்பு நிறம் குறித்துக்காட்டுகின்றது.\nஅமைப்பினதும் போராட்டத்தினதும் தூய்மையை, நேர்மையை வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஎமது தேசியக் கொடியை நாம் எமது உயிரிலும் மேலாகப் போற்றிப் பேணிப்பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை\nவன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்:\nவன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்:\nதமிழீழத்தின் வான்புலிகள் நுண்ணறிவு அசாத்தியமான திறன் கொண்டவர்கள்\nதமிழீழத்தின் வான்புலிகள் நுண்ணறிவு அசாத்தியமான திறன் கொண்டவர்கள்\nவி டுதலைப் பு லிகளின் தலைவரின் படத்தை வைத்திருப்பது கு ற்றமல்ல\nவி டுதலைப் பு லிகளின் தலைவரின் படத்தை வைத்திருப்பது கு ற்றமல்ல\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news.php", "date_download": "2020-05-31T23:55:36Z", "digest": "sha1:HPWG5NHATT35BJGQRSFZSAWZPINWF7OT", "length": 10090, "nlines": 140, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 01, ஜூன் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nதப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் 960 பேர் இ��்னும் தலைமறைவாக உள்ளனர்\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்...\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை...\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை...\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது உடலை இழுத்து வந்து செண்டிரல் சதுக்கத்தில் 3 நாட்களுக்குத் தொங்கவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு...\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது....\nநாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி\nஇம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை\nபி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை...\nகுளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்\n40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்...\n30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்\nஇவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19 ஆய்வுக் கூடங்கள் முறியடிக்கப்பட்டன...\nஈப்போவில் பொது மக்களைக் கவரும் 55 அடி உயர மாபெரும் கிறிஸ்துமஸ் மரம்\n115 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த லூர்து மாதா தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்துமஸ் மரம் அனைவரையும் கவர்ந்து வருகிறது....\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\n2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nசிலாங்கூர் சாம��பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nஒரே ரன்னில் வீழ்ந்த சென்னை டோனி விளாசல் வீண்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/04/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9/", "date_download": "2020-05-31T22:42:05Z", "digest": "sha1:CCXPJ2O2YYQKBX62PEI4YY5N32UIW2DR", "length": 17047, "nlines": 92, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "எச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்றா அதுபற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும் என்ன | Tamil Serial Today-247", "raw_content": "\nஎச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்றா அதுபற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும் என்ன\nஎச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்றா அதுபற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும் என்ன\nஇந்தியாவில் ஒருவருக்கு எச்.ஐ.வி (ஹியூமன் இம்யூனோ டிஃப்சியன்சி வைரஸ்) மற்றும் எய்ட்ஸ் (அக்யூர்ட் இம்யூனோ டிஃப்சியன்சி ஸிண்ட்ரோம்) நோய் இருப்பது தெரிந்தால், இந்த சமூகம் அவரை நடத்தும் விதம் கொடூரமானதாக இருக்கிறது. இது ‘மோசமான’ நோய் என்றும், அது உள்ள எவருக்கும் வாழ்க்கை இல்லை என முற்றுப்புள்ளி குத்திவிடுகின்றனர். இதனால் மக்கள் இந்த நோயைப் பற்றிய தவறான புரிதல்களால், பல வதந்திகளை நம்ப தொடங்கிவிடுகின்றனர்.\nசரியான சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுவதை கட்டுபடுத்த முடியும். 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட UNAIDS ஆராய்ச்சியின் படி, புதிய எச்.ஐ.வி நோய்கள் 46% குறைந்துள்ளன, எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இந்தியாவில் 2010 முதல் 22% குறைந்துள்ளன. ஆண்டுக்காண்டு இந்த விகிதம் குறைந்து கொண்டே வருவது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். எய்ட்ஸ் பற்றி பொதுவாகக் பரப்பப்படும் சில கட்டுக்கதைகளின் உண்மை நிலையை பற்றி இனியாவது தெளிவாகப் புரிந்து கொள்வோம். எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி இரண்டும் ஒன்று தான் என்ற தவறான புரிதல் படிக்காதவர்கள், படித்தவர்கள் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.\nஇந்த புரிதலே மிகவும் தவறான விஷயம். இது நம்முடைய பாடத்திட்டத்தில் நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கத் தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய மக்களுக்கு இருந்த அச்சத்தின் காரணமாக அது பற்றிய ஏராளமான வதந்திகள் பரவத் தொடங்கி உலவ விட்டுவிட்டார்கள்.\nஎச்.ஐ.வி பாதித்த நபர்களுடன் ஒரே இடத்தில் ���ருந்தால் எனக்கும் எச்.ஐ.வி வந்துவிடுமா\nஎச்.ஐ.வி பற்றி மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தவறான கருத்து என்னவென்றால், தொடுதல், வியர்வை அல்லது உமிழ்நீர் வழியாக இது பரவும் என்பது தான்.\nகீழே கூறிப்பிடப்பட்ட எந்த வழியிலும் எச்.ஐ.வி பரவாது என்று ஆராய்ச்சி கூறுகிறது:\nஎச்.ஐ.வி பாதித்த நபர் தங்கியிருக்கும் பகுதியில் தங்குவது\nஎச்.ஐ.வி பாதித்த நபர் தொட்ட எந்த பொருளையும் தொடுவது\nஒரே தண்ணீர் பாட்டிலில் குடிப்பது\nஎச்.ஐ.வி பாதித்த நபருடன் கை குலுக்குவது அல்லது கட்டிப்பிடிப்பது\nஅவர்களுடன் ஒரே பாத்திரங்களைப் பகிர்வது\nஎச்.ஐ.வி நோயை தடுப்பதற்கான ஒரே வழி ஆணுறைகள் பயன்படுத்துவது தான்\nபெரும்பாலான ஆரோக்கியமான மனிதர்கள் பாதுகாப்பற்ற உடலுறவு முறைகளால் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கு பல வழிகள் உள்ளன. எச்.ஐ.வி மற்றும் எஸ்.டி.டி.களைத் தடுப்பதற்கான வழிகளில் ஆணுறை பயன்படுத்துவதும் ஒன்று தான் என்றாலும், எச்.ஐ.வி.யைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி இதுவல்ல. யாராவது எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகளோடும் ஆபத்திலும் இருந்தால், அவர் ப்ரீ-எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PrEP) மருந்துகளை எடுப்பது நல்லது. போஸ்ட் எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PEP) என்பது மற்றொரு அவசரகால மருந்தாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது பிற பாதிப்புகளுக்குப் பிறகு எடுக்க வேண்டும். இந்த மருந்தை உடனேயே உட்கொள்ள வேண்டும், அதை 28 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.\nஒருவரை பார்த்தே அவருக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் இருக்கிறதா என்று நீங்கள் சொல்லலாம்\nஒரு நபரை வெறுமனே பாரத்து அவருக்கு எச்.ஐ.வி + அல்லது எய்ட்ஸ் உள்ளதா என்பதைப் சொல்ல முடியாது. எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ்க்கான அறிகுறிகள் பல ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் கூட போகலாம், ஏனெனில் இந்த அறிகுறிகள் பொதுவான நோய்கள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவருக்கு எச்.ஐ.வி இருக்கிறதா என்பதை அறிய ஒரே வழி பரிசோதனையை மேற்கொள்வதுதான்.\nஒருவர் திடீரென மிகவும் உடல் மெலிந்து பார்க்கவே பாவமாகத் தென்படுவார். அவருடைய உடல் அப்படி பலவீனப்படுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லோரும் சொல்வதென்ன பார்க்கவே பாவமா இருக்கார். பாரேன் ஏதோ எய்ட்ஸ் வந்த மாதிரி இருக்கார் என்று வாய��க்கு வந்தபடி பேச ஆரம்பித்துவிடுவார்கள் எய்ட்ஸ் அல்லது எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை ஆளை பார்த்தே கண்டுபிடித்துவிடவெல்லாம் முடியாது.\nஎச்.ஐ.வி பாதித்தவர்கள் அந்த பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற முடியாது\nஎச்.ஐ.வி கண்டறியப்பட்ட ஒரு பெண், குழந்தைகள் பெற்று கொள்ளலாம். குழந்தைக்கு இந்த வைரஸ் பரவும் அபாயங்கள் இருக்கின்றன தான், ஆனாலும் சரியான சிகிச்சையைத் தொடங்கினால், குழந்தைக்கு தாயிடமிருந்து எச்.ஐ.வி வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். எச்.ஐ.வி பாதித்த தாய் தனது கர்ப்பம் முழுவதும் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகும் 4-6 வாரங்கள் வரை தொடர்ந்து மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலம், குழந்தைக்கு எச்.ஐ.வி வரும் அபாயத்தை குறைக்க முடியும்.\nகுழந்தை வயிற்றில் இருக்கும்போதே பரிசோதனைகளின் மூலம் எச்ஐவி கண்டறியப்பட்டால் உடனே, அதற்குரிய தக்க மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அதேபோல் குழந்தை பிறந்த பின் பாலூட்டுவது தவிர்க்கப்படுதல் நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி தாய் மருநு்துகளை எடுத்துக் கொண்டால், அந்த எச்ஐவி பாதிப்பு குழந்தைக்கு பரவாமல் மிக எளிதாகத் தடுக்க முடியும்.\nஎச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்று\nஎச்.ஐ.வி என்பது ஹியூமன் இம்யூனோ டிஃப்சியன்சி வைரஸையும், எய்ட்ஸ் என்பது அக்யூர்ட் இம்யூனோடிஃப்சியன்சி ஸிண்ட்ரோம் நோயையும் குறிக்கிறது. எச்.ஐ.வி வைரஸ் தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம் என்றாலும், இரண்டுமே ஒன்று தான் என்று அர்த்தமல்ல. எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார். இது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மோசமடைய செய்துவிடும். முன்கூட்டியே கண்டறிவதன் மூலமும் மற்றும் உரிய மருந்துகள் மூலமும், எய்ட்ஸ் அபாயத்தை குறைக்க முடியும்.\nமற்ற சில வைரஸ்கள் நம்முடைய உடலைத் தாக்குகின்ற பொழுது, அது எப்படி நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி, நம்மை பலவீனப்படுத்துகிறதோ அதுபோலத் தான் இதுவும். அப்படி அந்த குறிப்பிட்ட வைரஸால் பாதிக்கப்படுகிற நபரின் நோயெதிர்ப்பு ஆற்றல் படிப்படியாகக் குறைந்து அது எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கச் செய்கிறது என்று தான் அர்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-06-01T00:05:59Z", "digest": "sha1:WOPQJV4274DJ7FS2DEOKVE4AX7Q2QBB6", "length": 6186, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "அடியில் புதைக்கபட்டதாக |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nஒசாமா பின்லேடன் உடல் கடலுக்கு-அடியில் புதைக்கபட்டதா\nஅமெரிக்க படைகளால் சுட்டுகொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் உடல் கடலுக்கு-அடியில் புதைக்கபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரது உடல் இஸ்லாமிய மரபுபடி புதைக்கபட்டதாக தெரிகிறது. ஒசாமா-பின்-லேடன் உடல் ஆப்கானிஸ்தானில் ...[Read More…]\nMay,2,11, —\t—\tஅடியில் புதைக்கபட்டதாக, அமெரிக்க, உடல் கடலுக்கு, ஒசாமா பின்லேடன், சுட்டுகொல்லப்பட்ட, படைகளால்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nபிறணாயி விஜயன் …… புரிந்துகொள்ள வேண ...\nபாகிஸ்தானும் அதன் அமெரிக்க உறவும்\nஒசாமா பின்லேடனை முதலில் காட்டி கொடுத் ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலிபியாவிலிருக்கும் இந்திய தூதரகம் மூட ...\nகடாபியின் மகன் காமிஸ் கடாபி இறந்தார்\nபாகிஸ்தானுடனான அனைத்து முக்கிய நிகழ்வ ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/blog-post_56.html", "date_download": "2020-05-31T23:55:21Z", "digest": "sha1:FFRZLLAMNEUKVUX5FIWTBN6OOSE5ERSJ", "length": 8647, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கைக்கு மீண்டும் வந்த மிகப்பெரிய சோதனை : ஒருவர் பலி : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஇலங்கைக்கு மீண்டும் வந்த மிகப்பெரிய சோதனை : ஒருவர் பலி : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு\nஇலங்கையில் நிலவும் அடைமழையுடன் கூடிய காலநிலை காரணமாக வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகேகாலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட பல இடங்களில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nவெள்ள நீர் நிரம்பாத வகையில் குளங்கள் தடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆபத்தான பகுதிகளுக்கு மேலதிகமாக படையினர் ஈடுபடுத்தள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅனர்த்த நிலைமைகளின் புதிய தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்\nஇலங்கைக்கு மீண்டும் வந்த மிகப்பெரிய சோதனை : ஒருவர் பலி : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் த��ண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1805", "date_download": "2020-05-31T23:14:57Z", "digest": "sha1:U6PLMSF2YYJKVYGI7URRH7HCHT2O532D", "length": 79433, "nlines": 781, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள் Others சுய தொழில்கள்\nபூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம்\n(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)\nபாகம் : 9 = ஐஸ் ஏஜ் விளையாட்டு\nபாகம் :10 முதல் நகரம்\n(பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்)\nஆப்ரிக்காவில் இருந்து ஆயிர கணக்கான ஆண்டுகள் நடந்து பூமியில் பல்வேறு முனைகளுக்கு சென்று சேர்ந்த மனிதன் 'ஹப்பாடா கால் வலிக்குது ' என ஒரே இடத்தில் நிற்க தொடங்கினான்.\n5000 ஆண்டுகளுக்கு முன் முதல் நகரத்தை நிர்ணயித்தவர்கள் சுமேரியர்கள் . அதாவது மேசபைடோமியா அதாவது இன்றைய ஈராக். இங்கு யூக்ரடிஸ் டைக்ரிஸ் என்று இரட்டை நதிகள் ஓடி வளம் கொழிக்க வைத்திருந்தது. நதிகளை வ��லாறு நாகரிக தொட்டில்கள் என்று அழைக்கிறது... சுமேரிய குழந்தையை பொறுத்த வரை அதற்க்கு யூப்ரட்டீஸ் டைக்ரிஸ் என்ற இரட்டை தொட்டில்கள். அதனால் அந்த குழந்தை மற்ற குழந்தையை விட வேகமாக செழிப்பாக வளர்ந்தது.\nசுமேரியர்கள் தமிழர்களே என்று சொல்லுபர்கள் இருக்கிறார்கள் . அது உண்மையோ பொய்யோ ஆனால் அவர்கள் தங்கள் ஊர்க்கு என்ன பெயர் வைத்திருந்தார்கள் தெரியுமா' ஊர்க் 'இந்த ஊர்க் தான் உலகின் முதல் ஊர். ஊர்க்கில் 50000 பேர் ஒரு சதுர கிலோ மீட்டர் பறப்பளவிற்குள் வாழ்ந்து வந்தார்கள்.\nஅவர்களின் அன்றைய தானியம் கோதுமை மற்றும் பார்லி. அவற்றை அவர்கள் தங்கள் ஊர்க் ஊரில் வந்து பண்ட மாற்றங்கள் செய்தார்கள். அவற்றை கணக்கு வைத்து கொள்ள குறிஈடுகளை வைத்தார்கள். அவற்றை பாதுகாக்க வீரர்கள் வேணும் என்று நினைத்த போது தான் முதல் ராணுவம் உண்டானது. அந்த ராணுவத்தை நிர்வகிக்க ஒரு நிர்வாகம்....அரசாங்கம் வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். பிறகு உலகின் பல்வேறு நாகரிகங்கள் ஒன்றிணையவும். 'தன்னை போல் ஒருவன் 'களை தேடி சென்றார்கள் . அதன் விளைவாக நாகரிகம் இன்னும் மேம்பட பரவ வழி வகை செய்யும் காரியம் ஒன்றை அவர்கள் முதல் முதலாக செய்தார்கள் அதன் பெயர் \"வியாபாரம்.\"\nபண்ட மாற்ற வியாபாரத்தை உலகமெங்கும் செய்ய அவர்கள் நம்பி இருந்த போக்குவரத்து.. கழுதை. தங்கள் கழுதைகளில் சரக்குகளை ஏற்றி கொண்டு அவர்கள் சென்ற பாதை மிக நீளமானவை. நாடுகளை இணைக்க கூடியவை. அவர்களின் இந்த நடவடிக்கை வியாபார பரிமாறல்களை தாண்டி தங்கள் சிந்தனை பரிமாறல் கருத்து பரிமாறல் கலாச்சார பரிமாறல்களுக்கு அடிகோலியது. இந்நாள் வரை நாம் அண்டைநாடுகளுடன் வைத்திருக்கும் வர்த்தக தொடர்புக்கு முன்னோடிகள் அவர்கள் தான். அவர்கள் அன்று செய்து கொண்டிருந்தது உலகமயமாக்கல் என்பதை அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.\nகால இயந்திரம் இப்போது நிற்கும் இடம் 4000 ஆண்டுகளுக்கு முன்:\nஇந்த கால கட்டத்தில் பிற்காலத்தில் மனித இனம் பார்த்து வியந்து போக போகும் பல வேலைகளை செய்தான் மனிதன். உதாரணமாக மர்ம கல் அமைப்பான stone henge இந்த காலத்தில் தான் உருவாக்க பட்டது. பிரமிடுகள் கட்ட பட்டதும் இக்காலகட்டதிற்கு அருகாமையில் தான்.\nசுமேரியர்களின் சில கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றில் பாதிப்பை ஏற்படுத்தின. உதாரணமாக அவர்கள் எண்ணிக்கையை 12 இல் தான் குறிப்பிட்டார்கள் அதனால் தான் பகல் இரவுகளை 12 மணிநேரம் ஆக பிரிக்கவும் பிறகு மணியை 60 நிமிடம் நிமிடத்தை 60 நொடியாகவும் பிரித்து வைத்து பயன்படுத்தினோம். அவர்கள் கண்டுபிடித்த சக்கரங்கள் குதிரைகளை இணைத்து வண்டி செய்யவும் அதை பயன்படுத்தி வியாபாரம் முதல் போர் வரை பயன்படுத்தி கொள்ளவும் வழி செய்தது.\nஉலோகங்களை பல வகையில் பயன்படுத்த தொடங்கினார்கள் குறிப்பாக இரும்பை கண்டு கொண்டார்கள். இது ஆயுதங்களை செய்ய வாகனங்களை செய்ய என்று பெரிய அளவில் பயன்பட்டது.\nமுதன் முதலாக குதிரைகளை கொண்டு பொர்களத்தில் ஈடுபட்டார்கள் அவர்கள் கையில் இரும்பு ஆயுதங்கள் பளபளதன. குதிரை மற்றும் இரும்பு ஆயுதம் என்ற இந்த கலவை பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் உருவாக அழிய காரணமாக இருந்தன. பெர்சியா..செர்பிய..சைனா.. அலெக்சாண்டர்.... ரோம்... போன்ற சாம்ராஜ்யங்கள் எழுச்சி உற்றன.\nநாடுகளும் ராஜ்ஜியங்களும் வளர வளர கூடவே கடவுள்களும் மதங்களும் வளர்ந்து வந்தன. யூத மதம் , பிறகு கிறிஸ்துவ மதம் ,இஸ்லாம் புத்த மதம் போன்றவை போன்றவை வளர்ந்தன. இமய மலையால் தனித்து துண்டிக்க பட்டிருந்த சைனா அப்படி இப்படி வழியை கண்டுபிடித்து கொண்டு தாமதமாக வந்து உலக வர்த்தகத்தில் தானும் இனைந்து கொண்டது.\nஉலக வர்த்தக போக்குவரத்து வழித்தடங்கள் சிறப்பாக இயங்கின இந்த சமயத்தில் இனொன்றும் நடந்தது\nஉலகமயமாக்கல் பல கலாச்சாரத்தை பண்டங்களை மட்டும் பரிமாற வில்லை நோய் களையும் படிமாறி கொண்டது ஆனால் இதே வழித்தடங்கள் மததையும் பரிமாறி கொண்டது. கிறிஸ்துவ மதமும் 300 ஆண்டுகளுக்கு பின் இஸ்லாம் மதமும் தோன்றி உலகமெங்கும் பரவ தொடங்கின.\nவர்த்தகத்தில் அரபுநாடுகள் சக்கை போடு போட்டது அதற்க்கு காரணம் அவர்கள் எல்லா நாட்டிற்கும் மைய்யமாக அமைந்திருப்பது தான். இன்னோரு முக்கிய காரணம்... ஒட்டகங்கள் . அவர்கள் பயன்படுத்திய ஒட்டகங்கள் சுமேரியனின் கழுதை போக்குவரத்தை விட 4 மடங்கு அதிக பொருட்களையும் இருமடங்கு அதிக வேகத்தையும் கொடுத்திருந்தது. அதனால் அவர்கள் வர்த்தகம் ஆப்ரிக்கா ,ரோம், இந்தியா,ஐரோப்பா என்று பரவியது.\nநமது கால இயந்திரம் இப்போது கொஞ்சம் முன்னோக்கி பாய்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கிறது.\nகி.பி 800 இல் ஒரு நாள் ....\nஅந்த விஞ்ஞாணி ஏதோ ஒன்றை ஆராய்ந்து கொண்���ிருந்தார் .என்ன வென்று அருகே சென்று பார்த்தால் அவர் கார்பனையும் சல்பரையும் ஒன்றினைத்து கொண்டு இருந்தது தெரிந்தது. கொஞ்ச நேரத்துக்கு பின் அது வெடித்தது. அந்த தூள்கள் ... பிற்காலத்தில் 'கண் பவுடர் ' என்று அழைக்க பட்டன .பின்னால் வரலாற்றை வேறு விதமாக மாற்ற போகும் சக்தி அந்த பவுடர் களுக்கு இருந்தது அப்போதைக்கு அந்த விஞ்ஞானினுக்கே தெரிந்து இருக்க வில்லை. துப்பாக்கிகளுடன் கூடிய (கட்டுரையின் இறுதி பகுதி)வரலாறு இனி அடுத்த பாகத்தில்\n-பூமி இன்னும் ஒரு முறை சுழலும்.........\nபாகம் : 11 பயண முடிவு\n18-4-2020 ஹுசைன் அப்துல் சத்தார் -- நோயியல் துறையில் ஒரு மந்திரச்சொல். peer\n18-4-2020 ஒரே வென்டிலேட்டரில் பலருக்கு சிகிச்சை - அமெரிக்க மக்களின் மனத்தை வென்ற ஹீரோ #SaudAnwar #MyVikatan peer\n18-4-2020 உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது\n18-4-2020 நம்ப மாட்டீர்கள் - சவூதி அரேபியாவிற்கு உதவிய இந்திய, இலங்கை மக்கள் peer\n18-4-2020 #வியட்நாம்.- இவனைக் கொல்ல_புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது peer\n3-4-2020 ஈழப் போரின் இறுதி நாட்கள் (பாகம் -6): பிரபாகரனுக்கு தகவல் போகுமுன் திரும்பியது மல்டி பேரல் peer\n2-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-5): சும்மா பயரிங் பயிற்சி எடுக்கிறோம் - என்றார்கள் புலிகள்\n1-4-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-4) : பிரபாகரனுக்கு மாவிலாறு விவகாரம் பற்றி எப்போது தெரியும்\n27-3-2020 கவரிமான் எங்கு வசிக்கிறது \n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள் (பாகம்-3): விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல் peer\n27-3-2020 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -2):கடற்படையின் ஜெட்லைனர் கப்பலை தாக்கிய விடுதலைப் புலிகள் peer\n26-1-2020 இஸ்லாமிய மசூதி வளாகத்தில் ஒரு இந்து பெண்ணின் திருமணம் peer\n10-6-2019 முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பதில்லையா அதற்கு சமுதாயம் அனுமதிப்பதில்லையா\n2-5-2019 ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1):\nபுலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம் peer\n1-5-2019 மராட்டிய மன்னர் சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா\n7-4-2019 குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n12-12-2018 பலரது சிந்தனையில் peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறை���் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n26-11-2018 கஜா புயல்: காரணம் ஏன்\n17-11-2018 நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n17-11-2018 மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n13-10-2018 சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n15-5-2018 +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n1-3-2018 இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n1-3-2018 ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n28-2-2018 இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n28-2-2018 சிரியாவில் நடப்பது என்ன\n26-2-2018 சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n17-2-2018 இது பெரியாரின் மண் தான். peer\n5-2-2018 குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n5-2-2018 ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n5-2-2018 பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n5-2-2018 அனாதையாக இறந்தவர்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் கோவை இளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n29-1-2018 மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n19-1-2018 துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n19-1-2018 தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n19-1-2018 யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n19-1-2018 சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n19-1-2018 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n19-1-2018 யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n31-12-2017 மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n17-12-2017 எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 peer\n9-12-2017 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 peer\n7-12-2017 தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n7-12-2017 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n7-12-2017 டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n17-11-2017 சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n31-10-2017 அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n31-10-2017 விலையும், மாற்றமும் peer\n26-10-2017 நான் சாரா டக்கர் மாணவி Hajas\n15-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 03 (இறுதி) Hajas\n10-9-2017 களவு போகும் கல்வி துறை Hajas\n10-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 02 Hajas\n8-9-2017 “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n5-9-2017 பூம்புகார் மர்ம முடிச்சி Episode - 01 Hajas\n23-8-2017 முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n3-8-2017 இந்த நாட்டில்தான் நடக்கிறது\n1-8-2017 நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n28-7-2017 ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n22-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n20-7-2017 தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n20-7-2017 குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n19-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n10-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n10-7-2017 தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n9-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n2-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n1-7-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n28-6-2017 உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n28-6-2017 கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n15-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n11-6-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n11-6-2017 அது உத்தமர்களின் காலம். peer\n30-5-2017 பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n29-5-2017 அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n29-5-2017 நாடே ஊமையாக நிற்கிறது... peer\n29-5-2017 என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n25-5-2017 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n23-5-2017 தமிழக நதிகள் ஒரு தேடல் peer\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n23-5-2017 நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n23-5-2017 நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n23-5-2017 விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n23-5-2017 ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n20-5-2017 நீ ஒரு முஸ்லிமா\n20-5-2017 தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n14-5-2017 இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n14-5-2017 இந்தி மொழி பற்ற�� காயிதே மில்லத் அவர்கள், peer\n14-5-2017 நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n14-5-2017 இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n17-4-2017 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n5-4-2017 தமிழக நீர் ஆதாரங்கள் Hajas\n5-4-2017 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n4-4-2017 கோ யாருக்கு மாதா\n1-3-2017 நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n1-3-2017 ஒரு நீதிபதியின் கதி…\n1-3-2017 கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n21-1-2017 மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n20-1-2017 ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n19-1-2017 முஸ்லீம்கள் - நதிமூலம் peer\n19-1-2017 உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n18-1-2017 ஜல்லிக் கட்டு வரலாறு. peer\n14-1-2017 விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n14-1-2017 அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n14-1-2017 எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n14-1-2017 நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n28-12-2016 கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n3-12-2016 அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n27-11-2016 பக்கீர்மார்களைப் பற்றி peer\n19-11-2016 அன்புள்ள மோடி \"மாமா\" அறிய, peer\n19-11-2016 நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n19-11-2016 செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n19-11-2016 மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n19-11-2016 ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n19-11-2016 பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n5-11-2016 நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n5-11-2016 முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n5-11-2016 விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n4-11-2016 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n4-11-2016 தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n29-10-2016 பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n29-10-2016 பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n29-10-2016 மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n29-10-2016 நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n11-10-2016 உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n11-10-2016 உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n11-10-2016 உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n11-10-2016 உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n9-10-2016 உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n9-10-2016 உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n7-10-2016 உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n7-10-2016 உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n7-10-2016 உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n29-9-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n25-9-2016 ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n25-9-2016 நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n25-9-2016 இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n25-9-2016 காவிரி ஆறு - வரலாறு peer\n25-9-2016 நம் தண்ணீர்... நம் உரிமை... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு... - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n24-9-2016 ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n24-9-2016 லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n16-9-2016 பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n6-9-2016 ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n31-8-2016 மீன் வாங்கப் போறீங்களா \n31-8-2016 நாம நம்மள மாத்திக்கணும்...