diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0602.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0602.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0602.json.gz.jsonl" @@ -0,0 +1,387 @@ +{"url": "http://nayinai.com/?q=forums/donation", "date_download": "2019-06-18T23:56:09Z", "digest": "sha1:QSN2L54UUAKPQSLJMAVCJNKJYSLQKLFB", "length": 10154, "nlines": 102, "source_domain": "nayinai.com", "title": "Donation | nayinai.com", "raw_content": "\nவைத்திய சாலையில் வீற்றிருக்கும் வைரவப்பெருமானின் ஆலய திருப்பணி வேலை\nபுனித அந்தோனியார் ஆலய திருப்பணி வேலைக்கான நன்கொடை\nமலையின் ஐயனார் ஆலய திருப்பணி நன்கொடை\nஅவசர உதவி - குழந்தையின் இதய சத்திர சிகிச்சைக்கு\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய��� நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/2018/08/13155811/1005767/Dulquer-Salman-Act-as-Virat-Kohli.vpf", "date_download": "2019-06-18T23:07:01Z", "digest": "sha1:L4YUOWYGDLPYM6OSKKGHOVEROCEIKE2N", "length": 8154, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "விராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்\nவிராட் கோலி கதாபாத்திரத்தில், மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற நிகழ்வை மையமாக வைத்து 'ஸோயா பேக்டர்' என்ற திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் விராட் கோலி கதாபாத்திரத்தில், மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nகிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் - நாராயணசாமி\nபுதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை\nஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக இடம் பெறவில்லை.\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.\nநாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்\nநடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nதங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது : எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nயோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.\n\"கபீர் சிங் \" இந்தி படம் : ஜூன் 21 - ல் வெளியீடு\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம் பாலிவுட்டில் கபீர்சிங் என்ற பெயரில் ரீ- மேக் செய்யப்பட்டு உள்ளது.\nரசிகர்களுடன் யோகா செய்த ஷில்பா ஷெட்டி\nஉடலை ஃ பிட் ஆக வைத்திருக்கும் ஒரு சில நடிகைகளில் பாலிவுட் நாயகி ஷில்பா ஷெட்டி முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.\nரெஜினா கசாண்ட்ராவுக்கு கடந்த 13 -ம் தே��ி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=5220", "date_download": "2019-06-18T23:27:09Z", "digest": "sha1:T6OSGT42MWGXKC6EFKVG2JC3TXW4CLWE", "length": 6462, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதுரைமுருகன் சவால்... ஜெயக்குமார் பதில்...\nதிங்கள் 29 ஏப்ரல் 2019 14:18:44\nசூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆ தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளராக பொங்களூர் பழனிசாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் சூலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது, ''திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நூற்றுக்கு நூறு திமுக வெற்றிபெறும். சூலூரையும் ஜெயித்து கொடுங்கள். 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக்கொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்''. இவ்வாறு பேசினார்.\nஇந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது துரைமுருகன் பேச்சு குறித்த கேள்விக்கு, ''வரும் ஜீன் மாதம் திமுக ஆட்சி அமைக்கப்போவதாக துரைமுருகன் கூறுவது அவரது கற்பனை. வருகிற ஜூன் அல்ல, 2021 ஜூன் வந்தால் கூட அதிமுகதான் ஆட்சியில் நீடிக்கும்'' என்று பதில் அளித்தார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்க��்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/110712-an-interview-with-lyricist-viveka.html", "date_download": "2019-06-18T23:18:49Z", "digest": "sha1:LEUXY3DGHAEQSR7ABKSKH6CYYV3MI62T", "length": 23176, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "அமளி துமளி நெளியும் வேலி, நாணி கோனி, ஜிங்குனா மணி... வார்த்தைகள் பிடித்த கதை சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா!", "raw_content": "\nஅமளி துமளி நெளியும் வேலி, நாணி கோனி, ஜிங்குனா மணி... வார்த்தைகள் பிடித்த கதை சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா\nஅமளி துமளி நெளியும் வேலி, நாணி கோனி, ஜிங்குனா மணி... வார்த்தைகள் பிடித்த கதை சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா\nகடந்த 18 வருடங்களாக சினிமாவில் 1,500 பாடல்களுக்கு மேல் எழுதி புகழ் பெற்றவர் விவேகா. காதல், நட்பு, கிராமியம், குத்து என பல்வேறு விதமான பாடல்களின் மூலம் வெளுத்து வாங்கிவருபவர். இவர் எழுதிய பல பாடல்கள் இன்னும் மோஸ்ட் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அவரை சந்தித்து பேச அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடெங்கும் அவர் குழந்தைகளின் அழகிய கிறுக்கல்களும் அவர் படித்த புத்தகங்களும் நம்மை இன்முகத்துடன் வரவேற்றன. அவரிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தோம்.\nசினிமாவுக்கு பாடல்கள் எழுதணும்னு எப்படி ஐடியா வந்துச்சு அதற்கான வாய்ப்பு எப்படி கிடைச்சது\n\"சின்ன வயசில இருந்தே கவிதைகள், கட்டுரைகள் எழுதுறதுல ஆர்வம் அதிகம். நான் திருவண்ணாமலையில இளங்கலை கணிதம் படிச்சேன். அப்போ, எங்க கல்லூரி சார்பா என்னை கல்லூரி நாவலரா தேர்ந்தெடுத்தாங்க. நிறைய மேடைகள்ல பேசிருக்கேன். அப்போ, என் நண்பர்கள் எல்லாரும்தான் என்னை, 'நீ ஏன் சினிமாவுக்கு போகக்கூடாது'னு என்னை ஊக்கப்படுத்திட்டே இருந்தாங்க. அப்படிதான் சினிமா பாடல்கள் மேல ஆர்வம் அதிகமாகி கல்லூரி முடிச்ச உடனே பாடல் எழுத வந்துட்டேன். ஒரு ஸ்டுடியோல நண்பரு���ன் வேலை பார்த்துட்டு இருந்தேன். அவர் ட்யூன் போட நான் பாடல் எழுதுவேன். அப்போ சம்பத் குமார்னு ஒரு நண்பர் வருவார் (புதிய மலர்கள் படத்துல வில்லனாக நடித்தவர்). அவர்தான், ’நான் வாய்ப்புத் தேடி சூப்பர் குட் ஆபிஸுக்கு போறேன். நீங்க வர்றீங்களா’னு கேட்டார். சரினு நானும் அவருக்கு துணையா போனேன். அப்போதான், ராஜகுமாரன் சார் தனியா படம் பண்ண டிஸ்கஷன் போய்ட்டு இருந்துச்சு. சம்பத் உள்ளே பேசப்போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு, ராஜகுமாரன் சார் வெளிய வந்து 'நீங்க எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க'னு என்னை ஊக்கப்படுத்திட்டே இருந்தாங்க. அப்படிதான் சினிமா பாடல்கள் மேல ஆர்வம் அதிகமாகி கல்லூரி முடிச்ச உடனே பாடல் எழுத வந்துட்டேன். ஒரு ஸ்டுடியோல நண்பருடன் வேலை பார்த்துட்டு இருந்தேன். அவர் ட்யூன் போட நான் பாடல் எழுதுவேன். அப்போ சம்பத் குமார்னு ஒரு நண்பர் வருவார் (புதிய மலர்கள் படத்துல வில்லனாக நடித்தவர்). அவர்தான், ’நான் வாய்ப்புத் தேடி சூப்பர் குட் ஆபிஸுக்கு போறேன். நீங்க வர்றீங்களா’னு கேட்டார். சரினு நானும் அவருக்கு துணையா போனேன். அப்போதான், ராஜகுமாரன் சார் தனியா படம் பண்ண டிஸ்கஷன் போய்ட்டு இருந்துச்சு. சம்பத் உள்ளே பேசப்போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு, ராஜகுமாரன் சார் வெளிய வந்து 'நீங்க எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க'னு கேட்டதுக்கு, 'நான் சினிமால பாடல் எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன்'னு சொன்னேன். அப்படியானு சொல்லி என்கிட்ட ஒரு சாம்பில் கேட்டார். ’ஆகாயம் பூக்கள்...’னு ஒரு சில வரியை சொன்னேன். அதுல இம்ப்ரஸ் ஆகி ஒரு சில நாட்கள் கழிச்சு, நான் இருக்க இடத்துக்கே ஆள் அனுப்பி எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார். அப்போ ஆரம்பிச்சு, வரிசையா சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு நிறைய பாடல்கள் எழுதிட்டு இருந்தேன். \"\nட்யூன் போட்ட பிறகு பாடல் எழுதுறது வசதியா இல்லை, ட்யூன் போடும் முன்னால் பாடல் எழுதுறது வசதியா\n\"எனக்கு ரெண்டுமே வசதியா இருந்திருக்கு. ரெண்டையுமே சமமாகத்தான் பார்க்குறேன். 'மின்சாரம் என்மீது பாய்கின்றதே' பாடலுக்கு பல்லவி நான் முதல்ல எழுதி கொடுத்துட்டேன். சரணம் ட்யூனுக்கு தகுந்தமாதிரி எழுதிக்கொடுத்தேன். இது மாதிரி நிறைய பாடல்கள் அமைஞ்சிருக்கு. ஆக, நான் இப்படி பண்ணா வசதி, இது சிரமம்னு எல்லாம் பார்க்குறதில்லை.\"\nஒரு பாடல் எழுத உங்களை எப்படி தயார்ப்படுத்திப்பீங்க எந்த மாதிரியான பாடல் எழுத அதிக நேரம் தேவைப்படும்\n\"வாசிப்பு பழக்கம்தான் நமக்கான வார்த்தைகளை கொடுக்கும். ஒரு சூழலுக்கு பாடல்கள் எழுதுறோம்னா, அந்த சூழலை நம்ம வாழ்க்கையில எப்படி அணுகியிருக்கோம். கடந்து வந்த வாழ்வியல் அனுபவங்கள் தானா நமக்கு தோண ஆரம்பிக்கும். ஒரு பாடல் எழுதப்போறோம்னு புத்தகங்களை புரட்டி பார்த்து எழுதறது செயற்கையா இருக்கும். எதார்த்தமா நமக்கு உதிக்கும் வரிகளை வெச்சு எழுதினாதான் இயற்கையா இருக்கும். பாடலும் வெற்றி பெறும். காதல் பாடல்கள் எழுத, நம்ம வாழ்க்கை நடந்த விசயங்களை வெச்சு எழுதலாம். தத்துவ பாடல்கள் படிச்சதை வெச்சு எழுதலாம். ஆனா, குத்து பாடல்களை அப்படி எழுதிட முடியாது. அதுக்கு தான் நிறைய நேரம் எடுக்கும். ஏன்னா, ஒவ்வொரு வரியிலும் ரசிகனை ஈர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கு. உதாரணத்துக்கு, 'இடுப்பு கொண்டை ஊசி.. சிரிப்பு விண்டோ ஏசி...' இந்த மாதிரி. மெல்லிசை பாடல்கள்ல உணர்ச்சிகளை தூவி, கேக்குறவங்களை மயக்க நிலைக்கோ கற்பனை நிலைக்கோ கொண்டு போயிடலாம். எப்பவும் நைட் 11 மணிக்கு மேல தான் பாடல் எழுதவே உட்காருவேன். ஆனா, ஒரு சில பாடல்கள் ட்யூன் சொல்லச்சொல்ல தானாவே வந்திடும். அந்தமாதிரி வந்ததுதான், 'என் பேரு மீனாகுமாரி', 'ஒரு சின்ன தாமரை' பாடல்கள் எல்லாம்.\"\n'அமளி துமளி நெளியும் வேலி ', 'நாணி கோனி', 'ஜிங்குனா மணி' மாதிரியான வார்த்தைகளை எங்கிருந்து எடுக்குறீங்க\n\"எனக்கு அன்பே, உயிரேனு வழக்கத்துல இருக்க வார்த்தைகளைத் தாண்டி புதுசா எதாவது கொடுக்கணும்னு யோசிக்கும்போது தான் இந்த மாதிரி வரும். 'நாணி கோனி' வார்த்தைக்கு முதல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் டைரக்டர் கிட்ட பேசி அதுவே, பாடலா வந்திருச்சு. 'அமளி துமளி நெளியும் வேலி' பாடலுக்கு 'அமளி துமளி குலுமணாலி'னு தான் முதலில் எழுதியிருந்தேன். கே.வி.ஆனந்த் சார் தான் 'குலுமணாலினு போட்டா அங்கதான் எடுத்தோம்னு நினைச்சுக்குவாங்க. நீங்க அதுக்கு பதிலா, நெளியும் வேலி' னு வெச்சுக்கோங்க'னு சொன்னார். அப்புறம், 'ஜிங்குனா மணி'ங்கிற பேர் மலேசியாவுல பெண்களுக்கு வெக்குற பேர். அதை ஏற்கனவே, ஒரு பாடல்ல பயன்படுத்தி இருக்கேன். 'ஜில்லா' படத்துல பயன்படுத்தினதுனால ஃபேமஸ் ஆகிடுச்சு.\"\nநிறைய இசையமைப்பாளர்கள் கூட வேலை பார்த்திருக்கீங்க. அந்த அனுபவங்கள் பத்தி சொல்லுங்க...\n\"இளையராஜா சார்ல இருந்து அனிருத் வரை எல்லாருடைய படங்களுக்கும் பாடல்கள் எழுதியாச்சு. ராஜா சாருக்கு பாடல் எழுதும்போது, நான் ஒரு ஸ்டூடண்டா இருந்து கத்துக்கிட்டேன். நிறைய பேர் கூட வேலை பார்த்திருந்தாலும் தேவி ஶ்ரீ பிரசாத்துடைய எல்லா படங்களையும் பாடல் எழுதியிருக்கேன். 'மன்மதன் அம்பு' படத்துல எல்லா பாடலும் கமல் சார் எழுதினாலும் எனக்குனு ஒரு பாடல் எழுதக் கொடுத்தார். அவர்க்கூட என்னுடைய பயணம் அதிகமாவே இருந்துச்சு, சுவாரசியமாகவும் இருந்துச்சு. தமன், யுவன் எல்லாரும் எனக்கு நல்ல நண்பர்கள். விஜய் ஆண்டனி புதுமையா ஒரு விசயத்தைப் பார்த்தால், அதை எப்படி உள்ள கொண்டுவரலாம்னு பார்ப்பார். இது மாதிரி ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கு. அதோட நம்ம பாடல்களும் சேரும்போது புதுமையா ஒரு விசயம் கிடைக்குது.’’\nஉங்களுக்குப் பிடிச்சு பாடல் எழுதி அதை டைரக்டர் வேண்டாம்னு சொன்ன அனுபவங்கள் இருக்கா\n\"நிறையவே இருக்கு. ரொம்ப ரசிச்சு உருகி ஒரு பாட்டு எழுதுனா, சில நேரங்கள்ல டைரக்டர் வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அப்போ, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வேற வரிகளை போட்டு எழுதி தருவேன். டைரக்டர் ஹரி கூட இதுக்காக சண்டையெல்லாம் போட்டுயிருக்கேன். அப்புறம்தான், அது எவ்ளோ தப்புனு தோணுச்சு. ஏன்னா, கதையை உருவாக்குறதே டைரக்டர்தான். நம்ம படத்துல ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் வந்துட்டு போவோம். நமக்காக, கதைக்கூடவே இருக்கவங்க மனநிலையை மாத்தணும்னு நினைக்குறது தப்பு தானே அந்த விவாதத்துக்கு பிறகு, டைரக்டர் என்ன எதிர்பார்க்குறாங்களோ அதை எழுதி கொடுத்துடுவேன். சில சமயங்கள்ல நம்ம எழுதியதை நம்மளே வேண்டாம்னு வெச்சிருப்போம். அதை சூப்பரா இருக்குனு டைரக்டர் படத்துல வெச்ச பாடல்களும் நிறைய இருக்கு.\"\nஉங்களுடைய சமகால பாடலாசிரியர்களில் உங்களுக்கு பிடிச்ச பாடலாசிரியர் யார்\n\"கண்டிப்பா முத்துக்குமார்தான். வாடா போடானு பேசுற அளவுக்கு நெருக்கம். என்னை விட எங்க அப்பா முத்துக்குமாரோட தீவிர ரசிகர். இன்னைக்கு வரை தேசிய விருது வாங்கின பாடல்களிலேயே எனக்கு பிடிச்சது, 'ஆனந்த யாழை' பாட்டுதான். நவீன இலக்கியங்கள் மேல எனக்கு ஆர்வம் வரக்காரணமே முத்துக்குமார்தான். அவர் பாடல்களில் ஒரு ���ெறிவு இருக்கும். அதுதான் எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்சது.\"\n'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பெரிய அளவுல ஹிட்டாகும்னு எதிர்பார்த்தீங்களா..\n\"சென்னையின் பூர்வீக குடிகளை பத்தின பாடல். 'ஊருக்கெல்லாம் சொந்தக்காரன்...ஊரைவிட்டு வெளிய இருக்கான்'னு உண்மையான ஒரு விசயத்தைதான் சொல்லிருக்கேன். கிராமத்துல புதுசா ஒரு ஆள் நுழைஞ்சா அது கிராமத்துல இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சுடும். ஆனா, சென்னையில அப்படி இல்லைல்ல. அதனால்தான்,\n'உதவினு கேட்டாக்கா அப்பார்ட்மென்ட் ஆளு...\nபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்வாரு...\nஎவனுமே அழைக்காம குப்பம் கோபாலு...\nவந்து கூட நிப்பாரு...'னு எழுதியிப்பேன்.\nஇன்னைக்கும் அந்த அன்னியோன்யம் அந்த மக்கள்கிட்ட இருக்கு. நகர சூழலுக்குள்ள தங்களை மாத்திக்காத மக்களாக சென்னையின் பூர்வக்குடிகள் இருக்காங்கனு அவங்களைப் பத்தி எழுத ஒரு வாய்ப்பு கிடைச்சுது. ரொம்ப விருப்பப்பட்டு எழுதினேன். இந்தப் பாட்டைக்கேட்டுட்டு, சிவகார்த்திகேயன் போன் பண்ணி பாராட்டினார். 'சர் புர் காரு இங்கே ஓடுது பாரு... இந்தச் சாலையெல்லாம் கண் முழிச்சி போட்டது யாரு'ங்கிற வரி அவருக்கு ரொம்ப பிடிச்சது. எத்தனையோ முறை கார்ல வேகமா சொகுசாப் போறோம். ஆனா, அந்தச் சாலையைப் போட எவ்ளோ உழைப்பு போட்டிருப்பாங்க'ங்கிற வரி அவருக்கு ரொம்ப பிடிச்சது. எத்தனையோ முறை கார்ல வேகமா சொகுசாப் போறோம். ஆனா, அந்தச் சாலையைப் போட எவ்ளோ உழைப்பு போட்டிருப்பாங்கனு யோசிக்க வைக்குது சார்'னு சொன்னவுடனே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. எல்லாத்துலையுமே உழைப்பு இருக்கு. அந்த உழைப்பை உத்து கவனிக்கணும்ங்கிறது தான் இந்த பாட்டோட அடி நாதமே. இந்தளவு பாடல் ஹிட் ஆகிடுச்சு. நான் சொல்ல வந்த கருத்தை மனபூர்வமா சொல்லிட்டேன்னு ரொம்ப சந்தோசமா இருக்கு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/31044138/Gandhi-and-Vajpayee-Memorials-Respect-of-Prime-Minister.vpf", "date_download": "2019-06-18T23:40:45Z", "digest": "sha1:ISUYGRU62UQSHCSCCD3UQETYBQTG5U2Z", "length": 24967, "nlines": 78, "source_domain": "election.dailythanthi.com", "title": "பதவியேற்பு விழாவுக்கு முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை", "raw_content": "\nசென்னையில் 3-ந் தேதி நடைபெறும் ‘கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம்’ தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nசென்னையில் 3-ந் தேதி நடைபெறும் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம் என்று கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதி.மு.க. வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனைமிகு வெற்றியைப்பெற்ற அந்த நன்னாளாம் மே 23-ந் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, தலைவர் கருணாநிதியின் சிலையின் கீழ் நின்று, மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவித்தபோது, “இந்த வெற்றியைக் காண, தலைவர் கருணாநிதி இல்லையே” என்ற எனது இதயத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன்.\nஅப்போது என் நா தழுதழுத்தது. உடல் நடுக்குற்றது. எதிரில் நின்றிருந்த கட்சி தொண்டர்கள் தந்த ஊக்கமும் உற்சாக முழக்கமும் என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததுடன், தலைவர் கருணாநிதி நம்மிடையே இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டாலும், அவர் வகுத்துத் தந்த கொள்கைப் பாதையில் பயணித்துதானே, இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம் என்கிற ஆறுதலுடன், தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றியைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன் எனத் தெரிவித்தேன்.\nஇந்திய அரசியலில் ஜனநாயகத்திற்கும், சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் ஆபத்து உருவானபோதெல்லாம் அதனைக் கட்டிக்காப்பதில் மூத்த தலைவராகவும் விளங்கிய நம் ஆரூயிர்த் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3. ஒவ்வொரு ஆண்டும், அவரை நேரில் கண்டு வாழ்த்துகள் பெறும், முதல் ஆளாக இருப்பேன். தந்தையைக் காணும் தனயனாக அல்ல, தலைவரைக் காணும் தொண்டனாக, அவரது கோடானுகோடி தொண்டர்களில் ஒருவனாக நேரில் வாழ்த்துகளைப் பெறும்போது யானையின் பலம் உடலிலும், உள்ளத்திலும் பரவியது போன்ற உணர்வு ஏற்படும்.\nஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கருணாநிதியின் கொள்கை முழக்க உரை கேட்டு நாம் மட்டுமல்ல, நாடே ஊக்கம் பெறும். ஜூன் 3-ந் தேதி தலைவரின் பிறந்தநாள் என்பது, தி.மு.க.வின் திருநாள். தமிழர்களின் பெருநாள். தலைவர் கருணாநிதி இல்லாமல், அவரது பிறந்தநாளை முதல் முறையாகக் கொண்டாடுகிறோம். இல்லை.. இல்லை.. நம் ஊனோடும், உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.\nஇயற்கையின் சதியால் அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். நம் உள்ளத்தில், உணர்வினில், ஒவ்வொரு செயல்பாட்டில், இயக்கத்தில், கொள்கையில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் தந்த பயிற்சியால், அதனடிப்படையில் நாம் மேற்கொண்ட முயற்சியால், ஜனநாயகம் காக்கும் தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.\nமகத்தான இந்த வெற்றியை தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கும் வகையில் ஜூன் 3-ந் தேதியன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சிக்காக சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.வும், அவருக்கு பக்கபலமாக கட்சி நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.\nஉங்களில் ஒருவனான நானும், கட்சி முன்னணியினரும் சிறப்புரை ஆற்றுகின்ற இப்பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சி தலைவர்களும், ஆதரவு வழங்கி வரும் அரசியல் பொதுநல அமைப்பினரும் பங்கேற்று தலைவர் கருணாநிதியின் புகழையும், தி.மு.க. பெற்றுள்ள வெற்றியின் சிறப்பையும் எடுத்துரைக்க இருக்கின்றார்கள்.\nதி.மு.க. நம் குடும்பம். நம் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். தலைவர் கருணாநிதி நம் குடும்பத் தலைவர். அவரது பிறந்தநாள் விழா என்பது நம் வீட்டு விழா. வீட்டு விழா மட்டுமல்ல, தமிழ்நாட்டு விழா. தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றிய பிறந்தநாள்விழா பொதுக்கூட்டங்களுக்கு எப்படி நாம் ஆர்ப்பரித்துத் திரள்வோமோ அப்படியே அவருக்கு இந்த வெற்றியைக் காணிக்கை செலுத்திடும் பெருவிழாவிலும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர் பட்டாளத்துடன் ஆர்ப்பரித்து அணி திரண்டிட வேண்டும்.\nஅண்ணாவின் அருகே ஓய்வு கொள்ளும் தலைவர் கருணாநிதியைத் தாலாட்டும் வங்கக் கடல் அலைகளைவிட அவரது தொண்டர்களாம் உங்களின் வருகை எனும் அலைகள் அதிகமாக இருந்திட வேண்டும். ஜூன் 3-ந்தேதி அன்று நந்தனத்தில் கூடிடுவோம். வெள்ளமெனத் திரண்டு, வெற்றி��ின் நாயகர் கருணாநிதிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றியினைத் தெரிவிப்போம். நம் லட்சியப் பயணத்தில் பெற்றுள்ள பெறப்போகின்ற மகத்தான வெற்றிகளைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nபதவியேற்பு விழாவுக்கு முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை\nபிரதமராக பதவியேற்பதற்கு முன் மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை செலுத்தினார்.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று மாலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.\nமுன்னதாக காலையில் அவர் தேசத்தந்தை காந்தியடிகள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.\nஇதற்காக முதலில் டெல்லி ராஜ்காட் சென்ற அவர் அங்கு காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வாஜ்பாயின் நினைவிடமான சதிவ் அடலுக்கு சென்று, அங்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதைத்தொடர்ந்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச்சின்னத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர் வளையம் வைத்து, உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியுடன் உடனிருந்தனர்.\nஇந்த நிகழ்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி பின்னர் தனது தளத்தில் பல்வேறு கருத்த���களை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-\nஇந்த ஆண்டு பாவுவின் (காந்தி) 150-வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். காந்தியடிகளின் உன்னத கொள்கைகளை இந்த சிறப்பான தருணம் மேலும் பிரபலப்படுத்துவதுடன், ஏழைகள், அடித்தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை உயர்த்த நமக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது.\nமக்களுக்கு சேவை செய்வதற்கு பா.ஜனதாவுக்கு இதுபோன்ற ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்ததை வாஜ்பாய் பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். அடல்ஜியின் வாழ்வு மற்றும் பணியின் உத்வேகத்தைக்கொண்டு நாங்கள் சிறந்த நிர்வாகத்தை வழங்கவும், மக்களின் வாழ்வை மாற்றுவதற்கும் போராடுவோம்.\nபணியின் போது உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளின் துணிச்சலுக்காக இந்தியா பெருமைப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை காக்கும் எந்த செயலையும் நாங்கள் மேற்கொள்ளாமல் விடமாட்டோம். நாட்டின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை ஆகும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nபா.ஜனதா புதிய தலைவர் யார்\nபாரதீய ஜனதா புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாரதீய ஜனதா தலைவராக இருந்து வரும் அமித்ஷா மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று அவர் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். பாரதீய ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. எனவே அமித்ஷா தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.