\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n19-8-2016 ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n19-8-2016 ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n19-8-2016 மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n24-6-2016 ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n13-5-2016 ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4-5-2016 சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n30-4-2016 வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n30-4-2016 இது சாப்பாட்டு தத்துவம்….\n30-4-2016 மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n30-4-2016 க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n30-4-2016 ஏன் இவ்வளவு banks இருக்க Swiss bank-ல எல்லோரும் காசை deposit பண்ணுறாங்க nsjohnson\n30-4-2016 ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n30-4-2016 தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n13-4-2016 மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n10-4-2016 வீட்டு வாசலில் வேம்பு Hajas\n4-3-2016 பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2 nsjohnson\n20-2-2016 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n20-2-2016 குறைகளை மறைத்தல் peer\n16-1-2016 காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n16-1-2016 திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n16-1-2016 யார் இந்த பீட்டா (PETA) \n16-1-2016 ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n13-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n12-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n10-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n9-1-2016 குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n31-12-2015 யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n28-12-2015 அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n5-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 11-15 Hajas\n4-9-2015 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 1-5 Hajas\n29-8-2015 ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n26-8-2015 \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n22-8-2015 உலக அதிசயங்கள் எது\n16-8-2015 கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n4-8-2015 ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n29-7-2015 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n11-7-2015 பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n11-7-2015 ரேடியோ சிலோன் சுந்தா .... nsjohnson\n10-7-2015 இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n26-6-2015 முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n26-6-2015 நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n24-6-2015 LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n24-6-2015 உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n13-5-2015 விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n7-3-2015 நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n7-3-2015 இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1-1-2015 மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n29-12-2014 பிபிசியின் தமிழோசை nsjohnson\n22-12-2014 மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n22-12-2014 ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n19-12-2014 தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n19-12-2014 அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n19-12-2014 வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n19-12-2014 மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n18-12-2014 சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n10-12-2014 ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n8-12-2014 வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n2-12-2014 வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n29-11-2014 கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n22-11-2014 இசை முரசு நாகூர் E.M. ஹனீஃபா அவர்கள்...... peer\n21-11-2014 வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n15-11-2014 பரம்பரை வீட்டு வைத்தியம் nsjohnson\n14-11-2014 இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n14-6-2014 பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n8-6-2014 உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n25-4-2014 மோடி சேவையில் ஆர்.எஸ்.எஸ். peer\n25-4-2014 அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n25-4-2014 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n21-3-2014 கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n7-3-2014 பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n13-2-2014 பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n11-2-2014 பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n6-2-2014 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n6-2-2014 பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n27-1-2014 முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n26-1-2014 யார் இந்த மருத நாயகம். Hajas\n20-1-2014 நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n10-1-2014 ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n1-1-2014 கோடை கால‌த்தை குளிர்விக்க‌ nsjohnson\n26-12-2013 இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n26-12-2013 உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n22-12-2013 ஹிந்து - குறித்து இஸ்லாம்\n22-12-2013 சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n22-12-2013 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n24-11-2013 ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n20-11-2013 சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n9-10-2013 விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n24-9-2013 ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n24-9-2013 சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n21-9-2013 மலச்சிக்கல் பிரச்னை nsjohnson\n21-9-2013 இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n17-9-2013 சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n10-9-2013 தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n10-9-2013 அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9-9-2013 பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n18-6-2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n25-5-2013 திருநெல்வேலி தமிழ் peer\n3-5-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n21-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n8-4-2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n19-3-2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n19-3-2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n7-3-2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n28-2-2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n28-2-2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n26-2-2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n25-2-2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n31-1-2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n26-1-2013 புவி நிர்வாணம் peer\n21-1-2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n17-1-2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n17-1-2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n17-1-2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n13-11-2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n6-11-2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n1-11-2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n1-11-2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n16-9-2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n15-9-2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n16-7-2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n16-7-2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n24-5-2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n17-5-2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n8-5-2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5-5-2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n30-4-2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n29-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n24-4-2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n9-4-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n29-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n18-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n15-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n11-3-2012 2012 இல் உலக அழிவும், மாய�� இன மக்களும் (11) peer\n8-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n8-3-2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n7-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n4-3-2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n4-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3-3-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n28-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n25-2-2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n25-1-2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n28-11-2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n22-11-2011 மின்சார மீன்கள் Hajas\n27-10-2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n27-10-2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n23-6-2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n23-6-2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n8-12-2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n7-12-2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n26-11-2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n26-11-2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n25-11-2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n25-11-2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n28-10-2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n27-10-2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n26-10-2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n21-10-2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n18-10-2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n2-10-2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n2-10-2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n2-10-2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n2-10-2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n25-9-2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n13-9-2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n12-8-2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n12-8-2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n11-8-2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n2-8-2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n12-7-2009 எண்ணங்களின் எழுச்சி peer\n12-7-2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n5-7-2009 மதுரை சாலைகள் ganik70\n1-7-2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n9-5-2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n9-5-2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n30-3-2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n25-3-2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n17-3-2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n19-1-2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n19-1-2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n6-1-2009  பெரியார் தந்த புத்தி போதும்\n3-1-2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n31-12-2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n23-11-2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n28-10-2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n8-10-2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n1-9-2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n1-9-2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n27-7-2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n27-7-2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n13-7-2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n28-6-2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n26-6-2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n8-6-2008 பள்ளி யந்திரம் peer\n13-4-2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n19-8-2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n24-3-2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://do.jeyamohan.in/91273/", "date_download": "2020-05-31T23:45:28Z", "digest": "sha1:5MAVILX4WYMR4WVNW5PCILUIL5PTU6WK", "length": 8728, "nlines": 85, "source_domain": "do.jeyamohan.in", "title": "மலேசியச் சிறுகதைப்பட்டறை குறித்து…", "raw_content": "\n« இன்னும் சில எட்டுகள்…\nசித்துராஜ் பொன்ராஜ் -கடிதம் »\nகடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில் கலந்துகொள்ள வல்லினம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கெடுத்திருப்பது முக்கியத் தகுதி.\nமலேசியாவில் நடத்திய சிறுகதைப்பட்டறை குறித்த பதிவு\nபுறப்���ாடு II - 15, நுதல்விழி\nபழைய யானைக்கடை -கடலூர் சீனு\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – ‘திசைதேர் வெள்ளம்’\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54\nகாந்தி, குடி - கடிதங்கள்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/13/22", "date_download": "2020-05-31T22:25:51Z", "digest": "sha1:LS5UOGRKEAMAO2ASJGR5R6CESW2ZCFAC", "length": 7321, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?", "raw_content": "\nஞாயிறு, 31 மே 2020\nஒரு நியூஸ் சொல்லட்டா சார்..\nஅழிவின் விளிம்பில் இருக்கும் முக்கிய நகரம்\n“மிகக் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வானிலை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களினால் பாங்காக் நகரத்தின் 40 சதவிகிதம் 2030ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் மூழ்கிவிடும்.”\n- உலக வங்கி அறிக்கை\nஉலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பாங்காக், சரியாக 10 ஆண்டுகளில் நீரில் மூழ்கும். 12 ஆண்டுகளில் சுத்தமாக அழியும் என்று உலகச் சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் தெரிவித்துள்ளது.\nபாங்காக் எவ்வளவு முக்கியமான நகரம் என்றால், அடுத்த ஆண்டு இறுதியில் போலந்தில் நடைபெறவிருக்கும் ஐநா காலநிலை மாநாட்டுக்கு முன் தயாரிப்பாக தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில்தான் கடந்த வாரம் காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில்தான் முதன்முதலாகச் சுற்றுச்சூழலுக்கான சர்வதேசக் குரல் எழுப்பப்பட்டது என்பதை இதே பகுதியில் விவாதித்திருந்தோம்.\nதாய்லாந்து வளைகுடாவுக்கு அருகில் உள்ள கடல்களின் நீர் மட்டம் வருடத்துக்கு 4 மிமீ அளவுக்கு உயர்ந்து வருகிறது. உலக அளவில் உள்ள சராசரி கடல் மட்ட உயர்வைவிட இது மிக அதிகம். பாங்காக் நகரம் கட்டமைக்கப்பட்டதே சதுப்பு நிலத்தின்மீதுதான். எனவே, அதன் அடிப்படைக் கட்டுமானம் என்பதே தவறானது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்திலிருக்கும் சதுப்பு நிலத்தை அடித்தளமாக வைத்து எழுப்பட்ட நகர நிலம் பாங்காக். எனவே இயல்பாகவே கடல் நீர் நிறையும் நிலமாகவே இது இருக்கிறது.\nஏற்கெனவே 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாங்காக் நகரத்தின் ஐந்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. அதுவும் பாங்காக்கில் மட்டும்தான் இந்தப் பாதிப்பு இருந்தது. தாய்லாந்தின் மற்ற பகுதிகள் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் சதுப்பு நிலத்தின் அடிப்படைத் தன்மையே கடல்நீரை உள்வாங்கிச் செரித்து நன்னீராக்கிச் சேமித்து வைப்பதுதான்.\nகடற்கரை குறித்த அறிவியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாததும், நகரமயமாக்கலின் பேராசையும்தான் பாங்காக்கின் மிக அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம். பாங்காக் நகரத்தின் வளர்ச்சிக்காக இயற்கைச் சூழல் மிக மோசமாகப் புறந்தள்ளப்பட்டது.\nஇந்நிலையை அறிந்த பாங்காக்கின் மிகப் பெரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்ன தெரியுமா 2600 கிலோமீட்டர் தூரத்துக்குக் கால்வாயைக் கட்டியெழுப்பியது. வெள்ளம் வந்தால் வடிவதற்கான ஏற்பாடாக இதைச் செய்துள்ளனராம். இதனால் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்த பின்னர், பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ஐநாவிடம் வெள்ள நிவாரணத்தின்போது பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவ வேண்டும் என்று பணக்கார நாடுகளுக்கு இப்போதே வேண்டுகோள் விடுத்திருக்கிறது பாங்காக் மாநகராட்சி நிர்வாகம்.\nஅடிப்படையான செயல் மாற்றமும், மன மாற்றமும் இல்லாமல் வெறும் நிவாரண நடவடிக்கையால் அழிவைத் தடுக்க முடியாது எனும் பாடத்தை பாங்காக் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் மிக மோசமான அனுபவத்திலிருந்து அந்தப் பாடத்தைக் கற்க வேண்டியிருக்கும்.\nவியாழன், 13 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/206528", "date_download": "2020-06-01T00:05:04Z", "digest": "sha1:47S3A44YKGWYS7JJIWSGCEDBDX6Q6VW4", "length": 7708, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\nஇரண்டே மணி நேரத்தில் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்டும் கருவி – புஜிபிலிம் நிறுவனம் கண்டுபிடிப்பு\nதோக்கியோ – கொவிட்-19 தொற்று நோயைக் கண்டுபிடிக்கத் தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள், பரிசோதனை முடிவுகளைக் காட்ட நீண்ட காலம் பிடிப்பதால், இரண்டே மணி நேரத்தில் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் நவீன கருவி ஒன்று ஜப்பானில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.\nபுகைப்படக் கருவிகள் (கேமரா), புகைப்படத்திற்கான பிலிம் சுருள் போன்றவற்றை தயாரிப்பதில் ஒரு காலத்தில் முன்னோடியாக விளங்கி வந்த புஜிபிலிம் நிறுவனத்தின் (Fujifilm Holdings Corp) துணை நிறுவனமான புஜிபிலிம் வாகோ பியூர் கெமிகல் கார்ப்பரேஷன் (Fujifilm Wako Pure Chemical Corp) இந்தக் கருவியைத் தயாரித்திருக்கிறது.\nஎதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி இந்தப் ப���திய கருவி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.\nஇப்போதைய நடைமுறைப்படி கொவிட்-19 இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு குறைந்த பட்சம் 4 முதல் 6 மணிநேரம் பிடிக்கிறது.\nகாய்ச்சல், சளி போன்றவற்றுக்கு எதிராக இதே நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் மருந்து தற்போது சீனாவில் சிகிச்சைக்காக பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nPrevious articleதிரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 2 மில்லியன் ரூபாய் உதவி\nNext articleகொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/210983", "date_download": "2020-05-31T23:30:50Z", "digest": "sha1:YMAQ5SO4J3OS47OQPNW4GBLL7THJ2OEH", "length": 6538, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர்\nமலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர்\nகோலாலம்பூர் – மலேசிய முஸ்லீம்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 24-ஆம் தேதியன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர்.\nமலாய் ஆட்சியாளர் மன்றத்தின் அரச முத்திரைக் காப்பாளரான டான்ஸ்ரீ சைட் டானியல் சைட் அகமட் இந்த அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை இரவு விடுத்தார்.\nமாமன்னரின் உத்தரவுப்படியும், மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடனும் இந்த அற��விப்பு வெளியிடப்படுவதாகவும் டான்ஸ்ரீ சைட் டானியல் மேலும் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. முஸ்லீம் அன்பர்கள் மாநிலம் விட்டு மற்ற மாநிலங்கள் செல்வதற்கும் கடுமையானக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன\nNext articleஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்\nநோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை கடைப்பிடிக்கவும்\n“ரம்லான் இம்முறை அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும்”- முஸ்லிம் அல்லாத மத மன்றம்\nபுதிய சகாப்தத்தில் முஸ்லிம்கள் நோன்பு மாதத்தைக் கடைபிடிக்க உள்ளனர்\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/britain-wants-60-of-its-population-to-get-corona-virus-covid-19-herd-immunity-177113/", "date_download": "2020-06-01T00:02:20Z", "digest": "sha1:RLLYDODPEKDWG6DDIGGYEBIOXATMLEUS", "length": 16135, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Britain wants 60% of its population to get corona virus covid 19 herd immunity 177113 - நாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் எண்ணுகிறது?", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nநாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் ஏன் எண்ணுகிறது\nCorona Update : ஒரு நோய்க்கு எதிராக ஏராளமான மக்கள் தடுப்பாற்றல் பெறும் போது, மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனர் என்பதே\nகொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க பிரிட்டன் வேறு யுக்தியை அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் பேட்ரிக் வலன்ஸ் கூறுகையில், வைரஸ் பரவுவதை அதிகாரிகள் கையாள்வார்கள், ஆனால் ��அதை முழுமையாக அடக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஏனெனில், “60 சதவிகித தொற்று விகிதம்” நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என்று வாலன்ஸ் கூறுகிறார்.\nஹெர்ட் இம்மியூனிட்டி என்றால் என்ன\nஹெர்ட் நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு நோய்க்கு எதிராக ஏராளமான மக்கள் தடுப்பாற்றல் பெறும் போது, மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனர் என்பதே. மக்கள் தொகையில் போதுமான சதவீத மக்கள், நோய் தடுப்பாற்றலை பெறும் போது, அது நோய் பரவுவதை குறைக்கிறது. இது சமூகத்தில் நிலவும் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது ஹெர்ட் பாதுகாப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது.\nஇந்த அணுகுமுறை மூலம், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும். மனிதனுக்கு மனிதனுக்கு வைரஸ் பரவுதலும் தடுக்கப்படும். இந்த முறை, வைரஸ் அதன் பரவலை நிறுத்திவிடும் என்று நம்பப்படுகிறது.\nகொரோனா வைரஸுக்கு பிரிட்டனின் அணுகுமுறை\nகொரோனா வைரஸுக்கு மென்மையான அணுகுமுறையால் பிரிட்டன் விமர்சனங்களை எதிர்கொண்டது. விஞ்ஞான ஆலோசகரின் அறிக்கையும் மருத்துவ வல்லுநர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.\nஎவ்வாறாயினும், வாலன்ஸ் தனது அறிக்கையில் கூறுகையில், “நீங்கள் எதையாவது தொடங்கும்போது, நீங்கள் அதை எவ்வாறு செயல்தவிர்க்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழும்… நீங்கள் செயல்தவிர்க்கும்போது, நீங்கள் அதை சரியாகப் செய்யாவிட்டால், அது மீண்டும் உங்களை நோக்கி எதிரொலிக்கும்” என்றார்.\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா\nஹெர்ட் இம்மியூனிட்டி: இது வேலை செய்யுமா\nதி லான்செட்டின் ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன் இந்த யுக்தியை “ஒரு பெரிய பிழை” என்று அழைக்கிறார். அவர், “கோவிட் -19 க்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் பதில் குறித்து எனக்கு நெருடல் என்னவென்றால் அதன் யுக்தியின் நோக்கமே. குறிக்கோள் ஹெர்ட் இம்மியூனிட்டி என்று தெரிகிறது. இதன் நோக்கம், ஒரு தொற்றுநோயை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குப் பாதிக்க வைக்கப்படுகிறது. அவசர நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகிறது. ஆனால், உயிரைக் காப்பாற்றுவதே குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். இது ஒரு ஒரு பெரிய பிழை” என்கிறார்.\n“��ொதுமக்களின் உயிருடன் விளையாடுவதாக அரசாங்கத்தை அவர் விமர்சித்தார்.\nஇந்த மாத தொடக்கத்தில், COVID-19 வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கானது” என்று WHO கூறியது. “அதாவது அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் சிலர் கடுமையான நோயால் பாதிக்கப்படுவார்கள்” என்று அது மேலும் கூறியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகொரோனா தடுப்பு மருந்து : நாளை மனிதர்களிடம் சோதனை நடத்துகிறது ஆக்ஸ்ஃபோர்ட்\n100-வது பிறந்த நாள் : மருத்துவ ஊழியர்களுக்காக 100 அடி ”வாக்கிங்”… ரூ. 100 கோடி நிதி உதவி\nதுறைசார் பணி என்னை அழைக்கிறது மருத்துவம் பார்க்க சென்ற மிஸ் இங்கிலாந்து அழகி\nகொரோனா வைரஸ் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இங்கிலாந்து பிரதமர்…\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு கொரோனா\nபுத்தகங்கள் படிப்பதால் விமர்சிக்கப்பட்ட 13 வயது மாணவன்… ஆதரவு தந்த எழுத்தாளர்கள்\nஅணைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடல்நீர் மட்டத்தின் உயர்வை தடுக்க முடியுமா\nபிரிட்டிஷ் பெண்கள் மார்பகங்களின் அளவு குறித்து திருப்தியடையவில்லை; பரிசோதனைக்கு செல்வது குறைவு\nஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம்\nவீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றீர்களா அலுவலக தேவைக்கான சிறந்த இணைய சேவை எது\nகொரொனாவில் இருந்து சிறைக் கைதிகளை காப்பாற்ற என்ன நடவடிக்கை\nTamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nTamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nவெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு; மக்கள் அச்சப்பட வேண்டாம் – ககன்தீப்சிங் பேடி பேட்டி\nவட மாநிலங்களில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஒருவேளை தமிழகத்திற்கு வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் உள்ளோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை கூறினார்.\nதமிழகத்தில் பேருந்துக���் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-in-india-tamil-nadu-ramanathapuram-chennai-stanley-hospital-epidemic-diseases-act-case-182637/", "date_download": "2020-05-31T23:12:44Z", "digest": "sha1:RUN3HHRXL7MKBBGRTDDOF26LRPXUUWWY", "length": 16525, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coronavirus in India, tamil nadu, ramanathapur, am, chennai stanley hospital, epidemic diseases act, case,கொரோனா வைரஸ், மரணம், தொற்றுநோய்கள் சட்டம், வழக்குப்பதிவு, ராமநாதபுரம், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை, பீலா ராஜேஷ்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nகொரோனா மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கு - தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் மகன்கள் மீது வழக்குப்பதிவு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட மரணத்தை மறைத்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு மேற்கொண்டதாக இரண்டு மகன்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட மரணத்தை மறைத்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு மேற்கொண்டதாக இரண்டு மகன்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 70 வயது முதியவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி, இவர் சென்னை திரும்பியிருந்த நி���ையில், சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். இதனையடுத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உடலை சுற்றி அவர்களது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கியிருந்தது.\nஉடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு சென்று, உடலை சுத்தப்படுத்தி, அவர்களின் சடங்குகளுக்கு பிறகு புதைத்துள்ளனர். இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில், ராமநாதபுரம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.\nஇதனிடையே, கொரோனா தொற்று பீதி காரணமாக ராமநாதபுரத்தில் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இறந்தவரின் 2 மகன்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பினால் தான் அந்த முதியவர் இறந்துள்ளதாக ஸ்டான்லி மருத்துவமனை தெரிவித்தும், அதுகுறித்த உண்மைகளை மறைத்ததாக இரண்டு மகன்கள் மீது 188, 269, 270, 278 of Indian Penal Code read with Section 51 (b) of Disaster Management Act, 58(4) and 134 of Tamil Nadu Public Health Act and Section 3 of Epidemic Diseases Act, 1897. பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநாங்கள் இந்த விவகாரத்தில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. ஏப்ரல் 2ம் தேதி, காலை 7.15 மணியளவில் காய்ச்சல் மற்றும் அசதியாக இருக்கிறது என்று அவர் கூறவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு நடந்தே அழைத்துப்போனோம். அங்கு டாக்டர் இல்லாததால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். சிறிது ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே காலை 11 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. சுவாசிக்க அவர் அதிகம் சிரமப்பட்டதால், ஐசியூவில் வைத்திருந்ததாகவும், அங்கு அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர். நாங்கள் சென்று பார்க்கும்போது அவர் சாதாரண துணியினால் தான் போர்த்தப்பட்டிருந்தார். இவர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் எந்தநேரத்திலும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று மூத்த மகன் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஜிஎஸ்டி அனுபவம் – ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டத்திற்கு நல்ல பாடம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு காரணமாக மன அழுத்தமா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nபொது சுகாதாரத்தை வலுப்படுத்த கோவிட்-19 தந்திருக்கும் வாய்ப்பு\nபாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் பிரித்வி\nதமிழ்நாட்டின் 38-வது மாவட்டம் உதயம்: தனி மாவட்டமானது மயிலாடுதுறை\nசிஏஏ போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nவட கிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தொடர்புள்ளதாக பிஞ்ஜ்ரா டோட் என்ற மாணவிகள் அமைப்பைச் சேந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில் போலீஸார் அவர்களை மீண்டும் கைது செய்துள்ளனர்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை டெல்லியின் சுக்தேவ் விஹாரில் குடியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “கடந்த வாரங்களில் பெரும் கஷ்டங்கள், வன்முறைகள் மற்றும் அநீதிகளை அனுபவித்த நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் இந்தியாவின் ஆதரவற்ற ஹீரோக்களுடன் ஒரு உரையாடல்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22052236/The-act-of-insulting-those-who-fight-against-CoronaDeputy.vpf", "date_download": "2020-05-31T23:47:40Z", "digest": "sha1:6YZWX4F2PSLB7KDDXRXFZEDVFFATHDCB", "length": 12225, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The act of insulting those who fight against Corona Deputy Chief Minister Ajit Pawar || பா.ஜனதா இன்று போராட்டம்: கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் செயல்துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜனதா இன்று போராட்டம்: கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் செயல்துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கு + \"||\" + The act of insulting those who fight against Corona Deputy Chief Minister Ajit Pawar\nபா.ஜனதா இன்று போராட்டம்: கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் செயல்துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கு\nஅரசுக்கு எதிராக பாரதீய ஜனதா போராட்டம் நடத்துவது கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் செயல் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கினார்.\nமராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்தநிலையில் மராட்டிய பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கொரோனா வைரசை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அரசை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் ‘மராட்டியத்தை காப்பாற்றுங்கள்’ (மகாராஷ்டிரா பச்சாவ்) போராட்டம் நடத்தப்படும். இதன்படி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்பு முககவசங்களை அணிந்து கொண்டும், கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பதாகைகளுடன் அவரவர் வீட்டு முன் அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கும் என கூறியிருந்தார்.\nஇது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் கூறியதாவது:-\nஇதுபோன்ற ஒரு சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவது அறிவார்ந்த செயல் இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போலீசார் மற்றும் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் வைரசை எதிர்த்து போராடி வருகின்றனர்.\nஅவர்களுக்கு ஊக்கம் அளித்து மேலும் வலிமை ஊட்டுவதற்கு பதிலாக போராட்டத்தில் இறங்குவது என்பது கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் வீரர்களை அவமதிக்கும் செயலன்றி வேறில்லை. இதுபோன்ற தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மராட்டிய பாரதீய ஜனதாவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கப் போவதில்லை.\nஇதைப்போல மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், “பாரதீய ஜனதா நடத்துவது மராட்டியத்தை காப்பாற்றுங்கள் போராட்டம் அல்ல, இது பாரதீய ஜனதாவை காப்பாற்றுங்கள் போராட்டம்.\nநெருக்கடியான சூழ்நிலையிலும் பாரதீய ஜனதா தலைவர்களால் எப்படி அரசியல் குறித்து சிந்திக்க முடிகிறது இதுபோன்ற நடவடிக்கைகள் மராட்டியத்திற்கு இழைக்கப்படும் துரோகம்” என்றார்\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது\n2. திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை\n3. கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு\n4. கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடியில் ரூ.126 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n5. சென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்: கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/past-exams/", "date_download": "2020-05-31T22:01:52Z", "digest": "sha1:PLCRFVIIEGNWWEZ5BSNS3HP52QUQJXZX", "length": 8169, "nlines": 139, "source_domain": "www.tamilschool.ch", "title": "கடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள் - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > படிவங்கள் > கடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள்\nகடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள்\nதரையிறக்குவதற்கு வலது பக்கம் அழுத்தி கோவையைச் சேமிக்கவும் (Right click and click save-as-link)\nஒலி – வினாத்தாள் ஆண்டு 1\nஒலி – வினாத்தாள் ஆண்டு 2\nஒலி – வினாத்தாள் ஆண்டு 3\nஒலி – வினாத்தாள் ஆண்டு 4\nஒலி – வினாத்தாள் ஆண்டு 5\nஒலி – வினாத்தாள் ஆண்டு 6\nஒலி – வினாத்தாள் ஆண்டு 7\nஒலி – வினாத்தாள் ஆண்டு 8\nஒலி – வினாத்தாள் ஆண்டு 9\nஒலி – வினாத்தாள் ஆண்டு 10\nஒலி – வினாத்தாள் ஆண்டு 11\nஒலி – வினாத்தாள் ஆண்டு 12\nஒலி – வினாத்தாள் ஆண்டு 1\nஒலி – வினாத்தாள் ஆண்டு 2\nஒலி – வினாத்தாள் ஆண்டு 3\nஒலி – வினாத்தாள் ஆண்டு 4\nஒலி – வினாத்தாள் ஆண்டு 5\nஒலி – வினாத்தாள் ஆண்டு 6\nஒலி – வினாத்தாள் ஆண்டு 7\nஒலி – வினாத்தாள் ஆண்டு 8\nஒலி – வினாத்தாள் ஆண்டு 9\nஒலி – வினாத்தாள் ஆண்டு 10\nஒலி – வினாத்தாள் ஆண்டு 11\nஒலி – வினாத்தாள் ஆண்டு 12\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/03/30083541/1213716/Federal-Home-Secretary-letter-Writing-State-Secretory.vpf", "date_download": "2020-05-31T22:13:39Z", "digest": "sha1:2J7J5UIRMWGGAOPRC6HZL6AHDX66JD6N", "length": 12211, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்\nஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.\nஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமற்ற என்ற வேறுபாடு இல்லாமல் சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளார். மளிகை சாமான்கள், சோப்பு, கிருமி நாசினிகள், ஷாம்பு, தரை மேற்பரப்பு கிளீனர்கள், திசு ஆவணங்கள், பற்பசை, வாய் வழி பராமரிப்பு பொருட்கள், சானிட்டரி பேட்கள், டயாப்பர்கள், பேட்டரி செல்கள், சார்ஜர்கள் போன்றவை தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும், பால் மற்றும் அது சார்ந்த பணிகள், செய்தித்தாள் விநியோகமும் அனுமதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங��கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nசெல்போன் எண்கள்11 இலக்கமாக மாற்றமா - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்\nசெல்போன் எண்கள் 11 இலக்கமாக மாற்றப்படுமா என்கிற சர்ச்சைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nமதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.\nகொரோனா பரிசோதனை - மத்திய அரசின் புதிய திட்டம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.\nபுதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - \"தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்\" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n108 சூரிய நமஸ்காரங்களை செய்த 9 வயது சிறுமி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி விழிப்புணர்வு\nமருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியும் 9 வயது சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்து, 108 சூரிய நமஸ்காரங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaoli.stsstudio.com/2020/04/19/", "date_download": "2020-05-31T22:05:53Z", "digest": "sha1:VCQGV7QJYKSHSPC6BW6BAIT67TKAFUQ6", "length": 2390, "nlines": 40, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "19. April 2020 – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் ‌கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaoli.stsstudio.com/2020/05/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-05-31T21:44:13Z", "digest": "sha1:WD7FEHIJYIHQTX5KKUMFLMRZGYMKIP5H", "length": 16891, "nlines": 66, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது. – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் ‌கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nபுலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\n17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்��ை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம்.\nதிரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் பிரிய மாட்டோம் என்ற உறுதிகள், எங்களோடு நீங்களும் வாங்கோ என்று கெஞ்சல்கள், எங்களால் வர முடியாது நாங்கள் சரணடைய மாட்டோம் நீங்கள் கவனமா போங்கோ என்று மறுதலிப்புக்கள், பிள்ளைகளுக்கான அறிவுரைகள் என நந்திக்கடல் மனித அவலத்தின் உச்சமாக நிற்கிறது. அங்கே தான் எனது குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாது தவித்துக் கொண்டிருந்தது.\nஅப்பா, அம்மா, அக்கா, நான் என்று வாழ்ந்த எம் வாழ்க்கை அன்று சின்னாபின்னமாகிப் போவதை என்றும் நினைத்ததில்லை. அப்பாவும், அக்காவும் துப்பாக்கிகளுடனும், நானும் அம்மாவும் ஓரிரண்டு உடைகள் அடங்கிய பையுடனும் விழியில் இருந்து அருவி பெருக்கெடுக்க தவித்து நின்றோம். அப்பா எங்களை உடனடியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நகருமாறு உத்தரவிட்டார். தானும் அக்காவும் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதி தந்தார். மீண்டும் உங்களை நாங்கள் சந்திப்போம் என்றும் வாக்குத் தந்தார்.\nகுருதியால் தோய்ந்து கிடந்த அந்த நந்திக்கடலடி மண்ணில், அன்று என் அன்பு அப்பாவையும் அக்காவையும் பிரிந்து வந்தோம். விரைவில் வந்து சேர்வோம் என்று சொல்லித் தான் எம்மிருவரையும் வழியனுப்பினார்கள் அவர்கள். ஆனால் இந்தனை ஆண்டுகள் எம் பிரிவு நிலைக்கும் என்று நாம் எண்ணவில்லை. நினைக்க முடியாத வலிகளோடு எங்களின் பிரிவு முடிவிலியாய் தொடர்கிறது.\nஎல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைகள் தான் எனக்கும் இருக்கிறது. என் அப்பாவுடன் இருக்க வேண்டும், அவரின் வழிகாட்டுதலில் இன்னும் இன்னும் வளர வேண்டும் என்று. எனது அப்பாவின் அன்பு மிக ஆழமானது; அளவிட முடியாதது; அப்பா கல்வியாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும் எல்லாத்திலும் முதன்மை பெறவேண்டும் என்று தட்டிக் கொடுப்பார். சிறு வயதில் சுவரில் கிறுக்கியதைக் கூட பார்த்து ரசிப்பார். அந்த அழகிய நினைவுகள் இன்னும் எம் மனதில் அழியாத சித்திரமாய் இருக்கின்ற���ு.\nஎம்மை அம்மாவும் அப்பாவும் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தலைவர் மாமாவையும் மற்றும் எம் மாவீரர்களின் தியாகங்களையும் கூறித்தான் வளர்த்தார்கள். தாயக விடுதலை ஏன் ஆரம்பித்தது எதற்காக எம் மாவீர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள் எதற்காக எம் மாவீர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள் என்பதையும் தான் சென்ற பல கள அனுபவங்களையும் அப்பா எம்மிடம் அடிக்கடி பகிர்த்து கொள்வார். அப்பா அவர் இள வயதில் விடுதலைக்காக சென்றவர். அதைப் போலவே அக்காவும் தலைவர் மாமா வழியில் இறுதிக்களத்தில் போராட போகிறேன் என்று அவர்களுடனே சென்றார். அப்பாவும், அக்காவும் ஒன்றாகத் தான் எம்மை விட்டுப் பிரிந்தார்கள். இன்றுவரை அவர்களை காணாமல் தேடுகின்றோம். ஒன்றாக இருத்த உறவுகளை பிரிவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த உணர்வும், வேதனையும் எதிரிக்கு கூட வரக்கூடாது என்பது தான் என் மனதில் நிறைந்து கிடக்கிறது.\nஅவ்வாறு தொலைத்த நாட்கள் மீண்டும் வராது என்று நினைக்கும் போது மனமே வெடிக்கின்றது. அப்பா உங்களை காணும் அந்த நாளை பல தடவை கற்பனை செய்து பாத்திருக்கிறேன். கண்டவுடன் என்னவெல்லாம் பேச வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பெரிய அட்டவணையையே கற்பனையில் நினைத்து வைத்திருக்கிறேன். உங்களிடம் பல விடயங்கள், பல கதைகள் கூற வேண்டும் ; அக்காவுடன் நான் பல இடங்கள் ஒன்றாக போகவேண்டும்; மீண்டும் எம் மண்ணில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். நீங்கள் நேசித்த புலிகளின்குரல் மீண்டும் எங்கள் தேசக் காற்றோடு கலந்து வரவேண்டும். அதை உங்களருகில் இருந்து நாம் கேட்க வேண்டும்.\nஅப்பா உங்களை விட்டு நாம் பிரியும் போது நீங்கள் கூறியவற்றைத் தினம் தினம் நினைக்கின்றேன். என்னை கட்டியணைத்து முத்தம் தந்து பல விடயங்களைக் கூறி அனுப்பினீர்கள். அவ்விடயங்களில் பலவற்றை நான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன் அப்பா. நாங்கள் என்றோ ஓர் நாள் காண்போம். அந்த நாளில் நிச்சயமாக உங்கள் மனதை மகிழ்விக்கக் கூடியதான வெற்றிச் செய்திகளை நான் உங்களுக்கு கூறுவேன். அப்பா நீங்கள் எனக்கு அப்பாவாக கிடைத்தது நான் செய்த பேறு. உங்களின் மகளாக நான் பிறந்ததையிட்டு பெருமைப்படுகின்றேன்.\nஎன்னை தன் நம்பிக்கையுள்ளவளா��� சிறுவயதில் இருந்தே தற்காப்புக்கலை, விளையாட்டு, கால்பந்து போன்றவற்றை பழக்கி வளர்த்துள்ளீர்கள். அவ்வளர்ப்பு நிச்சயம் என்னை சிறந்தவளாக்கி இருக்கும் என்றே நம்புகிறேன். அப்பா நீங்கள் வளர்த்த உங்களின் பிள்ளைகள் மட்டுமல்லாது பல போராளிகளும், உங்களுக்கு மிக நெருக்கமானவர்களும் உங்களைப் பற்றி அடிக்கடி பெருமையாக கூறுவார்கள். அப்போதெல்லாம் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தினமும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றேன் அப்பா.\nவிடுதலைப்பாடல்கள் கேட்கும் போது, புலிகளின் குரலும் உங்கள் ஞபகங்களும் தான் என்னை வாட்டுகின்றது. நாங்கள் உங்களுடன் வாழ்த்த காலங்கள் குறைவு. உங்கள் விடுதலை பயணத்தில் எமக்காக சில மணிநேரங்களை செலவிட்டுள்ளீர்கள். அந்த காலங்கள் எமக்கு மிகவும் மகிழ்வான தருணங்கள். ஒற்றைக்காலுடன் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகள் வேறுபட்டதில்லை. வேகமும் குறைந்ததில்லை.\nபணியில் கடுமையான நிலையையும், பாசத்தில் மற்றவர்களை விட மிக உயரமும் கொண்ட உங்களை எப்படி அப்பா மறக்க முடியும். அப்பா எங்கள் வீட்டில் நின்ற மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டிய நாள்கள், உங்கள் மடிமீது அமர்ந்து உணவருத்திய நாள்கள், அன்று நாம் நால்வர் ஒன்றாக வாழ்ந்த அழகிய காலம் மீண்டும் வருமா காத்திருக்கின்றேன் நீங்கள் வரும் நாளுக்காக… அப்பா… அக்கா… எப்போது வருவீர்கள் …\nMore from வீரவணக்கம்More posts in வீரவணக்கம் »\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா\nஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா\nசுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் வணக்கநிகழ்வு\nசுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் வணக்கநிகழ்வு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70739/TN-CM-immediate-response-in-twitter-for-corona-help", "date_download": "2020-06-01T00:08:58Z", "digest": "sha1:MI3Y7E2CG3SYYJPX4726YBZYW3IRNI33", "length": 8657, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஐயா கொரோனா சோதனை செய்ய வேண்டும்\" - உடனடியாக உத்தரவிட்ட முதல்வர் | TN CM immediate response in twitter for corona help | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"ஐயா கொரோனா சோதனை செய்ய வேண்டும்\" - உடனடியாக உத்தரவிட்ட முதல்வர்\nதனக்கு கொரோனா வைரஸ் சோதனையும் சிகிச்சையும் அளிக்க வேண்டி ட்விட்டரில் பதிவிட்ட நபருக்கு ஆறுதலோடு நடவடிக்கை எடுப்பதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.\nபாலா இந்தியா என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து \"என் அப்பா கேரளா சென்று வந்தார். ஆகவே எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறது. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன். மருத்துவரிடம் சொன்னால் திட்டி அனுப்புகிறார்கள். வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவவும் எடப்பாடி ஐயா. இல்லையென்றால் தற்கொலை தான் முடிவு\" எனத் தெரிவித்திருந்தார்.\nகவலை வேண்டாம் @ThantapaniBala தம்பி. @Vijayabaskarofl @DrBeelaIAS அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். https://t.co/A11ycTyiVk\nஉடனடியாக இதற்கு ட்விட்டரில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி \"கவலை வேண்டாம் தம்பி” எனக் கூறி சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரை டேக் செய்து, அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்\" எனத் தெரிவித்திருந்தார்.\nஇதற்குப் பதிலளித்த பீலா ராஜேஷ் \"சம்பந்தப்பட்ட நபரிடம் பேசிவிட்டோம். அவர் கடலூரைச் சேர்ந்தவர். அவருக்கு கொரோனா பரிசோதனையும், சிகிச்சையும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\" எனத் தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா - மாநிலம் திரும்பும் மக்களால் தவிக்கும் கேரளா\nசென்னையில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ. 10 லட்சம் அபராதம் வசூல்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா - மாநிலம் திரும்பும் மக்களால் தவிக்கும் கேரளா\nசென்னையில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ. 10 லட்சம் அபராதம் வசூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/53522/", "date_download": "2020-05-31T22:59:12Z", "digest": "sha1:ZXDLHLF2TRQUUYPR5XNK4VHXUK2KH5WQ", "length": 5527, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "இரனைப்பாலையில் கட்டடங்களை பதம்பார்த்த புயல்காற்று – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇரனைப்பாலையில் கட்டடங்களை பதம்பார்த்த புயல்காற்று\nஇரணைப்பாலைப் பகுதியில் வீசிய புயல் காற்றினால் அப் பிரதேசத்தின் பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.\nசென் அன்ரனிஸ் இளைஞர் கழகத்தின் பொருட்கள் பாதுகாக்கும் கட்டிடத்தின் கூரை முற்றாக வீசப்பட்டு சேதமடைந்துள்ளதோடு மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளது\nஇன்று காலை வீசிய காற்று காரணமாக சிறுவர் நிதியப்பங்களிப்புடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இரணைப்பாலை சென் அன்ரனிஸ் இளைஞர் கலக்த்திர்க்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட கூரை முற்றுமாக தூக்கி வீசப்பட்டுள்ளதொடு மேலும் பல வீடுகள் கட்டடங்களில் சேதங்கள் ஏறப்பட்டுள்ளன.\nPrevious articleமுல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல்\nNext articleவாழைச்சேனையில் கைகலப்பு : நால்வர் படுகாயம்\nகல்முனை கடற்கரை அம்மன் ஆலயத்தில் சிரமதானம்.\nகோறளைப்பற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்.\nஇணைகரம் இளைஞர்கள் ஒன்றியத்தின் நிவாரணப்பணி.\nவாழைச்சேனை செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தை தவிசா���ர் கவனிப்பரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535564", "date_download": "2020-05-31T23:40:17Z", "digest": "sha1:47FVL2Q5W7IKFX3XRXB7NDRG327DLKXI", "length": 6858, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Transfers to the Guard Air Force, which crashed into a grandmother with a bike | மதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\nதிருப்பூர்: பெருமாநல்லூரில் மதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பெருமாநல்லூர் காவல் நிலைய காவலர் மயில்சாமியை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.திஷா மிட்டல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது: ஆட்சியர் அறிவிப்பு\nஅதிக போதையால் குடந்தை பெண் பலி\nகனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்\nகடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சி���்கியது: கிராம மக்கள் நிம்மதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு\nநாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு\nதபால் நிலையத்தை ஆக்ரமித்த செடி, கொடி வெட்டி அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு\nநாளை முதல் 15ம் தேதிவரை அனுமதி: மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகினர்\nபோடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்\nகொரோனா விழிப்புணர்வு வீடியோ: சாத்தூர் மாணவி மாநிலத்தில் 2வது இடம்\n× RELATED செவித்திறன் குறையுடையோர் தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-31T23:51:23Z", "digest": "sha1:WEUCNIDKRHTHZTHJ2FEQIKQCXKJUMIZI", "length": 6068, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் r\nஅறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், இன்றைய முதன்மை செய்திகள், பௌத்த மதம், பௌத்தம், வரலாறு\nசமணம் தமிழுக்கு என்ன செய்தது\nபிப்ரவரி 17, 2015 பிப்ரவரி 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nஅறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் நம் நான்கு பெண்கள் தளத்தில் தொடராக வெளியானது. ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியான ஆய்வுத் தன்மையோடு எழுதப்பட்ட இந்நூல் அச்சில் கிடைப்பதில்லை. அதனாலேயே இதை வெளியிட்டோம். ஏராளமான செய்திகளை போகிறபோக்கில் சொல்லாமல் தக்க சான்றோடு அறிஞர் சீனி. வெங்கடசாமி எழுதியிருந்தார். ஒவ்வொரு அத்யாயமும் கோர்வையோடு ஆய்வு எழுத்துக்கே உரிய சோர்வு இல்லாமல் சுவாஸ்ரய்மாக எழுதப்பட்டிருந்தது. அவர் அளவுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட சமகாலத்தில் ஒரு ஆய்வாளரை தமிழுலகம் காண்பது அரிதே. அவருடைய எழுத்துக்களை தொடர்ந்து வெளியிடுவது ஏதோ… Continue reading சமணம் தமிழுக்கு என்ன செய்தது\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆராய்ச்சி, இன்றைய முதன்மை செய்திகள், சமணசமயப் புகழ்ப்பாக்கள், சமணர், சீனி வேங்கடசாமி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஜைனர், புத்தர் கோயில், மயிலை.சீனி. வேங்கடசாமி, வ. ��ுப்பையா பிள்ளை1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:30:48Z", "digest": "sha1:3SQKEPHEC6OUWBFHZP7L6W27MZQ3EBCY", "length": 33337, "nlines": 235, "source_domain": "www.pannaiyar.com", "title": "நிலம் வாங்குவதற்கு முன் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்\nநிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :\nகிரயப் பத்திரம் (Sale Deed) :\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்\nநிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள\nவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்\nபற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்\nபோதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஅதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.\nஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல\nகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல\nபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.\nஅதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.\nநிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.\nஅதைப் பற்றி சுருக்கமாக காண்போம்\nநாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்\nஅலுவலகத்தில் தான் பதிவு ச��ய்ய வேண்டும்.\nஇந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.\nநிலத்திற்கான வரைபட எல்லை (FMB)\nநிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.\nபட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு\nசெய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-\n1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்\n5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா\n6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை\nஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்\nஇருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்\nஉரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்\nபயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.\nஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்\nகுறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா\nஎண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.\n2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),\n3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு\n4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,\n5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.\nநிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :\nநிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக\nபிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .\nகிரயப் பத்திரம் (Sale Deed) :\nசொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய\nவேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்\n1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி\n2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி\n4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது\nசொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்\nஅமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்\nவட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக\nஇருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்\nகிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தி��் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.\n1. பதிவு எண் மற்றும் வருடம்\n2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி\n3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி\n4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்\n5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்\nசார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை\n6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி\n7. மொத்தம் எத்தனை பக்கங்கள்\n8. மொத்தம் எத்தனை தாள்கள்\n9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.\n01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்\nவாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்\nபடுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து\nவிற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு\nசெய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த\nமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்\nஇரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.\nஇது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.\nநாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.\nசார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.\nநாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்\nஅமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .\nநாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.\nஇதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.\nபதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.\nமுத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.\nசார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.\nபதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.\nபத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க\nவேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக\nஇருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.\nGuide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த\nமதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்\nTags:பயிற்சி, பொது, பொது அறிவு, வழிகாட்டிகள்\n5 விதமான தோஷம் மனிதனுக்கு உண்டாகும்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்\nநேரடி நெல் விதைக்கும் கருவி\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nபொது அறிவு கேள்விகள் – நம்மைப் போல் விலங்குகளுக்கும் வியர்வை வருமா \nபச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்\nமயக்கம் வருவது போல இருக்கா\nபல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு\nமழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-mensuration-tamil-medium-important-questions-and-answers-free-download-2019-6863.html", "date_download": "2020-05-31T22:47:02Z", "digest": "sha1:SAPZCH2MAIB7GKKP4J3KQB5YHCIEJ7YS", "length": 26320, "nlines": 414, "source_domain": "www.qb365.in", "title": "9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 அளவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Mensuration Important Questions ) | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 அளவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Mensuration Important Questions )\n9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 அளவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Mensuration Important Questions )\nஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் முறையே 28 மீ, 15 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs. 20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கீடுக.