\nஇதனால் அடுத்த பாரதீய ஜனதா தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.\nதற்போது மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஜே.பி.நட்டா பாரதீய ஜனதாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n58 வயதான ஜே.பி.நட்டா இமாசலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மோடி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்துள்ளார்.\nதற்போதைய துணைத் தலைவர் ஓ.பி.மாத்தூர், பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://semicolondothope.wordpress.com/tag/tamil/", "date_download": "2019-06-18T23:19:02Z", "digest": "sha1:PJZFO4IMYTMO2DBC32Q7OGBWB62C6P7G", "length": 3363, "nlines": 54, "source_domain": "semicolondothope.wordpress.com", "title": "Tamil – Life, just my way.", "raw_content": "\nநொடி நொடியாய் அவளை ரசித்தேனே... அணு அணுவாய் என்னை கொன்றாளே.. கண்கள் இரண்டு கண்கள்.. அணு அணுவாய் என்னை கொன்றாளே.. கண்கள் இரண்டு கண்கள்.. நீந்தும் வண்ண மீன்கள்.. புன்னகை புறிந்தாளே.. நீந்தும் வண்ண மீன்கள்.. புன்னகை புறிந்தாளே.. மின்னலின் வெளிச்சம் போலே .. தோடு அவள் தோடு.. மின்னலின் வெளிச்சம் போலே .. தோடு அவள் தோடு.. காதுடன் நடனம் ஆடுதடா.. கூந்தல் அவள் கூந்தல்.. காதுடன் நடனம் ஆடுதடா.. கூந்தல் அவள் கூந்தல்.. ஆயிரம் ஓவியம் தீட்டுதடா .. செல்ல சிரிப்பாள் சிறைபிடித்தாளே ஆயிரம் ஓவியம் தீட்டுதடா .. செல்ல சிரிப்பாள் சிறைபிடித்தாளே (நொடி நொடியாய் அவளை ரசித்தேனே... (நொடி நொடியாய் அவளை ரசித்தேனே... அணு அணுவாய் என்னை கொன்றாலே..) பின்குறிப்பு : இந்த வரிகள், \"துளி துளி மழையாய் வந்தாளே\" பாடலுடன் ஒன்றி இணைந்த வரிகளாகும். புகைப்பட உரிமம்…Read more என் கிறுக்கல்கள் #1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-narendra-modi-hug-highlights-bjp-condemns/", "date_download": "2019-06-19T00:04:49Z", "digest": "sha1:WRUPYN5QGPG344T7JTQYYC2PJJGDAK7T", "length": 15409, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரதமர் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ : பாஜக கண்டனம்-PM Narendra Modi Hug Highlights : BJP condemns", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nபிரதமர் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ : பாஜக கண்டனம்\nபிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதும், வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும் போதும் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது இந்த நடவடிக்கையை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\n‘பிரதமர் மோடியின் கட்டித் தழுவல் ஹைலைட்ஸ்’ என தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், வெளிநாட்டுத் தலைவர்களை அவர் கட்டித் தழுவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இடையே, ‘மோடி இஸ் ஆக்வர்ட், குறிப்பாக வெளிநாட்டுத் தலைவர்களை கட்டித் தழுவும்போது இன்னும் மோசமாக நடந்து கொள்கிறார்’ என்கிற வாசகம் இடம் பெறுகிறது.\n‘ஹாலந்து முன்னாள் அதிபருடன் டைட்டானிக் கட்டித் தழுவல்’ என குறிப்பிட்டு, டைட்டானிக் படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் கட்டித் தழுவும் காட்சியையும் காட்டுவது ரசனைக் குறைவான அம்சமாக உள்ளது. இஸ்ரேல் பிரதமர் இந்தியா வரும்போதும் இதேபோன்ற வரவேற்பை எதிர்பார்க்கலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.\nஓரிரு பெண் தலைவர்களை மோடி கட்டித் தழுவி வரவேற்கும் காட்சிகளை வெளியிட்டு, ‘லெட் மீ லவ்’ என வாசகங்களை வெளியிட்டிருப்பதை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ‘நீச்’ என குறிப்பிட்டதற்கு மணி சங்கர் ஐயர் மீது நடவடிக்கை எடுத்த ராகுல் காந்திக்கு தெரிந்துதான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதா\nபிரதமர் மோடியை இப்படி அநாகரீகமாக கேலி செய்திருப்பதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பிரபலமான உலக தலைவர்களில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அதை பாராட்ட மனமில்லாத காங்கிரஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் பக்குவமின்மை வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி வருகிறது’ என கூறியிருக்கிறார் அவர். ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nவிமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்\nகளைகட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை : மோடி சர்கார் 2.0 சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nModi Swearing-in Ceremony 2019 Live: மோடி அமைச்சரவை பதவியேற்பு ஹைலைட்ஸ் – அதிமுகவிற்கு இடமில்லை\nமோடி அமைச்சரவையில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திற்கு இடமா பாஜக.வின் 5 அதிருப்திகள் இதோ…\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\nசசிகுமார் – சமுத்திரக்கனி மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’\nஎழுத்தாளர் ஞாநி சங்கரன் மரணம் : திடீர் மூச்சுத் திணறலால் உயிர் பிரிந்தது\nTamil nadu news today : பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nTamil nadu latest news : தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக பெரும் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, ஒரேயொரு மக்களவை தொகுதியை மட்டுமே வென்றது. இந்தநிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் இன்று(ஜூன்.15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதலம���ச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/azharuddin-fleming-ponting-are-top-3-captains-who-played-most-world-cup-matches-as-captain-014652.html", "date_download": "2019-06-18T22:39:10Z", "digest": "sha1:IYBAXC54XYUH6IVZDQVHCZH4UFSD5JBE", "length": 20744, "nlines": 188, "source_domain": "tamil.mykhel.com", "title": "ICC World Cup Flashback:அதிக போட்டிகளில் கலக்கிய 3 கேப்டன்கள்..!! அசத்தல் புள்ளி விவரங்கள்… !! | Azharuddin, fleming, ponting are top 3 captains who played most world cup matches as captain - myKhel Tamil", "raw_content": "\n» ICC World Cup Flashback:அதிக போட்டிகளில் கலக்கிய 3 கேப்டன்கள்..\nICC World Cup Flashback:அதிக போட்டிகளில் கலக்கிய 3 கேப்டன்கள்..\nலண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில், கேப்டனாக அதிக போட்டிகளில் 3 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பற்றிய விவரங்களை இந்த சிறு தொகுப்பில் பார்க்கலாம்.\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா உலக கோப்பை தொடர். வரும் 30ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ��ல் தொடங்குகிறது. உலக கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளிலும் சிறந்த கேப்டன்கள் அணியை வழி நடத்த உள்ளனர்.\nஒரு அணியின் வெற்றி, தோல்விக்கு முழு பொறுப்பு அந்த அணியின் கேப்டனையே சென்று சேரும். அதை நாம் அறிந்ததே. உலக கோப்பை போன்ற மிக பெரிய தொடர்களின் போது, இக்கட்டான சூழ்நிலையிலும் கேப்டன் முடிவு முக்கியமான ஒன்று.அத்தகைய உலக கோப்பையில், கேப்டனாக அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் யார் என்பதை காணலாம்.\nஇப்பவும் தல தோனிதாங்க இந்திய அணிக்கு கேப்டன்.. போட்டு உடைத்த சுரேஷ் ரெய்னா.. அப்ப கோலி இல்லையா\nமுன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாரூதினை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இளமை காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி, அரும்பாடு பட்டு, தமது முயற்சி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அணியில் இடம்பிடித்தவர். தமது முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து சாதனை படைத்தவர்.\n23 உலக கோப்பை போட்டிகள்\n1980களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 1992, 1997 மற்றும் 1999 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் 23 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியவர்.\nஆனால், இவரது தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை. உலக கோப்பையில் அசாரூதின் தலைமையில், 12 போட்டிகளில் தோல்வியும், 10 போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளது. உலக கோப்பை தொடரில் அசாரூதினின் பேட்டிங் சராசரி 39.88. அதிகபட்ச ரன்கள் 93.\nமுன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். தற்போதைய சென்னை அணியின் கோச்சும் கூட. அனுபவ வீரரான பிளமிங் 1996 ம் உலக கோப்பையில் அறிமுகமானார். பின்னர், 1999ல் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2007 உலக கோப்பை வரை நியூசிலாந்து கேப்டனாக இருந்தார்.\n27 உலக கோப்பை போட்டிகளில் பிளமிங் கேப்டனாக செயல்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி உலக கோப்பையில் அவரது தலைமையில் 16 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. சிறந்த ஆளுமை திறமையை கொண்ட இவரது கேப்டன்ஷிப்பை அணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் இருக்கிறது.\nஇவரது தலைமையில் நியூசிலாந்து 1999 மற்றும் 2007 உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் பங்கேற்றது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியினால் அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஒரு பேட்ஸ்மேனாக பிளமிங் உலக கோப்பையில் சாதனை படைத்துள்ளார்.2 உலக கோப்பைகளில் கேப்டனாக 882 ரன்களை குவித்திருக்கிறார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் என்ற பட்டியலில் ரிக்கி பாண்டிங்குக்கு தனி இடம் உண்டு. ஏன் என்றால் 2003 மற்றும் 2007 உலக கோப்பை தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு, கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.\n2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரிலும் ரிக்கி பாண்டிங் கேப்டனாக செயல் பட்டார். ஆனால் காலிறுதியில் இந்திய அணியினரால் வெளியேற்றப்பட்டார். (அந்த போட்டியில் யுவராஜின் ஆட்டம் அட்டகாசம்). உலக கோப்பையில் ரிக்கி பாண்டிங் தலைமையில் 29 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்று இருக்கிறது. அதில் 26 முறை வெற்றியும், 2 முறை தோல்வியையும் தழுவி இருக்கிறது.\n1996ம் உலக கோப்பை தொடரில் அறிமுகமான பாண்டிங், உலக கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில்... அதாவது 46 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். உலக கோப்பையில் அவர் அடித்த ரன்கள் 1160, சராசரி 52.77 ஆகும்.\nICC World Cup:அபாரமாக ஆடியும் உலக கோப்பையில் தோற்ற அணிகள்..\nICC World Cup Flashback: 1975 முதல் 2015 வரை.. இந்தியாவின் உலக கோப்பை வரலாறு.. எக்ஸ்க்ளூசிவ் பதிவு\nயாராலும் மாத்த முடியாது.. அந்த அணிக்கு தான் உலக கோப்பை… அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன்\n3வது கல்யாணமா.. எனக்கா.. அது எப்ப\nஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அசாருதீனுக்கு அழைப்பு\nஇனிமே வயசான டீம் இல்லை.. அடுத்த ஐபிஎல்ல புதுசா வர்றோம்.. தோனிக்காக தான் வெயிட்டிங்.. சிஎஸ்கே தடாலடி\nதோனி இல்லைனா மொத்தமா சரண்டர் ஆயிடுவாங்களே.. இன்னைக்காவது ஆடுவாரா\nவைரஸ்.. பாக்டீரியா.. தோனி, ஜடேஜா காய்ச்சல் குறித்து வெளியான அதிர வைக்கும் தகவல்.. ரசிகர்கள் அச்சம்\nMs Dhoni: அவரு சண்டைக்கு போகலீங்க… என்னன்னு கேட்கதாங்க போனாரு… தோனிக்கு அந்த நபர் வக்காலத்து\n அவரு எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது… போட்டு தாக்கும் தோனி அணி\nஇதனால் தான் சிஎஸ்கே வெற்றியை குவிச்சுக்கிட்டு இருக்கு.. ரகசியத்தை போட்டு உடைத்த ஸ்டீபன் பிளெம்மிங்\nதம்பி.. தெரிஞ்சுக���கோ... தனி ஒருவனால் கோப்பையை ஜெயிக்க முடியாது... கம்பீர் வாயை அடைத்த பிளெமிங்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n4 hrs ago 397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\n8 hrs ago 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\n12 hrs ago தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nWORLD CUP 2019 தொடரும் குழப்பம் இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி\nWORLD CUP 2019: BAN VS WI: மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி-வீடியோ\nWORLD CUP 2019: IND VS PAK : இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த சுனில் கவாஸ்கர்-வீடியோ\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=1740310", "date_download": "2019-06-18T23:57:32Z", "digest": "sha1:TFRYTATVUOB5FWMV3RWC4PVQRMKU24WS", "length": 20413, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "பேர் சொல்லும் பிள்ளை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 29,2017 01:23\nஅது பெருமான் அமுது செய்யும் நேரம். திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு மட்டுமல்ல. அவனைத் தாங்கிக் கிடக்கும் ஆதிசேஷனுக்கும் அதுவே அமுது. வேகவைத்த பச்சரிசியைக் கெட்டியான வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்போது நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். சமைப்பது மண் பாண்டத்தில்தான் என்பதால் கொட்டக் கொட்ட நெய்யை அது உறிஞ்சிக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதத்தில் சட்டென்று இறக்கி வைத்து ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறினால் அது அரவணை. இதற்குக் குங்குமப்பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பால் துணை. இந்த இரண்டும் தினமும் உண்டு. எனவே அன்றும் இருந்தது.\nகோயில் மணிச் சத்தம் கேட்டதும் ஆண்டாளுக்கு அரங்கன் இரவு உணவுக்குத் தயாராகிவிட்டது புரிந்தது. விறுவிறுவென்று உள்ளே வந்தாள். பூஜையில் இருக்கும் அரங்கனின் முன்னால் நின்று ஒரு பார்வை.'இது உனக்கே நியாயமா உன் பக்தர் இங்கே காலை முதல் ஒரு பருக்கை சோறும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். நீ மட்ட��ம் வேளை தவறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் உன் பக்தர் இங்கே காலை முதல் ஒரு பருக்கை சோறும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். நீ மட்டும் வேளை தவறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் அன்னசாலை நிறுவி தினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டுக் கொண்டிருந்தவர் அவர். பசியோடு இப்படி நாளெல்லாம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாரே, அவர் இன்னும் உண்ணவில்லையே என்று ஒருக் கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா அன்னசாலை நிறுவி தினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டுக் கொண்டிருந்தவர் அவர். பசியோடு இப்படி நாளெல்லாம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாரே, அவர் இன்னும் உண்ணவில்லையே என்று ஒருக் கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா என்ன பெருமாள் நீ'அது நெருக்கத்தால் வந்த கோபம். ஊரை விட்டுத் திருவரங்கம் வந்த பிறகு அரங்கனைத் தவிர வேறு உறவு கிடையாது அவளுக்கு. கொஞ்ச வேண்டுமானாலும் அவன்தான்; திட்ட வேண்டுமானாலும் அவன்தான். ஆண்டாளுக்குத் தன் பசி பொருட்டல்ல. கணவர் உண்ணாதிருப்பதுதான் உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தை கேட்டுவிடலாம். 'பசிக்கவில்லையா\nஎன்றால், இன்று உஞ்சவிருத்திக்குச் செல்லவில்லையே என்று அர்த்தம். நீ உணவு கொண்டு வராததால் நானும் உண்ணாதிருக்கிறேன் என்று அர்த்தம். அந்த நினைவு வந்துவிட்டால் அப்புறம் வேலை கெட்டுவிடும். குற்ற உணர்ச்சி கூடிவிடும். கேவலம் தன் பசியா பெரிது பணி புரிந்து கொண்டிருப்பவர் பசியோடிருப்பது மட்டும்தான் ஆண்டாளுக்குக் கவலை. அதுதான் கோபமானது. கோயில் சன்னிதியில் அரங்கனுக்கு அமுது செய்விக்க அரவணையும் பாலும் கொண்டு வந்து வைத்தார்கள். உத்தம நம்பி அதற்குப் பொறுப்பாளி. சன்னிதிக்குள் அவர் நுழைந்ததுமே அரங்கன் குரல் கொடுத்தான். 'உத்தம நம்பி பணி புரிந்து கொண்டிருப்பவர் பசியோடிருப்பது மட்டும்தான் ஆண்டாளுக்குக் கவலை. அதுதான் கோபமானது. கோயில் சன்னிதியில் அரங்கனுக்கு அமுது செய்விக்க அரவணையும் பாலும் கொண்டு வந்து வைத்தார்கள். உத்தம நம்பி அதற்குப் பொறுப்பாளி. சன்னிதிக்குள் அவர் நுழைந்ததுமே அரங்கன் குரல் கொடுத்தான். 'உத்தம நம்பி நமக்கு அமுது செய்விப்பது இருக்கட்டும். அங்கே ஆழ்வான் பட்டினி கிடக்கிறான். அவன் மனைவி என்னைப் பிடித்துத் திட்டிக் கொண்டிருக்கிறாள். முதலில் அவனுக்குப் பிரசாதத்தை எடுத்துச் செல்லும் நமக்கு அமுது செய்விப்பது இருக்கட்டும். அங்கே ஆழ்வான் பட்டினி கிடக்கிறான். அவன் மனைவி என்னைப் பிடித்துத் திட்டிக் கொண்டிருக்கிறாள். முதலில் அவனுக்குப் பிரசாதத்தை எடுத்துச் செல்லும்'திடுக்கிட்டுப் போனார் உத்தம நம்பி. என்ன நடக்கிறது இங்கே'திடுக்கிட்டுப் போனார் உத்தம நம்பி. என்ன நடக்கிறது இங்கே'கேள்வியெல்லாம் அப்புறம். முதலில் பிரசாதம் ஆழ்வான் வீட்டுக்குப் போகட்டும். அவன் சாப்பிட்ட பிறகு இங்கே வந்தால் போதும்.'உத்தம நம்பி அரவணை பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வான் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.'யார்'கேள்வியெல்லாம் அப்புறம். முதலில் பிரசாதம் ஆழ்வான் வீட்டுக்குப் போகட்டும். அவன் சாப்பிட்ட பிறகு இங்கே வந்தால் போதும்.'உத்தம நம்பி அரவணை பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வான் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.'யார்''கூரேசரே, உத்தம நம்பி வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்.'இந்நேரத்தில் இவர் எதற்கு இங்கே வரவேண்டும் என்ற யோசனையுடன் கூரத்தாழ்வான் கதவைத் திறக்க, கோயில் பிரசாதங்களுடன் நம்பி நிற்பது கண்டு குழப்பமானார்.\n''ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்தாரும் பிரசாதம். முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசுவோம்' என்று சொல்லிவிட்டுப் போனார்.\nகூரேசருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது ஆண்டாள். காலை முதல் நான் உணவின் நினைவே இன்றிக் கிடந்திருக்கிறேன். என்னால் பாவம், நீயும் எதையுமே சாப்பிடவில்லை. சொல்லி வைத்த மாதிரி அரங்கன் பிரசாதம் வருகிறது பாரேன்\nஒரு கணம் அமைதியாக இருந்த ஆண்டாள், நடந்ததைச் சொல்லிவிட்டாள். 'தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடாமல் வேலை\nசெய்து கொண்டிருந்தீர்கள். எனக்கு அது பொறுக்கவில்லை. அரங்கனுக்கு அமுது செய்விக்கும் நேரம் நெருங்குவதை உணர்த்தும் மணிச்சத்தம் கேட்டதும் கொஞ்சம் முறையிட்டு, கடிந்துகொண்டு விட்டேன்'திடுக்கிட்டுப் போனார் கூரத்தாழ்வான். 'நீ செய்த வேலைதானா'திடுக்கிட்டுப் போனார் கூரத்தாழ்வான். 'நீ செய்த வேலைதானா''இல்லை சுவாமி. இது அவன் செய்த வேலை.''சரி, நீ முதலில் சாப்பிடு''இல்லை சுவாமி. இது அவன் செய்த வேலை.''சரி, நீ முதலில் சாப்பிடு' என்று அன்போடு பிரசாதத்தை எடு��்து அவளுக்குக் கொடுத்தார்.அன்று உண்ட அரவணைப் பிரசாதமே ஆண்டாளின் வயிற்றில் கருவாக உருக்கொண்டது.ராமானுஜருக்கு இது தெரியும். கூரத்தாழ்வானே சொல்லியிருந்தார். அதனால்தான் ஆண்டாளுக்கு எப்\nபோது குழந்தை பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரங்கனின் ஆசியாக வந்து உதிக்கவிருக்கிற குழந்தை. கூரத்தாழ்வானின் வித்து. ஞான சூரியனாக இல்லாமல் வேறெப்படி இருந்துவிடும்பத்து மாதங்கள் பிறந்து கடந்தபோது செய்தி வந்தது. ஆண்டாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.\nபூரித்துப் போனார் ராமானுஜர். 'நான் குழந்தையைப் பார்க்க வேண்டுமே' என்று முதலியாண்டானிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே எம்பார் மடத்துக்குள் நுழைந்தார். 'சுவாமி, இதோ ஆழ்வானின் பிள்ளை' என்று முதலியாண்டானிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே எம்பார் மடத்துக்குள் நுழைந்தார். 'சுவாமி, இதோ ஆழ்வானின் பிள்ளை'எங்கே எங்கே என்று ஆவலுடன் கையில் ஏந்திய ராமானுஜரின் முகம் சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது.'என்ன இது, குழந்தையின் மீது த்வயம் மணக்கிறதே'எங்கே எங்கே என்று ஆவலுடன் கையில் ஏந்திய ராமானுஜரின் முகம் சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது.'என்ன இது, குழந்தையின் மீது த்வயம் மணக்கிறதே'சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. எம்பார் புன்னகை செய்தார். 'ஆம் சுவாமி'சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. எம்பார் புன்னகை செய்தார். 'ஆம் சுவாமி குழந்தைக்குக் காப்பாக இருக்கட்டுமே என்று வருகிற வழியில் அதன் காதில் த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தேன்.''பிரமாதம் குழந்தைக்குக் காப்பாக இருக்கட்டுமே என்று வருகிற வழியில் அதன் காதில் த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தேன்.''பிரமாதம் நான் செய்ய நினைத்த காரியத்தை நீர் செய்து முடித்தே வீட்டீர். இவன் அரங்கனின் அருளோடு பிறந்தவன். விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பெயரை ஏந்த எல்லாத் தகுதிகளோடும் உதித்தவன். இவனுக்குப் பராசர பட்டர் என்று பெயரிடுகிறேன் நான் செய்ய நினைத்த காரியத்தை நீர் செய்து முடித்தே வீட்டீர். இவன் அரங்கனின் அருளோடு பிறந்தவன். விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பெயரை ஏந்த எல்லாத் தகுதிகளோடும் உதித்தவன். இவனுக்குப் பராசர பட்டர் என்று பெயரிடுகிறேன்'பரவசமாகிப் போன���ர்கள் உடையவரின் சீடர்கள். எப்பேர்ப்பட்ட தருணம்'பரவசமாகிப் போனார்கள் உடையவரின் சீடர்கள். எப்பேர்ப்பட்ட தருணம் ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளில் அதுவும் ஒன்று. தகுதி வாய்ந்த ஒருவருக்கு வியாச பராசர ரிஷிகளின் பெயர்களை இடுவது. ஆனால் பெயரிட்டதன் மூலமே ராமானுஜர் அந்தக் குழந்தையின் பிற்காலத் தகுதியைத் தெரியப்படுத்திவிட்டாரே.'தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிரசாதம் பெற்றுத்தான் கோசலை ராமனைப் பெற்றாள். அதன்பின் ஆண்டாள் மட்டுமல்லவா இப்படி அரவணைப் பிரசாதம் உண்டு பிள்ளை பெற்றிருக்கிறாள் ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளில் அதுவும் ஒன்று. தகுதி வாய்ந்த ஒருவருக்கு வியாச பராசர ரிஷிகளின் பெயர்களை இடுவது. ஆனால் பெயரிட்டதன் மூலமே ராமானுஜர் அந்தக் குழந்தையின் பிற்காலத் தகுதியைத் தெரியப்படுத்திவிட்டாரே.'தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிரசாதம் பெற்றுத்தான் கோசலை ராமனைப் பெற்றாள். அதன்பின் ஆண்டாள் மட்டுமல்லவா இப்படி அரவணைப் பிரசாதம் உண்டு பிள்ளை பெற்றிருக்கிறாள் ராமன் எப்படியோ அப்படித்தான் இந்தப் பிள்ளை ராமன் எப்படியோ அப்படித்தான் இந்தப் பிள்ளை' தீர்மானமாகச் சொன்னார் ராமானுஜர்.பிறகும் கூரத்தாழ்வானுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு வேதவியாச பட்டர் என்று பெயரிட்டார்.பிரம்ம சூத்திர உரை எழுதும் பணியும் அப்போது நிறைவுற்றிருந்தது.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம்\nதிருவரங்கன் திருக்கோயில் நித்யக் கிரமங்களை வகுத்தளித்த மாபெரும் பணியில் ஆண்டாளின் பங்களிப்பு போற்றத்தக்கது. கூரத்தாழ்வானின் மகிமையைக் கூறுங்கால் இந்த நாச்சியாரையே முதலில் நினைக்க வேண்டும் .\nமிகவும் அற்புதம் .. எனக்கு முழு அர்த்தமும் புரிய விட்டாளாம் படிக்கச் வேண்டும் என்ற ஆவல் மட்டும் கூடிக்கொண்டே போகிறது . ராமானுஜரை ஒரு துளியேனும் உள்ளவங்க நினைக்கிறேன் . என் நன்றிகள் உமக்கு காணிக்கை .\nஆண்டாளுக்கு அரங்கனின் கருணா கடாட்சம் அற்புதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vazhviyal.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-18T23:54:08Z", "digest": "sha1:O67J5DAAHUCHKQY2XU4LE3X4LKIO5YXS", "length": 43555, "nlines": 733, "source_domain": "www.vazhviyal.com", "title": "அன்பை உணர்த்தும் 'பாண்டி' திரை விமர்சனம் - வாழ்வியல���", "raw_content": "\nAll உடற்பயிற்சி உணவு & மருந்து சுத்தம் & சுகாதாரம்\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா\n2030க்குள் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிக்குள்ளாவார்கள்: அதிர்ச்சி தகவல்\nவாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்\nகவர்ச்சியான லெக்கின்ஸ் நடைமுறைக்கு வந்ததெப்படி\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\n ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்\nஅன்றாடம் நன்றாக வாழ ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் வாழ்வியல் நெறி\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nதமிழகத்தில் இந்துமதவெறி கும்பலை வளர்தெடுத்தத்தில் சில காங்கிரஸ்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு\n​நா.முத்துகுமார் தன் மரண தருவாயில் மகனுக்கு எழுதிய கடிதம்\nAll எங்கு படிக்கலாம் கல்வி & திறன் மேம்பாடு\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\n நிவர்த்தி செய்ய என்ன வழி\n12 , 10-ம் வகுப்பு மாணவச்செல்வங்களே \nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\nகல்வி & திறன் மேம்பாடு\n நிவர்த்தி செய்ய என்ன வழி\nகல்வி & திறன் மேம்பாடு\nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nநேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nAll இசை சமூக வலைதளம் சினிமா\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிறது ‘தமிழ் கையெழுத்து இனி தமிழரின்…\n ஏன் உலகமே அவருக்காக செபிக்க���ன்றது\nஅப்துல் கலாமின் 87 பிறந்த தினத்தை சிறப்பிக்க “விஷன் 2020…\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nAll செயலி & மென்பொருள் மொபைல் வளரும் தொழில்நுட்பம்\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க கிளம்பிட்டாங்க நம்ம ஆளுக\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nநோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றிய அலசல்\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nAll கண்ணதாசன் கனியன் பூங்குன்றனார் பாரதியார்\nபுரிந்துகொள்ளப்பட வேண்டிய கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\n​டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு\nபக்கத்து வீட்டுக்காரம்மாவின் துணி திடீரென நன்றாக வெளுத்தது எப்படி\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபதவிகள் பற்றி இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\nAll உடற்பயிற்சி உணவு & மருந்து சுத்தம் & சுகாதாரம்\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா\n2030க்குள் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிக்குள்ளாவார்கள்: அதிர்ச்சி தகவல்\nவாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்\nகவர்ச்சியான லெக்கின்ஸ் நடைமுறைக்கு வந்ததெப்படி\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\n ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்\nஅன்றாடம் நன்றாக வாழ ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் வாழ்வியல் நெறி\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nதமிழகத்தில் இந்துமதவெறி கும்பலை வளர்தெடுத்தத்தில் சில காங்கிரஸ்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு\n​நா.முத்துகுமார் தன் மரண தருவாயில் மகனுக்கு எழுதிய கடிதம்\nAll எங்கு படிக்கலாம் கல்வி & திறன் மேம்பாடு\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\n நிவர்த்தி செய்ய என்ன வழி\n12 , 10-ம் வகுப்பு மாணவச்செல்வங்களே \nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\nகல்வி & திறன் மேம்பாடு\n நிவர்த்தி செய்ய என்ன வழி\nகல்வி & திறன் மேம்பாடு\nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nநேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nAll இசை சமூக வலைதளம் சினிமா\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிறது ‘தமிழ் கையெழுத்து இனி தமிழரின்…\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஅப்துல் கலாமின் 87 பிறந்த தினத்தை சிறப்பிக்க “விஷன் 2020…\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nAll செயலி & மென்பொருள் மொபைல் வளரும் தொழில்நுட்பம்\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க கிளம்பிட்டாங்க நம்ம ஆளுக\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nநோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றிய அலசல்\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nAll கண்ணதாசன் கனியன் பூங்குன்றனார் பாரதியார்\nபுரிந்துகொள்ளப்பட வேண்டிய கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nHome Editor's Pick\tஅன்பை உணர்த்தும் ‘பாண்டி’ திரை விமர்சனம்\nஅன்பை உணர்த்தும் ‘பாண்டி’ திரை விமர்சனம்\nமனித உறவுகளின் முக்கியத்துவத்தையும், பெற்றோர்களுடன் இளைஞர்கள் கொள்ள வேண்டிய அற்புதமான உறவையும் உறவுத்தன்மையுடன் சொல்லும் படம் ப.பாண்டி .\nமுன்னாள் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டி (ராஜ் கிரண்) மகன் ராகவன் (பிரசன்னா) வீட்டில் பேரக் குழந்தைகளுடன் வசதியாக வாழ்கிறார். சமூகப் பொறுப்புடன் அவர் செய்யும் சில காரியங்கள் மகனுக்குத் தொந்தரவாகின்றது . மகனுக்கும் தந்தைக்கும் இடையே பிரச்சினை வலுக்கிறது .\nதனக்குள் இருக்கும் வெற்றிடத்தை உணர்ந்து முடிவெடுக்கும் ராஜ்கிரண் என்ன செய்கிறார், தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்னவானது\nமுதல் முறையாக தனுஷ் இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார். எளிமையான, சுவாரஸ்யமான கதைக்கு திரைக்கதையின் மூலம் அதற்குத் திரை வடிவம் தந்துள்ளார். உணர்வுகளைக் கச்சிதமாகச் சொன்ன விதத்தில் கவனிக்க வைக்கிறார்.\nபெற்றோர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதையும் , அதே பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள தவறுவதையும் , பெரியவர்களின் தனிமையை உணர்வை ஆழமாக பதிவுசெய்திருக்கிறார் .\nகாதலைச் சொல்லும் பின்னோட்டக் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறது\nகாதலியின் முகம் பார்க்க ஏங்கும் தனுஷின் தவிப்பு , மடோனா “ஏன் மழையில நனையுற…. குடைக்குள் வா” என்றதும் ,தனுஷ் “ஏன் குடைக்குள் இருக்கே…. மழைக்கு வா” என்பது,ரேவதியை ராஜ் கிரண் சந்திக்கும் இடம் என பல இடங்களில் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது\nதனுஷ், மடோனாவின் உடைகளில் அந்தக் காலகட்டம் பிரதிபலிக்கிறது.\nசண்டைக் கலைஞருக்கான உடல் மொழி, கம்பீரம், பாசம், காதலில் உருகுவது, கோபப்படுவது எனத் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் ராஜ் கிரண்.\nரேவதி தன் கதாபாத்திரத்தை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறரர். நினைவுகளில் மூழ்கிக் கரைவதும் பொறுப்பை உணர்ந்து செயல் படுவதுமாக கண்களில் உணர்வுகளை சொல்லியிருக்கிறார் .\nபிரசன்னா தன்னுடைய தனித்தன்மையான நடிப்பை கொடுத்திருக��கிறார் .\n‘28 வயசானாலும் 60 வயசானாலும் துணை துணைதான்’ வசனங்கள் யதார்த்தம் மீறாமல் ஆழமாக ஒலிக்கின்றன.\nபின்னோட்டக் காட்சிகளில் பின்னணி இசையயில் கவனம் ஈர்க்கிறார் ஷான் ரோல்டன். கிராமத்து இயல்பையும், நகரத்தின் பன்முகத்தன்மையை துல்லியமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.\nதந்தை மகன் உறவுவழியே மனிதஉறவுகளின் உன்னதத்தை சொன்னவிதத்தில் ப.பாண்டி, பக்கா பவர்புல் பாண்டி ..\npower pondiதனுஷ்தமிழ் சினிமாதிரை விமர்சனம்ப பாண்டிராஜ்கிரன்\nஅற்ப கொசுக்களைக்கூட ஒழிக்க முடியாத பிரமாண்ட அறிவியல்\nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகள்ளத் தொடர்பு ஏற்பட காரணங்கள்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nபொருளாதாரம் சீரழியும் காலங்களில் பொதுமக்கள் செய்யவேண்டியதென்ன\n​டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு\nபணம் செய்ய விரும்பு இ-புத்தகம்\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகொலைவெறியாட்டம் பெருக யார் காரணம்\nஅது வந்தது, இது வந்தது\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உடனே வாங்குங்கள்\nவிலையுயர்ந்த லேப்டாப்களை குறைந்த விலையில் வாங்குங்கள்\nஇலவச e-Book பதிவிறக்கம் செய்யுங்கள்\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nPaul Winston on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on நேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nபணம் செய்ய விரும்பு இ-புத்தகம்\nவேர்டுபிரஸ் கற்றுக்கொண்டு அசத்தலான வெப்சைட்கள் டிசைன் செய்யுங்கள்\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உடனே வாங்குங்கள்\nமுன்னேற உதவும் புத்தகங்கள் & வீடியோக்கள்\nமுன்னேற உதவும் online பயிற்சிகள்\nவியக்க வைக்கும் நினைவாற்றல் Complete Kit\nவியக்க வைக்கும் நினைவாற்றல் eBook\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகொலைவெறியாட்டம் பெருக யார் காரணம்\nஅது வந்தது, இது வந்தது\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186471", "date_download": "2019-06-18T23:21:10Z", "digest": "sha1:MEPYVZPJUIBTPOEMOPJVUZNG647CERLQ", "length": 7445, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள், வணிகங்கள் செயல்படலாம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள், வணிகங்கள் செயல்படலாம்\nதமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள், வணிகங்கள் செயல்படலாம்\nசென்னை – உலகின் பல நாடுகளில் 24 மணி நேர கடைகள் வணிகங்கள் என்பது சர்வ சாதாரணமான ஒன்று. மலேசியாவிலும் அவ்வாறு பல கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.\nஆனால், தமிழகத்தில் இதுவரை அத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டது இல்லை. இனி தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருந்தாலும் பணியாளர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபட அனுமதி உண்டு. இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணிபுரிவதாக இருந்தால், நிறுவனங்கள் அவர்களிடமிருந்து அதற்கான முன் அனுமதியைப் பெறவேண்டும்.\nஇரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பெண்கள் வேலை செய்வதாக இருந்தால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும்.\nஇந்த முடிவினால் இனி இரவு முழுவதும் அல்லது அதிகாலையில் திரைப்படங்கள் திரையிடப்படலாம். இதனால் திரையரங்குகளின் வருமானமும், திரைப்படங்களின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய படங்களுக்கு மட்டுமே அதிகாலைக் காட்சிகளுக்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.\nஉணவகங்களும் அதிக நேரம் திறந்திருக்க முடியும் என்பதால், இனி தொழில் வளர்ச்சியும், வணிக வருமானமும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.\nNext articleஜூவாலா கட்டா – இவர்தான் விஷ்ணு விஷாலின் காதலியா\nதமிழில் பதவியேற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழகம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உற���ப்பினர் காலமானார்\nநிலுவையில் இருந்த 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது\nபா.ரஞ்சித் வீசிய வாள் பட்ட இடம் மனம் திறக்கப்படாத தமிழர்களின் பெருமையில்\nவாயு புயல் திசை மாறியது\nஜாகிர் நாயக்கை நாடுகடத்த அதிகாரபூர்வ விண்ணப்பம் – இந்தியா சமர்ப்பித்தது\nநிலுவையில் இருந்த 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது\nஏஎன் 32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் மரணம்\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/09/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-18T23:02:49Z", "digest": "sha1:VV4XUQITLX4NSOQPY7ZF6RCLA2GPE55L", "length": 9573, "nlines": 51, "source_domain": "ulavan.adadaa.com", "title": "நோர்வே வாழ் ஈழத்தமிழர்களுக்கான நாடுதழுவிய ஜனநாயக மக்கள் கட்டமைப்பு | உழ‌வ‌ன்", "raw_content": "\n← தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துமாறு இந்தியா கோரிகை\nசெட்டிக்குளம் முகாமின் அவலம்: குடிதண்ணீரைப் பெறுவதற்கே 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கும் மக்கள் →\nநோர்வே வாழ் ஈழத்தமிழர்களுக்கான நாடுதழுவிய ஜனநாயக மக்கள் கட்டமைப்பு\nதமிழீழம் தொடர்பான நோர்வே வாழ் ஈழத்தமிழரின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் மக்கள் அனைவரினதும் கருத்துக்களை பெற்று நோர்வே வாழ் தமிழர் மக்களவைக்கான யாப்பை தயாரிக்கும் பணியில் சமுகப் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.\n1) நோர்வேயில் வாழுகின்ற ஈழத்தமிழரின் நலன்களைப் பிரதிபலித்தல்,\n2) தாயகத்தில் அல்லலுறும் எமது உடன்பிறப்புக்களின் மனித உரிமைக்காய்க் குரல் கொடுத்தல்,\n3) ஈழத்தமிழரின் அரசியல் அவா தொடர்பான தெளிவான அடிப்படைகளில் வழுவாத நிலையில் நின்று செயற்படுதல்\nஆகிய மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் ஜனநாயக விழுமியங்களுடனான யாப்பொன்றை வகுத்து நாடுதழுவிய ஒரு கட்டமைப்பை விரைந்து உருவாக்க வேண்டும் என்பதே எம்முன்னால் உள்ள பணியாகும்.\nஉலகளாவிய ரீதியில் குரல் கொடுக்கின்ற அதேவேளை அந்தந்த நாடுகளில் வெகுஜன மட்டத்திலும், அரசியல், மனிதாபிமான மட்டங்களிலும் சிறப்பாக நாம் செயற்பட்டால் மாத்திரமே இலங்கை அரசு மீது யதார்த்த ���ூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\nஅத்தோடு எமது மக்களின் மனிதாபிமான இன்னல்களைப் போக்குவதும் அரசியல் தீர்வுக்காக சர்வதேச சமூகத்தைச் செயற்படவைப்பதும் சாத்தியமாகும் என்பது சர்வதேச சட்ட, மனிதாபிமான வல்லுநர்களின் எமது தேசிய இனப்பிரச்சனை சார்ந்த கருத்தாக அமைகிறது.\nநோர்வேயில் ஈழத்தமிழரின் தமிழீழத் தாயகக் கோட்பாடு தொடர்பான மக்கள் ஆணை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகளை மீள உறுதி செய்தமையூடாக ஐயந்திரிபுக்கிடமின்றி மிக அண்மையில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.\nஇலங்கைத் தீவில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளாலும் 1976ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அரசியல் அடிப்படைகளான\n1) இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகம்\n2) ஈழத்தமிழர்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம்\n3) ஈழத்தமிழர்கள் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கொண்டவர்கள்\n4) சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகத்தில் உருவாகவேண்டும்\nஎன்பவையே எமது அரசியல் விருப்பை வெளிப்படுத்தும் நான்கு முக்கிய அடிப்படைகள் என்று நோர்வேயில் 10 மே 2009 அன்று நடாத்தப்பட்டிருந்த வாக்குக்கணிப்பில் 98.95 வீதமான ஈழத்தமிழர்கள் மீளுறுதி செய்திருந்தார்கள்.\nஇந்நிகழ்வானது ஈழத்தமிழ் புலம்பெயர் சமுகத்தின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு அரசியல் நிகழ்வாகும். இந்நிகழ்வு எமது தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை உருவாக்க முன்வருபவர்களை மேலும் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தூண்டுவதாக அமைகிறது.\nஇந்த அடிப்படைகளைக் கொண்டு ஜனநாயகக் கட்டமைப்பொன்றை உருவாக்கி, இன்னலுறும் எமது மக்களுக்கும், எமது தேசியத்தின் இருப்புக்கும் பணியாற்ற அனைவரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஒத்துழைக்குமாறு வேண்டிநிற்கின்றோம்.\nதேர்தலுக்கான திகதி பின்னர் அறியத்தரப்படும்.\nJuly 9th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-06-18T23:37:58Z", "digest": "sha1:PTQV6SXKTNDW7EWN32GSORJKDSTT4AAS", "length": 5755, "nlines": 41, "source_domain": "ulavan.adadaa.com", "title": "இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வைகோ தெரிவிப்பு | உழ‌வ‌ன்", "raw_content": "\n← இராணுவத் தளபதியின் தூதுவர் நியமனத்தைக் கண்டித்து யேர்மனியில் ஆர்ப்பாட்டம்\nபிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்\nஇந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வைகோ தெரிவிப்பு\nவன்னிப்பகுதியில் கண்ணி வெடிகளை அகற்ற இராணுவ வல்லுனர்கள் அனுப்பப்படுவார்கள் என்று மத்திய அரசு வெளியுறவு துறை செயலாளர் அறிவித்துள்ளார். இது இலங்கைத் தமிழரைப் பாதிக்கும். ஆகையால் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nநேற்று ஊட்டியில் தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.\nபின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஉலக தமிழர்கள் அனுப்பிய உதவி பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு சென்றடையாது. உலக மக்களை ஏமாற்ற ராஜபக்ச பல்வேறு வகையில் நாடகம் நடத்தி வருகிறார்.\nஇலங்கையில், இராணுவ தாக்குதலில் சிக்கிய ஏராளமான தமிழர்கள் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் பலியாகி வருகிறார்கள்.\nஇந்திய அரசு வழங்கிய நிவாரண தொகையை இலங்கை அரசு இராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வாங்க பயன்படுத்துகிறது. இந்திய அரசு வழங்கிய இராணுவ உதவி மூலம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nதற்போது கண்ணி வெடிகளை அகற்ற இராணுவ வல்லுனர்கள் அனுப்பப்படுவார்கள் என்று மத்திய அரசு வெளியுறவு துறை செயலாளர் அறிவித்துள்ளார். இது இலங்கை தமிழர்களை அதிகமாக பாதிக்கும் செயல் ஆகும்.\nஎந்த காரணத்தை கொண்டும் இந்திய அரசு இராணுவ வல்லுனர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. உதவிகள் செய்ய கூடாது. இலங்கையில் தனி ஈழம் அமைந்தே தீரும்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/kuttram-23-tamil-movie-review.html", "date_download": "2019-06-18T23:33:11Z", "digest": "sha1:FDPBMSI3YDSIHBM6MUWIXBGTO4576BP6", "length": 8918, "nlines": 131, "source_domain": "www.cinebilla.com", "title": "Kuttram 23 Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nகுற்றம் 23 படம் விமர்சனம்\nகுற்றம் 23 படம் விமர்சனம்\nஎன்னை அறிந்தால் படத்தில் விக்டர் என தனது கதாபாத்திரத்தை முத்திரை பதித்து தமிழ் சினிமாவிலும் ஒரு வலுவான முத்திரையை பதித்தவர் அருண்விஜய். இவரது நடிப்பிலும் ஈரம், வல்லினம் படத்தினை இயக்கிய அறிவழகன் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் தான் ‘குற்றம் 23’. மிகவும் எதிர்பார்ப்போடு வெளிவந்த இப்படம் எந்த வகையான விமர்சனத்தை சந்தித்துள்ளது என்று பார்த்து விடலாம்.\nஒரு சர்ச்சில் பாவ மன்னிப்பு கோர பெண் ஒருவள் அங்கு வருகிறாள். அந்த பெண் அங்குள்ள பாதரிடம் தான் தவறு செய்து விட்டதாகவும், அந்த தவறு என்னவென்று அந்த பாதரிடம் கூற, அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர்கள் சர்ச்சிற்குள் நுழைய பாதரை கொன்று விட்டு, அந்த பெண்ணையும் கடத்திச் சென்று விடுகிறார்கள்.\nயார் அவர்கள் என்பதை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக (AC) வருகிறார் அருண் விஜய். மாயமான அந்த பெண் சில நாட்களுக்கு பிறகு பிணமாக கிடைக்கிறார். தனது போலீஸ் புத்திசாலிதனத்தை வைத்து அந்த கடத்தலையும், கொலையையும் செய்தவர்களை நெருங்கும் சமயத்தில், அருண் விஜய்யின் அண்ணியாக வரும் அபிநயா வீட்டில் தற்கொலை செய்து கொள்கிறார். அது தற்கொலை இல்லை மரணம் என்று கண்டு பிடிக்கிறார் அருண்விஜய். அண்ணியின் மரணத்திற்கும் சர்ச்சில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை உணர்ந்து தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். இந்த கொலைக்கும் மருத்துவத்தில் நடக்கும் சில சட்ட விரோத குற்றங்களுக்கும் உள்ள தொடர்பை கண்டறிகிறார்.\nயார் அவர்கள், எதற்காக அவர்களை கொலை செய்தார்கள், அவர்களின் நோக்கம் தான் என்ன.. என்பதை மிகவும் படபடப்போடும், மிகவும் த்ரில்லிங்கோடும் எடுக்கப்பட்ட படம் தான் இந்த ‘குற்றம் 23’.\nஅருண்விஜய் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தோடு மனதில் ஏறி அமர்கிறார். காதல் காட்சிகள், செண்டிமெண்ட் , ஆக்‌ஷன் என ஒவ்வொரு பிரேமிலும் மிரட்டி எடுக்கிறார். இந்த கதைக்கு ஏற்ற ஒரு கதாநாயகனாகவும் இருக்கிறார். இனி அருண் விஜய் என்றால் ரசிகர்களின் மத்���ியில் விக்டருக்கு பதிலாக வெற்றிமாறன் கதாபாத்திரம் தான் ஞாபகம் வரும். ஒவ்வொரு காட்சியிலும் இவரது அயராத உழைப்பு கண்முன்னே வந்து செல்கிறது.\nபாடலுக்கும், காதல் காட்சிகளுக்கும் மட்டும் வந்து செல்லும் நாயகியாக மட்டுமல்லாமல் கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து செல்கிறார் நாயகி மகிமா. தம்பி ராமையாவின் ஒரு சில காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தன.\nவிஷால் சந்திரசேகரின் இசையில் ஒரு பாடலை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னனி இசை படத்திற்கு பலம் தான். வில்லனாக ஸ்டண்ட் சில்வாவும் அதிரடி காட்டியுள்ளார். ஆங்காங்கே மீறும் சில லாஜிக் மீறல்கள் கதைக்கு கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nபாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.\nகுற்றம் 23 - நிச்சயம் பார்க்க கூடிய அறிவியல் க்ரைம் த்ரில்லர்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/09/news/35796", "date_download": "2019-06-19T00:05:10Z", "digest": "sha1:XHFDTDHXTOAC33YHPV3HIZ4LLT2UBH5B", "length": 7742, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா\nதிருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு அமெரிக்காவுக்கு, அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், விமல் வீரவன்ச இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.\nஅதற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, “இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அமைச்சின் கீழ் இந்த விடயம் இல்லை.