\nஒரு முக்கோண வடிவ நிலத்தின் பக்கங்கள் முறையே 22 மீ,120 மீ, மற்றும் 122 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs.20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.\n180 செமீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.\nஒரு முக்கோணம் மற்றும் இணைகரமானது சமமான பரப்பைக் கொண்டுள்ளன. அந்த முக்கோணத்தின் பக்கங்கள் முறையே 48 செ.மீ மற்றும் 52 செமீ ஆகும். மேலும் இணைகரத்தின் அடிப்பக்கம் 20 செ.மீ எனில் (i) ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு, (ii) இணைகரத்தின் உயரம் ஆகியவற்றைக் காண்க.\nAB = 13 செமீ, BC = 12 செமீ, CD = 9 செமீ, AD = 14 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் BD = 15 செமீ ஐ மூலைவிட்டமாகவும் கொண்ட நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க.\nஒரு பூங்காவனது நாற்கர வடிவிலுள்ளது. அந்தப் பூங்காவின் பக்க அளவுகள் முறையே 15 மீ, 20 மீ, 26 மீ மற்றும் 17 மீ மற்றும்முதல் இரண்டு பக்கங்களுக்கு இடையேயுள்ள கோணம் செங்கோணம் எனில் பூங்காவின் பரப்பைக் காண்க.\nஒரு சரிவாக்கத்தின் இணைப்பக்கங்களின் நீளங்கள் 15 மீ, 10 மீ மற்றும் அதன் இணையற்ற பக்கங்களின் நீளங்கள் 8 மீ, 7 மீ எனில் அந்தச் சரிவாக்கத்தின் பரப்பைக் காண்க.\nஒரு கனச்செவ்வக வடிவப் பெட்டியின் அளவுகளானது 6 மீ× 400 செ மீ × 1.5 மீ ஆகும். அப்பெட் டியின் வெ ளிப்புறம் முழுவதும் வண்ணம் பூசுவதற்கு 1 சதுர மீட்டருக்கு Rs.22 வீதம் ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.\n(i) ஒரு கனச்சதுரத்தின் மொத்த ப்பரப்பு 2400 செ மீ2 எனில், அதன் பக்கப்பரப்பைக் காண்க.\n(ii) ஒரு கனச்சதுரத்தின் ஒரு முகத்தின் சுற்றளவு 36 செ மீ எனில், அதன் மொத்த ப்பரப்பைக் காண்க.\n4 செமீ பக்க அளவு உடைய ஒரே மாதிரியான மூன்று கனச்சதுரங்கள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும் போது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப் பரப்பு மற்றும் பக்கப் பரப்பு ஆகியவற்றைக் காண்க\nஒரு தீப்பெட்டியின் அளவுகள் 6 செ மீ × 3.5 செ மீ × 2.5 செ மீ என உள்ளது. இதே அளவுகளைக் கொண்ட 12 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு கட்டின் கனஅளவைக் காண்க.\nஒரு சாக்லேட் பெட் டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 5:4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அதன் கன அளவு 7500 செ மீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.\nஒரு செங்கலின் அளவுகள் 24 செ மீ× 12 செ மீ × 8 செ மீ ஆகும். 20 மீ நீளம், 48 செ மீ அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை \nஒரு கொள்கலனின் (container) கன அளவு 1440 மீ3. அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க\nஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பர���்பு 726 செமீ2 எனில் அதன் கன அளவைக் காண்க\nஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ளவைக் கொண்டுள்ளது. அத்தொட்டியின் பக்க நீளத்தை மீட்டரில் காண்க.\n15 செ மீ பக்க அளவுள்ள ஓர் உலோகத்தால் ஆன கனச்சதுரமானது உருக்கப்பட்டு ஒரு கனச்செவ்வகமாக உருவாக்கப்படுகிறது. கனச்செவ்வகத்தின் நீளம் மற்றும் உயரம் முறையே 25 செ மீ மற்றும் 9 செ மீ எனில் அதன் அகலத்தைக் காண்க\nஒரு நீர்த் தொட்டியின் அளவுகள் 12 மீ × 10 மீ × 8 மீ என உள்ள து. அந்தத்தொட்டியில் நீரானது 5 மீ வரை நிரம்பியிருக்கிறது எனில் அந்தத் தொட்டியை முழுவதுமாக நிரப்புவதற்கு மேலும் எவ்வளவு நீர் தேவை\nஒரு மூடிய கனச் செவ்வக மரப் பெட்டியின் வெளிப்புற அளவுகள் 30 செமீ × 25 செமீ × 20 செமீ ஆகும். அந்தப் பெட்டியைச் சுற்றிலும் உள்ள மரத்தின் தடிமன் 2 செமீ எனில் அந்தப் பெட்டியைச் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள மரத்தின் கனஅளவைக் காண்க.\n10 செமீ பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க.\nஒரு கனச்செவ்வகத்தின் நீளம் 7.5 மீ, அகலம் 3 மீ, உயரம் 5 மீ எனில் அதன் மொத்தப் பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.\nஓர் அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 25 மீ, 15 மீ மற்றும் 5 மீ ஆகும்.அறையின் தரை மற்றும் நான்கு சுவர்களையும் புதுப்பிக்க 1 சதுர மீட்டருக்கு Rs. 80 வீதம் ஆகும் எனில், மொத்த செலவைக் காண்க.\n5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.\nஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க.\n7 செமீ பக்க அளவுள்ள ஒரே மாதிரியான இரண்டு கனச்சதுரங்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும்பொது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பு ஆகியவற்றைக் காண்க.\nஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 120 மிமீ, 10 செமீ மற்றும் 8 செமீ. இதே அளவுகள் கொண்ட 10 கனச்செல்வங்களின் கன அளவைக் காண்க.\nஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 என்க. அதன் கனஅளவு 3580 செமீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.\nஒரு மீன் தொட்டியானது 3.8 மீ \\(\\times\\) 2.5 மீ \\(\\times\\) 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்தத் தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்\nஒரு கனச்சசதுரத்தின் மொத்தப்பரப்பு 864 செமீ2 எனில் அதன் கன அளவைக் காண்க.\nஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க.\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-05-31T23:13:40Z", "digest": "sha1:GAX3ICV5BE4IBKM37XTHWGEX3NTXKOMB", "length": 6555, "nlines": 90, "source_domain": "www.thejaffna.com", "title": "பிள்ளையார் கதை", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > இந்து சமயம் > பிள்ளையார் கதை\nதிருத்தில்லை நீரோட்டக யமக வந்தாதி\nஎழுதப்பட்ட வருடம்: 18ம் நூற்றாண்டு\nஉசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nபிள்ளையார் கதை “ஐங்கரற்கு வாய்ந்த நல்விரத மான்மிய” முரைப்பதற்காக எழுந்ததென அதன் சிறப்புப் பாயிரங் கூறும். அகவல் யாப்பினாற் செய்யப்பட்ட இந் நூற்கான பொருள்\nசெந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்\nகந்த புராணக் கவிதையி லுள்ள துவும்\nஇலிங்க புராணத் திருந்தநற் கதையும்\nதுன்னிய வளவயற் சுன்னா கத்தோன்\nஅரங்க நாத னளித்தருள் புதல்வன்\nவரம்பெற வணங்கும் வரதபண் டிதன்\nஆனைமுகன் பிறந்த வரலாறும், அவன் கயமுகாசுரனை அழித்து மூஷிகத்தை வாகனமாக்கியதும், திருச்செங்காட்டின் சிவனை யர்ச்சித்துக் கணபதீச்சுர மாக்கியதும், ஆவணிச் சதுர்த்தி விரதச் சிறப்பும், மார்கழி விநாயக சஷ்டி விரத மகிமையும், விநாயகனை கருமத் தொடக்கத்தில் வணங்கவேண்டிய அவசியமும், சண்முகன் பிறந்த கதையும், திருமால் பாம்புருவானதும், கார்த்திகைக்குக் கார்த்திகையாந் திருக்கார்த்திகையின் பின்வரும் விரதச் சிறப்பும், அதனைப் பாம்புருவான திருமாலும் இலக்கணசுந்தரி என்பாளும் அனுஷ்டித்துச் சாப விமோசனம் பெற்றதும் இதிற் கூறப்படுகின்றன.\nஇதனை வரத பண்டிதர் செய்தமையால் இதுவும் 18ம் நூற்றாண்டுக்குரிதென்று கொள்ளலாம்.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்���ுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18829", "date_download": "2020-05-31T23:53:03Z", "digest": "sha1:NVJO7WAUSYPGNF66DDIDLQAJDCPIJ6SB", "length": 7824, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன்\nதிமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.\nதிமுகவின் தலைவராக பதவிக்கு ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். திமுக தொண்டர்கள் இதனால் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் கிளர்ச்சி செய்துள்ள அழகிரி மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.\nசெப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். ஏழாவது நாளாக உரையாடல் நடத்தும் அவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.\nஅதில், திமுகவில் என்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார். கட்சியில் சேர்வது என்றாலே அவரை தலைவராக ஏற்றுகொள்வதுதான். நான் கட்சியில் சேர எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை.\nகட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை. இதற்கு என் மகனே பதில் அளித்துவிட்டார். ஆனாலும் அவர்கள் இதை பற்றி யோசிக்கவில்லை.தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். பல என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.\nவரும் 5ம் தேதி என் பலம் தெரியும். பேரணியின் பின் என்னுடைய பலம் எல்லோருக்கும் தெரியும். பேரணி மிகவும் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கட்சியில் நான் சேர தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் யார் என்று சொல்லமுடியாது.\nகட்சியை காப்பாற்றத்தான் இதை செய்கிறேன். கட்சி மோசமான நிலையில் உள்ளது.கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார். எல்லோருடனும் பயணிக்க தயாராக உள்ளேன். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், என்று அழகிரி கூறியுள்ளார்.\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2020-06-01T00:22:38Z", "digest": "sha1:KPUBTZSDIKEY2725EANT2UAXT4SRND77", "length": 55612, "nlines": 525, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: காத்திருந்து, காத்திருந்து!", "raw_content": "\nசனி, 4 ஆகஸ்ட், 2012\nகாத்திருந்து காத்திருந்து -என்ற தலைப்பு நல்ல பிரபலமான பாட்டை நினைவு படுத்துகிறதா\nஎங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு இரண்டு பக்கமும் மாடிப்படி உள்ளது. அதில் ஒரு மாடிப்படியின் கீழ்ப்பகுதியில் மோட்டர் சுட்ச்சின் பக்கம் பறவை கூடு கட்டிக் கொண்டு இருந்தது. மின்சார ஒயரில் பயமில்லாமல் கூடு கட்டி இருப்பது ஆச்சிரியமான உண்மை. தேங்காய் நார், சிறிய காய்ந்த குச்சிகள் வைத்து கட்டி இருந்தது.\nகூடு கட்டும் பறவை என்ன பறவை என்று காத்திருந்து கண்டுபிடித்தேன், முதலில். தலையில் சிறிய கொண்டை உள்ள அந்தக்கருப்புக்குருவியின் பெயர் புல் புல் ( BUL BUL ) என்று என்று கூகுள் மூலம் அறிந்தேன். அது முட்டைகள் இட்டு வைத்து, அடை காப்பதை இரவு நேரத்தில் போய்ப் பார்க்கப் போனால், தன் வாலை மட்டும் காட்டிக் கொண்டு தன்னைக் கூட்டுக்குள் நுழைத்துக் கொள்கிறது. குஞ்சு பொறித்த பின் உணவு கொடுக்க வரும் போது படம்\nதாய்க் குருவியும், தகப்பன் குருவியும்\nஎடுப்பதற்காக தினம் பார்த்து வருவேன். நான் காத்து இருக்கும்\nபோது வராது. ஒருநாள் பறவைகளுக்காக நான்மாடியில் வைத்திருந்த உணவை, காலையில் கொத்திக்கொண்டு இருந்தன, அந்த குருவிகள். அந்தக் குருவிகளின் பின்னே போய் ஒளிந்து கொண்டு எடுத்தேன்.\nஇந்த பன்னீர் மரத்தில் தான் அமர்ந்து தேன், புழு பூச்சிகளை தன் குஞ்சுகளுக்குஎடுத்து வரும்.\nஎன் அசைவு கொஞ்சம் தெரிந்தாலும் பறந்து விடுகிறது. எத்தனை நாட்கள் படியில் இறங்கி , ஏறி , ஒளிந்து , மறைந்து காத்திருந்து எடுத்தேன்.\nதாய்க்குருவி, தந்தைக் குருவி இரண்டும் பக்கத்தில் இருக்கும்,\nபன்னீர் மரத்தில் பன்னீர் புஷ்பத்தில் உள்ள தேன் எடுத்து கொடுக்கும்,\nஅதில் உள்ள புழு, பூச்சியை எடுத்து கொடுக்கும். என் கை கேமிரா சின்னது. நல்ல ஜூம் செய்ய முடியாது, ஓரளவு தான் செய்ய முடியும். ஏதோ எனக்கு ஆசை.\nகாடுகளில்,போய் விலங்குகள், பறவைகளை எடுப்பவர்கள் எவ்வளவு\nகஷ்டப்பட்டு வெகு நாட்கள் காத்திருந்து எடுக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைந்தது இல்லை என் காத்திருப்பு. பக்கத்து வீட்டில் உ ள்ளவர்கள் ,என் கணவர் எல்லாம் காமிராவும் கையுமாய் நான் அலைவதைப் பார்த்து சிரிப்பு- இந்த காமிராவில் நல்லா எடுக்க முடியாது என்று. ஆனாலும் என் ஆசை குறைய வில்லையே\nபுதன் கிழமை திருச்செந்தூர் சென்றோம். அங்கு முருகன்கோவில் எதிரில் நிறைய பெண் மயில், ஆண்மயில் நின்று கொண்டு இருந்தன. மாலை ஐந்து மணி இருக்கும். அப்போது ஒரு ஆண் மயில் தோகை விரித்து வெகு நேரம்\nஆடியது . எல்லோரும் நின்று பார்த்தும், காமிராவிலும்,\nசெல் காமிராவிலும் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்\nசூரியஒளி தன் பின்புறம் விழும் படி ஆடியது. அதனால் சரியாகத் தெரியவில்லை. பின் புறம் ஈச்ச மரத்தின் விரிந்து கிடந்த தோகையும், மயிலின் தோகையும் ஒரே போல் இருந்ததால் சரியாகத் தெரியவில்லை.\nமுதலில் பின் பாகம் தெரிவது போல் ஆடிக் கொண்டு\nஇருந்தது. வெகு நேரம் காத்திருந்த பின் முன் பக்கம்காட்டி ஆடியது. மக்கள் உற்சாக ஆரவாரம் செய்தார்கள். மயில்கள் ,தோரணவாயிலில் இருந்து எதிர்க்கட்டிடத்திற்கும், அங்கிருந்து இங்கும் மாறி மாறிப் பறந்து பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. குமரன் அருகில் இருப்பதால் மகிழ்ச்சியில் அடிக்கடி அகவிக் கொண்டு இருந்தது.\nஅங்கே ஒரு நாய் தன் ஏழு குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்தது. அதையும் எடுத்தேன் பக்கத்தில் போகாதே தூரத்திலிருந்து எடு என்று கணவர் சொன்னார்கள். நேரே பார்த்து எடுக்க முடியவில்லை. சைடிலிருந்து தான் எடுத்தேன்.\nதிருச்செந்தூர் கடற்கரையில் ஒரு நட்சத்திர மீனை அலை அடித்துக் கொண்டு வந்தது. அதை சில சிறுவர்கள் கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் தயவு செய்து கடலில் விட்டு விடுங்கள், உயிர் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பார்த்தபின் கடலில் விடப்பட்டது நட்சத்திர மீன்.\nகடவுளின் படைப்பில் ஒரு அற்புதம் நட்சத்திர மீன். சிவப்பு கலர் தூரிகையால் ஓரத்தில் வரைந்த மாதிரி இருந்தது. பின் பக்கம் திருப்பிப் பார்த்தால் குட்டி குட்டி கால்கள் அசைவது பார்க்க அதிசயமாய் இருந்தது. தொட்டுப்பார்த்தேன்.\nபடங்களை ஜூம் செய்து பாருங்கள். புல் புல் பறவை நான் எடுத்த படத்தில் சரியாகத் தெரியவில்லை என்றால் கூகுளில் பாருங்கள். புல்புல் பறவை நிறைய ரகங்கள் இருக்கிறது. எங்கள் வீட்டில் உள்ளது தலைப் பகுதி கழுத்து வரை நல்ல கருப்பு. தலையில் கருப்புச் சிறு கொண்டை. உடலின் அடி பகுதியில் லேசாக சிவப்பு கலரில் இருக்கும்.\nகாத்திருந்து காத்திருந்து படங்கள் எடுத்ததில் மனது மகிழ்ச்சி அடைகிறது . அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 7:23\nLabels: பறவைகள், புல் புல், மயில்\nகுறையொன்றுமில்லை. 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:38\nஇவ்வளவு பொறுமையா எல்லாபடங்களையும் காத்திருந்து எடுத்தது வீண்போகலே. ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்\nகோமதி அரசு 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:53\nவாங்க லக்ஷ்மி அக்கா, பதிவு போட்டவுடன் வந்து உற்சாக பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:17\nதங்களின் ஆசையும், ஆர்வமும், பொறுமையும், படங்களில் இல்லாவிட்டாலும், எழுத்துக்களில் நன்கு பளிச்சென்று தெரிகிறது, மேடம்.\nவை.கோபாலகிருஷ்ணன் 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:20\nஅந்த நாயையும் அதன் குட்டிகளையும் நன்றாகவே படம் பிடித்துள்ளீர்கள்.\nஅதுபோல அந்த நட்சத்திர மீன் படமும் நல்லாவே எடுக்கப்பட்டுள்ளது.\nவை.கோபாலகிருஷ்ணன் 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:29\n//என் கை கேமிரா சின்னது. நல்ல ஜூம் செய்ய முடியாது, ஓரளவு தான் செய்ய முடியும். ஏதோ எனக்கு ஆசை.//\nஎன்னிடம் நல்லதொரு கேமிரா உள்ளது. அதில் ஜூம் முதலிய பலவித ���ாரியங்கள் செய்ய முடியும்.\nஇருந்தாலும் நம் “மணிராஜ்” என்ற பதிவினில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தரும் மிகவும் RICH ஆன பளீச் பளீச் போட்டோக்களைப் பார்த்தால் எனக்கு சமயத்தில் மிகவும் பொறாமையாகக்கூட இருக்கும்.\nகேமிராவும் நல்லதாக இருக்க வேண்டும். அதை சரியான முறையில் பயன் படுத்தும் டெக்னிக்கும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\n ஏதோ தாங்கள் ஆசையாக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு, காத்திருந்து காத்திருந்து, போட்டோக்கள் எடுத்துப் பகிர்ந்து கொண்டதற்கு உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:33\n//இந்த பன்னீர் மரத்தில் தான் அமர்ந்து தேன், புழு பூச்சிகளை தன் குஞ்சுகளுக்குஎடுத்து வரும்.//\nபன்னீர் மரத்தை நன்கு கலர்ஃபுல்லாக படம் எடுத்துள்ளீர்கள்.\nமயில் படங்களைவிட தங்களின் வர்ணனை மிக அருமையாக உள்ளது.\nவெங்கட் நாகராஜ் 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:44\nபறவைகள் புகைப்படம் எடுக்கக் காத்திருந்து தான் ஆகவேண்டும். ஆனாலும் புகைப்படம் எடுத்து அதைப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லையே.... :)\nஹுஸைனம்மா 4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:13\nஆ, வீட்டுல பறவை கூடு கட்டி, குஞ்சும் பொரிச்சுருக்குதா பொறாமையா இருக்கு எங்க வீட்டுலயும் ஒரு படை அளவு குருவி, புறா, புல்புல் எல்லாம் வருது. ஆனா, எதுவுமே கூடு கட்டலை. ஏன்னு தெரியலை. :-((\nநிஜமாவே இந்தப் படங்களுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இதுவரை ஒரு குருவியைக் கூட என்னால படம்பிடிக்க முடியலை... ஓடிடும்\nஇங்கேயும் ஒரு பார்க்கில் மயில் தோகை விரித்ததைப் படம்பிடித்து வைத்திருக்கிறேன். தெளிவின்மையால் போடவில்லை.\nபுல்புல், மயில், நாய், நட்சத்திரமீன்.. கலந்துகட்டி அடிச்சுருக்கீங்க... “இராமநாராயணன் படம்” பார்த்த ஃபீலிங்\nஅருமையான படக்காட்சிகளை தந்தமைக்கு நன்றிகள் பல சகோதரி.\nஸாதிகா 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:05\nகாத்திருந்து காத்திருந்து படங்கள் எடுத்ததில் மனது மகிழ்ச்சி அடைகிறது . அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்.\n//அழகான படங்கள்.அருமையான பகிர்வு.உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் சல்யூட் கோமதிம்மா.\nADMIN 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:49\nஎனக்கும் இதுபோல படங்கள் எடுத்து பகிர எண்ணம் வரும்.. ஆனால் என்ன��டத்தில் கேமரா இல்லை.\nபடங்களோடு பொருந்துகிற மாதிரியான தங்களின் எழுத்துகளும் எனக்குப் பிடித்திருந்தது. பகிர்வுக்கு நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:08\nபடங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று புரிகிறது.... பாராட்டுக்கள்... (த.ம. 2)\nஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:17\nவாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், நான்கு பின்னூட்டங்கள் போட்டு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அளித்தமைக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.\nகாலை நேரம் இருள் பிரிந்து வெளிச்சம் வரத்துவங்கும் நேரம் தினம் பறவைகளுக்கு உணவு வைப்பேன். கீழே உட்கார்ந்து கொண்டு அந்த பறவைகளுக்கு தெரியாமல் என்னால்\nஇவ்வளவு தான் படம் எடுக்க முடிந்தது.\nமாடிப்படி கீழ் இருட்டு வேறு. அதனால் பறவை உணவு கொடுக்கும் போது எடுத்த படங்களுக்கு பிளாஸ் வெளிச்ச குறைவால் தெளிவாகத் தெரியவில்லை.(எடுக்கும் ஆவலில் சார்ஜ் குறைந்ததை கவனிக்க வில்லை)\nஎனக்கும் தெரியும் என்னைவிட நன்றாக எடுப்பவர்கள் பதிவுலகில் நிறைய இருக்கிறார்கள் மதிப்புக்குறிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் , திருமதி. ராமலக்ஷ்மி, திருமதி. அமைதிச்சாரல் எல்லாம் அருமையாக போட்டோ எடுப்பவர்கள்.\n//கேமிராவும் நல்லதாக இருக்க வேண்டும். அதை சரியான முறையில் பயன் படுத்தும் டெக்னிக்கும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.//\nநான் நல்ல கேமிரா வாங்கி நல்ல படம் எடுக்க கற்றுக் கொண்டு எடுப்பதற்குள் பறவை பறந்து விடுமே\nஅதனால் தான் சுமாராக இருக்கிறது என்று தெரிந்தே பதிவிட்டுஇருக்கிறேன்.\nகற்றுக் கொள்ளும் மாணவி நான் .\nவை.கோபாலகிருஷ்ணன் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\n//நான் நல்ல கேமிரா வாங்கி நல்ல படம் எடுக்க கற்றுக் கொண்டு எடுப்பதற்குள் பறவை பறந்து விடுமே\n நல்லதொரு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ;)))))\n//கற்றுக் கொள்ளும் மாணவி நான்//\n//திருமதி. ராமலக்ஷ்மி, திருமதி. அமைதிச்சாரல் எல்லாம் அருமையாக போட்டோ எடுப்பவர்கள்.//\nதவறாக ஏதும் எடுத்துக்கொள்ளாமல் அழகாக பொறுமையாக அளித்துள்ள தங்களின் பதிலுக்கு நன்றிகள்.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:49\nவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பின்னூட்டங்கள் எப்போதும் என்னை மேலும் எழுத தூண்டு��் .\nஅது போல் தான் இதுவும்.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:55\nவாங்க வெங்கட், ஆம், நீங்கள் சொல்வது உண்மை தான். நாம் படம் எடுத்து அதை பார்க்கும் போது அளவில்லா மகிழ்ச்சி தான்.\nநன்றி வெங்கட், தமிழ்மண ஓட்டுக்கு.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:11\n//நிஜமாவே இந்தப் படங்களுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.//\nபறவை கையில் காமிரா இருக்கும் போது வராது, நான் காமிரா இல்லாமல் போகும் போது வரும்.\nகுஞ்சுகள் அம்மாவின் சொல் பேச்சு கேட்கும் குஞ்சுகள் அனாவசியமாக தலையை வெளியே நீட்டாது.\nபக்கத்தில் போய் எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் போக முடியாது.\nநாங்கள் ஏறி வரும் மாடி என்றால் பரவாயில்லை எவ்வளவு நேரம் என்றாலும் உட்கார்ந்து இருக்கலாம்.\nஇது உங்கள் குடி இருப்பில் வேறு குடித்தனக்காரர்கள் இருக்கும் மாடிப்படி அதில் எல்லோரும் ஏறி , இறங்கி கொண்டு இருக்கும் போது அங்கேயே உட்கார்ந்து இருப்பது கஷ்டம்.\nகிடைத்த அவகாசத்தில் எடுத்த படங்கள்.\n//புல்புல், மயில், நாய், நட்சத்திரமீன்.. கலந்துகட்டி அடிச்சுருக்கீங்க... “இராமநாராயணன் படம்” பார்த்த ஃபீலிங்\nஆனலும் ரொம்பதான் வஞ்ச புகழ்ச்சி செய்கிறீர்கள்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:11\n//நிஜமாவே இந்தப் படங்களுக்கு நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.//\nபறவை கையில் காமிரா இருக்கும் போது வராது, நான் காமிரா இல்லாமல் போகும் போது வரும்.\nகுஞ்சுகள் அம்மாவின் சொல் பேச்சு கேட்கும் குஞ்சுகள் அனாவசியமாக தலையை வெளியே நீட்டாது.\nபக்கத்தில் போய் எடுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் போக முடியாது.\nநாங்கள் ஏறி வரும் மாடி என்றால் பரவாயில்லை எவ்வளவு நேரம் என்றாலும் உட்கார்ந்து இருக்கலாம்.\nஇது உங்கள் குடி இருப்பில் வேறு குடித்தனக்காரர்கள் இருக்கும் மாடிப்படி அதில் எல்லோரும் ஏறி , இறங்கி கொண்டு இருக்கும் போது அங்கேயே உட்கார்ந்து இருப்பது கஷ்டம்.\nகிடைத்த அவகாசத்தில் எடுத்த படங்கள்.\n//புல்புல், மயில், நாய், நட்சத்திரமீன்.. கலந்துகட்டி அடிச்சுருக்கீங்க... “இராமநாராயணன் படம்” பார்த்த ஃபீலிங்\nஆனலும் ரொம்பதான் வஞ்ச புகழ்ச்சி செய்கிறீர்கள்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:14\nவாங்க அறிவுக்கடல். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.\nவாங்க சேட்டைக்காரன், நீங்கள் மறுபடியும் பதிவுலகத்திற்கு வந்தமைக்கு நன்றி.\nஎன் பதிவுக்கு வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\n/அழகான படங்கள்.அருமையான பகிர்வு.உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் சல்யூட் கோமதிம்மா.//\nவாங்க ஸாதிகா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:23\n//எனக்கும் இதுபோல படங்கள் எடுத்து பகிர எண்ணம் வரும்.. ஆனால் என்னிடத்தில் கேமரா இல்லை. படங்களோடு பொருந்துகிற மாதிரியான தங்களின் எழுத்துகளும் எனக்குப் பிடித்திருந்தது. பகிர்வுக்கு நன்றி..\nவாங்க தங்கம் பழனி, உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nவிரைவில் காமிரா வாங்கி படங்களுடன் பதிவிட வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:34\nபடங்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று புரிகிறது.... பாராட்டுக்கள்... (த.ம. 2)\nஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...//\nவாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் பாராட்டுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.\nநண்பர்கள் தின வாழ்த்துக்கும் நன்றி.\nஎல்லோருக்கும் நானும் சொல்லிக்கிறேன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nindhira 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:39\nபொறுமையுடன் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா.முயற்சி திருவினையாக்கும் தங்கள் அனுபவம் பாராட்டுக்குரியது.\nமாதேவி 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:21\nகாத்திருந்து .....காத்திருந்து நீங்கள் எடுத்த படங்கள் அருமை.\nகுருவி குடும்பம் இருப்பது மகிழ்ச்சி.\nநீங்க கூறியதுபோல பறவைகள், மிருகங்களை படம் எடுக்க நாம் படும் பாடு எடுக்கும் போதுதான் தெரியும் :))\nகோமதி அரசு 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:22\nபொறுமையுடன் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா.முயற்சி திருவினையாக்கும் தங்கள் அனுபவம் பாராட்டுக்குரியது.//\nவாங்க இந்திரா, உங்கள் பாராட்டுக்கு நன்றி.\nகோமதி அரசு 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:24\nகாத்திருந்து .....காத்திருந்து நீங்கள் எடுத்த படங்கள் அருமை.\nகுருவி குடும்பம் இருப்பது மகிழ்ச்சி.\nநீங்க கூறியதுபோல பறவைகள், மிருகங்கள��� படம் எடுக்க நாம் படும் பாடு எடுக்கும் போதுதான் தெரியும் :))//\nவாங்க மாதேவி, நீங்கள் சொல்வது உண்மை. படம் எடுக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.\nசாந்தி மாரியப்பன் 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:02\nரொம்ப சிரமப்பட்டு எடுத்தது வீண் போகலை. அருமையா வந்துருக்குது படங்கள். குறிப்பா நட்சத்திர மீன்.\nகோமதி அரசு 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:04\nவாங்க அமைதிச்சாரல், நட்சத்திரமீன் நல்லாஇருக்கா மகிழ்ச்சி.\nசிறிய நட்சத்திரமீனும் வந்தது படம் எடுப்பதற்குள் ஏமாற்றி கடலுக்குள் போய் விட்டது.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகாத்திருந்து காத்திருந்து நீங்கள் எடுத்த புகைப் படங்கள் மன நிறைவைக் கொடுத்திருக்கும். மகிழ்ச்சி தரும் அனைத்துமே பாராட்டுக்குரியது. ஒரு முறை திருச்செந்தூரில் கடலில் இருந்து ஒரு நட்சத்திர மீன் கிடைக்க, அதனை ஒரு ப்லாஸ்டிக் கவரில் நீரில் போட்டு எடுத்துவர முயற்சித்தோம். எங்கள் முட்டாள்தனத்தால் பாவம் அது இறந்து விட்டது. உங்கள் பதிவு நினைவலைகளை தூண்டிவிட்டது.\nகோமதி அரசு 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:27\nG.M. Balasubramaniam சார், உங்கள் நினைவலைகளை தூண்டிவிட்டதா நட்சத்திரமீன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nஇராஜராஜேஸ்வரி 8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:15\nகுமரன் அருகில் இருப்பதால் மகிழ்ச்சியில் அடிக்கடி அகவிக் கொண்டு இருந்தது.\nகாத்திருந்து காத்திருந்து அருமையாய் பகிர்ந்த படங்கள் நிறைவாக கவர்ந்தன.. பாராட்டுக்கள் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:47\nஅணிலின் ஆசாஹகு ஆட்டங்களை எங்கள் வீட்டிலும் ரசித்திருக்கிறேன். விரட்டி அடிக்காமல் பிற உயிரினங்களை நேசிக்கும் தங்கள் உளப் பாங்கு போற்றத் தக்கது.\nவல்லிசிம்ஹன் 9 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:39\nஅன்பு கோமதி, சின்னக் கமிராவை வைத்தே இத்தனை ஜாலங்கள் செய்துவிட்டீர்கள் என்னிடம் இருப்பதும் சின்னக் காமிராதான். அதுவும் ஆடிவிட்டால் படம் போச்சு. மஹா பொறுமை உங்களுக்கு. ஒரு காவியமே செய்துவிட்டீர்கள்.\nகோமதிக்கா மிக நல்ல பகிர்வு,புல்புல் பறவை,மயில்,நாய்,நட்சத்திரமீன் நல்ல ரசிப்புத்தன்மையுடன் பகிரப்ப்ட்ட பகிர்வு.\nராமலக்ஷ்மி 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:13\nபடங்களையும் ரசித்த���ப் பார்த்தேன். எடுத்த அனுபவங்கள் சுவாரஸ்யம். நட்சத்திர மீன் இப்போதுதான் பார்க்கிறேன். அழகு.\nமயில் பட தொகுப்பில் 3, குறிப்பாக 5 அட்டகாசம். பின்னால் தெரிகிற தென்னங்கீற்றுகளைப் போலவே தோகை விரித்து நிற்கிறது மயில்.\nபுல்புல் பறவைகள் அழகானவை. இணையத்தில் பார்த்தேன்.\nகோமதி அரசு 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:04\nவாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:06\nவாங்க டி.என். முரளிதரன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:07\nவாங்க வல்லி அக்க உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கும், வரவுக்கும் மகிழ்ச்சி நன்றி.\nகோமதி அரசு 12 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:10\nவாங்க ராமல்க்ஷ்மி, நீங்கள் இந்த படங்களை உங்கள் காமிராவில் நீங்கள் எடுத்தால் மிக அழகாய் இருந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தான் எடுத்தேன்.\nஉங்கள் ரசிப்புக்கும் தொடர் ஊக்கம் அளித்தலுக்கும் நன்றி.\nசில படங்கள் தெளிவாக வரவில்லையென்றலும், உங்கள் ரசனை தெளிவாகத் தெரிகிறது.உயிருள்ள நட்சத்திரமீனை இன்றைக்குத்தான் பார்த்திருக்கிறேன்.\nதிருச்செந்தூர் படங்களைப் பார்க்கவும் ஊர் ஞாபகம் வந்துவிட்டது.\nகோமதி அரசு 17 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:55\nவாங்க முத்து. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nஊர் நினைவு வந்து விட்டதா அந்த பக்கம் தான் உங்கள் ஊரா\nஅம்பாளடியாள் 28 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:14\nஐந்தறிவு ஜீவன்களையும் ஆதரிக்கும் நன் மனத்தைத் தெய்வமும்\nகண்டு ரசிக்கும் .சிறப்பான இப் பகிர்வினை நானும் கண்டு\nகோமதி அரசு 28 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:06\nவணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.\nஎன் பழைய பதிவைப்பார்த்து கருத்து அளித்தமைக்கு நன்றி.\nராமலக்ஷ்மி 23 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:35\nநட்சத்திர மீனைப் பார்த்ததுமே இந்தப் பதிவை முன்னர் வாசித்த நினைவு வந்து விட்டது:).\nஅதே போலவே படித்து கருத்தும் இட்டிருக்கிறேன்.\nநீங்கள் காத்திருந்து ஓடி ஓடி எடுத்தது போலதான் இப்போது நான் பறவைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பலபறவைகள் கதவுப் பக்கம் நம் அசைவு தெரிந்தாலே பறந்து விடுகின்றன. சில கண்டு கொள்வதில்லை.\nகேட்டுக் கொண்டதற்காகத் தேடி பதிவின் இணைப்பை அளித்தமைக்கு நன்றி:).