\nஇது பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்ட விவகாரம், பாதுகாப்பு அமைச்சிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சராக சிறிலங்கா அதிபரே பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாள���் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி\nசெய்திகள் மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – சிறிலங்கா அதிபருடன் இன்று பேச்சு\nசெய்திகள் அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி\nசெய்திகள் பொதுவாக்கெடுப்பு நடத்தும் சிறிலங்கா அதிபரின் திட்டத்துக்கு மகிந்த அணி, ஐதேக கடும் எதிர்ப்பு\nசெய்திகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி 0 Comments\nசெய்திகள் மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – சிறிலங்கா அதிபருடன் இன்று பேச்சு 0 Comments\nசெய்திகள் அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி 0 Comments\nசெய்திகள் கோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை – கம்மன்பில 0 Comments\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\narni narendran on ‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – ஒஸ்லோவில் இன்று புத்தக அறிமுக அரங்கு\nEsan Seelan on மோடியுடன் தனியாகவும் பேசினார் மைத்திரி\nArinesaratnam Gowrikanthan on மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/tamil-thai.html", "date_download": "2019-06-18T23:12:33Z", "digest": "sha1:PQ4TKLX52P5IY7GIWD3OLYJMEN6SDWPV", "length": 12608, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும் உயிரான மகனையும் தேடி தேடி இறுதியாக உயிரிழந்த தாய் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் ப���ண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும் உயிரான மகனையும் தேடி தேடி இறுதியாக உயிரிழந்த தாய்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும் உயிரான மகனையும் தேடி தேடி இறுதியாக உயிரிழந்த தாய்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும், உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தனது உயிரை விட்ட தாய்\nகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நபரின் தாய் ஜெசிந்தா பீரீஸ் அவர்கள் காலமாகிவிட்டார். அவரிற்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். கடந்த கிழமை வழக்கிற்கு வந்து சென்றார்.\nஅவர் அடுத்த தவனை வரமாட்டன் வழக்கை பாருங்கள் என்று கூறியது இன்னும் எமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர் தனது கணவனையும் மகனையும் தேடி தேடி கழைத்து நேற்று யாழ் வைத்தியசாலையில் மாரடைப்பால் இறந்து உள்ளார். இதற்கு எமது அரசியல் தலைமைகள் மற்றும் அரசியல் வாதிகள் தமிழ் மக்கள் பதில் சொல்ல வேண்டும். இப்படி இன்னும் பலர் உள்ளனர். எமது அம்மாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:39:49Z", "digest": "sha1:K5RIX6ONQPN2MQ5TBHR4QE66ATT5GIWK", "length": 6947, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிந்தனைச் சுதந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிந்தனைச் சுதந்திரம் அல்லது உள்ளுணர்வுக்கான சுதந்திரம் என்பது ஒருவர் சுந்திரமாக ஒரு உண்மையை, கருத்தை, பார்வையை வைத்திருக்க, கருத்தில்கொள்வதற்கான சுதந்திரம் ஆகும். இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது, ஆனால் வேறு வகையானது. இது உலக மனித உரிமைகள் சாற்றுரை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை உட்பட்ட பல்வேறு அனைத்துலகச் மனித உரிமை வெளிப்பாடுகளிலும் உடன்படிக்கைகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-official-news-j-channel-launched-in-chennai/", "date_download": "2019-06-19T00:21:00Z", "digest": "sha1:MR6L7NJJL7UHO7C6TBDI6UUQD5JA3KJL", "length": 14734, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ADMK official News J Channel launched in chennai by TN chief minister edappadi palanisamy and deputy chief minister o. paneerselvam - News J Channel : நியூஸ் ஜெ சேனல் தொடக்கம்... முக்கிய கட்டளையுடன் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nநியூஸ் ஜெ சேனல் தொடக்கம்... முக்கிய கட்டளையுடன் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nNews J Channel : அதிமுக-வின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலான நியூஸ் ஜெ தொலைக்காட்சி நேற்று முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. ���ன்னீர்செல்வம் நேற்று தொடக்கி வைத்தார்கள்.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக வில் ஏற்பட்ட பல சிக்கலின் காரணமாக அக்கட்சியின் அப்போதைய அதிகாரப்பூர்வ சேனலாக இருந்த ஜெயா டிவி சேனல், டிடிவி தினகரன் தரப்பினரால் கைப்பற்றப்பட்டது. அதன் விளைவாக அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சேனலாகவோ கட்சியின் செய்திகளை வெளியிடும் சேனல் என்று எதுவும் இல்லாமல் போனது.\nNews J Channel : நியூஸ் ஜெ சேனல் தொடக்கம்\nஇதன் காரணமாக தமிழக அரசு ஆட்சி நடத்தி வரும் அதிமுக-வின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அதிகாரப்பூர்வ சேனல் ஒன்றை தொடக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதாவின் 70 பிறந்த நாளையொட்டி, அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக-வின் அதிகாரபூர்வ ஏடாக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளேட்டை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டார்கள்.\nமேலும் கடந்த செப்டம்பர் 12–ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ, இணையதளம் மற்றும் செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.\nசென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில், அம்மா அவர்களின் பெயரின் முதலெழுத்தையே பெயராகக் கொண்டு வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ள NEWS J தொலைக்காட்சியை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததில் மெத்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். #NewsJTV pic.twitter.com/3wnWhFJKDC\nஇந்நிலையில், தற்போது அதிமுக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி துவக்க விழா நேற்று மாலை 5 மணி அளவில் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்று புதிய சேனலை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியல் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.\nஇந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, செய்தித்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். ப��ன்னர் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க இது உதவியாக இருக்கும் என்று கூறினார். இறுதியாக உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடக்கூடாது என்பதில் இந்த சேனல் உறுதியாக இருக்கும் என்றும் கட்டளையாகத் தெரிவித்தார்.\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\nTamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்\nஅதிமுக உடையும் என ஸ்டாலின் நினைப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் உறுதி\nநீட், மும்மொழிக் கொள்கை, மத்திய ஆட்சி பங்கு.. அமைச்சர் ஜெயகுமார் சிறப்புப் பேட்டி\nதொடர்ந்து 2 மணி நடந்த அதிமுக ஆலோசனை கூட்டம்.. 5 முக்கிய தீர்மானத்துடன் முடித்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nTamilnadu Latest News: கிரேஸி மோகனின் உடல் தகனம்\nகட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச தொண்டர்களுக்கு தடை : அதிமுக அதிரடி உத்தரவு\nஇபிஎஸ் – ஓபிஎஸ் பவர் பாலிடிக்ஸ்: ராஜன் செல்லப்பா பொங்கிய பின்னணி\nஅதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான் : முதல்வர் பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nமோடி மற்றும் கானின் மனநிலை கடுமையாக கோபத்தில் இருந்ததை இந்த சம்பவங்கள்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1990&ncat=3", "date_download": "2019-06-18T23:48:06Z", "digest": "sha1:KB7UNSW6IHYLPRDLKOD7WDPSHIJBATYE", "length": 28996, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமேதாவி அங்குராசு ! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர் ஜூன் 19,2019\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ். ஜூன் 19,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 19,2019\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள் ஜூன் 19,2019\nபார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங். வியூகம் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை ஜூன் 19,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஆபீஸ் பாய் - சி.ஏ.பட்டம் \nபிறந்தது ஏழை குடும்பத்தில். வசிப்பது குடிசையில்; வேலையோ ஆபிஸ் பாய். படிப்பின் மீது இருந்த ஆர்வம், பி.காம்., முடிக்க வைத்தது. சி.ஏ., படிப்பிலும் சாதிக்க வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அருண். நெசவுத்தறி தொழிலாளியான இவர், பிழைப்பு தேடி குடும்பத்துடன் சூரத்தில் குடியேறினார். இவரது மனைவி நிர்மலா, வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த ஏழை தம்பதி, குடும்பத்துடன் சூரத்தில் லிம்பாய்த் என்ற குடிசை பகுதியில், தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் மகன் சைலேஷ்(24), சர்வஜனிக் உயர்நிலை பள்ளியில் மராத்தி மொழியில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பின்னர் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.காம்., பட்டப்படிப்பை முடித்தார். தனது ஆசிரியர் ஜாய் சாரியா என்பவரின் தொழில் கல்வி நிறுவனத்தில், அலுவலக உதவியாளராக சேர்ந்தார் சைலேஷ். அதே நிறுவனத்தில், தனது சி.ஏ., படிப்பை தொடர்ந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் மற்றும் அவரது கடின உழைப்பு காரணமாக, சி.ஏ., படிப்பின் இரு பிரிவுகளிலும் 220, 210 என்று அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். வேலை நேரத்தின் இடையே அவருக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை கூட படிப்பிற்காக செலவிடுவது சைலேஷின் வாடிக்கை. \"குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 6 ஆயிரம். அதில் என் படிப்பு செலவு என்பது மிகவும் கடினம். அதனால்தான் வேலைக்கு சென்று கொண்டே படிக்க முடிவு செய்தேன். தினமும் சுமார் 7 கி.மீ., பயணம், படிப்பு, வேலை என்று நான் எடுத்த முயற்சிக்கும், உழைப்பிற்கும் இப்போது வெற்றியும் கிட்டியுள்ளது. என்னுடைய குறிக்கோள், சொந்தமாக கணக்கு தணிக்கை ஆலோசனை நிறுவனம் ஒன்றை நிறுவ வேண்டும் என்பதுதான். அதற்கான முதல் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளேன்' என சந்தோஷத்துடன் சைலேஷ் கூறினார்.\nசைலேஷைப்பற்றி அவரது ஆசிரியர் ஜாய் சாரியா கூறுகையில், \"எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியுடன் உழைப்பவர்' என்றார்.\nகாய்கறி நிறைய சேர்த்து கொள்க \nவாரத்தில் 5 நாட்களுக்கு உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்து கொண்டால், உடலில் விஷத் தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர், உடல் நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அதற்காக தேர்தெடுக்கப்பட்ட ஒரு குழுவை சீயோலில் தங்க வைத்தனர். அந்த நாட்களில் சைவ உணவே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு முன்பும், 5 நாட்களுக்கு பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில், உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு, மிகவும் குறைந்திருப்பது தெரிய வந்தது. வாரத்தின் மீதி 2 நாட்களில் அசைவ உணவுகள், கொறிக்கும் ரகங்கள் சாப்பிட அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு எடுத்த சிறுநீர் பரிசோதனையில், விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு அதிகரித்திருந்தது. எனவே, வாரத்தில் குறைந்தபட்சம் 5 நாட்கள் காய்கறிகள் சேர்ந்த சைவ உணவு அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nசைவ, அசைவ உணவுகளால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், சிறுநீர் பரிசோதனையில் உடனுக்குடன் தெரிகின்றன. ரசாயன சுரப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை காக்க, வாரத்தில் 5 நாட்கள் காய்கறிகள் கலந்த சைவ உணவு அவசியம். சைவ உணவில் உள்ள சத்துக்கள், அவை தரும் ஆரோக்கியம் வேறு எதிலும் இல்லை. தினப்படி சாதாரணமாய் கிடைக்கும் கீரைகளில் உள்ள சத்து வேறு எந்த அசைவ உணவில் உள்ளது மேலை நாடுகள் அசைவத்தில் \"அ'வை விட்டுவிட்டு உண்கின்றனர். காய்கறி சாப்பிடணும், நிறைய சாப்பிடணும். ஆனால், அதற்கு முன்பு ஒண்ணு செய்யனும். என்ன தெரியுமா மேலை நாடுகள் அசைவத்தில் \"அ'வை விட்டுவிட்டு உண்கின்றனர். காய்கறி சாப்பிடணும், நிறைய சாப்பிடணும். ஆனால், அதற்கு முன்பு ஒண்ணு செய்யனும். என்ன தெரியுமா நிறைய பணம் சம்பாதிக்கனும். காய்கறி என்ன விலை விக்குது இல்ல...\nஇது \"ஓட்ஸ் பிசிபேளாபாத்' செய்முறை நேரம்.\nஓட்ஸ் - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி சேர்ந்த கலவை - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், புளி கரைசல் - கால் கப், மோர் மிளகாய் - 2, நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.\nகாய்ந்த மிளகாய் - 5, மிளகு - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், கசகசா - அரை டேபிள் ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, பட்டை - ஒரு பெரிய துண்டு, ஏலக்காய் - 2, கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.\nதுவரம் பருப்பை குழைய வேகவிடவும். ஓட்சை வெந்நீரில் ஊற வைக்கவும். காய்களில் உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பொடிக்க வைத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்து பொடித்து கொள்ளவும். துவரம் பருப்பு, ஓட்ஸ், வெந்த காய்கறிகள், புளித்தண்ணீர், வறுத்து அரைத்த பொடி, உப்பு கலந்து அடுப்பில் சிறிது நேரம் வைத்து கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும், கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து கொட்டி கிளறவும். கமகமக்கும் ஓட்ஸ் பிசிபேளாபாத் ரெடி\nஅமெரிக்க துணை ராணுவ அமைச்சர் டொனால்டு குவாகல்ஸ் என்பவரின் மனைவி ஏழு பேரன், பேத்திகளை உடையவர். அவர் விமானம் ஓட்ட கற்று, பைலட் லைசென்ஸ் வாங்கி கொண்டார். அப்போது ஒருவர் அவரிடம், \"ஏன் இந்த வயதில் வ��மானம் ஓட்ட கற்று கொண்டீர்கள்' என்று கேட்டார். \"இளமைக்கு திரும்பி போய் கற்பது இனி சாத்தியமில்லை என்பதால்தான்' என்றார் அந்த பாட்டி. பறக்கும் பட்டு பாட்டி\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பிரபலமாக விளங்கிய பி.டி.பார்ணம் ஒரு மிகச் சிறந்த சர்க்கஸ்காரர். அவர் ஒரே கூண்டில் சிங்கம், புலி, ஆட்டுக்குட்டி இவற்றை அடைத்து வைத்து மக்களுக்கு தொடர்ந்து வித்தை காட்டி வந்தார். பார்வையாளர்களில் ஒருவர் மிகவும் ஆச்சரியப்பட்டு போனார். \"இந்த மிருகங்கள் எவ்வளவு நாட்களாக ஒற்றுமையாக ஒரே கூண்டில்' என்று ஆர்வமாக கேட்டார். பார்ணம் பதிலளித்தார் கூலாக...\"எட்டு மாதங்களாக. ஆனால், ஆட்டுக்குட்டியை மாத்திரம் தினம் புதிதாக மாற்றி வருகிறேன்' என்று ஆர்வமாக கேட்டார். பார்ணம் பதிலளித்தார் கூலாக...\"எட்டு மாதங்களாக. ஆனால், ஆட்டுக்குட்டியை மாத்திரம் தினம் புதிதாக மாற்றி வருகிறேன்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nமினி ஸ்டோரி - நான் பாத்துக்கறேன் \nகி.பி.3003 (அறிவியல் துப்பறியும் தொடர்) - பூரணி - பகுதி (8)\nஹேப்பி பர்த்டே டியர் காந்தி \n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும�� இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161165&cat=464", "date_download": "2019-06-18T23:59:24Z", "digest": "sha1:KVGMRYE5K7D25DGILMBCL25BQJ77NDMM", "length": 31958, "nlines": 688, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில அளவிலான விளையாட்டு போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 07,2019 11:00 IST\nவிளையாட்டு » மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 07,2019 11:00 IST\nசென்னை நேரு விளையாட்டரங்கில், சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்த 570 பேர் கலந்து கொண்டனர். தடகள போட்டி ஜீனியர் பிரிவில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் சென்னையை சேர்ந்த ஆர்.எம்.வெங்கடேஷ் 400 மீட்டா் ஓட்டபந்தயத்தில் ராணி பேட்டை சிவாசாய், 100 மீட்டா் ஓட்டபந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலில் எம்.குருசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவியர் பிரிவில் காயத்ரி, மீனா, ரம்யா, தாயம்மாள் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nமாநில அளவிலான தடகள போட்டி\nமாநில அளவிலான பாட்மின்டன் போட்டி\nகாணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nகாது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்\nதேசிய அளவிலான கராத்தே போட்டி\nஐ லீக் கால்பந்து: சென்னை வெற்றி\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nவெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்\nஅஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\nவாள்வீச்சு மாணவருக்கு பாராட்டு விழா\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nதுடிப்பான கவர்னர்,முதல்வர் மத்தியமைச்சர் பாராட்டு\nமோடி வெற்றிக்கு தமிழகம் உதவும்\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி\nஅரக்கோணம்- சென்னை ரயில் சேவை\nமாணவியர் கூடைப்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்\nசென்னை ஏர்போர்ட்டில் சிறுத்தை குட்டி\nகால்பந்து லீக்: சி.ஐ.டி., வெற்றி\nஐவர் கால்பந்து; தூத்துக்குடி வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எம்.ஓ.பி., வெற்றி\nமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்\nஐவர் கால்பந்து: ஊட்டி வெற்றி\n'சபக் தக்ரா': நெல்லை முதலிடம்\nவெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது\nசர்வதேச செஸ்; கேத்ரினா முதலிடம்\nஹேண்ட்பால்: கற்பகம் பல்கலை வெற்றி\nமாணவருக்கு வெட்டு: மாணவர்களுக்கு வலை\nசென்னையில் தேசிய டேக்வாண்டோ போட்டி\nபாஸ்போர்ட் எண்ணிக்கை : குமரி முதலிடம்\nதேசிய ஹாக்கியில் தமிழகம் கோல் மழை\nபெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்\nதேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம்\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nமது இல்லா தமிழகம் சின்னப்பிள்ளை ஆசை\nதினமலர் விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள்\nஸ்டெர்லைட் தீர்ப்பு ; பாதுகாப்பு ஓகே\nஆசிரியர் ஆக லட்சம் பேர் விண்ணப்பம்\n100 மீ ஓட்டத்தில் கவிப்பிரியா முதலிடம்\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nஆசிரியர் வேலைக்கு 3 லட்சம் பேர் ஆர்வம்\nகாப்பகத்தில் பாலியல் தொல்லை 2 பேர் கைது\nஇசையை ஏழை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன்..டிரம்ஸ் சிவமணி\nரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nநாசா செல்லும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி\nடயர் வெடித்த��ால் விபத்து 4 பேர் பலி\nகிராண்ட் மாஸ்டர் பட்டம் திவ்யா தேஷ்முக் வெற்றி\nஒன்பது வயதில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிறுமி\nஇரு சக்கர வாகனங்கள் மோதி 2 பேர் பலி\nலாரி - வேன் மோதலில் 6 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nதட்டுப்பாடுதான் இல்லையே.. ரயில்ல எதுக்கு தண்ணி வருதாம்\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்; வழிகாட்டும் இன்ஜினியர்\nதுருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nகண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்\nபிழை இசை வெளியீட்டு விழா\nஹெல்மெட் அணிந்த நபர் விபத்தில் பலி\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nஅதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதட்டுப்பாடுதான் இல்லையே.. ரயில்ல எதுக்கு தண்ணி வருதாம்\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nநெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு\nகோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி\nம.தி.மு.க., எம்.பி., க்காக ரூ.1க்கு டீ விற்பனை\nசாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்\nசங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி\nகண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nபழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்\nசீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது\nலட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்\nஅதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்\n5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள் கொள்ளை\nவறட்சியால் 5 பசுக்கள் பலி\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்; வழிகாட்டும் இன்ஜினியர்\nதுருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணைய��் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nவங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி\nகோலி ஏன் அவுட் ஆனார் \nதென்னிந்திய அளவிலான கபடி போட்டி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nஉமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\nபிழை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12023950/1039076/neft-rtgs-charges-cut-order-reserve-bank-of-india.vpf", "date_download": "2019-06-18T22:45:54Z", "digest": "sha1:2CTB2TXNBDPLCHAWGZRZE4I3YH3HIFAA", "length": 9013, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "NEFT, RTGS சேவை கட்டணங்கள் ரத்து : ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் - ரிசர்வ் வங்கி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nNEFT, RTGS சேவை கட்டணங்கள் ரத்து : ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் - ரிசர்வ் வங்கி\nநெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். இணைதள பணப்பரிமாற்ற சேவைகளுக்கான கட்டணங்கள், வரும் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.\nநெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். இணைதள பணப்பரிமாற்ற சேவைகளுக்கான கட்டணங்கள், வரும் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கபட்ட நிலையில், ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த உத்தரவை செயல்படுத்துமாறு அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்��ாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு\nவாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது\nஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண்\nஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்\nஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்\nடெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைக���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3419&id1=0&issue=20190601", "date_download": "2019-06-18T22:42:07Z", "digest": "sha1:HDGL2PPE3SD3IHPR5S4WGPCJ47GMVAQH", "length": 3980, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "தினம் ஒரு கலந்த சாதம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதினம் ஒரு கலந்த சாதம்\nபள்ளிக்கூடம் திறந்தாச்சு... தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது.\nஅதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லோருக்கும் செய்வதையே குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பும் ேபாது, அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே காலியாகி இருக்கும்.\nஇந்தப் பிரச்னைக்கு சுலபத் தீர்வு, கலந்த சாதங்கள் ‘‘புளிசாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என்றில்லாமல் தினம் ஒரு வெரைட்டி ரைஸ் செய்யலாம்’’ என்கிறார் சித்ரா. இல்லத்தரசியான இவர் கல்கண்டு சாதம், நெல்லிக்காய் சாதம், உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்து பொடி சாதம், காளான் சாதம்… என்று 30 வகையான வெரைட்டி ரைஸ்களை செய்து தோழியர்களுக்காக வழங்கியுள்ளார். புதுமையான ரெசிபிக்களை செய்து தினம் உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்...\nமாங்காய் இஞ்சி சாதம்01 Jun 2019\nஎள் சாதம்01 Jun 2019\nகதம்ப சாதம்01 Jun 2019\nமும்பை சாதம்01 Jun 2019\nகறிவேப்பிலை சாதம்01 Jun 2019\nகோவைக்காய் சாதம்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-06-19T00:00:51Z", "digest": "sha1:JCV7JEYOSUJR3BZMXIGJIX5Z2RPIX7YT", "length": 10974, "nlines": 218, "source_domain": "www.jakkamma.com", "title": "குடும்ப வன்முறை – வழக்குப்பதிவு | ஜக்கம்மா", "raw_content": "\nகுடும்ப வன்முறை – வழக்குப்பதிவு\nதமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வி.எஸ்.லிங்கபெருமாள் என்பவர் மீது தனது சொந்த அண்ணியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய வழக்கில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது\nசென்னை வேளச்சேரி புறவழிச்சாலையில், சங்கீதா உணவகம் எதிரில் எண்.20, ஜனக்புரி 2வது தெருவில் வசித்து வருகிறார் லிங்கபெருமாள். குடும்ப வன்முறை, பெண் கொடுமையில் இருந்து பெண்களை காப்பதாக கூறிவரும் இவர் மீது தனது அண்ணன் கிருஷ்ணலிங்கம் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய புகாரில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.\nமனித உரிமையை வெளியில் பேசும் லிங்கபெருமாள் தனது வீட்டுப் பெண்ணையே தாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியது நியாயமா\nகணவன் மனைவி சண்டையில் குழந்தையை சூடான தாவாவில் நிற்கவைத்த தாய்\nதமிழகத்துக்கு வர கர்நாடக ஆம்புலன்சுகள் மறுப்பு: பெங்களுருவில் சிகிச்சை பெற்ற மூதாட்டி தவிப்பு\nமக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல் நலமில்லாமல் மறைவு.\nNext story நடிகர் விமலின் மனு நிராகரிப்பு\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-18T23:29:09Z", "digest": "sha1:XZASK6YNV3MNDC2VCDQCNHX32TXXODEF", "length": 9599, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மும்பை டாக்டர்கள்", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமத��க்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் பிரக்யா தாக்கூர் ஆஜர்\nமும்பையில் கிரிக்கெட் வீரர் குத்திக் கொலை\nஉலக அளவில் போக்குவரத்து நெரிசலில் முதலிடம் பிடித்தது மும்பை\nமும்பையில், 2 வது வீடு வாங்கினார் நடிகை டாப்ஸி\nமீண்டும் அப்பா ஆனார் பொல்லார்ட்: மும்பை இண்டியன்ஸ் வாழ்த்து\nநடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\nகொண்டாட்டத்தில் தனிமையான யுவராஜ் சிங் \n'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்\nதோனி ரன் அவுட் சர்ச்சை என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nகோப்பையை வென்றது மும்பை : வாட்சன் போராட்டம் வீண்\nதடுமாறும் சென்னை அணி : தோனி ரன் அவுட்டால் மனமுடைந்த ரசிகர்கள்\nபேட்டிங்கில் தடுமாறிய மும்பை : சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு\nஐபிஎல் தொடர்பான ட்விட்டர் ஹேஷ்டேக் முடக்கம்\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் பிரக்யா தாக்கூர் ஆஜர்\nமும்பையில் கிரிக்கெட் வீரர் குத்திக் கொலை\nஉலக அளவில் போக்குவரத்து நெரிசலில் முதலிடம் பிடித்தது மும்பை\nமும்பையில், 2 வது வீடு வாங்கினார் நடிகை டாப்ஸி\nமீண்டும் அப்பா ஆனார் பொல்லார்ட்: மும்பை இண்டியன்ஸ் வாழ்த்து\nநடிகை ஊர்மிளா மடோன்கர் பின்னடைவு\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\nகொண்டாட்டத்தில் தனிமையான யுவராஜ் சிங் \n'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்\nதோனி ரன் அவுட் சர்ச்சை என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nகோப்பையை வென்றது மும்பை : வாட்சன் போராட்டம் வீண்\nத���ுமாறும் சென்னை அணி : தோனி ரன் அவுட்டால் மனமுடைந்த ரசிகர்கள்\nபேட்டிங்கில் தடுமாறிய மும்பை : சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு\nஐபிஎல் தொடர்பான ட்விட்டர் ஹேஷ்டேக் முடக்கம்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=136489", "date_download": "2019-06-18T23:24:00Z", "digest": "sha1:HVKCAFLK6G6N2ZWRM7432IEYVX57W67V", "length": 5061, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nநடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nThusyanthan June 14, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக கூறியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் வாய்ப்பு தேடியபோது பல இயக்குனர்கள் அப்படி கேட்டதாக அவர் கூறியுள்ளார்.\nசில வருடங்களுக்கு முன்பு பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். ஆனால் ஒருநாள் எனக்கு போன் செய்து அவசரமாக வரச்சொன்னார்.\nநான் சென்றதும் “உனக்காக ஏ.சி போட்டிருக்கேன், ரூமுக்குள்ளே போ” என கூறினார். நான் பயந்துபோய் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என ஷாலு தெரிவித்துள்ளார்.\nPrevious மொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலையுடன் தொடர்பு\nNext எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா TID யில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/10/blog-post_20.html", "date_download": "2019-06-18T23:14:04Z", "digest": "sha1:774FCFCXPB7MQSQDYSD66EHDUXWL2YLO", "length": 19908, "nlines": 231, "source_domain": "www.ttamil.com", "title": "பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்!! ~ Theebam.com", "raw_content": "\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\n‘பாராட்டுதல்’ – என்பது மனித குணங்களில் உன்னதமானது பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் – பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் – பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது பாராட்டுரையைத் தலைசிறந்த ‘கிரியா ஊக்கி’ – என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர்.\nபாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது – மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே\nபடிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும்.\nவெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்\nஇந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம் சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது\nபாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போகிறது. மனச்சோர்வும் உண்டாகிவிடுகிறது.\nபாராட்டுகளால் நட்பும், உறவும் பலப்படுகிறது. அன்பு வெளிப்படுகிறது. நல்வாய்ப்பு அதிகரிக்கிறது. பிறர் பாராட்டில் மனம் மகிழாத மனிதர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம்\nசின்னச் சின்ன செயல்கள் செய்தாலும் பாராட்டுவது அவசியம். அதன்மூலம் பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்திட முடியும்.\nபாராட்டுவதைத் தள்ளிப் போடவோ, காலம் கடத்தவோ கூடாது. பாராட்டுவதை உடனே செய்ய வேண்டும். பாராட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது.\nநம்மைச் சுற்றி உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், தேர்தலில் வெற்றி அடைந்தாலும���, வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், இசை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம் என நுண்கலைகளில் சாதித்தாலும், நாம் மனமுவந்து அவர்களைப் பாராட்டி விட வேண்டும். அப்படிப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.\nகுறை கூறி வளர்க்கப்படும் குழந்தை குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை புத்திசாலியாகவும், தன்னம்பிக்கைப் பண்பில் சிறந்தாகவும் வளர்கிறது.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓயாமல் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மழுங்கிப் போய்விடும். சில நேரங்களில் அவர்களை விரக்தி மனம் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாகப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து, அவர்கள் திறமையைப் பாராட்டிட வேண்டும். இடை இடையே அன்பு மொழிகளால் கண்டித்து வளர்த்தால், பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை தானே துளிர்விடும் சாதனைகள் செய்திடத் தூண்டுகோலாய் அப்பாராட்டு அமையும். என குழந்தை மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமொத்தத்தில், பாராட்டுரைகள், நம்பிக்கையை வளர்க்கும்; பாதுகாப்பு உணர்வைப் பெருக்கும்;; கற்பதைத் தூண்டும்; நல்லெண்ணத்தை மனதில் பதியமிடும்; பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்தும்; மனித நேயத்தை ஊட்டும்; மானிட உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்\nபிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nசமுதாயத்தில் பாராட்ட வேண்டியவர்களை, நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்கள் சற்று ஒதுங்கி விடும் சூழல் ஏற்படும். எனவே, நல்ல செயல் புரிபவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும்.\n‘பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்’ – என்பது புதுமொழி. பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்வார்கள் இது, நிர்வாக மேலாண்மைத் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அப்பட்டமான உண்மை\nநமது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்து நிலையில் உள்ளவர்களையும் நாம��� பாராட்டிப் பழகுவோம். மனித உறவுகளை மாண்புற வளரும்படி செய்வோம்\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nsrilanka tamil news யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு வட மாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலி...\nஇந்தியா செய்திகள் 📺 18,june,2019\nIndia news குடிநீருக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி பலி புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில்பொதுமக்கள் குடிநீர் குழ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nவாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல , உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து . நடுத்தர வயதினர் , முதியவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/95634-bigg-boss-gayathri-raghurams-mother-says-sorry-for-her-daughters-word.html", "date_download": "2019-06-18T23:29:58Z", "digest": "sha1:N7BAG7C2NLZDS34APGRT4CR3RUPMQCKX", "length": 10166, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"எல்லோருக்கும் அது தப்பாத் தெரியறப்போ மன்னிப்புக் கேட்கிறதுல தப்பில்லையே!\" - காயத்ரி ரகுராம் அம்மா #BiggBossTamil", "raw_content": "\n\"எல்லோருக்கும் அது தப்பாத் தெரியறப்போ மன்னிப்புக் கேட்கிறதுல தப்பில்லையே\" - காயத்ரி ரகுராம் அம்மா #BiggBossTamil\n\"எல்லோருக்கும் அது தப்பாத் தெரியறப்போ மன்னிப்புக் கேட்கிறதுல தப்பில்லையே\" - காயத்ரி ரகுராம் அம்மா #BiggBossTamil\nவிஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்த நாள்முதலே சர்ச்சைக்கு பெயர்போனதாகியிருக்கிறது. 'பிக் பாஸ்' பற்றி தினமும் ஒரு விஷயத்தை மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 'டி.ஆர்.பி-க்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள், இது ஒரு ஸ்கிரிப்டட் புரோகிராம்' எனப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது அதிக சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பது காயத்ரி ரகுராம். காரணம் அவர் பேசிய வார்த்தைகள்...\nஇந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம், ஓர் இடத்தில் 'எச்சை' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினார். சமீபத்தில், 'சேரி பிஹேவியர்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். இவரது பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தபோது காயத்ரியின் அம்மா கிரிஜா அமெரிக்காவில் இருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பியவரிடம் நாம் முதன்முறையாகப் பேசி, அவரது பேட்டியைப் ''என் பொண்ணைத் தவிர மத்த எல்லாரும் நடிக்கிறாங்க...'' - காயத்ரி ரகுராம் அம்மா என்கிற தலைப்பில் பதிவுசெய்தோம். இதனையடுத்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த கிரிஜா, காயத்ரி சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்பதாக கூறியிருந்தார். இது பற்றி அவரிடம் மீண்டும் பேசினோம்.\n'' 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருக்கிறவங்களுக்கு வெளியில் என்ன நடக்குதுனு தெரியலை. அப்படித் தெரியுற மாதிரி இருந்தால், இப்படி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதும் திட்டுவதும் நடக்காது. என் மகள் காயத்ரி ஒரு கோபத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாரே தவிர, அதற்கு உள்நோக்கம் எதுவுமில்லை. அவள் கூறியது 'தவறான வார்த்தை' என்பதுகூட அவளுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அப்படித்தான் நான் நினைக்கிறேன். தன் நிலையை மீறி தவறாகப் பேசும் குணம் அவளுக்கு இல்லை. தவறுதலாக அவள் பயன்படுத்திய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்பதில் தவறில்லை. இந்நேரம் காயத்ரி வெளியில் இருந்திருந்தால், அவளும் மன்னிப்பு கேட்க தயங்கியிருக்க மாட்டாள். எல்லோருக்கும் அந்த வார்த்தை தவறாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் வருத்தமான குரலில்.\nதொடர்ந்து, ''உலகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுவிட்டு என் பொண்ணைப் பற்றியே பேசறாங்க. ஒரு தாயாக எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கு. வெளியில் என்ன நடக்கு எனத் தெரியாம உள்ளே என் மகள் இருக்கா. அவளைப் பார்க்கணும்னு விஜய் டி.வியில் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அனுமதிக்கலை. என் பொண்ணு எப்போ வருவானு எதிர்பார்த்துட்டிருக்கேன். மொத்தத்தில், என் பொண்ணு பலிகாடா ஆகிட்டிருக்கா. என் இடத்தில் இருக்கும் தாய்க்குத்தான் அந்த வலி தெரியும். விதிப்படி என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்'' என்றார் வேதனையாக\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-14-09-2017/", "date_download": "2019-06-18T23:08:52Z", "digest": "sha1:DEEFZ4QBF3KBUAFQOWQE426PBYIUIKMQ", "length": 16520, "nlines": 133, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் - 14-09-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 14-09-2017\nஇன்றைய ராசி பலன் – 14-09-2017\nஉற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nஅசுவினி நட��சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்குள் எடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சிலருக்கு குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பொறுப்புகள் சற்று அதிகரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.\nஅதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கக்கூடும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமாக முடியும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nநீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உற���ினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nஉங்களுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/06/2019): முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் கிடைக்கும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/06/2019): வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (17/06/2019): திடீர் பொருள்வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018_06_05_archive.html", "date_download": "2019-06-18T23:30:17Z", "digest": "sha1:5F54MYIFCIAD7VVDKHAQE47WFDKUUXR2", "length": 7149, "nlines": 173, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "06/05/18 - என் புத்தகம்", "raw_content": "\nரஜினியை மேடையில் வெளுத்து வாங்கிய சத்யராஜ், இப்படி சொல்லிவிட்டாரே\nரஜினிகாந்திற்கும், சத்யராஜிற்கும் இன்று நேற்று இல்லை, எப்போதுமே ஆகாது. சிவாஜி படத்தில் ஷங்கர் நடிக்க அழைத்த போது கூட சத்யராஜ் மறுத்துவிட்டா...\nரஜினிகாந்திற்கும், சத்யராஜிற்கும் இன்று நேற்று இல்லை, எப்போதுமே ஆகாது. சிவாஜி படத்தில் ஷங்கர் நடிக்க அழைத்த போது கூட சத்யராஜ் மறுத்துவிட்டார்.\nஅப்படியிருக்க சமீபத்தில் ஒரு மேடையில் ‘அரசியலுக்கு வருவதன் நோக்கம் மக்களுக்கு பணி செய்ய தான்.\nஆனால், இங்கு வியாபாரம் என்று நினைத்தால், அது ஆன்மிக அரசியலாக தான் இருக்கும், நமக்கு தெரிந்த ஆன்மிக அரசியல் எல்லாம் அன்புகரம் கொண்டு அடக்கவேண்டும்.\nஇரும்புக்கரம் கொண்டு எப்படி அடக்குவது என்று தெரியவில்லை’ என சத்யராஜ் மேடையிலேயே ரஜினியை வெளுத்து வாங்கினார்.\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை முதன் முதலாக லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட உண்மை\nசொல்வதெல்லாம் நிகழ்ச்சி மக்களிடம் எத்தனை பெரிய விமர்சனங்களை பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் த...\nசொல்வதெல்லாம் நிகழ்ச்சி மக்களிடம் எத்தனை பெரிய விமர்சனங்களை பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அண்மையில் தகவல் பரவியது. மதுரை உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளாக சொல்லப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சி தான்.\nஇந்நிலையில் லட்சுமி இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய அடுத்த படத்தில் நான் பிசியாக இருக்கிறேன். அதனால் சமூகவலைதளம் பக்கம் வரவில்லை.\nஇது தற்காலிக தடை தான். நாங்கள் எங்கள் தரப்பு ஞாயங்களை புரியவைத்து வருகிறோம். ஆனால் எதுவும் விவாதம் செய்ய விரும்பவில்லை.\nஅதில் கவனம் செலுத்த போவதில்லை என கூறியிருக்கிறார்.\nரஜினியை மேடையில் வெளுத்து வாங்கிய சத்யராஜ், இப்படி...\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/27/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-06-18T22:54:49Z", "digest": "sha1:TF5LQD4YGHLRPW72KNERQVLGVN5SEVYO", "length": 14284, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "ஜியோ இன்டர்நெட்டில் அடுத்த அதிரடி...!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS ஜியோ இன்டர்நெட்டில் அடுத்த அதிரடி…\nஜியோ இன்டர்நெட்டில் அடுத்த அதிரடி…\nஜியோஅறிமுகமானதிலிருந்துதொலைத்தொடர்புசேவைகளில் அடுத்தடுத்துஅதிரடியான மாற்றங்கள்நிகழ்ந்து வருகிறது. அதில்மிக முக்கியமாக ஜியோ,தன் வாடிக்கையாளர்களைபுது புது சலுகைகளைக்கொடுத்து ஆச்சரியத்தில்ஆழ்த்தி வருகிறது. அதன்அடுத்தகட்ட நகர்வாகஜியோ நிறுவனம் ஜிகாஃபைபர் (GigaFiber) என்னும்பிராட் பாண்ட் சேவையில்இறங்கியிருக்கிறது. இதன்அறிமுகத் தேதியைஇன்னும்அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கவில்லைஎன்றாலும், அதற்கானநடவடிக்கைகளில் ஜியோஇறங்கிவிட்டது. இதுவரைமொபைல்களிலும்மோடங்களிலும் மட்டுமேதன் இணையதளசேவையை வழங்கிவந்தது.இனி ஜியோ இணையதளசேவையை ஜிகா ஃபைபர்மூலமாகவும்உபயோகிக்கலாம் என்றுஅந்நிறுவனம்அறிவித்துள்ளது. இதைவீடுகளிலும்அலுவலகங்களிலும்உபயோகிக்கலாம் என்றுஜியோ நிறுவனம்அறிவித்துள்ளது. இ\nதன் இணைய சேவையின்வேகம் 1 ஜிபிபிஎஸ் (1GBps)அளவிற்கு இருக்கும்என்றும் அறிவித்துள்ளது.ஆனால், இந்த சேவையைபெறுவதற்கு ஜியோநிறுவனத்தின்அதிகாரப்பூர்வ தளத்தில்முதலில்வாடிக்கையாளர்கள் பதிவ���செய்யவேண்டும்,\nஅதன் பிறகுதான்ஜியோவின் சேவையைவாடிக்கையாளர்கள்பயன்படுத்தமுடியும். இந்தப்பதிவின் மூலம் எவ்வளவுநபர்களுக்கு ஒரு குறிப்பிட்டஇடத்தில் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைதேவைப்படுகிறது என்றுகண்டறிந்து அங்கு ஜியோதனது ஜிகா ஃபைபர்சேவையை தரும் என்றுஜியோ நிறுவனம்அறிவித்துள்ளது. ஜியோஅதிகாரப்பூர்வ தளத்தில்இதை எப்படி பதிவுசெய்வதுஎன்பதை பார்ப்போம்.\nஜியோவின் அதிகாரப்பூர்வதளத்தினுள் சென்றால்,கூகுள் லொக்கேஷன்மூலம் ஜியோ உங்கள்இடத்தைக்கண்டறிந்துகொள்ளும்.பிறகு அதிகமானோருக்குதேவைப்படும் இடத்தில்ஜிகா ஃபைபர் தனதுசேவையை தரும். இதில்உங்கள் பெயரும் ஃபோன்நம்பரும் தரவேண்டியதாகஇருக்கும். அதன் மூலம்ஓ.டி.பி. எண்ணைப் பெற்றுஉங்களுக்கானஅங்கீகாரத்தைப்பெற்றுக்கொள்ளலாம்.\nNext articleஇடைநிலை ஆசிரியர்களின் ஊதியமீட்பு போராட்டப் பிரகடன மாநில மாநாடு -PHOTO COLLECTION\nTamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரி.\n2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.\nபிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு இன்று (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nமாணவர்களை குழப்பிய பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு : ‘மாறியது’ மாதிரி வினாத்தாள்\nமாணவர்களை குழப்பிய பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வு : 'மாறியது' மாதிரி வினாத்தாள் கல்வித்துறை வெளியிட்ட மாதிரி வினாத்தாளிற்கும், நேற்று நடந்த காலாண்டு பிளஸ் 1 ஆங்கில தேர்வு வினாத்தாளிற்கும் வேறுபாடு உள்ளதாக மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/hero-motocorp-to-launch-a-200cc-premium-bike-on-january-30/", "date_download": "2019-06-19T00:15:43Z", "digest": "sha1:THJ7IFA5JZ35TW75LHIHSET7CGZKOSQF", "length": 13072, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கே.டி.எம். பைக்குக்கு போட்டியாக களமிறங்கும் 'ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S'! - Hero MotoCorp to launch a 200cc premium bike on January 30", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nகே.டி.எம். பைக்குக்கு போட்டியாக களமிறங்கும் 'ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200'\nபைக் பிரியர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக்கின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், பைக் பிரியர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக்கின் இந்திய அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது.\nஅந்நிறுவனத்தின் அறிவிப்பின் படி, வரும் ஜனவரி 30ம் தேதி, டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம், ஹீரோவின் அடுத்த வெளியீடு எக்ஸ்ட்ரீம் 200S மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, ஆட்டோ எக்ஸ்போ 2016 நிகழ்வில் எக்ஸ்ட்ரீம் 200S கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய கான்செப்ட் மாடல் பைக், டைமண்ட் ஃபிரேம் சேசிஸ் மூலம் உருவாக்கப்படுகிறது. டூயல் டோன் நிறங்களில், காண்ட்ராஸ்ட் கலர் சீட், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட மட்கார்டு மற்றும் மல்டி-ஸ்போக் அலாய் வீல் கொண்டிருக்கிறது.\nஇந்த மாடல் வழக்கமான ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், மல்டி-ஸ்போக் அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புதிய மாடலில் ஸ்ப்லிட் கிராப் ஹேன்டிள், எல்இடி டெயில் லேம்ப், அனலாக் டிஜிட்டல் மீட்டர் கன்சோல் உள்ளிட்ட அம்சங்களும், ABS வசதி கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S மாடலில் ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக் 200சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 18.5 பி.