\nகோமதி அ��சு 24 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 8:47\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nமுன்னர் படித்த நினைவு வந்து விட்டதா\nஉங்கள் தோட்டத்தில் வரும் பறவைகளை நீங்கள் எடுத்த படங்களை\nபறவைகள் மிக மென்மையான உணர்வை கொண்டு இருக்கிறது நம் சிறு அசைவுக்கும் பயந்து பறந்து விடுகிறது. சத்தம் எழுப்பாமல் ஒளிந்து இருந்துதான் எடுக்க வேண்டி உள்ளது.\nபழைய பதிவை படிக்க ஆசை பட்டு கேட்டு படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதிருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி 9\nதிருக்கேதாரத்தலப் பயணம் -பகுதி- 8\nதிருக்கேதாரத் தலபயணம் - பகுதி - 7\nதிருக்கேதாரத் தலபயணம் -பகுதி 6\nதிருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/73530/", "date_download": "2020-05-31T22:38:35Z", "digest": "sha1:LME5KXO3SHGRLP7H7UR3W2BCDZ54HB42", "length": 8459, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "தற்போதைய சூழ்நிலையில் அருகில் இருப்பவர்களிடமும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஞா.ஸ்ரீநேஷன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதற்போதைய சூழ்நிலையில் அருகில் இருப்பவர்களிடமும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஞா.ஸ்ரீநேஷன்\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தீவிரவாத தாக்குதல்களால் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பதற்றத்துடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனைக் கருத்திற் கொண்டு அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த சூழ் நிலை காரணமாக அருகில் இருப்பவர்களிடமும் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎன மண்முனை மேற்கு வவுணதீவு கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழக மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.ஞா.ஸ்ரீநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇன் நிகழ்வில் மண்முனை மேற்கு பிதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராசா, பிரதி தவிசாளர்,விளையாட்டு உத்தியோகஸ்தர்,தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்,விளையாட்டு கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த பார்வையாளர் அரங்கானது கம்பெரலிய வேலைத்திட்டத்தி���் மூலம் ரூபாய் பத்து இலட்சம் செலவில் நிர்மானிக்கப்பட இருக்கின்றது.\nஅவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த வருடம் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி பேசியமைக்காக அனைவரும் கொந்தளித்து அவைரை வதவியிலிருந்து இறக்கினார்கள்.\nஆனால் தற்போதுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாக பல ஊடகங்கள் வாயிலாக கூறப்படுகின்றது. எனவே அவரை பதவியிலிருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.\nPrevious articleதிட்டமிட்டபடி 6 ஆம் திகதி ஆரம்பம்; 5 ஆம் திகதி தீவிர சோதனை\nNext articleகிழக்குமாகாண ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது கூட்டமைப்பு.நிகழ்வையும் புறக்கணித்தனர்.\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.\nசட்டதிட்டங்களை மீறி மீன்பிடிப்போரின் அனுமதிப்பத்திரங்கள் ரத்தாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலையில் தெரிவிப்பு\n24மணிநேரத்தில் யாழ். கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டது\nமட்டக்களப்பு தமிழ்பிரதேசங்களில் கடமையாற்றிய 115 முஸ்லிம் ஆசிரியர்கள் பதிலீடுகள் இன்று இடமாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535565", "date_download": "2020-05-31T23:31:47Z", "digest": "sha1:O5YKBGVR4HGE5GBTCS5CMPO3NNBB4XXB", "length": 6797, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Hans seize Kutka, rice shops near Vellore | வேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nவேலூர்: அரக்கோணம் அருகே 2 அரிசி கடைகளில் இருந்து 350 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே சார் ஆட்சியர் சோதனை நடத்தியதில் குட்கா ஹான்ஸ் சிக்கியது.\nமதுரவாயலில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\n× RELATED குட்கா கடத்தல் வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2020-05-31T23:00:49Z", "digest": "sha1:BLBSHQHPYHUL5SH7HLFFXVM2B5HW5VS6", "length": 15179, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசங்க நூலான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன.\n3 பாடிப் பெற்ற பரிசில்\n4 பாடல�� சொல்லும் செய்தியின் சுருக்கம்\n4.1 21 'அடுநெய் ஆவுதி'\n4.2 22 'கயிறு குறு முகவை'\n4.3 23 'ததைந்த காஞ்சி'\n4.4 24 'சீர்சால் வெள்ளி'\n4.5 25 'கான் உணங்கு கடுநெறி'\n4.6 26 'காடுறு கடுநெறி'\n4.7 27 'தொடர்ந்த குவளை'\n4.8 28 'உருத்துவரு மலிர் நிறை'\n4.9 29 'வெண்கை மகளிர்'\n4.10 30 'புகன்ற வாயம்'\n9 ஐவகை நிலம் - வளம்\nஇந்தத் தொகுப்பில் உள்ள 10 பாடல்களைப் பாடிய புலவர் பாலைக் கௌதமனார் (பாலை = பாலக்காடு)\nபாடப்பட்ட அரசன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். | பல்யானைச் செல் | குட்டுவன். இவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி.\nஇந்த அரசன் தன்னைப் பாடிய புலவரிடம் வேண்டியதைக் கேட்டுப் பரிசிலாகப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். புலவரோ தானும் தன் பார்பனியும் சுவர்க்கம் புக ஆவன செய்யவேண்டும் என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக்கொண்டு அதற்காக வேள்வி செய்தான். 10-ஆவது வேள்வியின் முடிவில் புலவர் பார்ப்பானும், அவர் மனைவி பார்ப்பனியும் மக்களின் பார்வையிலிருந்து மறைந்தனர்.\nபாடல் சொல்லும் செய்தியின் சுருக்கம்தொகு\nகடவுளுக்குப் படைக்கும் 'பெரும்பெயர் ஆவுதி' என்னும் வேள்வியையும், மக்களை விருந்தோம்பும் 'அடுநெய் ஆவுதி' என்னும் வேள்வியையும் அரசன் செய்தான். பூழியர் நாட்டுக்கு அரசனாகவும், மழவர் நாட்டுக்குப் பாதுகாவலனாகவும் விளங்கினான். இவன் பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தபோது எதிர்த்த அயிரைமலை மன்னனோடு வென்று அந்த நாட்டைத் தனதாக்கிக் கொண்டான்.\n22 'கயிறு குறு முகவை'தொகு\nகொங்கரை வென்றான். அகப்பா நகரின் கோட்டையைக் கைப்பற்றினான். கொங்கர் தம் நாட்டில் பாறைகளை உடைத்து ஆழமாகக் கிணறு தோண்டி, கயிற்றில் 'பத்தல்' (வாளி) கட்டி நீர் இறைக்கும்போது பாட்டுப் பாடிக்கொண்டே நீர் இறைப்பார்களாம். இந்தப் பாட்டுதான் 'கயிறுகுறு முகவை'\nவளமுடன் விளங்கிய பகைநாடு இவன் தாக்குதலுக்குப் பின் வளம் குன்றிப்போன காட்சி இப் பாடலில் சொல்லப்படுகிறது. 'பொலந்தார்க் குட்டுவன்' என்று இவன் சிறப்பிக்கப்படுகிறன். வயிரியர் பாடல் இவனுக்குச் சிறிதளவே மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும் இவன் அவர்களுக்குப் 'பெருங்கலம் வீசி' மகிழ்பவன்.\nநாட்டில் நல்லமழை பெய்யவும், மனைவி, மக்கள், மறவர் நலமுடன் வாழவும் வகைசெய்து நல்லாட்சி நடத்தினான்.\n25 'கான் உணங்கு கடுநெறி'தொகு\nதோட்டிமலைக் கோட்டையை அழித்தான். தோட்டி = பார்க்க; த���ட்டபெட்டா \\ தோட்டி மலை\n'பெரும்பல் யானைக் குட்டுவன்' என்று இவன் குறிப்பிடப்படுகிறான். இரும்பில் கூற்றம் என்னும் நாட்டுப்பகுதியை வென்றான். அதன் அழிநிலையைச் சுட்டிக் காட்டிப் புலவர் அந்நாட்டுக்கு உதவுமாறு குறிப்பால் அறிவுறுத்துகிறார்.\nகுட்டுவன் நாட்டில் மக்கள் பூசலிடும் ஒலி கேட்கும். எருது சாகாட்டை (வண்டியை) இழுத்துக்கொண்டு நெய்தல் வயல்களில் செல்லும்போது அதன் உருளி சேற்றில் மாட்டிக்கொள்ளும். அப்போது சாகாட்டாளர் (வண்டிக்காரர்) சக்கரத்தைத் தூக்கிக்கொண்டே எருதுகளை ஓட்டும் ஓசையை எழுப்புவர். இந்த ஓசைதான் அவன் நாட்டில் கேட்கும் பூசல்.\n28 'உருத்துவரு மலிர் நிறை'தொகு\nகுட்டுவன் நாட்டில் ஒரே ஒரு பூசல். அது மக்கள் பூசல் அன்று. உவலைப் பூக்கள் மிதக்கப் பேரியாற்றில் பெருகிவரும் வெள்ளத்தின் பூசல். (பூசல் = போரிடும் ஓசை)\n'பெரும்பல் யானைக் குட்டுவன்' என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளதால் இவனது யானைப்படையின் பெருக்கத்தை உணரமுடிகிறது.\nவேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து குட்டுவனைத் தாக்கினர். குட்டுவன் கடவுள் பேணிப் பெருஞ்சோற்றுப் பிண்டம் கொடுக்கப்போவதாக் கூறிக்கொண்டு முரசை முழக்கினான். அதனைக் கேட்ட வேந்தரும் வேளிரும் தமக்கு அரண்களைக் கடலில் அமைத்துக்கொள்ளலாமா, காட்டில் அமைத்துக்கொள்ளலாமா என்று எண்ணிப் பார்த்துக்கொண்டு நடுங்கலாயினர்.\nஅந்தணர் - அறுதொழில்; 1 ஓதல், 2 வேட்டல், 3 பிறரை ஓதும்படி செய்தல், 4 பிறரை வேள்வி செய்யும்படி செய்தல், 5 ஈதல், 6 ஏற்றல் (24)\nஎஃகம் (வாள்) புலித்தோல் உறையில் தொங்கவிட்டுக் கொண்டிருந்தனர்.(24)\nகழுதை ஏர் - வெற்றி கொண்ட நாட்டில் கழுதையை ஏரில் பூட்டி உயுதனர் (25)\nபோர்முரசம் மயிரோடு கூடிய தோலால் போர்த்தப்பட்டிருக்கும், அதனை முழங்கத் தொடங்கும்போது பல்வேறு கூலங்களை (தானியங்களை)க் குருதியில் கலந்து தூவுவார்கள். (29)\nஅவல் இடித்தல் \\ ஈரப்பதம் கொண்ட நெல்லை உரலில் போட்டு மகளிர் அவல் இடிப்பர். அறுவடைப் பதத்தில் முடம்பட்டுச் சாய்ந்து கிடக்கும் நெல்வயலில் மேயும் அயிரை மீன்களை மேய்வதற்காக நாரைகள் வரும். அவற்றால் முதிர்ந்த நெல் வயலில் உதிர்ந்து சேதமாகும். எனவே அவல் இடிக்கும் மகளிர் தம் உலக்கைகளை வாழைமரத்தில் சாய்த்து வைத்துவிட்டு நாரைகளை ஓட்டுவர் (29)\nஉணவு - 'உண்மருந்து' (24)\nபெருஞ்சோறு \\ போரில் பேய், காக்கை, கழுகு அருந்தும் பிணச்சோறு \\ இதனை எறும்பு மொய்க்காதாம். அதனால் அது பெருச்சோறு. காண்க; பெருஞ்சோறு\nவெள்ளிக்கோள் வடக்கில் சாய்ந்து ஆநியம் பாதையில் செல்லும்போது நேரநாட்டில் நல்லமழை பெய்யும் (24, 69)\nஐவகை நிலம் - வளம்தொகு\nகாண்க; ஐந்திணை வளம் பாடல் 30\nதண்கடற் படப்பை \\ நெய்தல் \\ துறையில் கொத்துக் கொத்தாக ஞாழல் பூ (நீல நிறத்தில்) பூத்திருக்கும். அதனோடு கலந்து நெய்தல் பூ பணி கலந்தது போல் பூத்திருக்கும். அதனோடு பசுமைநிற இலைகள். துறையின் கரையில் புன்னைமரம். அதில் வெண்ணிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதன் பூக்களுக்கு இடையே தன்னை மறைத்துக்கொண்டு குலுகு அமர்ந்திருக்கும். அருகே கானல் நில மணல். மணலோரம் அடும்பு பூத்திருக்கும். அலையில் வரும் சங்குகளின் ஒலி அங்குக் கேட்கும்\nகுன்றுதலை மணந்த புன்புல வைப்பு \\ குறிஞ்சி \\\nசெழும்பல் வைப்பு \\ மருதம் \\\nபுன்புலம் தழீஇய புறவணி வைப்பு \\ முல்லை \\\nவிண் உயர்ந்து ஓங்கிய கடறு \\ பாலை \\\nபதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், வே. சாமிநாதைய்யர் பதிப்பு, 1920\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-gold-deposit-scheme-999-9-purity-gold-bank-redeem-it-in-999-or-995-purity-173553/", "date_download": "2020-06-01T00:19:35Z", "digest": "sha1:QMCPQI4W7HEW2RODJWNXNYIFKO77V5T7", "length": 17265, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எஸ்பிஐ அப்டேட் - 999.9 அளவு தரம் வாய்ந்த தங்கத்தை வைப்பு வைக்க திட்டம் இருக்கா? இதைப் படிங்க - Indian Express Tamil எஸ்பிஐ தங்க வைப்பு திட்டம் - 999.9 அளவு தரம்வாய்ந்த தங்கத்தை வைப்பு வைக்க திட்டம் இருக்கா? இதைப் படிங்க", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஎஸ்பிஐ அப்டேட் - 999.9 அளவு தரம் வாய்ந்த தங்கத்தை வைப்பு வைக்க திட்டம் இருக்கா\nதங்க வைப்பு திட்டத்தின் விதிகளின்படி, துண்டுகளான தங்கம் தான் கண்டிப்பாக வைப்பு வைக்க முடியும். எனவே தங்களிடம் வைக்கப்பட்ட தங்கத்தின் தரத்தை அறிய, அதை உருக்கி...\nஎஸ்பிஐ யின் தங்க வைப்புத் திட்டம். 999.9 தரத்திலான தங்கத்தை வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் 999 அல்லது 995 அளவு தரம்வாய்ந்த தங்கத்தை தான் வைப்பு காலம் முடிந்து வங்கி உங்களுக்கு திருப்பி தரும்.\nதேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைய (National Consumer Disputes Redressal Commission) தீர்பின்படி, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தங்க வைப்புத் திட்டத்தில் (SBI Gold Deposit Scheme) நீங்கள் 999.9 அளவு தரம்வாய்ந்த தங்கத்தை வைப்பு வைத்தாலும், வங்கி 999 அல்லது 995 அளவு தரம்வாய்ந்த தங்கத்தை தான் திரும்பத் தரும்.\nஎஸ்பிஐ EMV டெபிட் கார்டை ஆன்லைனில் எப்படி வாங்குவது\nஒரு வாடிக்கையாளர் இந்தியன் வங்கியில் இருந்து 999.9 அளவு தரம்வாய்ந்த இரண்டு தங்க கட்டிகளை ஒவொன்றும் 500 கிராம் எடையுள்ளதாக வாங்கி எஸ்பிஐ வங்கியின் தங்க வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த திட்டத்தின் விதிகளின் படி வங்கி அந்த தங்க கட்டிகளின் தரத்தை உருக்கி பரிசோதிக்க இந்திய அரசின் (India Government Mint) தங்க பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த தங்க கட்டிகளின் சுத்த தன்மை 999.9 என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தங்கத்தை உருக்கி அதன் தரத்தை கண்டுபிடிக்கும் செயல்முறையின் போது 0.04 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டது.\n995 அளவு சுத்தமான தங்கத்தின் எடை ஒரு கட்டி 502.161 என்ற அளவிலும் மற்றொரு கட்டியின் எடை 501.809 என்ற அளவிலும் இருக்கும் என்று இந்திய அரசு பரிசோதனைகூடம் சான்று அழித்தது. அதே போல் 999.0 அளவு சுத்தமான தங்கத்தின் எடை ஒரு கட்டி 500.150 கிராம் என்ற அளவில் இருக்கும் என்றும் மற்றொன்று 499.800 என்ற அளவில் இருக்கும் என்றும் சான்று அழித்தது.\nஇந்த சான்றின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி தங்க கட்டிகளின் எடை மற்றும் தரத்தை குறிப்பிட்டு வாடிக்கையாளருக்கு தங்க வைப்புத் திட்டத்தின்படி சான்று அனுப்பியது. ஒரு தங்க கட்டியின் எடை 499.8 என்றும் இன்னொரு கட்டியின் எடை 500.150 என்றும் அதன் சுத்த தன்மை 999 என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த வாடிக்கையாளர் வங்கி கொடுத்த எடை சான்றை ஏற்க மறுத்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி தனக்கு நிவாரணம் கோரினார். நுகர்வோர் நீதிமன்றம் அந்த வாடிக்கையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. வங்கி சேவை குறைபாட்டில் ஈடுப்பட்டதாகவும், நியாயமற்ற வர்த்தகம் புரிந்ததாகவும் சுட்டிகாட்டியது.\nவாடிக்கையாளர் வங்கியின் தங்க வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது கொடுக்கும் தங்கத்தின் தரம் மற்றும் எடை ஆகியவை அந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பின்னர், வங்கி வாடிக்கையாளருக்கு திருப்பி கொடுக்கும் போதும் அதே தரத்த���டனும் எடையுடனும் இருக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.\n1000க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலம் : மிகப்பெரிய ஏல நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது எஸ்பிஐ\nஇதை தொடர்ந்து வங்கி மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால் மாநில ஆணையம் அதை தள்ளுபடி செய்ததால் இறுதியாக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடியது.\nதங்க வைப்பு திட்டத்தின் விதிகளின்படி, துண்டுகளான தங்கம் தான் கண்டிப்பாக வைப்பு வைக்க முடியும். எனவே தங்களிடம் வைக்கப்பட்ட தங்கத்தின் தரத்தை அறிய, அதை உருக்கி பரிசோதிக்க பரிசோதனைக் கூடத்துக்கு வங்கி அனுப்பியுள்ளது.\nஇந்த திட்டத்தில் தங்கத்தை வைப்பு வைக்கும் போது வாடிக்கையாளர் வங்கி சொன்ன அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு தான் வைப்பு வைத்தார். எனவே வங்கி அதன் தரம் மற்றும் எடையை அறிய உருக்கி பரிசோதனை செய்ய அனுப்பியதை அவரால் குறைகூற முடியாது. மேலும் தங்கத்தை உருக்காமல் அதன் தரத்தை பரிசோதிக்க முடியாது. எனவே உருக்கும் பொது ஏற்படும் இழப்பை வாடிக்கையாளர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை வங்கி ஏற்றுக் கொள்ள முடியாது என தனது தீர்பில் கூறியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nSBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க… எது பெஸ்ட்-னு பாருங்க\nகடன் திரும்ப செலுத்தும் கால அவகாசம் மூன்று மாதம் நீட்டிப்பு – எஸ்பிஐ\nபிக்சட் டெபாசிட் துவங்க திட்டமா : வட்டி விகிதங்களை பார்த்து உங்க விருப்பத்தை தேர்ந்தெடுங்க\nSBI Online: அட… இந்த சிரமத்திற்கும் தீர்வு இருக்கிறதா\nFASTag: உஷார்… இரு மடங்கு கட்டணம் தவிர்க்க இதைச் செய்யுங்க\nவங்கிக் கடனாளிகள் இன்னும் கொஞ்சம் மூச்சு விடலாம்: எஸ்பிஐ கூறும் நல்ல செய்தி\nஉங்கள் வங்கி… உங்கள் கையில்.. மொபைல் பேங்கிங் எளிய ஸ்டெப்ஸ்\nஉறுப்பு தானம்: தமிழகத்தை முந்திய மகாராஷ்டிரா\nசிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரக் கோரி வழக்கு\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர��கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8511", "date_download": "2020-05-31T23:15:24Z", "digest": "sha1:MUUTPZWVLKZFNFARERKXY5JKXMF7DUZC", "length": 6157, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Jaikumar J இந்து-Hindu Agamudayar-All ஆண் அகமுடையார் முதலியார் Agamudaiyar Agamudayar Male Groom krishnagiri matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nசொந்தக் கம்பெனி ஓசூர் மாதவருமானம் 1 லட்சம்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகி��்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176419?ref=archive-feed", "date_download": "2020-05-31T22:36:41Z", "digest": "sha1:EZQFGPSESPRJ3LCTJ6CUJMX3X5T233LL", "length": 7094, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் பிகிலை விட கார்த்தியின் கைதி படத்திற்கு மட்டுமே நடந்த சிறப்பு- இது தெறி மாஸ் - Cineulagam", "raw_content": "\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nஓரினச்சேர்க்கையாளராக மாறிய சினிமா பிரபலம் லைஃப் பார்ட்னர் இவர் தான் -வெளிவராத ரகசியம் - புகைப்படத்துடன் இதோ\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு தாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nகை கழுவ சானிடைசரைப் பயன்படுத்தும் மக்களே ஜாக்கிரதை\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nஏன் என்னுடன் பேச மாட்டீங்களோ, பிரபல இயக்குனரிடம் கேட்ட தளபதி..\nமன்னிப்பு கேட்ட ஜோதிகா பட இயக்குனர் அடுத்த சர்ச்சை - பிரச்சனைக்குரிய அந்த ஒரு காட்சி\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nவிஜய்யின் பிகிலை விட கார்த்தியின் கைதி படத்திற்கு மட்டுமே நடந்த சிறப்பு- இது தெறி மாஸ்\nவிஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது. பிகில் என்ற பெரிய படத்துடன் கைதி படம் எப்படி ஜெயிக்கும் என்ற பெரிய கேள்வி இருந்தது.\nஆனால் கதை மேல் நம்பிக்கையாக இருந்த கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு படம் நன்றாக ஓடும் என அன்றைய தினமே வெளியிட்டார்.\nஅவரின் நம்பிக்கை பொய்யாகவில்லை, ஏனெனில் கதை பக்காவாக இருக்க படத்திற்கும் அமோக வரவேற்பு வசூலிலும் கலக்கி வருகிறது.\nதற்போது இப்படம் 3வது வாரத்தை எட்டியுள்ளது. ரிலீஸின் போது 250 ஸ்கீரின்களில் தமிழ்நாட்டில் வெளியான இப்படம் 3வது வாரத்தில் 350 ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ளது.\nஇது படக்குழுவினருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளரும் அறிவித்துள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/income-tax-series-13-relief-in-our-hands-writtenby-auditor-baskaran-krishnamoorthy/", "date_download": "2020-05-31T22:32:07Z", "digest": "sha1:AFZ4IS3G6PQDWE6VPUIOXVO4HIWQG7A4", "length": 22431, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "வெ.அ.வ.வரி-13: நிம்மதி – நம் கையில்! -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவெ.அ.வ.வரி-13: நிம்மதி – நம் கையில்\nவெற்றியின் அளவுகோல் வருமான வரி\n13. நிம்மதி – நம் கையில்\nஇந்திய வருமான வரித் துறை. மெய்யாலுமே தொழில்முறை (professionals) நிபுணர்கள் நிரம்பிய அரசுத் துறை. சட்டப் பிரிவுகள், விதி முறைகள் (rules) அவ்வப்போது பிறப்பிக்கப் படும் ஆணைகள், உத்தரவுகள், சுற்றறிக்கைகள் என்று மிகச் சமீபத்திய (latest) நிகழ்வு வரை அனைத்திலும் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள், அனைத்து மட்டங்களிலும் இருப்பதே இத்துறையின் சிறப்பு.\nவருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்வதில் ஏதும் சந்தேகமா… ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ரிடர்ன் மூலம் கிடைக்க வேண்டிய உபரித் தொகை (ரிஃபண்ட்) இன்னும் வந்து சேரவில்லையா…\nஓய்வூதியம் மட்டும்தான், வேறு வருமானம் இல்லை; ஆதலால் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்.) இல்லாமல் ஓய்வூதியத் தொகை பெற என்ன செய்ய வேண்டும்… ஏதும் வீடு வாங்குவதால் அல்லது விற்பதால் என்ன பாதிப்பு ஏற்படும்… ஏதும் வீடு வாங்குவதால் அல்லது விற்பதால் என்ன பாதிப்பு ஏற்படும்… எத்தனையோ வினாக்கள். விளக்குவதற்கு, உதவுவதற்கு வருமான வரித் துறை தயாராக இருக்கிறது.\nபொது மக்களின் நண்பனாய் (people friendly) வரி செலுத்துவோரின் நண்பனாய் (assessee friendly) பணி புரிவதை வருமான வரித் துறை, முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, தவறு இழைத்தவரைக் கண்டுபிடிப்பதும் விடுபட்ட வருமான வரியை வசூலிப்பதும் மட்டுமே துறையின் பணி அல்ல.\nஒவ்வொரு குடிமகனுக்கும், சட்டக் கடப்பாடுகளை (legal obligations) எளிமையாக எடுத்துச் சொல்லி, எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் வரித் துறை முனைப்புடன் செயல்படுகிறது. உண்மைதானா..\nசெய்தித் தாள்களை வாசிக்கிற அத்தனை பேருக்கும் ஓர் உண்மை நன்கு புலப்படும். மிக அதிக அளவில் விளம்பரங் களை வெளியிடுகிற துறை என்றால் அது வருமான வரித் துறைதான். ஆண்டுதோறும், நூற்றுக் கணக்கான‘ விளம்பரங்கள். இவை எல்லாமே அநேகமாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிற நோக்கத்தில் வெளியிடப் படுபவைதாம். அல்லது நினைவூட்டல் வகைகளாக இருக்கலாம்.\nவருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்யக் கூட நேரில் போக வேண்டியது இல்லை. ‘ஆன்லைன்’ மூலம் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் செய்தாயிற்று. . பிறகு…\nரிடர்ன் மீதான ‘மதிப்பீடு’ (assessment) நிறைவு அடைந்து விட்டால், கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்து விடும். மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப் படும்.\nதவிர்க்க இயலாத அதி அவசர அவசியம் இருந்தால் ஒழிய, வருமான வரி அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்லி யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை. எந்த விளக்கம் கோரினாலும், எழுத்து பூர்வமாக, இலச்சினையுடன் கூடிய கடிதம் அல்லது ‘நோட்டிஸ்’ மூலம் மட்டுமே கேட்கப் படுகிறது.\nவிளக்கங்களை சமர்ப்பிக்க, தேவையான அளவுக்கு கால அவகாசம் தரப் படுகிறது. இதன் பிறகும் கூட, எழுத்து பூர்வமான கடிதம் கொடுத்து, கால நீட்டிப்புப் பெற முடியும். விளக்கம் தர, போதுமான அவகாசம் தராமல் (without giving adequate opportunities of being heard) எந்த வழக்கும் முடிக்கப் படுவதில்லை.\nஇது போலவே, ‘ரிடர்ன்’ தாக்கல் செய்தல், முன் வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) செலுத்துதல் போன்றவற்றை, அதற்கான கடைசி நாளுக்கு (due date) உள்ளாக செய்து முடிப்பதில் பொது மக்களுக்கு ஏதேனும் இடையூறு இருப்பதாகத் தெரிந்தால், நிறைவு நாளை மாற்றி, கால நீட்டிப்பு செய்ய, வரித் துறை தயங்குவதே இல்லை.\nவிளக்கம் அளிப்பதில் மொழி ஒரு தடை அல்ல. வாக்குமூலம் உள்ளிட்ட விளக்கங்களை, தத்தம் தாய் மொழியில் வழங்க அனுமதிக்கப் படுகிறது. இதற்கேற்றாற் போல், கேள்விகளும் தாய் மொழியில் எடுத்துச் சொல்லப் படும். ஏற்கனவே பார்த்தது போல, மதிப்பீட்டு ஆணையின் மீது முறையீடு, மறு முறையீடு என்று பல உரிமைகள் உண்டு.\nநிர்ணயிக்கப் பட்ட வரித் தொகையை, முன் அனுமதி பெற்று, தவணைகளில் செலுத்தலாம்.\nதன்னுடைய வருமான வரிக் கோப்புகளை ஒருவர், இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து வேறு ஓர் இடத்துக்கு, தகுந்த காரணங்களின் மீது, எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், மாற்றிக் கொள்ளலாம்.\nதிருப்பித் தரப் படுகிற உபரித் தொகையின் மீது வட்டி, ஒவ்வொரு சட்ட நடவடிக்கையையும் செய்து முடிக்க கால வரையறை (time limit), உடனடி சேவையை உறுதி செய்கிற சிறப்பு சேவை மையம் (‘சேவா கேந்திரா’)….. என்று மேலும் மேலும் தன்னை, பொது மக்களின் நம்பத் தகுந்த நண்பனாக நிலை நிறுத்திக் கொண்டு வருகிறது வருமான வரித் துறை.\nஅரசமைப்புச் சட்டம் மட்டுமல்ல; வருமான வரிச் சட்டமும் கூட, வரி செலுத்துவோரின் உரிமைகளைப் பாதுகாப்ப தில் மிகுந்த அக்கறை செலுத்துகிறது. முறையான ‘நோட்டிஸ்’, ‘சம்மன்’ மூலமாக மட்டுமே, யாரையும் வரவழைக்கவோ, கேள்வி கேட்கவோ, சோதனை இடவோ, சட்டம் அனுமதிக்கிறது.\nதனி நபரின் சமய நம்பிக்கைகள், தனி நபர் உரிமைகள் ஆகியவற்றில் வருமான வரிச் சட்டமும், துறையும் ஒரு போதும் தலையிடுவது இல்லை. மிகத் தீவிரமான குற்றம் தவிர்த்து, வரி செலுத்துவோருக்கு எதிராக, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவது இல்லை.\nமிகக் குறைந்த ‘அசௌகர்யத்துடன்’ (with least inconvenience) வரி வசூலிப்பதுதான் வருமான வரித் துறையின் செயல் பாணி (work style). அது மட்டுமல்ல; மிரட்டல் (intimidating) தொனியில் பேசுவதும் செயல் படுவதும் அறவே தவிர்க்கப் படுகிறது.\n‘file and smile’ என்கிற வாசகத்துக்கு ஏற்ப, இனிமையுடன் பழகுவதும் கனிவுடன் நடந்து கொள்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளதால், பொது மக்கள் எளிதில் அணுக முடிகிற அரசுத் துறைகளில் ஒன்றாக இந்திய வருமான வரித் துறை விளங்குகிறது. இதனாலேயே உலகின் தலை சிறந்த வரி வசூலிப்பாளராகத் தொடர்கிறது.\nஇத்துடன் ‘அறிமுகப் படலம்’ நிறைவு பெறுகிறது.\nஇனி, ‘பாடத்துக்குள்’ (subject) நுழைவோமா…\nவெற்றியின் அளவுகோல் – வருமான வரி-5: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி வெற்றியின் அளவுகோல் வருமான வரி-8, -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி வெற்றியின் அளவுகோல் வருமான வரி-10, -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி\nPrevious வெ.அ.வ.வரி-12: மலர்களும் தேனீயும்\nNext வெ.அ.வ.வரி-14: நம் பங்கு; நம் பயன்கள்…. -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை ��மிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2017/10/blog-post_55.html", "date_download": "2020-05-31T23:53:47Z", "digest": "sha1:OBTZRGQRIZNEEU5PA55BU66V7JFJ43TY", "length": 43521, "nlines": 763, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஆளுநர் புரோகித் டெல்லி பயணம் .. அதிமுக வட்டாரத்தில் ... திக் திக் திக் ?", "raw_content": "\nதிங்கள், 9 அக்டோபர், 2017\nஆளுநர் புரோகித் டெல்லி பயணம் .. அதிமுக வட்டாரத்தில் ... திக் திக் திக் \nதினமலர் :சென்னை: தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், மாநில அரசியல் நிலவரம் குறித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவிப்ப தற்காக, நேற்று, டில்லி புறப்பட்டுச் சென்றார். கவர்னரின் பயணம், அ.தி.மு.க.,வினரிடையே, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசிய��ில், அசாதாரண சூழல் நிலவு கிறது. இதை, திறம்பட கையாள வசதியாக, புதிய கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அவர், அக்., 6ல், பதவி ஏற்றார். பதவியேற்று மூன்று நாட்களே ஆகும் நிலையில், நேற்று பிற்பகலில், டில்லி புறப்பட்டுச் சென்றார்.ஓரிரு நாட்கள் டில்லியில் தங்கியிருந்து, ஜனாதிபதி,ராம்நாத்கோவிந்த், பிரதமர், மோடி, உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், எதிர்கட்சி தலைவர்கள், ஆளுங்கட்சி மீது தெரிவித்த புகார் பட்டியல், அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப் படுகிறது.\nஇதனால், கவர்னரின் டில்லி பயணம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளிடையே, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகவர்னரின் பயணம் குறித்து, ராஜ்பவன் வட்டாரங்கள் கூறியதாவது: டில்லியில், வரும், 12, 13ல் கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. ஜனாதிபதி தலைமையில் நடக்கும்மாநாட்டில், அனைத்து>\nமாநில கவர்னர்களும் பங்கேற்கின்றனர். அதில் பங்கேற்கவே, தமிழக கவர்னர் சென்று உள்ளார். இருப்பினும், இன்று ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்,மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.வரும்,11ல்,பிரதமர், மோடியை சந்திப்பார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\n“பதினொரு மாத பெண்குழந்தை இரண்டு மணி நேரம் பாலியல் ...\nஇஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் த...\nடெங்கு - அரசுக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தோல்வி ....\nசாரு நிவேதிதா : தோழியோடு இரண்டு மணி நேரம் டான்ஸ் ஆ...\nசிவன் சொன்னான்.. நான் பிச்சை எடுக்கிறேன்.. புது ச...\nவெடிகளைக் குறைப்போம்: செடிகளை நடுவோம்\nபிரணாப் முகர்ஜி : ஜெயேந்திரர் கைது என்னை கோபப்படுத...\nடெங்கு 40 பேர் இறந்தது பெரிதல்ல\nபெண் கைதியை, ஆண் கைதி அறையில் தனிமையில் விட்ட சிறை...\nதகுதிநீக்க வழக்கு : டெல்லியில் சொல்லப்பட்ட யோசனை\nதமிழக மீனவர் பிரச்சனை .. மத்திய கால்நடை அமைச்சர் ...\nகெளரி லங்கேஷ் பத்திரிக்கை மீண்டும் வருகிறது\nமுச்சந்தியில் பன்னீர், நன்றி கொன்றவர்களை கெட்டவர...\nBBC: கோராக்பூ���் மருத்துவமனையில் 3 மாதங்களில் 1000...\nஉடலின் அற்புத ஆட்டோ மெக்கானிசம் இந்த ரிதம். ,,.......\nஆழ்ந்த உறக்கத்தில் திமுக இணைய பொறுப்பாளர்கள் .. 2 ...\nஉத்திர பிரதேசம் 180 தலித் குடும்பங்கள்.. சிலைகள்,...\nஇனிமேல் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள் \nஐஸ்வர்யா ராய் ஹாலிவூட் தயாரிப்பாளரிடம் இருந்து தப்...\n13,000 கோடி ‘யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே’ஐ 2.500 கோடிக்...\n தவில் வித்வான், தமிழக மாப்பிள்...\nயுனெஸ்கோ இல் இருந்து அமெரிக்க இஸ்ரேல் விலகுகிறது\nஉயரும் சினிமா டிக்கெட் விலை\nதொடர்ந்து பிச்சை எடுப்பேன்: ரஷ்யர் சூழுரை \nமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு\n10 அமைச்சர்கள், 40 எம்.எல்.ஏக்கள் சசிகலாவுக்கு ஆதர...\nகிழக்கு கடற்கரை - 7 பேர் வன்புணர்வு : பவுஞ்சூர் அ...\n மருத்துவர் பாலாஜிக்கு உயர் நீதிம...\nBBC : பிகார் .. கருத்தடைக்கு போராடி வெற்றி பெற்ற ந...\nசேகர் ரெட்டி ,,, ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 9\nவெட்கம் துளியும் இல்லாத ஆட்சியும் அரசியல்வாதிகளும்...