எச்.பி. பவர், 8500 ஆர்.பி.எம். மற்றும் 17.2 என்.எம். டார்கியூ, 6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S மாடல் பஜாஜ் பல்சர் NS200, கே.டி.எம். 200 டியூக் மற்றும் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S விலை ரூ.1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nமுறைப்��டி யோகா கற்றுக் கொள்ள வேண்டுமா முதலில் இந்த ஆப்பை டவுன்லோட் பண்ணுங்க\nப்ரோபைல் பிக்சரை இனி யாராலும் டவுன்லோட் செய்ய முடியாது\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nபிக்சல் 3ஏ வெளியீட்டிற்கு முன்பே அறிமுகமாகின்றதா கூகுள் பிக்சல் 4\nவிண்ணில் இந்தியாவுக்கென ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் – இஸ்ரோ தலைவர்\nநுபியா ரெட் மேஜிக் 3 : கூலிங் ஃபேனுடன் உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஜூன் 17 வெளியீடு\nஜூலை 15ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 செயற்கை கோள்\nஒரே நாளில் வெளியான ஹானர் 20 சீரியஸின் 3 ஸ்மார்ட்போன்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாட்டா ஸ்கை … இனிமேல் இந்த ப்ளான் இல்லை \n”முஸ்லிம்களை பிடிக்கும்” எனக்கூறியதால் துன்புறுத்தல்: இளம்பெண் தற்கொலை\n“தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல” – உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nமுன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nகலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம் மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.\nஇது பார்ப்பதற்கே செம்ம க்யூட்டாக இருக்கும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெ���ி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/04/ooty.html", "date_download": "2019-06-18T22:43:33Z", "digest": "sha1:ZPBL2SVXBZMS3TAHEJWW2UVBUHQQHEFW", "length": 13347, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலச்சரிவு: ஊட்டியில் தவித்த நடிகர், நடிகையர் | Landslide: Tamil cine artists held up in Ooty - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n6 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n7 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநிலச்சரிவு: ஊட்டியில் தவித்த நடிகர், நடிகையர்\nஊட்டி அருகே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய மது படக் குழுவினர் நிலச் சரிவு காரணமாக மலைப் பாதையில்24 மணி நேரம் தவித்தனர். அடை மழையும், புயல் காற்றும் வீசியதால் பெருத்த பீதியுடன், காருக்குள்ளேயே அவர்கள்அடைபட்டுக் கிடந்தனர்.\nமது என்ற படத்தின் படப்பிடிப்பு ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள நடுவட்டம் என்ற இடத்த���ல் நடந்தது.இதற்காக நடிகர்கள் ரமேஷ், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்பட 120 பேர் அடங்கியகுழுவினர் ஊட்டி சென்றிருந்தனர்.\nமுதல் நாள் படப்பிடிப்பு காலை 9 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சூறாவளிக்காற்றும், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.\nஇதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரும் ஊட்டிக்குக் கிளம்பினர்கள். கார்களில் அவர்கள் வந்தபோது,மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள், பாறைகள் கீழே விழுந்து கிடந்ததால் அவர்களால்மேற்கொண்டு போக முடியவில்லை.\nஇதனால் நடுச் சாலையில் அனைவரும் கார்களுக்குள் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களைப் போலவே பலரும்நடுச் சாலையில் சிக்கிக் கொண்டனர்.\nவிடிய விடிய கார்களுக்குள், சாப்பாடு கூட இல்லாமல் அவதிப்பட்டுக் கிடந்த அவர்கள் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு மேல்தான் போக்குவரத்து சரியாகி கிளம்ப முடிந்தது.\nகிட்டத்தட்ட 24 மணி நேரமாக பெருத்த பீதியுடன் கார்களுக்குள் சிக்கிக் கிடந்த கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்ஒரு வழியாக மீண்டு ஊட்டி வந்து சேர்ந்தனர்.\nஅங்கு சிறிது நேரம் தங்கிய பின்னர்,மேற்கொண்டு படப்பிடிப்பை கேரள மாநிலம் மாஹி பகுதியில் நடத்துவதற்காக அங்குபுறப்பட்டுச் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.com/product/aadhavans-o2-active/", "date_download": "2019-06-18T23:06:18Z", "digest": "sha1:DG4DSDE4YQHBE7HGKTPRWQ64DG3HDRHV", "length": 2962, "nlines": 92, "source_domain": "www.drarunchinniah.com", "title": "AADHAVANS O2 ACTIVE | Dr.Arun Chinniah", "raw_content": "\nதுளசி, ஆடாதோடா, அதிமதுரம், திப்பிலி, வசம்பு, கண்டங்கத்திரி, நாயுருவி, புதினா, கற்கடகசிங்கி, போன்றவை கலந்தது.\nநீலகிரி தைலம், வாழையிலை சாறு, புஸ்கர மூலம், ஓமம், வேப்பிலை, வல்லாரை, நெல்லிக்காய், அதிமதுரம், துளசி, கண்டங்கத்திரி.\nகடுமையான ஆஸ்துமாவை குணப்படுத்தும் , கடுமையான நுரையீரல் கோளாறுகளை குணமாக்கும், சளி, இருமல், தொண்டையில் சளி,டான்சில், சைனஸ், தும்மல் போன்றவற்றை குணப்படுத்தும். இரவில் 20 சொட்டு அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர நல்ல தூக்கம் உண்டாகும் ��த்த அழுத்தம் சீராகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/45-ug-tet-trb.html", "date_download": "2019-06-18T22:48:39Z", "digest": "sha1:3XWDVDA7LTPO2RIYLKJJAUCB26JNIFDP", "length": 14881, "nlines": 202, "source_domain": "www.padasalai.net", "title": "45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு. - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.\n45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.\nபல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரை தமிழகத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர்.அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம்ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது.ஆனால் இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் எனTRB புதிய விதிமுறைவகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதி முறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வுஎழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.\n1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UGல் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / STபிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேர முடியும்.\nஇவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்று TET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கென தனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பது சரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்குஎதிரானது. 2. TRBன்இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44%மதி��்பெண்கள் வரை பெற்று B.Ed பட்டம் பெற்ற\n40-44 %மதிப்பெண்கள் வரை பெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அவர்களில் B.ED பட்டப்படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. 3. தமிழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் B.ED.,பட்டப் படிப்பில் சேர UG ல்குறைந்தபட்சம் 40 %மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ்பெற்ற\nதமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப்படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,கலசலிங்கம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சிலதமிழகப் பல்கலைக் கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கல்வியியில்கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகுமாணவர்களின் எண்ணிக்கை மிகவும்அதிகம் ஆகும். கடந்த TETதேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு,அவர்களில் சிலர் தேர்ச்சிபெற்றுப் பணி நியமனமும் பெற்றுள்ளனர். 4.தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப்படிப்பில் UGல் 45% க்குக் கீழ்பெற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். TETதேர்வை UGல் 45% க்குக் கீழ்பெற்ற மாணவர்கள் எழுதமுடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பது முரணானது இல்லையா எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழகம் மற்றும்பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம் பெற்ற தமிழக மாணவர்கள்அனைவரையும் TET தேர்வுஎழுத அனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும்.எனவேதயவு செய்து தமிழக அரசும் , ஆசிரியர்தேர்வு வாரியமும் B.ED பட்டம்பெற்ற\nஅனைவரையும் TETதேர்வு எழுத அனுமதித்து உடனடியாக அரசாணை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு TET தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர்.\n3 Responses to \"45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு. \"\nநானும் பாதிக்கப்பட்டவன்.நான்UG பட்டப்படிப்பில் 44.54%மதிப்பெண் பெற்றுB.Ed.,ல் 79.8% மதிப்பெண் பெற்றுள்ளேன். கட்டாய 45% தேர்ச்சி என்பது எனது சாதனைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளத.இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.\nபாடசாலை சார��பாக நீங்களும் அழுத்தம் கொடுத்து இதை சரி செய்வதற்கு உதவ வேண்டும்.தயவுசெய்து ஆசிரியர் தேர்வு வாரியம் இதை உடனடியாக பரிசீலனை செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பல ஆயிர ஆசிரியர்களில் ஒருவன் நான் நன்றி...\nதகுதி தேர்வை பி.எட் முடித்தவர்கள் அணைவரும் தேர்வு எழுத அனுமதியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/productscbm_529291/30/", "date_download": "2019-06-18T22:50:27Z", "digest": "sha1:FWARYJ6P4XAC3KDC5V64S4JT3JMQIWL3", "length": 38672, "nlines": 125, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.\nஇன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் எசமானின் தொண்டர்களினால் ஆசாரபூர்வமாக காளாஞ்சி வழங்கப்பட்டது.\nநல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சம் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய ராசி பலன் 08.04.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக...\nகுப்பிழானில் புதிய நாகதம்பிரானுக்கு மஹாகும்பாபிஷேகம்\nயாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய வெளிவீதியில் அமைக்கப்பட்ட புதிய நாகதம்பிரான் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை(08) காலை-09 மணி முதல் 09.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது. இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த...\nயாழ். ஏழாலையில் நாளை சால்வை வெளியீட்டு விழா\nயாழ். ஏழாலையில் நாளை சால்வை வெளியீட்டு விழாஏழாலை இந்து இளைஞர் சபையின் உத்தியோகபூர்வ சால்வை வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(07) முற்பகல்-10 மணி முதல் ஏழு கோவில் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி சபையின் தலைவர் சி.நிரூஜன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு...\nஇன்றைய ராசி பலன் 06.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.ரிஷபம் இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி...\nஇன்றைய ராசி பலன் 05.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.ரிஷபம் இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும்,...\nஇன்றைய ராசி பலன் 04.04.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.ரிஷபம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம்...\nஇன்றைய ராசி பலன் 03.04.2019\nமேஷம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.ரிஷபம் இன்று உங்களுக்கு திடீர்...\nவாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார்.ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம் மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில்...\nஇன்றைய ராசி பலன் 02.04.2019\nமேஷம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.ரிஷபம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி...\nபன்றித்தலைச்சி அம்மன் ஆலய 3ஆம் பங்குனித் திங்கள் பொங்கல் சிறப்புடன்\nவரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்று(18.04.2019) சிறப்புற இடம்பெற்றதுஆன்மீக செய்திகள் 01.04.2019\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை ம��ன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nயாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...\nவவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்���ட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் பு���ைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 10.05.2019\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/productscbm_469547/10/", "date_download": "2019-06-18T22:44:04Z", "digest": "sha1:TEUUDECLLDQIUJ6Q3SUCBXSVSVLI7ZOH", "length": 65239, "nlines": 180, "source_domain": "www.siruppiddy.info", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nஇவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.\nகண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்கு��ை என்பன மிளிர்கின்றன.\nஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.\nகண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.\nஇலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.\nகண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.\nகண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.\n'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.\nஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.\nவற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.\n\"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை\nமுதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்\nபிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்\nபேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்\nதந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு\nதார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி\nஅந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்\nஅடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்\nஅழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்\nபாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்\nஅழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்\nபால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.\nஇடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.\nகடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.\nஇடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.\nவழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நட���பெற்று வந்தது.\nதஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.\nபக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.\nவற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.\nமுள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.\nமேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.\nவேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.\nமக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.\nதென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.\nஅடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.\nவட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.\nஇந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.\nசிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.\nகண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக ��ரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.\nஅவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.\nஇப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.\nகண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது\nகடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை, புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.\nவற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.\nஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.\nகால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குற��ப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\nஇன்றைய ராசி பலன் 20.04.2019\nமேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...\nஇன்றைய ராசி பலன் 18.04.2019\nமேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...\nசித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் ��ழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nயாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...\nவவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்ப���புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திரு��ிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ���ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 10.05.2019\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க ��ிணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186473", "date_download": "2019-06-18T23:18:56Z", "digest": "sha1:GAWH2R4IIGAF6H4XO4C4GNUXSDSRN4J5", "length": 7965, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ஜூவாலா கட்டா – இவர்தான் விஷ்ணு விஷாலின் காதலியா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஜூவாலா கட்டா – இவர்தான் விஷ்ணு விஷாலின் காதலியா\nஜூவாலா கட்டா – இவர்தான் விஷ்ணு விஷாலின் காதலியா\nஜூவாலா கட்டா – இந்திய பூப்பந்து வீராங்கனை\nசென்னை – எந்தவிதச் சினிமாப் பின்னணியும் இல்லாமல் கோடம்பாக்கத்தில் நுழைந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடித்து அண்மையில் வெளியான இராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களும் சுமாரான வெற்றியைப் பெற்றன.\nஏற்கனவே திருமணம் ஆகி மணமுறிவு பெற்ற விஷ்ணுவிஷால் நடிகை அமலா பால் இருவரும் நெருக்கமாகப் பழகி வருகின்றனர் என்றும் திருமணம் புரிந்து கொள்ளப் போகின்றனர் அண்மையில் தகவல்கள் வெளியாகின.\nஆனால் இருவரும் அதனை உறுதிப்படுத்தவில்லை.\nஇதற்கிடையில், பூப்பந்து விளையாட்டில் நாட்டில் முன்னணி விளையாட்டாளராகத் திகழும் ஜூவாலா கட்டா என்பவர்தான் தற்போது விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅழகும், கவர்ச்சியும் மிகுந்த பூப்பந்து விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா ஏற்கனவே திருமணம் புரிந்து விவாகரத்து பெற்றவர்.\nஇதுகுறித்து இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு விடுத்த செய்தியில் “நானும் ஜூவாலாவும் சிறந்த நண்பர்கள். நெருக்கமாகப் பழகி வருகிறோம். எங்களுக்கிடையே பொதுவான நண்பர்களும் பலர் இருப்பதால் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வருகிறோம். எங்களுக்கிடையே நட்பையும் தாண்டி நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அதே சமயம், எங்களுக்கு தொழில் ரீதியாக நிறைய வேலைகள் இருக்கின்றன என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே எங்களின் அடுத்தகட்டம் என்ன என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள், வணிகங்கள் செயல்படலாம்\nNext article“5ஜி” தொழில்நுட்பம் 100 நாட்களில் இந்தியாவில் சோதனை முன்னோட்டம்\nபிக் பாஸ் வீட்டில் விஷ்ணு விஷால் – கேத்ரின் தெரசா\nவிஷ்ணு நடிக்கும் புதியப் ப��த்தின் தலைப்பு ’போடா ஆண்டவனே என் பக்கம்’\nபெயர் மாற்றத்திற்கு பின் 5 படங்களில் நடிகர் விஷ்ணு ஒப்பந்தம்\nகிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்\nகிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது\nகிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா\nகிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/OneNation/2018/06/23145423/1001756/ORE-DESAM-23062018.vpf", "date_download": "2019-06-18T23:51:57Z", "digest": "sha1:LZOTVHEAPIC2XTKTL5PI5HSPSLCESWKC", "length": 5230, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஒரே தேசம் - 23.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 23.06.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nநாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/01/09/news/35798", "date_download": "2019-06-19T00:08:21Z", "digest": "sha1:ZFUMNPBXFGUJAX33NKMCIHQLJN2WN6OA", "length": 8351, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் – சம்பந்தன் சந்திப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் – சம்பந்தன் சந்திப்பு\nJan 09, 2019 by கி.தவசீலன் in செய்திகள்\nவடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nகொழும்பில் நேற்று .இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.\nகலாநிதி சுரேன் ராகவன் நேற்று முன்தினம் பிற்பகல், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டார்.\nஅவர் ஆளுனராக நியமிக்கப்பட்ட பின்னர், முதலாவது அதிகாரபூர்வ சந்திப்பு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இடம்பெற்றுள்ளது.\nவடக்கு மாகாண ஆளுனராக சுரேன் ராகவன் இன்னமும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளதை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு\nசெய்திகள் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி\nசெய்திகள் மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – சிறிலங்கா அதிபருடன் இன்று பேச்சு\nசெய்திகள் அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி\nசெய்திகள் பொதுவாக்கெடுப்பு நடத்தும் சிறிலங்கா அதிபரின் திட்டத்துக்கு மகிந்த அணி, ஐதேக கடும் எதிர்ப்பு\nசெய்திகள் மேஜர் ஜெனரல் சவே��்திர சில்வாவுக்கு சேவை நீடிப்பு 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி 0 Comments\nசெய்திகள் மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – சிறிலங்கா அதிபருடன் இன்று பேச்சு 0 Comments\nசெய்திகள் அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி 0 Comments\nசெய்திகள் கோத்தா போட்டியிட எந்த தடையும் இல்லை – கம்மன்பில 0 Comments\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\narni narendran on ‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – ஒஸ்லோவில் இன்று புத்தக அறிமுக அரங்கு\nEsan Seelan on மோடியுடன் தனியாகவும் பேசினார் மைத்திரி\nArinesaratnam Gowrikanthan on மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nEsan Seelan on புலிகளைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம் – சிறிலங்கா அதிபர்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/10/blog-post_20.html", "date_download": "2019-06-18T23:13:56Z", "digest": "sha1:AAHPR36KAR6UVDGTHNBL6FW7FDBK33BU", "length": 20882, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "காதின் பாதுகாப்பு பற்றிய தகவல் !!! ~ Theebam.com", "raw_content": "\nகாதின் பாதுகாப்பு பற்றிய தகவல் \nகாதுக் குடுமியை அகற்றுவது எப்படி' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.\nபொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு(antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.\n(Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால்\n(Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.\nகாதின் சுவரிலி���ுந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.\nமென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம். சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nகாதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.\n1. பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா\n2. இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.\n3. காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓய���ல் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட\n(Waxol, Cerumol)காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.\nஇவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும். அல்லதுஅதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும்\n(Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.\nமீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா\nஅதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.\nஅடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்.\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 01]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஎந்த ஊர் போனாலும்....…நம்மஊர்{குப்பிளான்} போலாகுமா...\nகாதின் பாதுகாப்பு பற்றிய தகவல் \nஇறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்(��குதி 05 \"B\"‏)\nsrilanka tamil news யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு வட மாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலி...\nஇந்தியா செய்திகள் 📺 18,june,2019\nIndia news குடிநீருக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி பலி புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில்பொதுமக்கள் குடிநீர் குழ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nவாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல , உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து . நடுத்தர வயதினர் , முதியவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/shanthan-maamanithar.html", "date_download": "2019-06-18T23:10:30Z", "digest": "sha1:XM5DCRUY4FVP3BQJ4EJEPCWEDS7FBQZ4", "length": 15604, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் 'மாமனிதர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவி���்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் 'மாமனிதர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது\nதமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதனது இசை ஞானத்தால் மக்களை பரவசப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய குரல் ஓய்ந்துவிட்டது. தாயகப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடுவதிலும், நடிப்பதிலும் வல்லவராக இருந்தவர். தொடக்ககாலப்பகுதியில் இசைக்குழுவொன்றிலும் பாடிக்கொண்டிருந்தார்.\n“அரிச்சந்திர மயானகாண்டத்தில்” தன் சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை நெகிழச்செய்தவர். 1990 இல் “இந்தமண் எங்களின் சொந்தமண்.. இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்” என்ற பாடலூடாக தமிழீழ விடுதலைக்கு உரம்சேர்க்கும் கலைப்பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.\nஅந்நாள்முதல் இறுதிவரை தாயகவிடுதலைக்காக இரவுபகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலைஞன். அனைத்து விழாக்களிலும், எழுச்சியூட்டும் அத்தனை நிகழ்வுகளிலும் தன்னை இணைத்து செயற்பட்டவர்.\nபுலம்பெயர் நாடுகளுக்கு இசைச்சுற்றுப்பயணம் மேற்கொண்ட குழுவிலும் ஒருவராகி, பல விடுதலைப்பாடல்களைப்பாடி மக்களிடம் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றதோடு, எழுச்சியையும் ஏற்படுத்தியவர் சாந்தன்.\nதன் தனித்துவக்குரலால் தாயகவிடுதலைக்கு வலுச்சேர்த்த பாடகர் சாந்தன் பலதடவைகள் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர்.\nதாயக விடுதலையின் அவசியத்தை உணர்ந்து தனது விடுதலைப் பயணத்தில் மேஜர் கானகன், கப்டன் இசையரசன் என இவரது இரண்டு புதல்வர்களை மாவீரர்களாக உவந்தளித்த மாவீரத்தந்தை.\nஅண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று சாவடைந்த செய்தி அறிந்து உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ்மக்கள் அனைவருக்கும் துயரமளிப்பதாகவே உள்ளது.\nஅன்னாரின் ஆன்மா அமைதியுற எங்கள் இறுதிவணக்த்தை தெரிவித்துக் கொள்வதுடன், இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதன்னுடைய ஈர்ப்புமிக்ககுரலில் பாடிய எழுச்சிமிகு பாடல்களினூடாக சாந்தன் அவர்கள் அனைத்து உள்ளங்களிலும் காலம்காலமாய் வாழ்ந்துகொண்டிருப்பார்.\nகலைஞன் எஸ். சாந்தன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றிற்கு மதிப்பளித்தும் எமது தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய கலை பங்களிப்பை கௌரவித்தும் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பா���ாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/tamil/kanjikuzhy-wins-laurels-in-organic-farming-1", "date_download": "2019-06-18T23:11:24Z", "digest": "sha1:QGQEI5LRALHKMNOXFT3N3RNTGAOL5AUS", "length": 3850, "nlines": 40, "source_domain": "farmersgrid.com", "title": "கரிம வேளாண்மையில் கஞ்சிகுழியில் லாரல்ஸ் வெற்றி பெற்றது", "raw_content": "\nகரிம வேளாண்மையில் கஞ்சிகுழியில் லாரல்ஸ் வெற்றி பெற்றது\nகஞ்சிகுழியில் வேளாண்மைத் துறை நிறுவப்பட்ட மாவட்ட அளவிலான பரிசு, கரிம வேளாண்மையில் சிறந்த பஞ்சாயத்துக்காக வென்றது. செரத்தலா தெற்கு பஞ்சாயத்து இரண்டாவது பரிசு பெற்றது.\nமூன்றாவது பரிசுக்கு குமரபுரம் மற்றும் முத்தர் பஞ்சாயத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.\nகஞ்சிசுகி பஞ்சாயத்தில் 1,100 ஹெக்டேரில் கரிம வேளாண்மை செய்யப்படுகிறது. நெல், காய்கறி மற்றும் காய்கறி இலை தவிர, பஞ்சாயத்து பால் மற்றும் கோழி பண்ணைகளை ஊக்குவிக்கிறது.\nவேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் கரிம விவசாய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.\nமண் பாதுகாப்பு மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட���டத்தின் கீழ் விவசாயிகள் விவசாயிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளனர்.\nகரிம உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளின் கிளஸ்டர்களால் மலிவான விலையில் விநியோகிக்கப்படுகின்றன.\nசேரளா தெற்கு பஞ்சாயத்துகளில் சுமார் 1,000 ஹெக்டேர் நிலத்தை கரிம வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅரசாங்க முகவர் நிலையங்களைத் தவிர, குடும்பங்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டமைப்பு விவசாயம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.\nThis post is a Tamil translation of கரிம வேளாண்மையில் கஞ்சிகுழியில் லாரல்ஸ் வெற்றி பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/04/21/peter-pongal-on-sk/", "date_download": "2019-06-19T00:13:07Z", "digest": "sha1:H2RPPO4PTYGLIUTWMJQ437TT47F3ZCLL", "length": 56809, "nlines": 130, "source_domain": "padhaakai.com", "title": "‘எலும்புக்கூடுகள்’ சிறுகதையை முன்வைத்து- பீட்டர் பொங்கல் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\n‘எலும்புக்கூடுகள்’ சிறுகதையை முன்வைத்து- பீட்டர் பொங்கல்\nஉண்மையைத் திரிப்பது, கலைப்பது, வெவ்வேறு வரிசைகளில் தொகுத்துக் கொள்வது என்பதைக் கொண்டு வரிசைக்கிரமமாக, அல்லது தர்க்க ஒழுங்கின் பாற்பட்டு நாம் அடையும் புரிதல் சந்தேகத்துக்கு உரியது; அப்படிப்பட்ட ஒரு காலவரிசையையும் அதன் படிப்பினைகளையும் உருவாக்கும் வரலாற்றாசிரியன் சந்தேகத்துக்கு உரியவன்; அவனது குரல் அதிகாரத்தின் குரல், அவன் அறியும் உண்மைகள் அரைகுறையானவை, அவற்றின் வெளிப்பாடுகள் உள்நோக்கங்களால் முறிவுற்றவை, என்ற உணர்வில் படைக்கப்பட்ட இலக்கியம் தன்னைத் தானே கண்ணாடியில் கண்டு ரசிக்கும் ஒரு வகை சுய மெச்சலாகவும், சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை விவரிப்பதில் அக்கறையற்ற, மானுட உணர்வுகளில் பங்கேற்கும் இதயமற்ற, அறிவுப்பூர்வமான, உலர்ந்த எழுத்தாகவும் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ‘கதைகளை’ தவிர்ப்பதை இயல்பாய்க் கொண்ட இப்படிப்பட்ட எழுத்தில் நாம் காணும் சுவாரசியமின்மை அலுப்பூட்டுவது உண்மையே. ஆனால் சான்றாவணங்களின் மீது கட்டமைக்கப்படும் தோற்றத்தை அளிப்பதால் வரலாறு அறிவியலுக்குரிய மெய்ம்மை பெற்று சந்தேகத்துக்கு இடமில்லாததாகி, வெவ்வேறு தரப்பினருக்கும் மிகுந்த பயன்மதிப்பு கொண்ட கருவி நிலையை எட்டி, அவற்றை எடுத்துரைக்கும் வரலாற்றாசிரியர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடுநிலை என்று ஓரிடத்தில் இருக்க இடமில்லாமல் ஏதோ ஒரு பக்கம் கொண்டு செல்லப்பட்டு கட்சி கட்டி நிற்கும்போது வரலாறு மட்டுமல்ல, அறிவியலும்கூட புறவயப்பட்ட உண்மையை உரைக்கும் துறை என்ற உயர்நிலையை இழந்து கவன ஈர்ப்புக்கான சந்தையில் ஒலிக்கும் பல போட்டிக் குரல்கள் கொண்ட கடைச்சரக்காகிறது, எது விலை போகிறது என்பதைக் கொண்டே ஒன்றன் முக்கியத்துவம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘கதை’ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அதிலல்ல, அது எப்படி உருவாகிறது, எந்த நோக்கத்தை முன்னிட்டு உருவாகி பல்கிப் பெருகுகிறது, என்பதை அறிவதில்தான் சுவாரசியம் இருக்கிறது. செய்திகளையும் வரலாறுகளையும் செய்பவர்கள் மற்றும் அவற்றின் நுகர்வோர் வெவ்வேறாக இருந்த காலத்தில் குறைவளவு எண்ணிக்கைக் கொண்ட புத்திசாலி எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவி பாவனைகள் கொண்ட வாசகர்களுக்கும் மட்டுமே ஆர்வம் எழுப்பியிருக்கக்கூடிய இக்கதைகள், இணையத் தொடர்பினால் ஊடகச் சுவர்கள் உடைக்கப்பட்டு ஒவ்வொரு லைக்கிலும் பார்வர்டிலும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் நுகர்வதோடு உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கும் இக்காலத்தில், நம் கதைகளாக இருக்கக்கூடியவை; சாதாரண மனிதர்களுக்கும் அவர் கதைகளுக்கும் இடையிலான தொடர்பு கண்ணிகள் இன்று உருவாகி வருவதால், தன் பாட்டுக்கு கதைகளைப் பற்றிய கதைகள் எழுதிக் கொண்டு, உண்மையின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழுப்பிக் கொண்டு, தோற்றங்களுக்கும் நோக்கங்களுக்கும் உள்ள உறவை விசாரித்துக் கொண்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று பரவலான வாசக பரப்புக்கு வெளியே இருந்து கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் காலம் வந்து விட்டது.\nஆண்- பெண் உறவு கதைகள் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் முக்கியமானவை என்றாலும், ‘ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்’, ‘ஒரு திருமணம்’, போன்ற பல கதைகள், கதைகளின் உருவாக்கத்தையும் பேசுகின்றன. அவற்றில், ‘எலும்புக்கூடுகள்’ என்ற கதை வரலாற்றின் பயன்மதிப்பையும் வரலாற்றாசிரியனின் புறவயத்தன்மை சாத்தியமில்லாமல் போவதையும் ��ேரடியாகவே பேசுகிறது.\n‘எலும்புக்கூடுகள்’ கதை இருபதாம் நூற்றாண்டின் துவக்க தசாப்தங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள ‘கரெஷியா’ என்ற கற்பனை மண்ணில் நிகழ்கிறது. கதைசொல்லி லூயி பெர்டினாண்ட் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளன், நீக்ரோ-ஆஸ்திரேலிய இனம் குறித்து ஆய்வு மேற்கொள்பவன். அந்த இனத்தவர் வாழும் ஆஸ்திரேலியா, கரேஷியா மற்றும் மரேலியா நாடுகள் ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் கரேஷியாவின் பெரும்பான்மை மக்கள் கரேஷியர்கள், மரேலியர்களின் ஆட்சியில் நெடுங்காலம் வாழ்பவர்கள். கரேஷியா பிரிட்டிஷ் காலனியாக மாறியவுடன், மரேலிய மன்னன் அவர்களின் கைப்பாவையாய் ஆட்சி செய்கிறான். பெரும்பான்மை கரேஷியர்கள் சிறுபான்மை மரேலியர்களின் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரம் பிரிட்டிஷார் கையில் இருக்கிறது.\nகரேலியாவுக்கு 22ஆம் வயதில் வரும் பெர்டினாண்ட் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனது ஆராய்ச்சியில் ஈடுபாடில்லாத அவன் மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு தனது தாயகமான இங்கிலாந்து திரும்பி விடுகிறாள். கரேலியாவில் தங்கிவிடும் பெர்டினாண்ட் அங்கு வந்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின், 1930ல் ஏராளமான எலும்புக்கூடுகளை ‘கம்பக்டி டமரு’ என்ற நகருக்கு வெளியே கண்டெடுக்கிறான். பெர்டினாண்டைப் பொறுத்தவரை இத்தனை பேர் ஏன் ஒரே இடத்தில் செத்தார்கள் என்பதற்குத் தடயமில்லை- இயற்கை அழிவாக இருக்கலாம், பாதுகாப்புக்காகக் கூடியிருந்தபோது மாண்டிருக்கலாம், உட்குழுச் சண்டையாக இருக்கலாம், அல்லது சதியால் கூட்டம் கூட்டி கொல்லப்பட்டிருக்கலாம். இந்த எலும்புக்கூடுகள் மரேலியர்கள் கரேஷியாவில் குடியேறிய காலத்துக்கு முற்பட்டவை.\nஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அவனுக்குப் பிரச்சினையாகிறது. அது குறித்த செய்திகள் பத்திரிக்கைகளில் வரவும், அவன் இராணுவச் செயல் உதவி அலுவலரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான். அவர், “மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்குமான பிளவை ஆழப்படுத்துவதன் மூலம் சச்சரவுகள் ஏற்பட்டு மக்களின் வாழ்வை ஒழுங்கு செய்வதற்கான சக்தி என்ற தேவையில் நாம் ஸ்தாபிதம் பெறலாம்,” என்று வெளிப்படையாகவே சொல்லி, மரேலிய – கரேஷிய பகைமையை வளர்க்கும் வகையில், அத்தனையும் மரேலிய த��க்குதலில் இறந்த கரேஷியர்களின் எலும்புக்கூடுகள் என்று அறிக்கை வெளியிடச் சொல்கிறார். முதளில் மறுக்கும் பெர்டினாண்ட், வன்முறை அச்சுறுத்தலுக்கு பயந்து வெற்றுத் தாள்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கிறான். அதன் பின் அவன் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறான்.\nநான்கு நாட்கள் சென்றபின் அவனுக்குச் செய்தித்தாள்கள் அளிக்கப்படுகின்றன. மரேலியர்கள் கரேஷியாவைக் கைப்பற்றியபோது கொன்றொழித்த கரேஷிய ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் படிக்கிறான். இந்தச் செய்தி வந்ததும் பல நகரங்களில் கலவரம் வெடிக்கிறது, சொத்துச் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. இரு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள்கள் விடுக்கின்றது. இவ்வாறாக ஒரு போலியான வரலாற்றை இட்டுக் கட்டி இறுதியில் அரசு தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது. கதை இப்படி முடிகிறது-\n“அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி என்னை அச்சுறுத்திக் கொண்டேயிருந்தார். என் செயல், என் மனம், மாந்திரீகவாதியின் கட்டளைக்கு உட்பட்டது என்று தோன்றியது. மாந்திரீகவாதி கட்டிலுக்குக் கீழே படு என்று உத்தரவிட்டதும், நான் அவ்வாறே கட்டிலுக்குக் கீழே படுத்தேன். காகிதங்களைத் தின்ன உத்தரவிட்டதும் காகிதங்களைத் தின்ன ஆரம்பித்தேன். தலைகீழாக நிற்க உத்தரவிட்டதும் நான் அவ்வாறு நிற்க இயலாமல், உத்தரவிற்குப் பணிய வேண்டும் என்ற நினைப்பில் பலமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கீழே விழுந்து கொண்டிருந்தேன். வார்த்தைகள் உருவாகி என்னைக் குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில் மாந்திரீகவாதி என்னை வார்த்தைகளை விழுங்க உத்தரவிட, அவ்வாறே நான் செய்ய ஆரம்பித்தேன். எப்போது நான் இல்லாமல் போனேன் என்பது என் நினைவில் இல்லை”\nஜார்ஜ் புஷ், பெரியவர், அவருடைய அரசின் பிரதம ஆலோசகர்களில் முக்கியமான ஒருவராக இருந்த கார்ல் ரோவ் பத்திரிக்கையாளர் ரான் சுஸ்கைண்டிடம் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு மேற்கோள் மிகப் பிரபலமானது. “மெய்ம்மையை அடிப்படையாய்க் கொண்ட சமூகத்தில்” உள்ளவர்களாய் தம்மை நினைத்துக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள், “புலப்படக்கூடிய மெய்ம்மையைக் கவனமாக ஆய்வு செய்கையில் தீர்வுகள் தோன்றும் என்று நம்புகிறார்கள்,” என��று கூறிய ரோவ், அது தவறான எண்ணம் என்கிறார். “உண்மையில் உலகம் இப்போதெல்லாம் அப்படி இயங்குவதில்லை. இப்போது பேரரசாகி விட்டோம், நாம் செயல்படும்போது, நமக்குரிய மெய்ம்மையை உருவாக்குகிறோம். நீங்கள் அந்த மெய்ம்மையை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது- வேண்டுமென்றால், கவனமாக ஆய்வு செய்யும்போது என்று சொல்வதாய் வைத்துக் கொள்ளுங்கள்-, நாங்கள் மீண்டும் செயல்படுகிறோம், இப்போது வேறு புதிய மெய்ம்மைகளை உருவாக்குகிறோம், நீங்கள் அதையும் ஆய்வு செய்யலாம், இப்படிதான் விஷயங்கள் தீர்வடைகின்றன. நாங்கள் வரலாற்றை நிகழ்த்திக் காட்டுபவர்கள்… நீங்கள், நீங்கள் எல்லாரும்… நாங்கள் செய்வதை ஆய்வு செய்து கொண்டிருப்பது மட்டும்தான் உங்களுக்கு விட்டு வைக்கப்பட்டிருக்கிறது”.\nசுரேஷ்குமார இந்திரஜித்தின் மானுடவியல் ஆய்வாளன் பெர்டினாண்ட் உண்மையை உருவாக்குபவனாகத் தன்னை நினைத்துக் கொள்பவனல்ல- வரலாற்றை நிகழ்த்துபவன் என்று நினைத்துக் கொள்வதைவிட தன்னை வரலாற்றின் குறிப்புகளை வாசிப்பவன் என்று நினைத்துக் கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் வாசிப்பதற்கும் நிகழ்த்துவதற்கும் தொலைவு அதிகமில்லை, வாசிப்பே நிகழ்வாவதும் உண்டு. பெர்டினாண்ட் ஆய்வு செய்து அடைந்த முடிவுகள் குறித்த செய்தி, மானுட இயல், புவியியல் ஆதாரங்களுடன் வெளிவந்ததும், “… பத்திரிகைகளில் பல நகரங்களில் மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்கு ஏற்பட்ட மோதல்கள், சொத்துச் சேதங்கள், மற்றும் உயிர் அழிவு பற்றிய விரிவான செய்திகளும் அரசு அமைதியையும், சட்டத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்துமாறு விடப்பட்ட அறிக்கைகளும் இருந்தன. மோதலினால் ஏற்பட்ட மனித அழிவுகள் துக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை மோதலில் தாட்சண்யமற்ற தன்மை அதிகரித்துக் கொண்டே போவதைக் காட்டிக் கொண்டிருந்தன”. இதுவே பெர்டினாண்ட் நொறுங்கவும் காரணமாகின்றது- “நான் சந்தித்த அந்த அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி வாளால் சரித்திரத்தில் காயங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் எல்லா நேரங்களிலும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சரித்திரம் அலற, மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் தாட்சண்யமற்று சண்டையிட்டு மடிவது எங்கோ பார்த்த ஓவிய அல்லது படக்காட்சி போல் தோன்றிக் கொண்டிருந்தது,” என்று கோயாவிய கொடுங்கனவு மனநிலையில் அவன் மனம் சிதைகிறது. இந்த நிலையடைந்த பின்னரே அவன் தன் வார்த்தைகளை விழுங்கி, இறுதியில் காணாமல் போகிறான்.\nஅதிகாரச் சமநிலையின் தீவிரத்தை எப்போதும் யார் மெய்ம்மையைத் தீர்மானிப்பது என்ற கேள்விக்கான விடையில் காண இயலும். சர்வாதிகாரிகள் தம் அதிகாரத்தின் எல்லையைச் சோதிப்பது வன்முறையால் அல்ல- தாம் நிர்ணயிக்கும் உண்மையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கொண்டுதான். அதன் பின்னரே ஆயுதங்கள் வெளியில் வருகின்றன. துவக்கத்திலேயே அவர்களை எதிர்க்கத் தவறும் பெர்டினாண்ட்கள் கொண்ட “மெய்ம்மை அடிப்படையிலான சமூகம்” தன் வார்த்தைகளை விழுங்கிக் காணாமல் போக வேண்டியதுதான். சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘எலும்புக்கூடுகள்’ சிறுகதை, உண்மையைத் திரித்து பயன்படுத்திக் கொள்வது, பிரித்தாளும் சூழ்ச்சியால் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வது, போன்ற அரசியல் மற்றும் ஆதிக்க உத்திகளை எடுத்துரைப்பதாய் கொள்ளலாம். ஆனால், அதனுடன், உண்மையைத் தீர்மானிக்கும் உரிமையை அரசும் அதிகாரமும் பறித்துக் கொள்வதை அனுமதிக்கும் சமூகம் தலைகீழாக நிற்பதில் ஆரம்பித்து தன் குரலை மட்டுமல்ல, இருப்பையும் இறுதியில் இழக்கிறது என்ற எச்சரிக்கை கொண்ட நேரடியான, இலக்கிய நுட்பங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்காத, நீதிக்கதையாய் முக்கியத்துவமடைகிறது. இங்கு பெர்டினாண்ட் எதை பிரதிநிதிப்படுத்துகிறான் என்ற புரிதல் உள்ள அளவில் அதன் கலை வெளிப்படுகிறது.\nPosted in எழுத்து, சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ், பீட்டர் பொங்கல், விமரிசனம் on April 21, 2018 by பதாகை. 1 Comment\n← ‘அவரவர் மன வழிகள்’ – சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு சிறுகதைகள்- அஜய். ஆர்.\nதர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் – நரோபா →\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்த��் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (5) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,435) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (32) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (576) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (48) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (51) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (325) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (9) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான�� (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன�� லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nGeetha Sambasivam on வெயில் சாலை – முத்துக்கு…\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nபதாகை - ஜூன் 2019\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் - குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping - Gunnhild Oyehaug) - பீட்டர் பொங்கல்\n2015 புத்தக வெளியீடுகள் - பேயோன்\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமா��் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\nவெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை\n​​பயன்படாதவை – கா.சிவா கவிதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-06-18T22:59:12Z", "digest": "sha1:OI434SHXV4ZLIGT7QUVZZHBXB2OJYQ7M", "length": 10740, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவி மும்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்சிக் குன்றிலிருந்து பனைமரக் கடற்கரைச்சாலையும் (பாம் பீச் சாலை) நெருல் மற்றும் பேலாப்பூர் பகுதிகளும்\n, மும்பை , இந்தியா\nமாவட்டம் தாணே மாவட்டம், ராய்கர் மாவட்டம்\nஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்\nமாநகராட்சி ஆணையர் விஜய் நகாதா\nமக்களவைத் தொகுதி நவி மும்பை\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n344 கிமீ2 (133 சதுர மைல்)\n• 10 மீட்டர்கள் (33 ft)\n• அஞ்சலக எண் • 400 xxx\n• தொலைபேசி • +022\nநவி மும்பை மாநகராட்சியின் சின்னம்\nநவி மும்பை (Navi Mumbai, மராத்தி: नवी मुंबई, IAST: Navi Muṃbaī) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் மேற்கு கடலோரம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் துணை நகரமாகும். 