\nமகராஷ்டிரா கார்பரேஷன் தேர்தல் காங்கிரஸ் பெருவெற்றி...\n\"வடகொரிய வர்த்தக கப்பல்கள் மற்ற நாடுகளின் துறைமுகத...\nகுழந்தைகள் அருந்தும் அமுல் பாலும் இனி அமெரிக்க பதஞ...\nஅர்விந்த் கேஜ்ரிவாலின் கார் திருடப்பட்டு உள்ளது\nஇந்தியா முழுவதும் செல்லுபடியாகும் கேரளா அனைத்து சா...\nஆருஷி கொலை வழக்கு: பெற்றோர் விடுதலை ... பணம் கொடு...\nசசிகலா பரப்பன அக்கிரகாரம் வந்து சேர்ந்தார் \nடிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல...\nமெர்சல் மட்டுமல்ல.. பொய் வசூல் கணக்குகள் .. பொய்ய...\nஒரு ஊழியருக்கு சம்பளம் ரூ 13000 / இன்னொருத்தருக்கு...\nலைக்கா நிறுவனத்தில் வருமான வரி சோதனை ...\nசரத்குமாரிடம் கைப்பற்றிய 9 லட்சம்.. திருப்பி புதி...\nகடனில் மூழ்கும் இந்திய வங்கிகள்\nபசுமதி பயிரிட இந்தி பேசாத மாநிலங்களுக்கு தடை .. வி...\nடெல்லியில் செல்லா காசான பன்னீர்செல்வம்... \nBBC :18 வயதை எட்டாத `மனைவி'யுடனான பாலுறவு குற்றம்....\nதெலுங்கான அரசு காஞ்ச இலையாவிற்கு உடனடியாக பாதுகாப்...\nசென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசத...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு -...\nஅமித்ஷா மகன் ஊழலை கண்டுகொள்ளத நிதீஷ்குமார் லாலுவை ...\nசசிகலா நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்...\nஈழத்தமிழர்களிடமும் பெரியாரின் தாக்கம் உண்டு .. ஜா...\nவைகோ \"வேலுநாச்சியார்\" ���ிரைப்படம் தயாரிக்கிறார் - க...\nகருவறைகளின் பூட்டை உடைத்த கேரளா முற்போக்கு அரசு\nசட்டம் மீறிய சாமானியன் ... சலூட் அடித்த போலீஸ் \nஉ.பியில் ரசாயனக் கசிவு ..300 குழந்தைகள் மருத்துவமன...\nThe_Wire இணைய தளத்தை முடங்கச் செய்த கட்டுரை \n‘மூன்று நாள் அமைதிக்குப் பின் எகிறிப்பாய்ந்த சசிகல...\nகாமெடின்னாவே வடிவேலுன்னுதான் ஒரு புது அகராதியை ......\nடெங்கு மரணங்களும் ஹீலர்களின் உல்டா பிரசாரங்களும்.....\nபோலி சமுக ஆர்வலர்கள் அரசியல் விபசாரம் செய்ய Room க...\nபாஜக ஒரு மன்னார் அன் கம்பனி ... அமித் ஷா + மோடி மற...\nக்மெர் ரூஜ் ( போல்போட்) ஏன் ஒரு சிறுமியின் தந்தையை...\nயேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்க...\n” உறவுகளிடம் உருகிய சசிகலா...\nBBC :பள்ளிக்கு வந்தால் தினசரி 100 ரூபாய் உதவித்தொக...\nராகுல் காந்தி : பிரபாகரனின் உடலை பார்த்த போது துக்...\nராஜ்நாத் சிங்: அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டுக்...\nசசிகலா சிறை வசதிகள் .. கைதிகள் தாக்கப்பட்டமை .. ச...\nகுட்கா ஊழல் 17 சிறிய அதிகாரிகள் மீது வழக்கு .. ஜோ...\nநடிகர் சந்தானம் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பம் ... க...\nகமலஹாசன் – அதிமுக – நீட் அனிதா : மாபெரும் சர்வே மு...\nமக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை வைப்பு – கோவை காவி +...\nதீர்ப்பு வரும் வரை இந்த ஆட்சி நீடிக்கும்: மு.க.ஸ்...\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி\nநாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி இந்திய கடற்படையினர...\nஎச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு\nஇராணுவ வீரர்களின் உடல்கள் கார்ட் போர்ட் பெட்டிகளில...\nசென்னை ரெயிலில் கத்திகளோடு மாணவர்கள் அட்டகாசம் ......\nஇந்தியாவின் முதல் திருநங்கை சூளைமேட்டு உதவி ஆய்வாள...\nகருணாஸ் :அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பொருட்டே இல்லை:...\nமுதலவர் எடப்பாடி சசிகலாவின் தொலைபேசி அழைப்புக்களை ...\nஅப்போலோ ரெட்டியும் ஒருநாள் \"நான் பொய் சொன்னேன்' என...\nதமிழகத்தில் 85 பேர் பலி... சுகாதாரத்துறை செயலர் ர...\nகீழடி அகழ்வாராச்சி குழிகள் மூடப்படுகிறது .. .......\nஆளுநர் புரோகித் டெல்லி பயணம் .. அதிமுக வட்டாரத்தி...\nஅமித் ஷா மகன் ஊழல் ,, காங்கிரஸ் சி பி ஐ விசாரணை கோ...\nபுலிகளின் சகோதரப்படுகொலைகள் பற்றி ஒரு ஆவணப்படம்\nஜாக்கி வாசுதேவின் நதிகளை காப்போம் அதானிகளை காப்போம...\nஅமித் ஷா மகன் ஒரே வருடத்தில் ,,, 16,0000 மடங்கு எப...\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 3\nஎனது மகள் மனித வெடிகுண்டாகக்கூடாது\nஇலங்கை போரின்போது நடந்தது என்ன - 4 மனித உரிமை ஆர்...\nஅமித் ஷா மகன் வருமானம் 50 ஆயிரத்தில் இருந்து 80 கோ...\nBBC : தமிழகத்தில் டெங்கு இதுவரை 35 பேர் உயிரழப்பு\n1968 ல் இந்திரா கொண்டு வந்த 12 அம்ச மதுவிலக்குக் கொள்கையில் மதுவிலக்கை கடைபிடிக்கும் மானிலங்களுக்கு வருவாய் இழப்பை சரி செய்ய பெரும் நிதி உதவி செய்யப்படும் என்று அறிவித்தார் .\nகலைஞர் போய் தமிழ்நாட்டிற்கு பணம் கேட்டபோது புதிதாய் மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி உதவி என்று கூறினார் .\n1971 ல் மதுவிலக்கை தள்ளுபடி செய்து இரண்டே ஆண்டுகளில் அதை மீண்டும் நீக்கி இந்திராவிடம் நிதி பெற்று தமிழக குழந்தைகள் கற்க பள்ளிகள் ,கல்லூரிகள் கட்டினார் கலைஞர் ..\nஆர்.எஸ்.பாரதி பிணையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு...\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- ...\nதூத்துக்குடி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசா...\nகோவை கோயிலில் இறைச்சி வீசிய ராம் பிரகாஷ் சண்முகம் ...\nடெல்லி மாஸ்கோ . பாதி வழியில் திரும்பிய விமானம் .பை...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்\nஅமெரிக்காவில் நிறவெறி கலவரம் .. நியூயார்க், லாஸ் ஏ...\nதமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உ...\nவரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓ...\nசவூதி சிறையிலேயே உயிரிழந்த மனித உரிமை போராளி பேராச...\nவெட்டுக்கிளியை வேட்டை ஆடும் கரிஞ்சான் குருவி .. ...\n12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்.. ...\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவனை சுட்டுக்கொன்ற பாக...\nநிறவெறி ..எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளி...\nகொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிடை நீக்கம்...\nபிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய ம...\nஸ்டாலின் : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ...\nவடக்கு புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட லெப். கே...\nஉன் தட்டில் என்ன இருக்கிறது\nதாய் இறந்தது அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்...\nஈரான் சிறுமி ஆணவ கொலை..\nகுடும்பத்தின் 4 பேருக்காக 180 சீட் விமானத்தை வாடக...\nநாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 45 கோடி: த...\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு .. கொரோனா...\nகொரோனா முகாமில் தலித் தொழிலாளர் சமைத்�� உணவை மறுத்த...\nதற்சார்பு இந்தியா: புதிய விளக்கம்\nசிறுமிகளைக் காப்பாற்றிய யானை.. வீடியோ\nஇந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: ட...\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெண் தலைமை செவிலி...\nதிருவாரூர் தேருக்கும் நீரில் மூழ்கிய சுவீடன் கப்பல...\nஇலங்கை தமிழர்களின் உணவு பழக்கமும்... ஒரு காரமான வி...\nஅமெரிக்க நிறவெறி .. மூச்சு விடமுடியாமல் உள்ளது ......\n.. குஜராத்தி முதலைகளை அன்றே தோலுரித்...\n10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உயர்சாதி...\nகொரானா காலமும் 40 சாதிய வன்கொடுமைகளும்\n- வடமேற்கு மாநிலங்கள் .. ...\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பொருள...\nதீபக்கும் தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள்.. போயஸ் ...\nசிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகச...\nசத்தமின்றி 30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்...\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்ச...\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற...\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொ...\nஉத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார்... மலையக தலைவர் அமைச...\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்...\n14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக...\nஉள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் ...\nபொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெர...\nஉ பி தொழிலாளர்களை இனி அனுமதி பெற்றுத்தான் பிற மாந...\n25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர...\nசிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்...\nமுதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னைய...\nகவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை ந...\nBBC : உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்பட...\nஅமெரிக்காவில் இறப்புக்கள் ஒரு லட்சம் ... பெயர்களை...\nதமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவ...\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்ய...\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஅனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்.. உலகின் எதி...\nதிருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தங்கள் எவை\nநீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்க...\nதிருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால ...\nபாஜகவில் டாக்டர் கிருபாநித��க்கு என்ன நடந்தது\nசீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தம...\nபுலம்பெயர் தொழிலாளிகள் விவகாரத்தில் சூழ்ச்சி அரங்க...\nசரோஜா கதைகளும் துக்ளக் சோவின் எழுத்து பணியும்\nடான் அசோக் : தவறான சொற்களை அடுத்த தலைமுறைக்கு கடத்...\n144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்.. திமுக நி...\nமம்தா ஆவேசம் என் தலையை துண்டித்துவிடுங்கள்.. பு...\nஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: ஆசிரியர் கி.வீரமணி\nசர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்\nமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெள...\nவெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. தற்கொலையா \nவி.பி. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக...\nஈழ வசூலிஸ்டுகள் டாலர் பங்கிடுவதில் .. .புலம்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-1/", "date_download": "2020-05-31T23:13:46Z", "digest": "sha1:4KNP3R247EQJ7EIYFWABOOYWIJKO2II7", "length": 4823, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அக்னி-1 |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nஅக்னி-1 இரவு நேர சோதனை வெற்றி\nஅக்னி-1 ஏவுகணையை முதன் முதலாக இரவுநேரத்தில் பரிசோதித்து இந்தியா, வெற்றிபெற்றுள்ளது.அணு ஆயுதங்களை சுமந்துசென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்திகொண்டது இந்த அக்னி-1 ஏவுகணை. ...[Read More…]\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/04/blog-post_318.html", "date_download": "2020-05-31T23:36:34Z", "digest": "sha1:XGQF5NWWRSNJBAQ52FTI7PL4GQILE45O", "length": 10746, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்” - News View", "raw_content": "\nHome உள்நாடு “வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nகொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் சில பிரதான ஊடகங்களிலும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகமவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்விடயம் தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பெரும் சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் திணைக்களமும் பொலிஸ் அதிகாரிகளும் கால வரையறையின்றி ஆற்றும் அர்ப்பணிப்பான சேவைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு மதிப்பளிக்கிறது.\nகொரோனா வைரஸ் பரவலுடன் முஸ்லிம் சமூகத்தினரை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களிலும் சில பிரதான தனியார் ஊடகங்களிலும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.\nஅனைத்து மக்களினதும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலம் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை துரிதமாக சீர்படுத்துவது எம் அனைவரினதும் பொறுப்பாகும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.\nஅதற்கமைய இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைய, விசேடமாக 2007 இலக்கம் 56 சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் 3 ஆவது உறுப்புரையில் கூறப்பட்டிருப்பதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு உங்களிடம் கோரிக்கை விடுக்கிறது.\nஇதுவரையில் வைரஸ் பரவல் தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதில் பொலிஸ் திணைக்களம் பாடுபடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு மதிப்பளிக்கிறது.\nஅதற்கு சமமான முறையில் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.\nசிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உங்களிடம் சமர்ப்பித்திருகின்றோம்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்\nவடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என தமிழ...\nவாழைச்சேனை முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்பவர்கள். பிரதேசத்திற்கு எதனை செய்துள்ளார்கள்.\nஎப்பொழுது தேர்தல் காலங்கள் நெருங்குகின்றதோ அப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் செயற்பாட்டாளர்களும் வாழைச்சேனைக்குள் உட்புகுந்து ம...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை\nநிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. இன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 5...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று (26) மாலை பத்தரமுல்லையிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/10/8.html", "date_download": "2020-05-31T22:03:59Z", "digest": "sha1:4I6T2PYMJVLJVYXUBAYKR7JHWD452PDF", "length": 21677, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:8 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:8\nஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தல் தொடர்ச்சி........../C\nஅன்பர்களே சித்தர்கள் காலமாக இருந்தாலும், இன்று நாம் வாழும் காலமாக இருந்தாலும் \"ஆன்மீகம்\" என்பது ஒரு மனிதன் தன்னுடைய ஆன்மாவை அறிந்து கொள்வது தான். தன்னையறிதலே ஆன்மீகம் ஆகும். தன்னை அறிந்து கொள்ள தமிழ் தேச சித்தர்கள் அருளிய \"சித்தாந்தம்\" ஒரு பாதையை காட்டுகின்றது. வடநாட்டைச் சேர்ந்த, வேதம் படித்து, வேத வழிபடி வாழும் மக்கள் கூறும் \"ஆரிய வேதாந்தம்\" ஒரு வழியை கூறி இதுவே ஆன்மீக பாதை என்று கூறுகின்றது.\nதமிழ் தேசத்தை சேர்ந்த பதினெட்டு சித்தர்கள் கூறும் சைவ தமிழ் சித்தாந்த கோட்பாடுகள், ஆன்மாவை அறிய கூறும் வழிமுறை, நெறிமுறைகள், தற்போது கடவுள் பக்தி இல்லாத, நாத்திக கொள்கை கொண்டவர்கள் கூறுவது போன்ற, கருத்துக்களை கொண்டது போல் தோன்றும் வேதாந்தம் கூறிய வழியில் வாழ்ந்து, கடவுளை வழிபடுவோர் ஆன்மீக வாதி என்றும் \"ஆரிய வேதாந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்பவன்\" நாத்திகவாதி வாதி என்றும் தற்காலத்தில் மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது.\nஇந்த நாத்திகம், ஆத்திகம் என்ற பெயர், பிரிவினை வாதங்கள் இடைப்பட்ட காலத்தில், பிற்காலத்தில் சுயநலமிக்க சிலர், தங்கள் சுயநலத்திற்காக மக்களை பிரித்து வைத்த சூழ்ச்சியான செயல் ஆகும். வேதம், புராணம், சாத்திரம் என மாயாவாதங்கள் பேசும் மத வாதிகள் மக்களை ஏமாற்றி, தாங்கள் பிழைப்பதற்காக ஆத்திகம், நாத்திகம் என கூறி மக்களிடையே கருத்துக் குழப்பங்களை, சாதி, இன, பிரிவினை சண்டைகளை உண்டாக்கி, மக்களை ஏமாற்றி பிழைத்து வருகின்றார்கள்.\nசித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த ஆத்திகம் கிடையாது. நாத்திகமும் கிடையாது. அன்றும் மக்கள் இடையே இருந்தது, சித்தர்களின் சைவ சித்தாந்த வழி வாழ்க்கை முறை, ஆரிய வேதாந்த வழி வாழ்க்கை முறை என இரண்டு வகைதான். ஒரு மனிதன் ஞானம் அடைய தன்னையறிதல் வேண்டும் என்பது சித்தாந்த வழி, ஞானம் அடைய வேதம், புராணம், சாத்திரம் கூறிய வழியில் வாழ சொல்வது, ஞானத்தை, ஆன்மாவை வெளியில் தேட சொல்வது ஆரிய வேதாந்த முறை ஆகும்.\nஇன்றைய காலத்திலும் ஆத்திகம், நாத்திகம் என இரண்டு பிரிவு கிடையாது. இவைகளில் உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைய மனிதர்கள் இடையே மாயை மறைந்து இருப்பது உண்மை. ஞானத்தெளிவு இல்லாமல் இருப்பது மட்டும் உண்மை.\nஇன்றைய மனிதர்கள் இடையே சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த கொள்கைபடி தனக்குள்ளே தன்னை தேடுபவன், தன் விதியை, தன் வாழ்வின் நிலையை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் இருக்கும் ஏமாற்றுகளை புரிந்து கொண்டு, கடவுளை போன்ற வேறு சக்திகளை நம்பாமல், தன்னையும், தன் உழைப்பையும்,தன் விதியையும் உணர்ந்து வாழ்பவன், சித்தர்கள் கொள்கைகளை ஏற்று, அவர்கள் கூறியபடி தன்னையறிந்து வாழ்பவன் நாத்தீகன் என்று கூறலாம். இந்த சைவ சித்தாந்த கொள்கைபடி வாழும் நாத்தீகன் எப்படி இருப்பான் என்பதை என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே கூறி அடையாளம் காட்டி உள்ளார்.\nதன்னை யரியாதவரே தன்னை காட்டுவார்\nபின்னை யொரு கடவுளை பேண நினையார்\nபோரொளியை பேணுவார் ரென்றாடாய் பாம்பே\nஎன்று கூறியுள்ளார். இது சித்தாந்தம் கூறும் வழி வாழ்பவன் நிலை.\nஆரிய வேதாந்தம் கூறும் மாயாவாதம் பேசி, ஆன்மீகம் என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து கொள்ள, தன் விதியை மாற்றிட, தன் ஆன்மாவை பூசை, யாகம், வழிபாடு என மாயையின் துணை கொண்டு, வெளியில் தேடி அலையும், வேதாந்த கொள்கை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன என்பதையும் என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே அடையாளம் காட்டி\nஏட்டு சுரைக் காய்கறிக் கெய்திடாது போல்\nநாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்த\nநாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.\nஎன்று வேதாந்திகளை பற்றியும் கூறிவிட்டார்.\nஎனவே நாத்திகம், ஆத்திகம் என்பது பிரச்சனைக்குரிய வாதம் அல்ல தற்போது நடைபெற்றுக் கொண்டு இருப்பது ஞானத்திற்கும், மாயைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான்.\nஇப்போது உங்களுக்கு புரியும் நாத்திகமும், ஆத்திகமும்,சித்தாந்த ஞானமும், வேதாந்த மாயையும் என்னவென்று.\n\"சித்தரை பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்\"\nஅடுத்த பகுதி 09 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...09\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகும...\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [ விரிவான இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான links இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ] யாழ்ப்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nநடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசிய...\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\n\" மேல்த் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதைக் கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்...\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963507", "date_download": "2020-06-01T00:22:54Z", "digest": "sha1:63D5MGBLBQQ6DIXPBJZHIBP3UNQZ67MI", "length": 11719, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே பல மாதங்களாக குழாய் இல்லாமல் காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே பல மாதங்களாக குழாய் இல்லாமல் காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி\nமாமல்லபுரம், அக்.23: மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள குழாய் இல்லாமல் பல மாதங்களாக காட்சி பொருளாக இருக்கும் தண்ணீர் தொட்டியில், குழாய் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு, வெளிநாடு, வெளிமாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களான வெண்ணய் உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்வைகளை பார்வையிட்டு புகைப்படம் எடுப்பதும், செல்போனில் செல்பி எடுப்பதுமாக உள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே, பல மாதங்களுக்கு முன், ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.\nஆனால் அதில் குழாய் பொருத்தவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல், சிரமப்படுகின்றனர். பணம் கொடுத்து அருகில் உள்ள கடைகளில் பாட்டில்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த வாரம் மாமல்லபுரம் வந்து சென்றனர். அவர்கள் வருகையையொட்டி நகரம் முழுவதும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் புராதன சின்னங்கள் ஜொலித்தது. இதனை டி.வியில் பார்த்தும் நாளிதழ்களில் படித்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் மாமல்லபுரம் வருகின்றனர்.\nஅவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு பஸ் நிலையம் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் குடிக்க செல்கின்றனர். ஆனால் அதில் குழாய் இல்லாமல் இருப்பதை பார்த்து வேதனைுடன் திரும்பி செல்கின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், கண்டும் காணாமல் உள்ளனர்.எனவே சுற்றுலாப் பயணிகள் , பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிலையம் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழாய் பொருத்தி, தாகத்தை தீர்க்க வேண்டும் என்றனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் ���ருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா நெய்யாற்றின்கரை பஸ் நிலையம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/14/india-s-first-pod-taxis-are-coming-up-between-delhi-gurgaon-005697.html", "date_download": "2020-05-31T23:24:28Z", "digest": "sha1:644DUJPPK3CDMMVPJ3ZRCNXTJKFRNRNC", "length": 23519, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் முதல் 'பாட் டாக்ஸி': குர்கானில் அடுத்த மாதம் துவக்கம் | India's First Pod Taxis Are Coming Up between Delhi and Gurgaon - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் முதல் 'பாட் டாக்ஸி': குர்கானில் அடுத்த மாதம் துவக்கம்\nஇந்தியாவின் முதல் 'பாட் டாக்ஸி': குர்கானில் அடுத்த மாதம் துவக்கம்\n9 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n9 hrs ago 2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்\n10 hrs ago டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\n11 hrs ago Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\nNews புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: குர்கானில் இருந்து டெல்லிக்கு இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி அமைக்கும் பணி அடுத்த மாதம் துவங்கப்படுகிறது.\nபாட் கார்கள் என்றால் பர்சனல் ரேப்பிட் ட்ரான்ஸிஸ்ட் அதாவது தனிப்பட்ட விரைவு போக்குவரத்து என்று கூறுவார்கள். முதலில் இது ட்ராம் போலவே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதை ரோப் கார் போன்று உருவம் பெற்று ஓட்டுனர் இல்லாமல் ஆட்டோமேட்டிக் டிரைவிங் போக்குவரத்தாக உருவெடுத்துள்ளது.\nஇதுகுறித்து போக்குவரத்து அமைச்சக அதிகாரி கூறும் போது இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களிடம் இருந்து ஏல விண்ணப்பங்கள் வந்துள்ளன.\nஇந்த ஏல விண்ணப்பங்களை ஆய்வு செய்யப்பட்டு முறையான முடிவு எடுக்கப்பட்ட பின் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.\nஓட்டுநர் இல்லாத பாட்கள் ரோப் கார் போன்றது. ரூ. 4,000 கோடி செலவில் இந்த பொது போக்குவரத்து திட்டம் மக்கள் பயனுக்காக உருவாக்கப்படுள்ளது. குர்கானில் இருந்து டெல்லி வரை என்எச்8 தேசிய நெடுஞ்சாலையில் உருவாக்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலமாக அலுவலகம் செல்லும் லட்ச கணக்கானோரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒவ்வொரு பாட்டிலும் 5 பயணிகள் வரை பயணம் செய்யலாம். வேண்டும் என்றால் மொத்த பாடையும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். சராசரியாக 60 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம். இந்த வழித்தடத்தில் 16 நிறுத்தங்கள் அமைக்கப்படும்.\nஒவ்வொரு பாட்டிலும் 5 பயணிகள் வரை பயணம் செய்யலாம். வேண்டும் என்றால் மொத்த பாடையும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். சராசரியாக 60 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம். இந்த வழித்தடத்தில் 16 நிறுத்தங்கள் அமைக்கப்படும்.\nபஞ்சாப் மற்றும் ஹரியானா திட்டம்\nபஞ்சாப் மற்றும் ஹரியானா அரசு இந்தத் திட்டத்தை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஆனால் இந்த மெட்ரினோ பாட் திட்டப் பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.70 கோடி மட்டுமே ஆகும் என்று போக்குவரத்து அமைச்சக அதிகாரி கூறியுள��ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டு வேலை செய்தாலும் இங்கதான் செய்யனும்.. ஏகப்பட்ட சம்பளம்..\nகோடீஸ்வரர்களுக்கு மத்தியில் தேர்தல்.. டெல்லியில் அமர்க்களம்..\nமும்பை, டெல்லி விமான நிலையங்களுக்கே இந்த கதியா பொருளாதார மந்த நிலை எங்கே போய் விடுமோ\nமீண்டும் ரூ.60- 70 தொட்ட தக்காளி, வெங்காயத்தின் விலை..\nவாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரமா..\nசும்மாவே நிற்க மாட்டோம்.. இனி நிற்போமா.. டிராபிக் விதி மீறல் அபராத கட்டணத்தை வசூலிக்க இயந்திரம்\nஉஷார் மக்களே.. வங்கி முகவரியை மாற்றம் செய்யாததால் ரூ.3.62 கோடி அபேஸ்.. தில்லாங்கடி வேலை செய்த பெண்\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nபான் கார்டுடன் இதுவரை இணைக்கப்பட்டுள்ள சதவீதம் தெரியுமா... மத்திய அரசு அதிருப்தி\nஇடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான்... மெயின் பிக்சர் தேர்தலுக்கு பிறகு தான் இருக்கு... பிரதமர் மோடி\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஇவர்களுக்கு இனி என்பிஎஸ் பற்றிக் கவலையில்லை.. விரைவில் பழைய பேன்ஷன் திட்டம் வழங்க வாய்ப்பு\n2021இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. அம்பானி மாஸ்டர் பிளான்..\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\n ஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 40 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.foodstepsinthekitchen.com/blog/2017/09/gulab-jamun-kofta-with-restaurant-style-kaju-gravy/", "date_download": "2020-05-31T22:45:51Z", "digest": "sha1:4QVFQNMYQQRPRTK7OXALGZK5BMXQORGE", "length": 17906, "nlines": 193, "source_domain": "www.foodstepsinthekitchen.com", "title": "Jamun Kofta with Restaurant Style Kaju Gravy – Foodsteps in the Kitchen", "raw_content": "\nகுலாப் ஜாமுன் ரெடி மிக்ஸில் குலாப் ஜாமுன்தான் பண்ணனும்னு என்ன சட்டம்னு ஏற்கனவே கேட்டிருந்தேன், அது நினைவிருக்கா இப்போ, இன்னொரு புது ஐடெம் பார்க்கலாம்.\nகுலாப் ஜாமுன் ரெடி மிக்ஸ் என்பது தனக்குன்னு எந்த சுவையும் இல்லாதது. உப்புடன் சேர்த்தால் உப்பாகவும், காரத்துடன் சேர்த்தால் காரமாகவும், இனிப்புடன் சேர்த்தால் இனிப்பாகவும் இருக்கக் கூடியது. அதை நமக்கு வேண்டிய விதத்தில் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆக்க, குலாப் ஜாமுன் மிக்ஸை Kofta செய்ய உபயோகப்படுத்தலாம்.\nஜாமுன் Kofta செய்வது மிக மிகச் சுலபம்.\nகிரேவியில் அதிக நேரம் ஊறவைத்தால் கரைந்து குழைந்துவிடும் என்பதால் Kofta செய்துவைத்துக்கொண்டு சாப்பிடும் முன் கிரேவியில் போட்டுப் பரிமாறலாம். முதலில் நல்ல ரிச்சான முந்திரி கிரேவியில் koftaக்களை மிதக்க விடுவோம்.\n2 – மீடியம் சைஸ் வேகவைத்த உருளைக்கிழங்கு, அல்லது வேகவைத்த ஒரு பெரிய கிழங்கு\n2 – பச்சை மிளகாய்கள்\n1 இன்ச் நீள இஞ்சித்துண்டு\n1 ஸ்பூன் – பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை.\nமுதலில் கிழங்கை வேக வைத்து தோலுரித்துக்கொண்டு கையால் மசிக்கவும்.\nஇஞ்சி மற்றும் பச்சை மிளகாய்களை அரைத்துக் கலக்கவும்.\nஇவைகளுடன் சுவைக்கு வேண்டிய உப்பு சேர்த்து கொத்தமல்லி தழையை நறுக்கிச் சேர்த்துக் கொண்டு கெட்டிப்படும் அளவுக்கு இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன் மிக்சைத் தூவிக் கலக்கவும். கலவை கெட்டியானதும் குலாப்ஜாமூன் மிக்ஸ் கலப்பதை நிறுத்திடலாம்.\nகையால் பிசையும்போது சப்பாத்தி மாவு போன்ற பதம் வரும்வரை பிசையலாம். பிசைவதும் சுலபமாகவே இருக்கும்.\nநெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.\nKofta பெரிய அளவில் உருட்டிவிட்டால் வெளியில் வெந்தும் உள்ளே மாவாக இருக்க சான்ஸ் இருப்பதால் நெல்லியளவு உருட்டிப் பொரிக்கலாம்.\nஎண்ணையில் பொரிக்க விரும்பாதவர்கள் Air fryerல் பொரிப்பதோ, அல்லது shallow fry செய்ய குழிப் பணியாரக் கல்லில் செய்வதோ அவரவர் விருப்பம். எண்ணையில் பொரித்தாலும் அதிகம் எண்ணெய் இழுக்காது என்பது இன்னொரு வசதி.\nஇது கொஞ்சம் காஸ்ட்லி கிரேவி. முழுக்க முழுக்க முந்திரியால் செய்யப்படுவது. வீட்டுக்கு மாப்பிள்ளை போன்ற மரியாதைக்குரிய விருந்தினர்கள் வரும்போது செய்யலாம். கண்ணுக்கும் நாவுக்கும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\n¾ cup – முழு முந்திரி\n3 – பச்சை மிளகாய்\n3 to 4 – பூண்டுப் பற்கள்\n1 Large -வெங்காயம் (எங்கள் வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை என்பதால் அவைகளை நான் சேர்க்கவில்லை)\n4 tbsp – கெட்டித் தயிர்\n¾ tsp – மஞ்சள் தூள்\n¾ tsp – சிவப்பு மிளகாய் தூள்\n½ tsp – தனியா தூள்\n1 tsp – கரம் மசாலா தூள்\nSalt – சுவைக்கு ஏற்ற அளவு மற்றும்\nமுதலில் நெய்யில் முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.\nவறுத்த முந்திரிகளுடன் இஞ்சி, பச்சை மிளகாய்களும், விரும்பினால் வெங்காயம் பூண்டும் பச்சையாகவே சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது கொடுக்கப்பட்டுள்ள அளவு தயிரையும் சேர்த்து அரைக்கலாம். இந்த பேஸ்ட் ரொம்ப திக்காக இருந்தால் இன்னும் ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்க்கலாம், தப்பில்லை. இட்லி மாவு பதத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.\nமுந்திரியை வறுத்த மீதி நெய்யில் அரைத்த கிரேவியைக் கொட்டி சுருளக் கிளறவேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறலாம். மேலே ஒரு ரெண்டு ஸ்பூன் நெய் தேவைப்பட்டாலும் சேர்ப்பதில் தவறில்லை.\nகிரேவி ஓரங்களில் ஒட்டாமல் வந்ததும் கொடுக்கப் பட்டுள்ள மசாலா பொடி வகைகளைச் சேர்த்து தேவைப்படும் பதம் வரும் வரை தண்ணீர் சேர்த்து ஓரங்களில் நெய் விட்டுக்கொண்டு வரும் வரை கிளறி இறக்கவும். சுவையான முந்திரி கிரேவி தயார்.\nபொரித்து வைத்துள்ள kofta க்களை சேர்த்து மேலே கொத்தமல்லி நறுக்கிச் சேர்த்து பரிமாறவும்.\nசப்பாத்தி, பூரி, நான், புலாவ் வெரைட்டிகள் எதுவாக இருந்தாலும் சுவையான சைட் டிஷ்ஷாக இருக்கும் இது. செய்வதும் சுலபம்.\nபரிமாறும் முன் Kofta க்களை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் கிரேவி ஊற்றிப் பரிமாறலாம்.\nமசாலா பொடிகளுக்கு பதில் இன்ஸ்டன்ட் கிரேவி பவுடர் உபயோகித்தால் இன்னும் வேலை சுலபம். (நான் செய்தது அப்படித்தான்)\nவெள்ளை வெளேரென்ற முந்திரி பேஸ்டில் கலர் கலராக பொடிகளைச் சேர்ப்பது பிடிக்கவில்லை என்பவர்கள் காரத்துக்கு வெள்ளை மிளகுத்தூளும், தனியாத்தூளும் சேர்த்து கரம் மசாலாவுக்கு பதில் முழு மசாலாக்களை தாளித்துச் சேர்க்கலாம். பளீரென்ற வெண்மையில் இருக்கும்.\nஅடுத்த போஸ்டில் ஜெயின் ஸ்டைல் தக்காளி கிரேவியில் ஜாமுன் kofta செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nட்ரம்ப் கார்டு போல “குலாப் ஜாமுன் ரெடி மிக்ஸ் என்பது தனக்குன்னு எந்த சுவையும் இல்லாதது. உப்புடன் சேர்த்தால் உப்பாகவும், காரத்துடன் சேர்த்தால் காரமாகவும், இனிப்புடன் சேர்த்தால் இனிப்பாகவும் இருக்கக் கூடியது.”\nகோஃப்தா குலாப்ஜாமூன் மிக்ஸில் செய்யாமல் வேறு விதத்தில் செய்யலாமா என்று தெரிவித்தால் சிறப்பாக இருக்���ும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/09/am.html", "date_download": "2020-05-31T23:35:48Z", "digest": "sha1:MBR3KU54BZNOXJMWN5NXWA3O5XHCMTDM", "length": 6960, "nlines": 42, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும் :அப்துல்லா மஃறூப் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும் :அப்துல்லா மஃறூப்\nஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட வேண்டும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.\nகிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று (20) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்\nபிரதான மூன்று கட்சிகளிடையே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் இது கட்சிக்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவாகும் .\nஎமது மக்களின் இருப்பையும் சமூகத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடியதாக எதிர்வரும் ஜனாதிபதி இருக்க வேண்டும் என்பதை தோட்டத்தொழிலாளர்கள் சமூகம், உள்ளிட்ட சிறுபான்மையும் விரும்புகிறது .\nஇதனை செய்ய வேண்டுமாக இருந்தால் ஐக்கிய தேசிய முண்ணனி ஊடாக சிறந்த வேட்பாளரை நிறுத்தி பொது மக்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.\nஇதில் மக்கள் விடுதலை முண்ணனி கட்சியினால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு எவ்வித திட்டங்களும் இல்லை பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு வீதியில் இறங்கி போராடுவதையே சொல்லிக் கொடுக்கிறார்கள்.\nநடை முறையில் எதையும் செய்ததில்லை இளைஞர்கள் ஏமாற வேண்டாம்.\nஇதனை சிந்தித்து செயல்பட வேண்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபாலசிறிசேன 51.13 வீதமான வாக்குகளை பெற்றுள்ளார் இதில் திருகோணமலை மாவட்ட வாக்குப் பதிவுகள் 2.23 வீதமாகும்\nஎமது மாவட்ட மக்களின் பங்கு அளப்பறியது ஆனால் தற்போதைய ஜனாதிபதி எம்மை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பில் நான்கு வருடகாலமாக ஏமாற்றியுள்ளார்.\nஎனவே எதிர் வரும் தேர்தல் மக்களின் சக்தியாகவும் சிறுபான்மையினரின் முடிவிலும் தங்கியிருக்க வேண்டும் என்றார்.\nஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும் :அப்துல்லா மஃறூப் Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Rahul-Speech-In-Kalaignar-Statue-Opening-ceremony-in-chennai-507", "date_download": "2020-05-31T21:58:39Z", "digest": "sha1:BA5AFJUITT6EFL4JM3OYJESQVASDQWI2", "length": 9379, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கலைஞர் இல்லை என்பதால் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கிறார் மோடி! ராகுல் காந்தி ஆவேசம்! - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nதோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\nகலைஞர் இல்லை என்பதால் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கிறார் மோடி\nதி.மு.க தலைவர் கலைஞர் இல்லை என்பதால் தமிழகத்தின் கலாச்சாரம் மத்தியில் உள்ள மோடி அரசால் அழிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்க��ற்க வருகை தந்தை ராகுல் காந்தி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: கலைஞர் கருணாநிதி தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர். மக்களுக்காகவே இறுதி வரை வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்பட உழைத்தவர் கலைஞர்.\nதி.மு.க தலைவராக பல பத்தாண்டுகள் கலைஞர் இருந்துள்ளார். ஆனால் அவரது வீட்டுக்கு நான் முதல் முறையாக சென்ற போது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் தி.மு.க எனும் மாபெரும் கட்சியின் தலைவராகவும், தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறையும் இருந்தவரின் வீடு அவ்வளவு சிறியதாக இருந்தது. நான் கலைஞரின் வீடு பெரியதாக இருக்கும் என்று நினைத்து போனேன்.\nஆனால் கலைஞரின் வீடு சாதாரணமாக இருந்தது. அங்கிருந்த பொருட்களும் சாதாரணமாக இருந்தது. உண்மையில் கலைஞரின் எளிமை என்னை ஆச்சரியப்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் கலைஞர்.ஆனால் தற்போது மத்தியில் உள்ள மோடி அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தமிழக கலாச்சாரத்தை அழிக்கிறது. இதற்கு காரணம் கலைஞர் இல்லை என்பது தான்.\nதற்போது மு.க.ஸ்டாலின் கலைஞர் இடத்தில் உள்ளார். அவர் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றாக இருந்து மோடி அரசையும், மோடி அரசு இயக்கும் தமிழக அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து உழைக்க வேண்டும்.\nஇவ்வாறு ராகுல் காந்தி சிலை திறப்பு விழாவில் பேசினார்.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/79736", "date_download": "2020-05-31T22:30:54Z", "digest": "sha1:7CHARWUPOS6PYQEGLPTEYL6RGOB5WDU2", "length": 11547, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி கைகழுவும் சாதனம் கண்டுபிடிப்பு ! | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக ��ுகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி கைகழுவும் சாதனம் கண்டுபிடிப்பு \nசூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி கைகழுவும் சாதனம் கண்டுபிடிப்பு \nசூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் என்பவரே இச்சாதனத்தை கண்டுபிடித்தவராவார். சாய்ந்ததமருதைச் சேர்ந்த இவர் கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவராவார்.\nஇவரது முதலாவது கண்டுபிடிப்பாக மின் மோட்டார் மூலமாக மாவு அரிக்கும் இயந்திரத்மும் இரண்டாவது கண்டுபிடிப்பாக சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரமும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் குறித்த புதிய கண்டுப்பினை ஊக்குவிக்க பெற்றோர் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்த அவர் மின்சார வசதி அற்ற பகுதிகளிலும் இந்த சாதனத்தை உபயோக படுத்த முடியும் என தெரிவித்தார்.\nசூரிய சக்தி தானியங்கி கைகழும் சாதனம் கண்டுபிடிப்பாளர் solar power automatic handheld device invention\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஇன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இருக்கிறார்கள்.\n2020-05-31 22:39:21 2 நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் SpaceX’s Crew Dragon\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ��� எக்ஸ் நிறுவனத்தின் ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\n2020-05-31 09:53:22 நாசா விண்வெளி வீரர்கள் அமெரிக்கா\nசில அலுவலகங்களை மீண்டும் திறக்கவுள்ள கூகுள் நிறுவனம்\nஜூலை 6 ஆம் திகதி முதல் \"பல நகரங்களிலுள்ள பல அலுவலகங்களை\" மீண்டும் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என கூகுளின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\n2020-05-27 13:37:21 ஜூலை மாதம் சில அலுவலகங்கள் கூகுள் நிறுவனம்\nநோயாளி - வைத்தியரைத் தொடர்புகொள்ள மென்பொருள் அறிமுகம்\nகொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கத்தின் பிடியில் இருந்து மீளுவதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\n2020-05-26 20:38:34 கொரோனா வைரஸ் நோயாளி வைத்தியர் தொடர்பு\nகொரோனாவை அழிக்க புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நவீன ரொபோக்கள்\nகொரோனாவை அழிப்பதற்கு தடுப்பூசி, மருந்து மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், புற ஊதாக் கதிர்களால், கொரோனாவை அழிக்கும் புதிய ரொபோக்கள், சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளில் வலம் வருகின்றன.\n2020-05-22 17:19:23 கொரோனா தடுப்பூசி மருந்து\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17", "date_download": "2020-05-31T22:48:37Z", "digest": "sha1:RS6MPMD5MOLM7ECKUSOSEXXWPN6WDN5H", "length": 13889, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டி��� நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்\nபசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும் எழுத்தாளர்: தி ஹிந்து\n‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமாட்டுக்கறி உணவு விழா எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 6, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 13, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 20, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 27, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதிருப்பதி லட்டும் பார்ப்பனியமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nவஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதருண் விஜய் உண்மை முகம்\nபோலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும் எழுத்தாளர்: சு.சேதுராமன்\nசுயமரியாதைக்காகப் போராடுகிறோம் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம் - ஜாதி உணர்���ுதான்\n“திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்” - ஆர் ஹமீது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமோடி ஆட்சியில் முடக்கப்படும் வேலை வாய்ப்புகள் எழுத்தாளர்: வணிகமணி\nகாவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம் கூறுகிறது தவ்ஹீத் ஜமாஅத் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்\nகாவேரிப்பட்டினம் - அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘விநாயகன்’ வழிபாடு எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்” எழுத்தாளர்: இந்துமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/06/blog-post_17.html", "date_download": "2020-05-31T23:29:13Z", "digest": "sha1:TD3RAC4ZLSKK6S3KD6C4QUVYJKLPKUWS", "length": 27249, "nlines": 181, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஒரு பெரீய கொம்பானை | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் ஒரு பெரீய கொம்பானை\nவெகுநாட்களாக எனக்கிருந்த சந்தேகம் மதமும் பகுத்தறிவாதமும் மனிதன் உருவாக்கியதா அல்லது ஒன்றன் பின் ஒன்று உருவாகியதா என. இதனுள்ளேயே அர்த்தம் இருப்பதாய் உணர்கிறேன். பகுத்தறிவாதம் மதத்தை எதிர்க்கும் நோக்குடனேயே இல்லை. மாறாக இயற்கையுடன் ஒன்றான அமைதி நிரம்பிய வாழ்வியல் முறைக்கு வித்திடும் ஒன்று எனக் கொள்ளலாம். ஆக இயற்கைக்காக போராடும் ஒருவனைக் கூட பகுத்தறிவாதி என்று சொல்ல நினைக்கிறேன். இதை மதத்துடன் இணைத்ததன் காரணம் நம் நாட்டில் செய்யப்படும் எல்லா விஷயங்களும் மதங்கள் சார்ந்து இயங்கி வந்திருக்கின்றன. மதக் கதைகளின் மூலமே அறங்கள் போதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மதங்களும் தனக்கே உண்டான மத நூல்களில் கதைகளின் மூலம் அறத்தை போதிக்கிறார்கள். இந்த போதனைகள் இயற்கையையும் உள்ளடக்குகின்றது.\nசில நேரங்களில் இதை ஒடுக்குதலாகவும் பார்க்கலாம். ஆனால் மனிதன் கடவுளை ஒரு ஸ்தூலமாக்கியதன் மூலம் எல்லாவற்றையும் அதனுள் அடக்க முனைந்திருக்கிறான். செய்யும் எல்லா செயல்களுக்கும் நிகழும் அனைத்து சம்பவங்களுக்கும் காரணத்தை கடவுளிடம் வைக்க நினைத்தான். இவை வாய்மொழிச் சொல்லாடல்களாகவும் பிராந்தியங்களிடமும் நெறிமுறைகளாகவும் மாற்றம் கொண்டிருக்கின்றன. அரைக்கால்சராய் போட்டுக் கொண்டு படிக்கும் நேரத்தில் அம்மா கையை தரையில் ஊன்றி படிக்காதே என்பாள். ஏன் என்றால் பூமாதேவி நீ படிக்கறத எடுத்துக்குவா என்பாள். சந்தேகமே வரும் பூமாதேவிக்கு படிப்பறிவில்லையா என\nஒவ்வொரு வீட்டிலும் வாய்மொழிக் கதைகள் நிறைய இருக்கின்றன. இவற்றையெல்லாம் தர்க்கமாக்க யாரும் முனைவதில்லை. அப்படி முனையும் தருணத்தில் கடவுளை நிந்திப்பவனாக காஃபிராக சித்தரிகப்படுகிறான். அடையாளப்படுத்தப்படுகிறான். அவனுக்குள் ஒரு உண்மை இருக்கக் கூடும் என்று யாரும் எண்ணுவதில்லை. இன்னுமொரு விஷயமும் இதனுள் இருக்கிறது. முழுதும் அறிந்த ஒருவனால் தான் அதை எதிர்த்து தீர்க்கமாக பேச இயலும். ஆக வாதியும் பிரதிவாதியும் ஒரு விஷயத்தை சம அளவில் அறிந்திருக்கிறார்கள் என்பது ஒரு சாராருக்கு தெரிவதில்லை. குருட்டுத் தனமாக நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள். இன்னமும் சரியாக சொல்லவேண்டுமெனில் நிறுவப்பட்ட நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்.\nஇதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் விதிமுறைகள் போன்றது. எல்லோருமே இதனை கடந்து தான் வர வேண்டியிருக்கிறது. மதத்தை கடந்து தான் அவரவர் விருப்பத்திற்கு இணங்க எதிர்க்கவோ ஆதரிக்கவோ ஆரம்பிக்கிறார்கள். இந்த கடந்து போகும் தருணங்களில் நாம் சிறுவர்களாக வெகுளிகளாக வெள்ளந்திகளாக இருக்கிறோம். சொல்பவற்றையெல்லாம் எளிதிள் மனதுள் படியும் தருணத்தில் எல்லாமே விதைக்கப்படுகின்றது. இந்த வெகுளியான உலகத்திடம் நிறுவப்பட்ட நம்பிக்கைகள் எப்படி ஆட்டம் காண்கிறது என்பதை நாவலாக்கியிருக்கிறார் மலையாளத்து எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குளச்சல் மு.யூசுப். நாவலின் பெயர் “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது”.\nஇதே நிலவியலை கையிலெடுத்து கதையின் நாயகிக்கு இதையே கற்பித உலகமாக்கியிருக்கிறார். நாவலின் மையம் இசுலாமிய மதத்தில் இருக்கிறது. ஹிந்து மற்றும் கிறித்துவ மத கதைகளையும் அதனிலிருந்து சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட அறம் சார்ந்தும் கதைகளில் குறைந்தபட்சம் வாசித்திருக்கிறேன். இந்நிலையில் தான் இந்நாவலை வாசிக்க நேர்ந்தது. கீரனூர் ஜாகீர்ராஜா முன்வைக்கும் வட்டார இசுலாமிய போக்கு அம்மதம் தெரியாத என்னைப் போன்றோருக்கு கடினமாகவே இருக்கிற���ு. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை எனக்கு கடினம் தான். இவரோ இசுலாமிய மதப்போக்கை எளிமையாக விரிவாக்கி அதை பகடியும் செய்கிறார். சாத்தான் நன்னம்பிக்கைகள் அறங்கள் கூறப்படும் விதம் எல்லாவற்றையும் மிக அழகாக சொல்லுகிறார்.\nநாவலில் மதம் சார்ந்து நிறைய இருந்தாலும் ஒரு விஷயம் என்னை பாதிக்கவே செய்தது. எழுத்தும் சிந்தனையும் மதத்தை எதிர்க்கும் என்பதை மதங்கள் போதிக்கின்றது. இதனாலேயே நாவலில் சில கதாபாத்திரங்கள் படித்தவர்களை காஃபிர்கள் என்று சொல்லுகிறார்கள். அதே நேரம் இசுலாமிய மத நூலில் வரும் முதல் வரி யாதெனில் “வாசிப்பீராக எழுதவும் வாசிக்கவும் படியுங்கள்”. இதை கதைமாந்தர்கள் தர்க்கமாக்குகிறார்கள் ஏன் படித்து கடவுளை நான் வழிபடக் கூடாது என்று. இந்த தர்க்கத்தை மேற்கொள்ளும் கதாபாத்திரமான நிஸார் அகமது நாவலின் தனிப்பட்ட சிந்தனாவாதியாக தெரிகிறான். ஒருவேளை இது பஷீராகவே இருக்கக் கூடுமோ என்னும் அளவு இந்நாவலின் அமைப்பு இருக்கிறது. அந்த கதாபாத்திரம் மட்டும் ஆழமாக சித்தரிகப்படுகிறது, இத்தனைக்கும் குறுகிய பக்கங்களில்.\nநாவலின் சிறப்பே இந்நாவலின் தலைப்பு தான். மலையாளத்தில் உப்பப்பா எனில் தாத்தா. தாத்தாவிடம் ஒரு யானை இருந்திருக்கிறது. இதை அவரின் மகளான குஞ்ஞுதாச்சுமாவுக்கு தெரிந்து அதை அவளின் மகளான குஞ்ஞுபாத்துமாவுக்கு சொல்லுகிறாள். வசனத்தாலேயே அவள் ஈர்க்கப்பட்டுவிடுகிறாள். இந்த வசனம் மட்டுமே நாவல் முழுக்க வருகின்றதே ஒழிய யானை வரமறுக்கிறது. யானை வரக் கூடிய எல்லா சாத்தியங்களையும் நாவல் கைகொள்கிறது. எழுதப்படும் விதம் அப்படி இருக்கிறது. இதை குறியீடாக்குகிறார்.\nயானையை வைத்திருந்ததால் கம்பீரமான குடும்பம் என்னும் நிலையில் அம்மா இருக்கிறாள். மதத்தை அவர்கள் தான் முழுதுமாக பின்பற்றுகிறார்கள் என்னும் கர்வத்துடன் வாழ்கிறாள். குடும்பநிலை எதிர்திசையில் பயணிக்கும் போதும் அவளுடன் கர்வமும் யானையின் சொல்லாடல்களும் இணைபிரியாமல் வருகின்றன. மகளான குஞ்ஞுபாத்துமா தான் நாயகி. வெகுளி. வெள்ளந்தி யாவும்.\nஇவளைச் சுற்றி காஃபிர்களாக சொல்லப்படுபவர்களும் இருக்கிறார்கள். வேறு சில மக்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். இதுதான் மதம் என்று போதிப்பவர்களும் இருக்கிறார்கள். இருத்தலை சந்தேகிப்பவர்களும் ��ருக்கிறார்கள். சுருங்க சொன்னால் கேள்விகளை எழுப்பக் கூடிய எல்லா சாத்தியப்பாடுகளையும் சுற்றி வைத்துக் கொண்டு நாவலில் பயணிக்கிறாள். அவளின் பயணம் எங்குமே சோகமயமானதாக இல்லை. நாவல் முழுக்க அவள் விளையாடிக் கொண்டே இருக்கிறாள். திருமணம் என்னும் சம்பவத்தை இணைக்கும் தருணத்தில் மட்டுமே அவள் பதின் வயதினையொத்தவள் என்பதை உணரமுடிகிறது.\nஅதற்கான சின்ன உதாரணம் எனில் அவள் கொள்ளும் கோபத்திற்கான காரணம் அவளுடைய பெயரை வேறு சிலரும் வைத்திருக்கிறார்களே என. இந்த குழந்தைத் தனமான விஷயத்தை கைகொள்ளும் பஷீர் அதை தேசியமயமாக்குகிறார். மேல்தட்டு மக்களும் கீழ்தட்டு மக்களும் ஒரே பெயரை வைத்திருக்கிறார்கள். அதற்கு பஷீர் சொல்லும் வார்த்தைகள் யாதெனில்\n“தனபாக்கியவான்களின் பெயரை ஏழை பாழைகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்று சட்டமொன்றுமில்லை. ஒருவேளை இதன் மூலமாவது இவை இரண்டும் சந்தித்துவிடாதா என்கிற ஆசைதான்\nஇவளுடைய உலகத்தை மிக சிரத்தையாக குழந்தையையொத்து இயற்றியிருக்கிறார். குழந்தைகளின் உலகம் முழுக்க போதிக்கப்பட்ட அறத்தால் நிரம்பியிருக்கிறது. அந்த அறத்தை யதார்த்த வாழ்வில் அவர்கள் பழகுகிறார்கள். அனுபவங்கள் கிடைக்கின்றது. இங்கு குஞ்ஞுபாத்துமா பறவைகளிடம், தன் இரத்தத்தை உறிஞ்சும் அட்டையிடம் பாவம் செய்யாதே என்று போதிக்கிறாள். பேசுகிறாள். இயற்கையாலேயே சந்தோஷம் கொள்கிறாள். ஆனால் மீனை தின்பது சரியா என்னும் கேள்வி அவளின் வயதை அவளுக்கு நினைவூட்டுகின்றது.\nஇது மட்டுமில்லாமல் இவள் சந்திக்கும் நபர்கள் அவர்கள் மூலம் அவள் அறியும் விஷயங்கள் யாவுமே யதார்த்த வாழ்வில் விடுக்கப்படும் மர்மங்களின் உருவத்தை கொடுக்கின்றது. சில விடுபடாத விஷயங்கள் ஏமாற்றங்களை கொடுக்கின்றன. விடுபடும் சில விஷயங்கள் அதிசயிக்கதக்க உணர்வை கொடுக்கின்றன. இரண்டும் இணையும் உருவம் தான் குஞ்ஞுபாத்துமா.\nபஷீரின் எழுத்துமுறையை சொல்லியே ஆக வேண்டும். நிறுவப்பட்ட நம்பிக்கைகளை வெகுளித்தனத்தை முன்வைத்து உடைக்கும் பஷீர் யானையை உடைக்கும் விதம் தான் உச்சம். அதை நான் சொல்லமாட்டேன். வாசிப்பில் அது கொடுக்கும் சிரிப்பும் புளகாங்கிதமும் அனுபவம் சார்ந்த ஒன்று. இங்கு மட்டுமல்லாமல் எழுத்தை கையாளும் விதமும் தமிழில் வாசிக்கவே கற்பனை செய்யவொண்ணா விதமாய் இருக்கிறது. மலையாளம் அறிந்து வாசித்தால் அது கொடுக்கக் கூடிய உணர்ச்சியை யூகிக்கவே முடியவில்லை. மனைவியின் படாடோபங்களை காண ஒவ்வாமல் கணவன் சண்டையிடுகிறான். அதற்கு இவர் உபயோகிக்கும் வார்த்தைகள்\n“பல்லைக் கடித்தபடி மெதுவான குரலில் சொன்னார்\nகடைசி வரியில் இருக்கும் ஆழத்தை உணர்ந்து கொள்ள முடிகிறதா வாசகனின் வாசிக்கும் உணர்ச்சியை எழுத்தின் மூலம் கட்டுபடுத்துகிறார். இதற்கு எதிர் திசையில் நிஸார் அகமத்தை நாவலில் அறிமுகம் செய்யும் இடத்தில் அவனை கற்பனையில் சித்தரிக்கவே முடியாத வண்ணம், ஆனால் அழகியலில் கொஞ்சமும் குறைவில்லாமல் மர்மமாக கூறிச் செல்கிறார். அழகியல் இசையைப் போல நாவல் முழுக்க வேறு வேறு விதங்களில் நிரம்பி இருக்கின்றது.\nஇந்நாவல் வாசித்து முடிக்கும் போதும் சரி இதை எழுதும் போதும் சரி, எனக்கும் சொல்லத் தோன்றுகிறது\n“எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது. ஒரு பெரீய கொம்பானை”\nவாசித்தால் உங்களையும் சொல்லவைக்கும் அற்புதமான புனைவு.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஒரு நைஜீரியக் காதல் கதை\nபெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை ...\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்��்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇருத்தலும் ஒரு அரசியல் நிலை\nஇருப்பை நிரூபிக்க முனையும் மனிதர்கள்\nகாதலை புலனாய்வு செய்த கலைஞன்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/05/Who-controls-time.html", "date_download": "2020-05-31T22:51:29Z", "digest": "sha1:KH5FAPBOL4J7LFLKFVPOXYXKUR44HZMQ", "length": 70880, "nlines": 283, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "PROUD HINDU DHARMA: காலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்துக்கு கட்டுப்படுகிறாரா\nகாலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்துக்கு கட்டுப்படுகிறாரா\nஎதுவுமே காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..\nஇயற்கையும் காலத்துக்கு அனுசரித்து தான் நடக்கிறது.\nசூரியன் உதிப்பதும், மறைவதும் காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..\nவசந்த காலம், மார்கழி காலம் என்று அந்தந்த மாற்றங்கள், காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இயற்கையே செயல் படுகிறது\nமனிதன் கூட காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இருக்கிறான்.\nஎத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் 100 வயதுக்கு மேல் மனித ஆயுளை உயர்த்த முடியவில்லை. இளமையோடு வயதாகாமல் இருக்க செய்ய முடியவில்லை.\nமனிதனுக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,\nஎறும்புக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,\nயானைக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,\nஎன்று அனைத்து உயிர்களுக்கும் கால நிர்ணயம் உள்ளது.\nஎத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் காலத்திற்கு கட்டுப்பட்டு இறந்து தான் ஆக வேண்டும்.\nஉயிர்கள் மட்டுமல்ல, அற்புதமான பெரிய கார் தயாரித்தாலும், உணவுகள் தயாரித்தாலும் அனைத்துக்கும் கால வரம்பு உண்டு. Expiry Date உண்டு.\nகாலத்துக்கு கட்டுப்பட்டு தான், அனைத்துமே இயங்குகிறது என்று சாதாரண அறிவுள்ளவன் கூட புரிந்து கொள்கிறான்.\nமுப்பத்து முக்கோடி தேவர்கள், ப்ரம்ம தேவன், ரிஷிகள் என்று நம்மை விட உயர்ந்த, சக்தியுடைய இவர்களையும் இந்த காலம் கட்டுப்படுத்துகிறது.\nஇவர்கள் அனைவருக்கும் கூட காலம் உண்டு. அழிவு உண்டு.\nயாரையும் கட்டுப்படுத்தும் இந்த கால சக்கரத்தை இயக்குபவர் யார்\nகாலம் சுதந்திரமானதா, இல்லை காலத்தையும் கட்டுப்படுத்தும் ஈஸ்வரன் உண்டா\nஇந்த கால சக்கர��்தையும் கட்டுப்படுத்த வல்லவர்,\nகாலத்தை தன் ஆளுமையில் வைத்து இருப்பவர்,\nஇந்த கால சக்கரத்தை வைத்து உலகையே ஒரு கதியில் சுழல வைப்பவர்,\nமகாவிஷ்ணுவின் கையில் இந்த கால சக்கரம் கட்டுப்பட்டு சுழல்கிறது. பெருமாள் தன் கையில் சங்கு, சக்கரம் வைத்து உள்ளார் என்று வேதம் சொல்லும் போது, கால சக்கரத்தை உணர்த்துகிறது.\n\"யாருக்கும் கட்டுப்படாத காலத்தையும், கட்டுப்படுத்த கூடியவர் பரவாசுதேவன் நாராயணனே\" என்று காட்டுவதே 'விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம்\".\nபல சமயங்களில், பிற தெய்வங்கள் தன்னை நம்பிய பக்தனை கூட கைவிட்டு விட்டனர்.\nதவறு செய்தால், திருத்தாமல் இருந்தனர்.\n'இது உன் கர்மா, விதி, காலம்.. நான் என்ன செய்ய முடியும்' என்று கைவிரித்தனர் என்று பார்க்கிறோம்.\nப்ரம்ம தேவனிடம் காலத்தை மீறி, தனக்கு சாவே வரக்கூடாது என்று கேட்ட ஹிரண்யகசிபு, நாராயணன் நரசிம்மமாக வந்து கிழித்து எறிந்த போது, \"உன் காலம் அவ்வளவு தான்\" என்று கை விரித்து விட்டார் ப்ரம்மா.\nதான் காலத்துக்கு கட்டுப்பட்டவன் என்று அமைதி காத்தார்.\nராவணன் உண்மையான சிவபக்தன். ஆனால், கர்வம் உள்ளவன்.\nபக்தனான ராவணனை திருத்தி ஆட்கொள்ளவில்லை சிவபெருமான். அவன் செய்த பக்திக்கு அணுகிரஹம் செய்தாரே ஒழிய,\nஇவன் காலத்தை நாராயணன் முடிக்க சங்கல்பித்த போது, சிவபெருமான் தன் பக்தன் என்று பரிந்து கொள்ளவில்லை.\n\"இது உன் மரணத்திற்கான காலம்\" என்று இருந்து விட்டார்.\nவைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனே, சங்கர்ஷன மூர்த்தியாக, ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருக்கிறார். ஆதலால் சிவ த்வேஷம் கூடாது.\nஅதே பரவாசுதேவன், தானே பாற்கடலில் விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்தார். இது பரவாசுதேவனின் பூரண அவதாரம்.\nமார்க்கண்டேயர் தனக்கு மரணம் ஏற்பட கூடாதென்று சிவ பூஜை செய்ய, மரணம் அவரை நெருங்கிய போது, சிவ பெருமான் அந்த ம்ருத்யுவை எட்டி உதைத்தார்.\nமரணத்தை வர விடாமல் தடுத்த பின், மார்க்கண்டேயர் விஷ்ணு பக்தியை ப்ரதானமாக செய்ய, சிரஞ்சீவியாக என்றுமே அழியாமல் இரு என்று காலம் எந்த நிலையிலும் இவரை நெருங்க முடியாத படி, வரம் கொடுத்து விட்டார் நாராயணன்.\nவிஷ்ணுவின் கையில் மட்டும் தான், அந்த கால சக்கரம் அவருக்கு கட்டுப்பட்டு சுழல்கிறது.\n100 வருடங்கள் ப்ரம்ம லோகத்தில் ப்ரம்ம பட்டத்தை அனுபவித்த பின், ப்ரம்ம தேவனும் அ��ிவார், ப்ரம்ம லோகமும் அழியும்.\nப்ரம்ம பதவியில் இருந்த காலத்தில்\n'இது பரவாசுதேவன் கொடுத்த பதவி, செய்யும் செயல்கள் யாவும் அவருடைய ப்ரீதிக்காக (சந்தோஷத்திற்கு) தான்' என்று உலக ஸ்ருஷ்டி செய்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனுக்கு மோக்ஷம் கிடைக்க அருள்வார் நாராயணன்.\nகிடைத்த ப்ரம்ம பதவி, ப்ரம்ம பட்டம் தன் புண்ணியங்களால் கிடைத்தது, நான் தான் உலக ஸ்ருஷ்டி செய்கிறேன் என்று கர்வத்துடன், பாவ புண்ணியங்களை சேர்த்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனும் அவர் பதவி முடிந்த பின், மீண்டும் பூலோகத்திற்கு வந்து பிறக்க வேண்டியது தான்.\nஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மீண்டும் பரவாசுதேவன் ப்ரம்ம லோகத்தை ஸ்ருஷ்டி செய்து, இன்னொரு ப்ரம்ம தேவனை நியமிக்கிறார்.\nப்ரம்ம தேவனும் காலத்துக்கு கட்டுப்பட்டவர்.\nஇப்படி அனைத்துமே காலத்துக்கு கட்டுப்பட்டு அழிவை நோக்கி நகரும் போது, அந்த கால சக்கரத்தை கையில் ஏந்தியுள்ள, பரமாத்மா நாராயணன் அந்த காலத்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறாரா என்ற கேள்வி, நமக்கு எழலாம்.\nவாமன, நரசிம்ம, கூர்ம அவதாரங்களை, பரவாசுதேவன் செய்யும் போது, குறிப்பிட்ட காலத்துக்குள் வந்த காரியத்தை முடித்து விட்டு, மறைந்து விட்டார்.\nஅவரே ராமராக அவதாரம் செய்து நீண்ட காலங்கள் பூமியில் மனித அவதாரம் செய்த போது, மனிதனை போல, காலத்துக்கு கட்டுப்பட்டு \"தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை, காலம் என்றும் விதி\" என்றும் சொல்லி தைரியமாக எதிர்கொண்டார்.\nராம அவதாரம் எடுத்த போது, காலத்துக்கு கட்டுப்பட்டவர் போல பல இடங்களில் காட்டுகிறார்.\nகாலத்துக்கு கட்டுப்படாத பரவாசுதேவன் அவதார சமயங்களில் காலத்துக்கு ஏன் கட்டுப்படுகிறார்\nஉண்மையில், நாமும், இயற்கையும், தேவர்களும் காலத்துக்கு கட்டுப்படுவது போல, பரவாசுதேவன் காலத்துக்கு கட்டுப்படுவதில்லை.\nநாம் அனைவரும் 'கட்டாயத்தால்' காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.\nபரவாசுதேவன், காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக கட்டுப்படுகிறார்.\nநாமோ, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.\nநம் பிறப்பு நம் விருப்பத்தில் இல்லை.\nநம் மரணமும் நம் விருப்பத்தில் இல்லை.\nநம் வாழ்க்கையும் நாம் நினைப்பது போலவே நடப்பதும் இல்லை.\nகால சக்கரத்தை தன் கையில் சுழல வைத்து கொண்டு இருக்கும் விஷ்ணு, காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக அவர் விருப்பப்பட்டால் கட்டுப்படுவது போல காட்டுகிறார்.\nகால சக்கரத்தை கையில் வைத்து இருக்கும் நாராயணன், சுதந்திரமாக எப்படி கட்டுப்படுகிறார் இதை புரிந்து கொள்ள முடியுமா இதை புரிந்து கொள்ள முடியுமா\nஒரு பெரிய பணக்காரன் ஒருவன், அடுத்த நாள் காலை ஒரு ஊருக்கு செல்ல சங்கல்பம் (திட்டம்) செய்தான்.\n5 மணிக்கு எழுந்து, அடுத்த நாள் காலை 7 மணிக்குள் ரயில் பிடித்து, ஊருக்கு போக வேண்டும் என்று திட்டமிடுகிறான்.\nதன் வீட்டில் உள்ள கடிகாரத்தை எடுத்து அடுத்த நாள், காலை 5 மணிக்கு அலாரம் செட் செய்து கொண்டு தூங்க செல்கிறான்.\nஅந்த பணக்காரன் தனக்கே போட்டுக் கொண்ட திட்டம் தான் இது.\nதான் வைத்து கொண்ட கால நிர்ணயம் தான் இது.\nதானே அலாரம் வைத்து கொண்டு, படுக்க செல்கிறான்.\n5 மணிக்கு சரியாக எழுந்திருக்க வேண்டுமே என்று சரியாக கூட தூங்க முடியவில்லை அந்த பணக்காரனால்.\nதான் வைத்து கொண்ட காலத்துக்கு கட்டுப்பட்டு, 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே காலத்திற்குள் கிளம்ப வேண்டுமே 7 மணிக்குள் ரயிலை பிடிக்க வேண்டுமே\n5 மணிக்கு சரியாக எழுந்து கொண்டு, சரியாக தான் நினைத்த படி 7 மணிக்கு ரயில் பிடித்த பின், மகிழ்ச்சி அடைகிறான்.\nதான் திட்டமிட்டபடி நடந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறான்.\nஇந்த மகிழ்ச்சிக்காக, இவனாகவே தனக்கே ஒரு கால வரம்பை வைத்து கொண்டு, தானே காலத்துக்கு கட்டுப்பட்டான்.\nஇது போல தான், கால சக்கரத்தை தன் கையில் வைத்து இருக்கும் நாராயணன், தான் சங்கல்பித்த சில காரியங்களை தானே செய்ய நினைக்கும் போது, தானே காலத்தை நிர்ணயித்து, அந்த காலத்துக்கு தானே சில சமயம் கட்டுப்பட்டு நடக்கிறார்.\nகாலத்துக்கு தானே கட்டுப்பட்டாலும், அவர் விரும்பினால், காலத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கவும் முடியும்.\nஅடுத்த நாள் காலை 7 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும் என்று நினைத்த அந்த பணக்காரன், தான் சங்கல்பித்த காரியத்தை நடத்த வேண்டாம் என்று திடீரென்று முடிவு செய்து விட்டான்.\n'ஊருக்கு போக போவதில்லை' என்று முடிவு செய்கிறான்.\nஇப்படி முடிவு செய்த பின், அவன் வைத்து கொண்ட அலாரம் (காலம்) அவனை கட்டுப்படுத்த முடியாமல் நிற்கிறது.\nகவலையே இல்லாமல், அலாரத்தை off செய்து விட்டு, காலத்துக்கு கட்டுப்ப���ாமல் நன்றாக தூங்கி, நிதானமாக எழுந்திருக்கிறான்..\nஅதே போல, பகவான் நாராயணன், காலத்துக்கு கட்டுப்படுவது போல தன்னை காட்டிக்கொண்டாலும், தேவைப்படும் போது, காலத்தையும் மீறி சுதந்திரமாக தன் இச்சையால் எதையும் செய்யத்தக்கவர்.\nக்ஷீராப்தியில் இருக்கும், தன் துவார பாலகர்கள், ராவண, கும்பகர்ணனாக அவதரித்து விட்டதால், அவர்கள் தன் கையால் தான் வதம் செய்யப்பட வேண்டும் என்று பிரார்த்தித்ததால், ராம அவதாரம் செய்த பெருமாள், ராவண வதம் அவசியம் என்ற தன் சங்கல்பத்தின் காரணமாக, சீதையை தொலைத்து, கவலை படுவது போல அலைந்து, காலத்துக்கு கட்டுப்பட்டு, உதவிக்கு வானரர்களின் உதவியை கேட்டு, சரித்திரத்தை நடத்தி செல்கிறார்.\nபார்ப்பதற்கு ஸ்ரீ ராமர் காலத்துக்கு கட்டுப்பட்டது போல காட்டுகிறார்.\nஅதே ராமர், ஜடாயு என்ற பறவை தனக்காக உயிர் விட்டது என்றதும், தன் கையால் ஈம கிரியை செய்து, யமன் வந்து கூட்டி செல்லும் முன், காலத்தையும் மீறி, ஜடாயுவின் கர்ம பலன்களையும் மீறி, சாதாரண பறவை எனபதையும் மீறி, \"என் ஆணை. ஜடாயுவின் ஆத்மா வைகுண்டம் செல்லட்டும்\" என்று தான் சர்வேஸ்வரன் என்று காட்டுகிறார். காலத்தையும் மீறி சுதந்திரமாக இருக்கிறார்.\nஅதே போல, அணை போட்டு, வானரர்களுடன் இலங்கை வந்து சேர்ந்த போது, ராவணன் அவன் அரண்மனை மாடியில் உலவி கொண்டிருப்பதை கவனித்த சுக்ரீவன், சீதையை அபகரித்தவன் என்ற தாங்க முடியாத கோபத்தில், குபீரென்று பாய்ந்து, நேராக ராவணன் முன் குதித்து, ஓங்கி ஒரு குத்து விட, இதை எதிர்பார்க்காத ராவணன் சிறிது நிலை தடுமாற, அவன் கிரீடத்தை தட்டி கொண்டு, நேராக ராமர் இருக்குமிடம் வந்து, ராவணனின் கிரீடத்தை அவர் காலடியில் வைத்தான்.\nராவணன் சுக்ரீவனை விட மகா பலசாலி.. கொஞ்சம் தவறு நிகழ்ந்து இருந்தாலும், சுக்ரீவனை கொன்று இருப்பான் ராவணன்.\nதனக்காக இப்படி ஒரு காரியத்தை செய்தாலும், உயிருக்கு ஆபத்தான இது போன்ற முயற்சிகளை செய்ய வேண்டாம் என்று சொல்லி, தான் சாதாரண மனிதன் அல்ல, சர்வேஸ்வரன் என்று காட்டுவது போல \"இனி இது போன்ற காரியங்கள் செய்ய வேண்டாம். எனக்கு சுக்ரீவனும் தேவை இல்லை. இந்த வானர படைகளும் தேவை இல்லை.\nராவணனை அழிக்க என் தம்பி லட்சுமணனும் எனக்கு தேவை இல்லை.\nஎனக்கு இந்த காண்டீபமும் தேவை இல்லை.\nஎன் கை விரலில் உள்ள நகங்களை கொண்டே இந்த ராவ���னை கிழித்து எறிந்து விடுவேன். தனக்காக யாரும் உயிர் துறக்க வேண்டாம்\" என்று தன் பூர்வ அவதாரமான நரசிம்ம அவதார ஞாபகத்துடன் ஸ்ரீ ராமர் கர்ஜிக்க,\nஸ்ரீ ராமரின் கோபத்தை கண்டு அஞ்சி, அதற்கு பின் வானரர்கள் யாருமே அவரை மீறி எதையுமே செய்யவில்லை.\nஅதே போல, காலத்துக்கு கட்டுப்பட்டது போல சிறையில் அவதாரம் செய்து, சாதாரண இடையனாக பிருந்தாவணத்தில் வளர்ந்தாலும், தன் குரு சாந்தீபனி 'தன் 7 வயது மகன் கடலில் விழுந்து இறந்து விட்டான்' என்று சொல்ல,\nகுரு தக்ஷனையாக இறந்து போன அவர் மகனை மீட்டு தருவேன் என்று சமுத்திர தேவனை கேட்க, அவனை ஒரு அசுரன் இழுத்து கொண்டு விட்டான் என்று சொல்ல, அந்த அசுரனை தேடி பிடிக்க, அவன் தன் குரு புத்திரனை கொன்று விட்டான் என்று சொல்ல, அவனிடம் பாஞ்சசன்யம் என்ற சங்கை பிடுங்கி, அவனை கொன்று போட்டார்.\nஇறந்த ஆத்மா எம லோகம் சென்று இருக்கும் என்பதால், எம லோகமே சென்று தன் கையில் உள்ள பாஞ்சசன்யம் கொண்டு ஊத,\n'செத்தவன் வீட்டில் ஊத வேண்டிய சங்கை, எம லோகத்தில் வந்து யார் ஊதுவது' என்று யமன் வந்து பார்க்க, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்ததும் பரவாசுதேவன் என்று அறிந்து யமதர்மராஜன், அவர் கேட்கும் குரு புத்திரன் தன்னிடம் தான் இருப்பதாக கூறி, இன்றைய தேதியில் குரு புத்திரனுக்கு 14 வயது இருக்க வேண்டும் என்று சொல்ல, 14 வயது குரு புத்திரன் வர, எம லோகத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் தானே சர்வ சாஸ்திரங்களை உபதேசித்து, ஞானத்திலும் சிறந்தவனாக ஆக்கி, தன் குருவிடம் குரு தக்ஷிணையாக ஒப்படைத்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.\nகாலத்துக்கு கட்டுப்படுவது போல அவதாரம் செய்தாலும், தான் இஷ்டப்பட்டால் அந்த காலத்தையும் மீறி, இறந்து போன குரு புத்ரனையும் மீட்டு கொடுத்தார்.\nசுதந்திரமாக கட்டுப்படுபவர் பரவாசுதேவன் நாராயணன்.\nLabels: கடவுள், கட்டுப்படுகிறாரா, கட்டுப்படுகிறான், காலத்துக்கு, மனிதன்\nகாலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்துக்கு கட்டுப்படுகிறாரா\nகால சக்கரத்தையும் அடக்கவல்லவர் யார்\nதெரிந்து கொள்வோம், நம் தெய்வத்தின் மகிமையை...\nஹிந்துவாக பிறந்ததில் பெருமை கொள்வோம்..\nகல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே\nபெண்ணுக்கு எது களங்கம் விளைவிக்கும்\nமோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது\nகாலத்துக்கு மனிதன் கட்டு��்படுகிறான். கடவுள் காலத்த...\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிற...\nஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்...\nசனாதன தர்மம் என்றால் என்ன அதன் அவசியம் இன்றும் தே...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எளிதான (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கர்மா (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவ���ரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர் (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாசர் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருமொழி (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீ���ை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேடுவ (1) வேதனை (1) வைகுண்டம் (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் ��ள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&qu...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nகல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே\nபெண்ணுக்கு எது களங்கம் விளைவிக்கும்\nமோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது\nகாலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்த...\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிற...\nஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்...\nசனாதன தர்மம் என்றால் என்ன அதன் அவசியம் இன்றும் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19090.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T23:49:31Z", "digest": "sha1:VIEQJ37VXN6CX4MXOAZCIZ3MOTFMLTBD", "length": 3386, "nlines": 47, "source_domain": "www.tamilmantram.com", "title": "உயிர்மெய் என் கவிதைகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > உயிர்மெய் என் கவிதைகள்\nView Full Version : உயிர்மெய் என் கவிதைகள்\nஉயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்..\nஉயிர்மெய் போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த சிற்றிதழ்களில் உங்கள் கவிதை இடம்பெற்றது குறித்து மனமகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் அன்பரே\nகவிதைகள் உயிர்மெய்யில் வரலை அவங்க மின்னதழில் வந்திருக்கு )\nகவிதைகள் நன்றாக இருக்கின்றன கார்த்திக் :)\nகாதல் கவிதை கட்சி வரி நன்றாக உள்ளது, அனால் \"தோற்று விடுவோமோ \" என்பதான் பொருள் என் சிறு அறிவிற்கு விளங்க வில்லை.\nகாதல் கவிதை கட்சி வரி நன்றாக உள்ளது, அனால் \"தோற்று விடுவோமோ \" என்பதான் பொருள் என் சிறு அறிவிற்கு விளங்க வில்லை.\nவேறு நல்ல வார்த்தை போட்டிருக்கலாமோ\nநல்ல பொருள் கெழுமிய எழுத்துக்கள்.\n'தோற்று விடுவோமோ...' சொல் ஆட்சி சரிஎன்றே நினைக்கின்றேன்.\nஆனால் சிலசமயங்களில் தோளில் கை போடுவார்கள் சொக்கில் கிள்ளுவார்கள். இது போன்ற சேட்டைகள் விடும்போதுதான் பிரச்சனையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963508", "date_download": "2020-06-01T00:20:47Z", "digest": "sha1:5CDMICCXAGYMACZELGD3BAH52AWEA4ZJ", "length": 12551, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத அதிகாரி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் ��மையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத அதிகாரி\nஸ்ரீபெரும்புதூர், அக்.23: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள், பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பளம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், பணத்தை முறையாக வழங்காததால், சுகாதார பணிளையும் செய்ய முடியவில்லை என ஊழியர்கள் புலம்புகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் இருங்காட்டுகோட்டை, மண்ணூர், மாகாண்யம், பால்நல்லூர் உள்பட 8 ஊராட்சிகளை தவிர 50 ஊராட்சிகளில், ஊராட்சி செயலர்கள் பணியில் உள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கபட்டுள்ளது. இதனால் ஊராட்சி பணிகளை ஊராட்சி செயலர்கள் மூலம் செயல்படுத்தபடுகிறது. இதேபோல் ஒவ்வொரு ஊராட்சியிலும் துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் என 5 முதல் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊழியர்கள் மாத இறுதியில் அல்லது முதல் வாரத்தில் சம்பளம் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திட வேண்டும்.\nஅதன் பிறகே ஊராட்சி செயலர்கள், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை வங்கியில் எடுக்க முடியும். தற்போது ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்காமல் பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில், ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு மற்றும் வளர்ச்சி பணிகளை ஊராட்சி செயலர்களே செய்கின்றனர். ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் பணியில் உள்ளனர். ஒரு சில ஊராட்சிகளில் பன்னாட்டு தனியார் தொழிற���சாலைகள் இயங்குகின்றன.\nஅக்கமாபுரம், ஓஎம் மங்கலம், கோட்டூர், சிவபுரம், மேல்மதுரமங்கலம், ஏகனாபுரம், குண்டுபெரும்பேடு, கிளாய் உள்பட 30க்கும் மேற்படட் ஊராட்சிகளில் வருவாய் குறைவாக உள்ளது. இதனால் மேற்கண்ட ஊராட்சி செயலர்களுக்கு ஓராண்டாக சம்பளம் வழங்கவில்லை. தற்போது ஊராட்சி செயலர்களுக்கு மாத இறுதியில் அல்லது மாத முதல் வாரத்தில் சம்பளம் வழங்க, வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திட வேண்டும். ஆனால் கடந்த மாத சம்பளத்தை வழங்காமல் பிடிஓ வேல்முருகன் இழுத்தடிக்கிறார். இதனால் எங்கள் நிலை மோசமாகி வருகிறது என்றனர். மேலும், கிராமங்களில் தற்போது, சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சுகாதார பணிகள் செலவுக்கு கூட காசோலையில் கையெழுத்து போடுவதில்லை. இதனால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி செய்ய முடியாமல் உள்ளது என்றனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED தமிழக ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Authors", "date_download": "2020-05-31T23:30:13Z", "digest": "sha1:FYJLFGKHSCALQDXHRYRF332NF7Y2NE5M", "length": 4550, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Authors glossaries and terms", "raw_content": "\nGeoffrey Chaucer (சியில�� 1343-25 அக்டோபர் 1400) பரவலாக, நடுநிலைப் சிறார் சிறந்த ஆங்கில கவிஞர் இருக்க வேண்டும் கருதப்பட்ட மற்றும் ஆங்கில இலக்கியம் தந்தை பெயரிடப்பட்டுள்ளது. தான் முதல் கவிஞர் பெர்குசன்ன ...\nSeth MacFarlane (26 அக்டோபர் 1973 ஆம் பிறந்த) ஒரு அமெரிக்க நடிகர், குரல் நடிகர், animator, screenwriter மற்றும் தயாரிப்பாளர் உள்ளது மற்றும், அனிமேஷன் sitcoms குடும்ப கய், அமெரிக்க தந்தை உருவாக்கப்பட்ட ...\nMatt Groening (15 மார்ச் 1954 பிறந்த) ஒரு அமெரிக்க கார்டூனிஸ்ட், screenwriter மற்றும் தயாரிப்பாளர் மற்றும் இரு வெற்றிகரமாக தொடர் உருவாக்கப்பட்ட: தி Simpsons (1989-தற்போது) மற்றும் Futurama ...\nபிரிட்டிஷ் நர்ஸ் மற்றும் இசை Jennifer Worth (25 செப்டம்பர் 1935-31 மே 2011) இருந்தது. அவர் புகழ்பெற்றவர் அவரது bestselling trilogy அவரது பணி பற்றி ஆக லண்டன் poverty-stricken கிழக்கு முடிவு practising ...\nHaruki Murakami (村上 春樹 Murakami Haruki; நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 12 ஜனவரி 1949) உள்ளது ஜப்பானிய எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் அவரது வேலைக்கு புகழ்பெற்ற நவீன அஞ்சல் இலக்கியம். சில அவரது ...\nமுதல் முறையாக அமெரிக்க நாவலாசிரியர் David Wroblewski சி.பி.எஸ் தனது முதல் நாவல் 2008ல்: '' தி கதை, எட்கர் Sawtelle: ஒரு நாவல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/kitika-sharma-photo-gallery-q8415t?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-31T22:13:03Z", "digest": "sha1:UENSWFTCU5NPBH3677KU3CTFHCJSSKNA", "length": 5296, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹாட் உடையில்... கண்களுக்கு கூல் தரிசனம் தரும் கெடுக்கும் 'kitika sharma ' இது கொஞ்சம் ஓவர் தான் பாஸ்! | Kitika sharma photo gallery", "raw_content": "\nஹாட் உடையில்... கண்களுக்கு கூல் தரிசனம் தரும் கெடுக்கும் 'kitika sharma ' இது கொஞ்சம் ஓவர் தான் பாஸ்\nஹாட் உடையில்... கண்களுக்கு கூல் தரிசனம் தரும் கெடுக்கும் ' kitika sharma' இது கொஞ்சம் ஓவர் தான் பாஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/minister-vijayabaskar-told-that-10-months-old-baby-who-affected-by-corona-is-so-good-now-and-people-feels-very-happy-q821ik?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-01T00:18:20Z", "digest": "sha1:MCD4FNUNTFRYT2KBGLIH3QLAJWA2P22L", "length": 10585, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஹா .. \"நாம் எதிர்ப்பார்த்ததை\" சொல்லிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்! நல்ல செய்தியால் உள்ளம் குளிர்ந்த மக்கள்..!", "raw_content": "\nஆஹா .. \"நாம் எதிர்ப்பார்த்ததை\" சொல்லிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் நல்ல செய்தியால் உள்ளம் குளிர்ந்த மக்கள்..\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூக தொற்றை தடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1400-ஐ கடந்துவிட்டது.\nஆஹா .. \"நாம் எதிர்ப்பார்த்ததை\" சொல்லிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் நல்ல செய்தியால் உள்ளம் குளிர்ந்த மக்கள்..\nகோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாதக் குழந்தை நலமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூக தொற்றை தடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1400-ஐ கடந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும்போதிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் இரட்டை ���தத்தை நெருங்கிவிட்ட நிலையில், கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 176ஆக உள்ளது.\nகர்நாடகாவில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு 70 ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் ஈரோட்டில் 10 மாத குழந்தை உட்பட மொத்தம் 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒரு நிலையில் கொரோனாவிற்கு கோவையில் சிகிச்சை பெற்று வந்த10 மாத குழந்தை நலமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nஒவ்வொரு முறையும் செய்தியாளர்களின் சந்திப்பின் போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்ற செய்தி தொடர்ந்து பார்க்க முடிந்தது. இந்த ஒரு தருணத்தில் மக்கள் எதிர்பார்க்கும் ஓர் நல்ல செய்தியாக இது அமைந்து விட்டது.\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த ச��றுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/pray-for-samuthirakani-twitter-trending-of-the-day-180517/", "date_download": "2020-06-01T00:08:25Z", "digest": "sha1:NYGWYNDJQI3OOPHKUW4ZXA7JVPI5JBWU", "length": 12059, "nlines": 128, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pray for Samuthirakani twitter trending of the day - சிரிச்சே செத்துட்டேன்... நீங்களாச்சும் சமுத்திரகனி ட்ரெண்டிங்க்கான காரணத்தை சொல்லுங்கப்பா!", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசிரிச்சே செத்துட்டேன்... நீங்களாச்சும் சமுத்திரகனி ட்ரெண்டிங்க்கான காரணத்தை சொல்லுங்கப்பா\nஒரு நாள் நேசமணியாக மாறிய சமுத்திரகனி... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஜாலி மீம்ஸ்\nPray for Samuthirakani twitter trending of the day : இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் தமிழகமே நேசமணியை காப்பாற்ற படாதபாடாய் உழைத்தது. அரசியல் காரணங்கள், தனிப்பட்ட காரணங்கள், வடிவேலுவின் மீது இருக்கும் அதீத பற்று என எல்லாம் சேர்ந்து வாரக்கணக்கில் நேசமணி ட்ரெண்டானார். ஆனால் எதற்காக ட்ரெண்டானார், யார் அவரை ட்ரெண்டாக்கினார்கள் என்பது இன்னும் யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியம்.\nஅதே போன்று தான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார் இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரகனி.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்கில் இருக்கும் அனைத்து போஸ்ட்டுகளையும் கிட்டத்தட்ட பார்த்தேவிட்டோம். ஆனால் எங்களுக்கு அவர் ஏன் ட்ரெண்டாகிறார் என்ற காரணமே தெரியவில்லை. அதே போன்று அவரை ஏன் ட்ரெண்ட் செய்கிறோம் என எம்.சீ.க்களுக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று இந்த 21 நாள் லாக்டவுனில் இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ என்று பரிதவித்த மனங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார்கள் எம்.சி.க்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nகோரப்பிடியிலும் பசி தீர்க்கும் தாய் மடி – ஊரடங்கு வரை அம்மா உணவகத்தில் இலவசம் சாத்தியமா\nகொரோனா பேட்டி கொடுக்க விஜயபாஸ்கருக்கு தடை\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2537421", "date_download": "2020-05-31T23:53:54Z", "digest": "sha1:AHJULGNMQDFTGZ6ABOLUHMTMAQPNJS4R", "length": 18202, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "முலாயம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி| Mulayam Singh admitted to hospital in Lucknow | Dinamalar", "raw_content": "\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nஅமெரிக்க கலவரம்; இந்திய ஓட்டலுக்கு தீ\nபிரேசிலில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது\n'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: ...\nதென் கொரியாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா\nடில்லியில் ஒரே நாளில் 1,295 பேருக்கு கொரோனா\nகாலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை பஸ் சேவை\nமஹா.,வில் புதிதாக 2,487 பேருக்கு கொரோனா; 89 பேர் பலி\nமுலாயம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nலக்னோ:உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் சமஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசமஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம்சிங் யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் நேற்று (10ம் தேதி) அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. தற்போது வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் கபூர் கூறுகையில் அவரது குடலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.தற்போது அவரது உடல் நிலை சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். என கூறினார்.\nமுன்னதாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முலாயம் சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் நேற்று (10 ம் தேதி ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெங்களூரு விமானநிலையத்திற்கு மூன்றாவது முறையாக விருது(2)\nசென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகலப்பட மருந்து எதுவும் சாப்பிடவில்லையே ..\nஇவர் நம்மூர் கட்டுமரத்தை போன்றவர்..........குடும்பமே கூட்டுக்கொள்ளை அடித்த பாரம்பர்யம் வாய்ந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்க�� ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெங்களூரு விமானநிலையத்திற்கு மூன்றாவது முறையாக விருது\nசென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா\nஉலக தமிழ��் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539203", "date_download": "2020-05-31T23:47:25Z", "digest": "sha1:XE4BSZN3E2JDGG5HU3VZRATVWTBEYI7B", "length": 18231, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நடைபயணமாக பீஹார் செல்ல முயற்சி: ஏழு இளைஞர்கள் தடுத்து நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nநடைபயணமாக பீஹார் செல்ல முயற்சி: ஏழு இளைஞர்கள் தடுத்து நிறுத்தம்\nப.வேலூர்: ப.வேலூர் வழியாக, நடைபயணமாக பீஹாருக்கு செல்ல முயன்ற இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, முகாமில் தங்கவைத்தனர்.\nகொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த வட மாநிலத்தவர்கள், நடைபயணமாகவும், லாரிகளிலும், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் சென்று கொண்டிருக்கின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் தங்கி, பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஏழு பேர், சோழவந்தானில் இருந்து சைக்கிளில், உடைமைகளுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால், சைக்கிள்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, நடைபயணமாக வந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து, அவ்வழியே விஜயவாடா வரை செல்லும் ஒரு லாரியில் உதவி கேட்டு ஏறி வந்தனர். நேற்று காலை, ப.வேலூர் காவிரிப்பாலம் அருகே உள்ள சோதனைச்சாவடியை கடக்க முற்படும்போது, லாரி டிரைவர் வாகன சோதனைக்கு பயந்து, சிறிது தொலைவு நடந்து வருமாறும், பின்னர் அவர்களை ஏற்றிச்செல்வதாகவும் கூறி லாரியில் இருந்து ஏழு இளைஞர்களையும் இறக்கி விட்டார். இந்நிலை��ில், நடந்து வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர், அரசு உதவி பெறும் கல்லூரியில் அவர்கள் ஏழு பேரையும் தங்கவைத்து உணவு வழங்கி மருத்துவப்பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அவர்களை பீஹாருக்கு அனுப்பி வைக்க, இ-பாஸ் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ரயில் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை, டி.எஸ்.பி.,பழனிசாமி மற்றும் இன்ஸ்பெக்டர் மனோகரன் செய்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளிபாளையம் பாலத்தில் போக்குவரத்து அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளிபாளையம் பாலத்தில் போக்குவரத்து அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543820", "date_download": "2020-05-31T23:35:53Z", "digest": "sha1:GCBUSS2XHC6LH65U6HTNQZ3X4BHHH66I", "length": 17758, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்பு நடைமுறை; சலுான்களுக்கு எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nஅமெரிக்க கலவரம்; இந்திய ஓட்டலுக்கு தீ\nபாதுகாப்பு நடைமுறை; சலுான்களுக்கு எச்சரிக்கை\nதிருப்பூர்:''பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாத சலுான்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட மாட்டாது'' என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஊரடங்கால், முடி திருத்தகங்கள் (சலுான்) செயல்பட அனுமதிக்கப்படவில்லை. வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஊரகப்பகுதிகளில் மட்டும், சலுான்கள் செயல்படத் துவங்கியுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், சலுான் கடைகள் பலவும் திறக்கப்பட்டுள்ளன. முடிதிருத்தகங்கள், பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.நுழைவாயிலில் கைகளைக் கழுவும் வசதி அல்லது கை சுத்திகரிப்பானை வைத்திருக்க வேண்டும். உரிமை யாளர்களும், ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் அவசியம். ஒரு நாற்காலி உள்ள முடி திருத்தகங்களில், ஒரு வாடிக்கையாளர் மட்டும் அனுமதிக்க வேண்டும்.குளிர்சாதன வசதி, கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. கிருமிநாசினிகள் நிரப்பப்பட்ட தொட்டிகளில், உபகரணங்கள் சுத்தம் செய்யப்பட்டு, முடி உலர்த்தும் இயந்திரங்களைக் கொண்டு உலர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.'முடி திருத்தகங்களில், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து, அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். ஆய்வின்போது, உத்தரவைப் புறக்கணிக்கும் முடி திருத்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது,' என்று அதிகாரிகள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனிமை பகுதியில் தடைகள் நீக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய���யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனிமை பகுதியில் தடைகள் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jan/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-20012020-3335306.html", "date_download": "2020-05-31T23:33:11Z", "digest": "sha1:KPH6JFDPG3S6A5KY2XRCWPLN2LYQ4QZL", "length": 7855, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புத்தகக் காட்சியில் இன்று... 20.01.2020- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபுத்தகக் காட்சியில் இன்று... 20.01.2020\n20.01.2020, திங்கள்கிழமை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி)- சென்னை 43-ஆவது புத்தகக் காட்சி, கருத்துரை: தலைப்பு- \"வாழ்வும் வளமும்', உரையாளர்- பேராசிரியர் சிவகாசி எம்.ராமச்சந்திரன், தலைப்பு- \"பாரதி ஏற்றிய பைந்தமிழ்', உரையாளர்- திரைக்கலைஞர் ஜோ.மல்லூரி, தலைப்பு- \"திரைத்தமிழ்', உரையாளர்- திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி, வரவேற்பு- பபாசி செயற்குழு உறுப்பினர் டிஸ்கவரி புக் பேலஸ் மு.வேடியப்பன், நன்றியுரை- பபாசி செயற்குழு உறுப்பினர் கீதம் பப்ளிகேஷன்ஸ் ஜி.முத்துசாமி, ஒய்.எம்.சி.ஏ.மைதானம், நந்தனம், மாலை 6.\nஎழுத்தாளர் முற்றம்: பிரபல எழுத்தாளர் டி.செல்வராஜின் படைப்புகளை அறிமுகப்படுத்திப் பேசுபவர்-எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் இமையம் படைப்புகளை அறிமுகம் செய்து உரையாற்றுபவர்- சுப்பிரமணியன் ரமேஷ், பபாசி புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.\nகுறும்பட வெளியீடு: புதிய குறும்பட இயக்குநர்களின் குறும்படங்கள் வெளியீடு மற்றும் சிறந்த படங்கள் தேர்வு, பபாசி புத்தக வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 5.30.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace/poonaiyin-manaivi-10013051?page=18", "date_download": "2020-05-31T22:40:53Z", "digest": "sha1:E5P6CV7HLKRPXLWCGXTN4GO5W3WGSIT2", "length": 11041, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "பூனையின் மனைவி - Poonaiyin Manaivi - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசிறுவர்களைக் கற்பனையுலகில் சஞ்சரிக்கச் செய்யும் எஸ்.ராவின் புதிய படைப்பு. ஒரு பூனையும் கோழியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும் என்பதைச் சுவாரஸ்யமான கதையாக எழுதியிருக்���ிறார். எஸ்.ராவின் சிறார் நூல் வரிசையில் இது புதுவரவு.\n‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..\nசில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..\nகுழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும். சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதை..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nதமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ..\nபத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்..\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை பட..\nஎன் வானம் நான் மேகம்\nஎன் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/10190745/1244614/High-Court-on-Salary-of-Corona-workers.vpf", "date_download": "2020-05-31T22:42:58Z", "digest": "sha1:DSSTLX5LW44BGU7Z47XB3OKQYMSI3YGD", "length": 12477, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து\nஅரசு மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறையினரும் மேற்கொள்ளும் பணிகளுக்கு,அவர்கள் பெறும் ஊதியம் ஈடானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடர்ந்திருந்தார்.\n* இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\n* அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசிடம், 37 ஆயிரத்து 648 முழு உடல் கவசங்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரம் என் -95 முக கவசங்களும்,7 லட்சத்து 75 ஆயிரத்து 106 மூன்று மடிப்பு முக கவசங்களும் உள்ளதாக தெரிவித்தார்.\n* 14 ஆயிரம் பரிசோதனை கருவிகள் தற்போது இருப்பில் இருப்பதாகவும்உணவின்றி எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.\n* இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அடிக்கடி பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.\n*மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவுக்கு எதிராக நாள் முழுவதும் போராடும் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம், அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\n* அவர்களின் சேவையை பாராட்டி, மத்திய - மாநில அரசுகள் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\nஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு\nபுதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு\nமெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசெங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா\nசென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தி��், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.\nஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு\nமதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.\nஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு\nபுதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி\nசமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.\n99 வயது பாட்டியின் கொரோனா கால உதவி...\nமுதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}