1972ஆம் ஆண்டு மும்பையின் இரட்டை நகரமாக நவி மும்பை மாநகராட்சியின் கீழ் 163 சதுர கிலோமீட்டர்கள் (63 sq mi)பரப்பிலும் மற்றும் மொத்தம் 344 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) பரப்பளவிலும் திட்டமிடப்பட்டது.[1] தாணே சிறுகுடாவின் கிழக்கில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் நவி மும்பை அமைந்துள்ளது. நகரத்தின் எல்லைகளாக வடக்கில் தாணே அருகில் உள்ள ஐரோலியும் தெற்கில் உரான் பகுதியும் உள்ளன. இதன் நீளம் மும்பையின் நீளத்தை ஒத்துள்ளது. வாஷி கடற்பாலமும் ஐரோலி கடற்பாலமும் தீவு நகரமான மும்பையுடன் நவி மும்பையை இணைக்கிறது.\nநவி மும்பையின் விலைமிக்க கட்டிடங்கள் வாஷி, நெருல் ஆகிய பகுதிகளாகும். நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் திட்டமிடப்பட்ட பினர் அண்மையிலுள்ள கார்கர் மற்றும் பன்வெல் பகுதிகளும் பெரும் குடியிருப்புக் கட்டமைப்பு வளர்ச்சியை காண்கின்றன. நவி மும்பையின் மக்கள்தொகையான 2,600,000 பேரில் ஏறத்தாழ 800,000 பேர் நெருலிலும் 700,000 பேர் வாஷியிலும் ஏனையவர் சிபிடி பேலாப்பூர், கார்கர், சான்படா, ஐரோலி, கன்சோலி, கோபர் கைர்னே ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நவி மும்பை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Maharashtra என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/australia-won-by-41-runs-against-pakistan-015022.html", "date_download": "2019-06-18T22:39:23Z", "digest": "sha1:TI4VDSRMJQHTVKY4J5XDD56T2LXA7I5D", "length": 21086, "nlines": 193, "source_domain": "tamil.mykhel.com", "title": "23 ஆண்டுக்கு பின் சாதனை படைத்த ஆஸி..!! 41 ரன்களில் பாக்.கை வீழ்த்தி அபாரம் | Australia won by 41 runs against Pakistan - myKhel Tamil", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\n» 23 ஆண்டுக்கு பின் சாதனை படைத்த ஆஸி.. 41 ரன்களில் பாக்.கை வீழ்த்தி அபாரம்\n23 ஆண்டுக்கு பின் சாதனை படைத்த ஆஸி.. 41 ரன்களில் பாக்.கை வீழ்த்தி அபாரம்\nWORLD CUP 2019 AUS VS PAK | 41 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nடான்டன்:உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினர். இருவரின் ஆட்டத்திலும் பொறுப்பு தென்பட்டது. தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய கேப்டன் பின்ச்.. பின் அதிரடிக்கு மாறினார். 84 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்த ஜோடி 146 ரன்கள் குவித்தது.\nடிராவிட் போல இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ராகுல்.. நியூசிலாந்தை சமாளிப்பாரா\nமுதல் விக்கெட்டுக்கு ஆஸி. அணியில் 146 ரன்கள் குவித்தது சாதனையாகும். அதாவது 23 ஆண்டுகள் ஆஸி. அணியின் தொடக்க வீரர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருக்கிறது ஆஸி. அடுத்து களமிறங்கிய ஸ்மித் 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.\nஇருப்பினும், தொடக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.\n3வது முறையாக ஆல் அவுட்\nமுன்னதாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே ஆல் அவுட்டாகியது. தற்போது, 3வது முறையாக பாகிஸ்தானுடன் மோதிய போட்டியில் ஆல் அவுட்டாகி இருக்கிறது.\nஇதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி 3 போட்டியில் ஆல் அவுட்டானது. முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸி. 316 ரன்களுக்கும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில 288 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது.\nஇப்போட்டியில் 42 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 7 ஓவரில் வெறும் 30 ரன்கள் கூடுதலாக சேர்த்தது. 6 விக்கெட்டுகளை இழந்தது. 350 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரன் விகிதம் அதன் காரணமாக சரிந்து, 307 ரன்களானது. பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய முகமது அமீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஅடுத்து 308 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பாக்கர் ஜமான் 3வது ஓவரில் டக் அவுட்டானார். பின்னர் அணியின் ஸ்கோர் 56 ரன்களாக இருந்த போது பாபர் ஆசம் வெளியேறினார்.\n3வது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்கும், சர்பிராஸ் அகமதுவும் ஓரளவு நிலைத்து நின்று ஆடினர். ஆனால்... அ���ர்களின் ஜோடி நீண்ட நேரம் நிலைக்க வில்லை. 53 ரன்கள் எடுத்த இமாம் உல் ஹக், கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார்.\nஅடுத்த 24 ரன்கள் சேர்ப்பதற்குள் பாகிஸ்தான் பேட்டிங்கில் பெரும் சரிவு. முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி என 3 விக்கெட்டுகள் காலி. மீண்டும் நெருக்கடியில் சிக்கியது பாகிஸ்தான். 7வது விக்கெட்டுக்கு சர் பிராசும், ஹசன் அலியும் ஓரளவு நம்பிக்கை தந்தனர்.\nஆனால் அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஸ்கோர் 200 ரன்களை எட்டிய போது, ஹசன் அலி அவுட். கிட்டத்தட்ட போட்டி முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கும்போது பாக். மீண்டும் கம் பேக். 8வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமதுவுடன் கை கோர்த்த, வஹாப் அருமையாக ஆடினார்.\nமீண்டும் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்ட அந்த தருணத்தில் வஹாப் ரியாஸ் விக்கெட்டை பறிகொடுக்க அணியின் தோல்வி உறுதியானது. பின்னர், 9வது விக்கெட்டாக முகமது அமீரும், கடைசி விக்கெட்டாக சர்பிராஸ் அகமதுவும் வீழ்ந்தனர்.\nஒரு கட்டத்தில் பாக். வெற்றிக் கோட்டை எட்டிவிடும் வகையில் ஆடியதால், அந்நாட்டு ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால். 266 ரன்களில் பாக். ஆல் அவுட்டானதால் சோகமடைந்தனர். 41 ரன்களில் வென்ற ஆஸ்திரேலியா, புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.\n2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nபர்கரும், ஐஸ்க்ரீமும் தின்று.. போட்டியில் கொட்டாவி விட்டு.. தூங்கி வழிந்த பாக். கேப்டன்\n சாமர்த்தியமாக பதில் சொன்ன சாதனை வீரர்..\nஅந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இந்தியாவை வீழ்த்தி இருக்குமா பாக்.\nதல தோனியின் மகள் ஸிவாவின் இந்த கொண்டாட்டத்தை பாருங்க…\nஇப்படியா பண்ணுவாங்க.. பாகிஸ்தான் கேப்டனுக்கு விவரம் பத்தலை.. சச்சின் அதிரடி விமர்சனம்\nபாகிஸ்தான் தோத்தா இப்படியா பண்ணுவீங்க… என்னா கோபம் அவருக்கு..\nதோனி எப்படி தவற விட்டார்.. முக்கியமான நேரத்தில் சொதப்பிட்டாரே.. முதல்முறை விமர்சனத்தில் சிக்கினார்\nவழக்கு தொடுங்கள் கோலி.. நீங்கள் அவுட்டில்லை.. சர்ச்சைக்கு உள்ளாகும் பாக். ஆட்டம்.. என்ன நடந்தது\nப்ளான் நஹி, பவுலிங் வேஸ்ட்.. பீல்டிங் சொதப்பல்.. வெற்றி மட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்\nசரியான நேரத்தில் உதவும் தோனி கண்டுபிடிப்பு.. ���ுவனேஷ்வர் குமார் அவுட்.. இந்திய அணியில் சிஎஸ்கே கிங்\nவரலாற்று வெற்றியை அள்ளித் தந்த அந்த 3 உத்திகள்... கோலிக்கு குவியும் பாராட்டுகள் #INDvsPAK\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசிக்ஸ்ன்னா.. இப்படி அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n5 hrs ago பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n7 hrs ago 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\n7 hrs ago ஆத்தாடி.. எம்புட்டு தூரம்.. சிக்ஸ்ன்னா.. இப்படி பெருசா அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n10 hrs ago என்னய்யா ஏற்பாடு இது.. வேஸ்ட்.. இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த முன்னாள் கேப்டன்..\nNews புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nAutomobiles பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nFinance ஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு Job.. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும் கல்வித் துறை..\nTechnology ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன் துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை\nMovies என்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நடிகர் கண்ணீர்\nLifestyle வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2259657&Print=1", "date_download": "2019-06-18T23:59:15Z", "digest": "sha1:6KJXZ4ZKRCIP2C4TNDZ4KWFDCD4ICZSY", "length": 5035, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பு ; 3 பேர் கைது\nஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பு ; 3 பேர் கைது\nஐதர��பாத் : ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான தீவிரவாத வழக்கு ஒன்றில், ஹைதராபாத்தில் 3 பேரை கைதுசெய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.\nஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் முயற்சிகளில் ஒரு குழு ஈடுபட்டு வந்தது 2016ம் ஆண்டு கண்டறியப்பட்டு, அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அபுதாபி தீவிரவாதக் குழு எனக் குறிப்பிடப்படும் இந்த வழக்கில், 3 பேர் கடந்த ஆண்டு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் விசாரணை நடத்திய விவரங்களின் அடிப்படையில், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை நடத்தினர். இதில் 3 பேரை கைதுசெய்து என்ஐஏ அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலாரி மோதி 3 இளைஞர்கள் பரிதாப பலி\nசென்னையில் பொதுமக்கள் சாலை மறியல்(4)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-18T23:28:27Z", "digest": "sha1:NHRTEEYJK4IGVSIDLBQE4UR67PTEUUOF", "length": 5438, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்ரீரெட்டி | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லோரன்ஸூக்கு நடிகர் வாராகி கோரிக்கை..\nசமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வர...\nஸ்ரீரெட்டி விவகாரத்தை அம்பலப்படுத்திய லோரன்ஸ்\nஎன்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீரெட்டி விவகாரமானது ஒரு பெரிய விடயம் அல்ல. ஆகையால் அதைப் பற்றி நான் கவலையடையப் போவதில்லை என...\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faaique.blogspot.com/2015/07/", "date_download": "2019-06-18T23:19:11Z", "digest": "sha1:PDO4TDXM5MKKT5ZEDB3NLDHQLP5T25Y7", "length": 35009, "nlines": 183, "source_domain": "faaique.blogspot.com", "title": "புன்னகையே வாழ்க்கை: July 2015", "raw_content": "\nஇங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.\nபோன வாரம் கடைல ஒய்யாரமா உக்காந்துட்டு இருக்கேன், இந்த வாரம் எந்தப் பைத்தியத்துகிட்ட சிக்கனமோ, அந்த பைத்தியம் கஸ்டமர் ரூபத்துல வந்து முன்னுக்கு நின்னுச்சு...\n எனக்கு கட்டாயமா ஒரு பொருள் வாங்கணும்ணே... எவன கேட்ட்டாலும் ஈ பாய் கிட்ட வாங்கு... ஈ பாய் கிட்ட வாங்குங்குறானுங்க... யார்ணே அந்த ஈ பாய் அவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேனா\n. அந்தக் கடை கிழக்கு மாகாணத்துலயா இருக்கு\n எதுக்குடா அது கிழக்கு மாகாணத்துல இருக்கனும்\nArugam Bay, China Bayணு எல்லா ஊரும் அங்கதானே இருக்கு\nகர்ர்..த்தூ... அதுக்கு நீ என்கேயுமே போக தேவல.. இங்கிருந்தே வாங்கலாம். புரிஞ்சுதா\nசரிண்ணே.. E-bay கடைய எந்த நேரம் திறப்பாங்க\n அது கடையில்லடா... ஆன்லைன் மார்க்கட்டிங்.. புரிஞ்சுதா\nஅப்போ, எப்ப ஆன்லைன்ல இருப்பாங்க எப்போ எப்போ offlineல இருப்பாங்க\nஅவ்வ்வ்.... வேற என்னவாவது கேளுடா .. முடியல...\n நம்ம ஊர்ல உள்ள ஷேர் மார்க்கட் மாதிரியா\nகிர்ர்ர்... நம்ம ஊர்ல ஷேர் மார்க்கட்’டா அதெங்கடா இருக்கு\nநம்ம சந்தைக்கு பின்னாடி உள்ள மூத்தர சந்துல இருக்கே ஒரு ஆபீஸ்.நெறைய பேரு இங்க்லீஸ் பேப்பர் படிச்ச்சிட்டு இருப்பாங்களே\n மூத்தர சந்துல ஷேர் மார்க்கட்டா கர்ர்ர்,,த்தூ... டேய், சூதாட்ட விடுதிடா நாதாரி...\nஅப்போ அந்த E-bay எங்கண்��ே இருக்கு\nதம்பி அது ஆன்லைன் மார்க்கட்டிங்’ப்பா... இன்டெர்னெட் மூலமா தேவையான பொருள ஆடர் பண்ணி க்ரெடிட் கார்ட் மூலமா பணம் குடுத்தா, அவங்க பொருள நம்ம வீட்டுக்கே அணுப்பி வச்சிடுவாங்க. ஆமா உன்கிட்ட க்ரெடிட் கார்ட் இருக்கா\nக்ரெடிட்’னா ஊரெல்லாம் இருக்குண்ணே.. க்ரெடிட் கார்ட்’னா இன்னும் இல்ல. அங்கயும் கடன் தருவாங்கனு தெரிஞ்சிருந்தா எப்பவோ வாங்கியிருப்பேன்...\nகர்ர்ர்....(ச்சே இவனுக்கு காரித்துப்பி துப்பியே என் தொண்ட வத்திடுச்சு. இந்தப் பழக்கத்த இன்னையோட நிறுத்தனும் - மைண்ட் வாய்ஸ்)\nஒருவாறு கீழ் வகுப்புல இருந்து மேல் வகுப்புக்கு போய் சேர்ந்தாச்சு. மேல்வகுப்புக்கு வந்து பார்த்தா, நம்ம பழைய நண்பர்களில் டட்ஸனும், பாப்’ம் மட்டும்தான் இருக்கானுங்க. மத்தவனுங்க எல்லாம் புதிய பசங்க. க்ரேஸி, புள்ளி ராஜா வேற வகுப்பு.\nமேல் வகுப்புக்கு வந்தா Prefect (மாணவர் தலைவர்) தேர்வு செய்வாங்க. நம்ம வகுப்புல டட்ஸனும், பாப்’ம் ஆல்ரெடி மாணவர் தலைவர், மத்தவுங்க எல்லானும் புதுசு, காலேஜ் மெனேஜ்மெண்ட்டுக்கு வேற வழியே இல்லாம நம்மளையும் மாணவர் தலைவனாக்கிட்டாங்க. நக்கலா சிரிக்காதீங்க... க்ரேஸிஐயோ, புள்ளி ராஜாவையோ மாணவர் தலைவராக்கல.. Note the Point...\nநாம சும்மாவே உருவத்துல சிறிசு, அது போக திருட்டு முழி வேற கூடவே பொறந்தது. நாமெல்லாம் மா. தலைவர்னு அம்மா சத்தியம் பண்ணினாத்தான் நம்புவனுங்க. அதனால Senior Prefectஇடம் கெஞ்சி கூத்தாடி சின்ன வகுப்புக்கு என்னை நானே நியமித்துக் கொண்டாச்சு..\nசும்மா சொல்லக் கூடாது, அந்த க்ளாஸ்ல ஒரு பத்து, பதினைஞ்சு பேரு நம்ம கிட்ட அடி வாங்குறதுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருந்தானுங்க. அப்புறம் என்ன இதுவர மா. தலைவர்களிடம் நாம் பட்ட அதேஅவஸ்தைய நம்ம கிட்ட அந்தப் பசங்க பட்டு மாஞ்சானுங்க....\nநம்ம காலேஜ்ல முக்கியமான ஒரு சட்டம் இருக்கு, அதாவது டவுசர் போடாம வந்தா கூட உள்ள விட்ருவானுங்க. ஸ்கூல் பேட்ஜை சட்டைப் பைல தைக்காம வந்தா கேட்டைக் கூட தொட விடமாட்டானுங்க. பேட்ஜை நாலு பக்கமும் நல்ல முறைல தச்சிருக்கனும், ஆனா, சில பசங்க அவசரத்துல பேட்ஜை வைத்து பின்’னால குத்திட்டு வருவானுங்க. சில பேரு லைட்டா தச்சுட்டு வருவானுங்க. அத புடிங்கி அவனுங்க கைல குடுத்து, நாளை வரும் போது, சரியா தச்சுட்டு வர சொல்லி எச்சரிக்கனும்.நீங்க காரித் துப்பி��ாலும் பரவால ஒரு உண்மைய சொல்ரேன், மா. தலைவர் வேலைலயே எனக்கு புடிச்சது இந்த வேலதான்..\nபேட்ஜை பிடுங்கும் போது சில வேளை, பேட்ஜுடன் சேர்ந்து பாக்கட்டும் கைக்கு வந்துடும். அப்புறம் நம்ம உச்ச கட்ட அதிகாரத்த பிரயோகித்து அவனை அடக்க வேண்டி இருக்கும். சில வேளை, உச்ச கட்ட அதிகாரம்னு சொல்ரது வெள்ளைக் கொடியாகவோ, அதை விட கீழ்த்தரமாகவோ இருக்கும். அவ்வ்....விட்ரா விட்ரா நீ படாத அவமானமா பார்க்காத அசிங்கமா\nஒரு நாள் டியூட்டில இருக்கேன், அம்மாஞ்சியா ஒருத்தன் வர்ரான். அவன் மூஞ்ச பாத்தா முசுப்புக்கே(அலுப்பு) மூஞ்சில மூனு குத்து குத்தலாம் போல இருக்கும். இவன வச்சு நாம ரவுடி ஆகிடலாம்னு அவன நல்லா நோட்டம் விட்டேன், நம்ம கிட்ட இருந்து அவ்ளோ ஈஸியா எஸ்கேப் ஆகலாமா அவனோட ஸ்கூல் பேட்ஜ் ரெண்டு பக்கம் தைக்காம இருக்குறது என் கண்ணுல பட்டிடுச்சு.\nனு கூப்டதும் பம்மிகிட்டு வந்தான், என்ன நடக்க போகுதுனு எதிர் பார்த்திருப்பான் போலும், பேட்ஜை ஒழுங்கா தைக்கலல’னு சேர்ட்டை புடிச்சு அவன் பேட்ஜை இழுக்க, அவனும் என்னவோ சொல்ல முயல, அவன் பேட்ஜ் என் கைல வந்தது...\nபேட்ஜ் மட்டும் வந்திருந்தா பரவால...பாக்கெட்டும்.....\nபாக்கெட் மட்டும் வந்திருந்தாலும் கூட பரவால.....அவ்வ்வ்வ்\nஅவனோட ஷேர்ட்டும் சேர்ந்து கிழிந்து என் கைக்கு வந்துடுச்சு....\nசனியன் அன்னக்கி பனியனும் போட்டில்ல.. நெஞ்சுப் பகுதி அப்டியே வெளியே தெரிய, உடனே அழ ஆரம்பிச்சுட்டான்.\nசாரிடா தம்பி.. தவறுதலா ஆச்சுடா...\n இது எங்க மூத்த அண்ணன் போட்ட சேர்ட்டு.. கிழிச்சுட்டீங்களே\nஅடப்பாவி நான் புதுசோ’னு நெனச்சு பயந்துட்டேண்டா.... ஆமா, நீ உன் குடும்பத்துல எத்தனையாவது ஆளு\nஅடப்பாவி. கவர்மெண்ட் ஃப்ரீயா சட்டைப் புடவை குடுக்க, நீ ஒரே சேர்ட்ட ஏழு தலைமுறையாவா உடுக்குறே மவனே இந்த சேர்ட்டோட சேர்த்து, உன்னையும் மியூசியத்துல வச்சிருவேன் பாரு...ஓட்ரா.....\nவெளிய வா... என் ஆறு அண்ணனையும் கூட்டி வர்ரேன்.\nஅடுத்த மூனு நாளா நான் காய்ச்சல் காரணமா காலேஜ் போகல, நான் ஏன் இத இங்க சொல்ரேண்ணா, நான் அவன் அண்ணன்ங்களுக்கு பயந்து காலேஜ் போகலனு நீங்க யாரும் தப்பா நெனக்க கூடாது பாருங்க...\nஅன்று கடையை மூடி விட்டு வீடு செல்ல கொஞ்சம் லேட் ஆயிச்சு. பொதுவா இருட்ட முன்னாடியே கிளம்பிடுவேன், அன்று அது மிஸ்ஸிங். வளைவுகள் நிறைந்த வீதி, அதனால் ஒரு பைக்கின் பின்னால் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். வளைவுகள் முடிந்து கொஞ்சம் நேரான பாதை வர பைக்கை முந்திடலாம்னு எக்ஸ்லேட்டரை முறுக்க, திடீர்னு முன்னாடி வந்து நின்றது ஒரு சைக்கிள்.\nப்ரேக் பிடிக்க நினைக்கவும் முடியல, கொஞ்சம் பாதையின் வெளியே நான் திருப்ப, நேருக்கு நேர் மோதாமல் சைக்கிளோட Handle என் கையை பதம் பார்க்க என் சைட் கண்ணாடி சைக்கிள்காரனுடைய கையை பதம் பார்க்க, வெவ்வேறு திசையில் போய் விழுந்தோம். பைக் விழாமலிருக்க முயற்ச்சி செய்ததில் எனது காழும் கையும் தசை பிடிப்புக்காளாகி விட்டது.\nவிழுந்தவுடன் பைக்கை தூக்கவுமில்லை, உடனே சைக்கிள்காரனிடம் ஓடிச் செல்ல அவனும் மெதுவாக எழுந்துவிட்டான். ஒரு 70 வயது மதிக்கத் தக்க ஒரு கிழவன், நல்லா குடிச்சிருந்தான். “என் மேலஎந்தத் தப்பும் இல்ல, நான் என் பக்கத்துலதான் வந்தேன்”னு கத்திகிட்டு இருந்தான். அதற்குள் கூட்டமும் சேர்ந்துவிட்டது.\nஅவனுக்கு கையில் கொஞ்சம் ரத்தம் கசிந்திருந்தது, அவனை அதை பார்க்க விடவில்லை, சைக்கிளுக்கு எந்தக் காயமும் இல்லை. பொதுவா இப்படி விபத்துக்கள் நடந்தால் நம்மளிடம் பணம் அறுத்து விடுவார்கள். சிங்கள ஊர், அடிபட்டவனும் சிங்கள ஆளு, கொஞ்சம் விட்டா நம்மள மேய்ஞ்சிடுவானுங்க,அதனால யாரையும் வாய் திறக்க விடல, நானே வலவலனு பேசி, அந்தக் கிழவன யோசிக்கவே விடாம, அவசரமாக அந்த இடத்திலிருந்து அனுப்பிவிட்டு எஸ்கேப் ஆனேன்.\nஅந்தக் கிழவன் சைக்கிளில் எதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் அந்த விபத்து தடுக்கப் பட்டிருக்கும். அட்லீஸ்ட்,ஒரு Reflection Lightஆவது சைக்கிளில் வைத்திருக்க வேண்டும். டுபாயில் சைக்கிளில் போவோர் கட்டாயமாக Reflection kit, Helmet அணிந்திருக்க வேண்டும். இது போன்ற சட்டங்கள் நம் நாட்டிலும் வேண்டும்.\nஇந்த அம்பவம் முடிந்து ஒரு வாரம் இருக்கும், பக்கத்து டவுனுக்கு போகலாம்னு பேமிலியுடன் ஆட்டோவில் கிளம்பினேன். பெட்ரோல் ஷெட்’டில் பெட்ரோல் அடித்துவிட்டு, ரோட்டுக்கு ஆட்டோவை போட பார்க்கும் போது, திடீர்ன்னு ஒரு லைட் இல்லாத சைக்கிள்காரன் முன்னாடி வந்து சேர, மனைவி போட்ட சப்தத்தில் ஒரு ரத்தக் களரி ஜஸ்ட்டு மிஸ்ஸு. எனக்கு செம டோஸ் கிடச்சதுனு நான் சொல்லாமலேஉங்களுக்கு தெரிந்திருக்கும்.\nஅப்படியே ஒரு மூனு கிலோ மீட்டர் போயிருப்போம், புதுசா போட்ட நல்�� கருப்பு ரோடு, அதுல ஏதோ வெளிச்சம் அசையுர மாதிரி தெரிந்தது. பக்கத்துல போகும் போதுதான் பார்த்தேன், கருப்பு ரோட்டுல கருப்பு ட்ரெஸ்ல அதே கலருல ஒரு கிழவி விழுந்து கிடக்குறா. நான் ப்ரேக் அடிச்சு வண்டிய சமாளிக்கிறதுக்குள்ள, மெதுவா எழுந்து ஓரமாயிடுச்சு அந்தக் கிழவி,\nகையில் வெளிச்சம் இருந்ததால் அன்று ஒரு விபத்து தடுக்கப் பட்டது, இல்லாவிட்டால் கிழவி என் ஆட்டோவுக்கடியில் “ஆச்சி65” ஆயிருக்கும். ஓ மை காட்\nஇரண்டாவது சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும், ஒரு நாள் இரவு பள்ளிக்கு ஆட்டோல போய் தொழுதுட்டு வெளிய வந்து பாக்குறேன், ஒரு நாய் ஆட்டோ சீட்டுல புதுசா போட்ட சீட் கவர்ல ஒய்யாரமா படுத்துட்டு இருக்கு. ஆட்டோக்குள்ள இருந்ததால நாய அடிக்க முடியல. புது சீட் கவர கழுவ சோம்பரத்துல வீசிட்டேன்.\nஅடுத்த நாள் இரவு மஸ்ஜித்திலிருந்து வெளியே வர்ரேன், அதே நாய் ரோட்டுப் பக்கமா இருளுக்குள்ள ஒட்டிட்டு இருக்கு, வந்த கோவத்துல கைல கெடச்ச செங்கள் பாதிய ஒரே வீசு. இருட்டிலிருந்து “அய்யோ... அம்மா”னு கதறல் சத்தம்.\nஆஹா.. தமிழ் தெரிஞ்ச நாயா இருக்குமோனு டார்ச்சை எடுத்துட்டு போய் பார்த்தா, வெள்ளையும் சொல்லையுமா நம்ம ஊரு கல்யாண ப்ரோக்கர் காலில் ரத்த காயத்தோடு ரோட்டில் விழுந்து கிடக்க, பக்கத்துல நான் வீசின செங்கல் பாதி.\nஎன்ன பாத்தா நாய் மாதிரியாடா இருக்கு.....\n நாய பாத்தாதான் உங்கள மாதிரி இருக்கு(ஆனா ஊருக்குள்ள அத விட கேவலமாத்தான் உங்கள பாக்குராங்க....- மைண்ட் வாய்ஸ்)\n எனக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியலயா\nஅது உங்க தொழில் மகிமைண்ணே\nஅங்கயும் கூட்டம் கூட, கல்யாண ப்ரோக்கர் மேல ஊர் மக்களுக்கு இருந்த கடுப்புல என் தலை தப்பியது. இருட்டில் வராமல் ஏதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் கல்யாண ப்ரோக்கருக்கு செங்கல் பாதியால் அடி வாங்கியிருக்க வேண்டியதில்லை.\nமஸ்ஜித்துக்கு போகலாம்னு அவசரமா கடைய மூடிட்டு இருக்கேன் கடைசி கதவை போடும் நேரம் பார்த்து, பக்கத்து ஊர்ல சலூன் நடத்துர நம்ம உலக மகா கஸ்டமர் ஒருத்தன் வந்துட்டான்..\n அவசரமா கத்தரி (Scissors) ஒன்னு குடுங்கண்ணே\nதம்பி, தம்பி கடைய மூடிட்டு இருக்கேன், கோவிச்சுக்காம வேற எங்கயாவது போய் வாங்கிக்கோப்பா..\nஅண்ணே, பேசிட்டு இருக்குர நேரம் குடுத்திருக்கலாம்ல.. சீக்கிரம்னே....\nதொல்ல தாங்க முடியாம போய் கத்தரியை எ டுக்க வேறெதையோ எடுத்தேன். அத கைல வாங்கிட்டு ஓட பார்த்தான்.\n அது பென்சில் பாக்ஸ்’டா..அத குடு.. இதோ இருக்கு நீ கேட்டது...\nஇதோ பணம் இருக்கு...குடு குடு குடு குடு...\n எதுக்கு இப்போ குடுகுடுப்பை காரம் மாதிரி அடிக்குரே.. கொஞ்சம் பொறுடா.. பேக்ல போட வேணாமா....\nபோக்;லாம் தேவல. நான் என் பாக்கட்லயே வச்சுக்குறேன். வரட்டா...\nஆமா.. மீதி பணம் வேணாமா அத நான் என் பாக்கட்ல வச்சுக்கவா....\nஇந்தா மீதி..போய் தொலை. . கத்தரிய டவுசர் பாக்கட்ல போட்டிருக்கே, எங்கயாவது, எதையாவது அறுத்துட போகுதுடா....\nஅட்வைஸ் பண்ர நேரமாணே இது சலூன்ல ஒருத்தன் பாதி முடி வெட்டின நிலமைல இருக்காண்ணே\nஅடப்பாவி.. இத முதல்லயே சொல்ல வேணாமாடா\nஅவன் போனதுமே கடைய சாத்திட்டு ஜும்மாவுக்கு போய்ட்டு, ஜும்மா தொழுகை முடிஞ்சு சாப்டு விட்டு, சுமாரா ரெண்டரை மணித்தியாலத்துக்கு பிறகு கடைக்கு வர்ரேன், கத்தரி வாங்கின பார்ட்டி கடை வாசல்ல குந்திகிட்டு இருக்கான்.\n அதுக்குள்ள கடைக்கு போய் வந்துட்டியா\nநான் எங்கண்ணா கடைக்குப் போனேன் அவசரத்துல என்னோட பைக் சாவிய உங்க கடைக்குள்ள வச்சுட்டேண்ணே அவசரத்துல என்னோட பைக் சாவிய உங்க கடைக்குள்ள வச்சுட்டேண்ணே\nகிர்ர்ர்ர்........அப்போ, முடி வெட்டிட்டு பாதிலயே விட்டுட்டு வந்தியே, அந்தாளோட நிலைமை என்னாடா\n இனிமே நான் சலூன் பக்கம் போனாத்தானே\nஷேய்க் சையத் மஸ்ஜித் (sheik zayed masjid )\nஷேய்க் சையத் மஸ்ஜித் (sheik zayed masjid ) ஐக்கிய ...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது ...\nஒரு நிமிடத்தில் தூக்கம் வர என்ன வழி\nநம் நண்பன் ஒருவன் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தான். (மற்றவன் எல்லாம்......) ஒரு நிலையத்தில் வண்டி நிற்க, ஒரு வயதாளி வண்டியில் ஏறினார். இதை பா...\nடுபாய் மெயின் ரோட்டுல மலையாளி\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம நண்பன் ஒருத்தன் டுபாய் வந்தான். அவன் கெட்ட நேரம்’னு நினைக்கிறேன் வரும் போதே எவனோ ஒருத்தன் என் தொலைபேசி இலக்...\nநித்தியானந்தா எந்த குற்றமும் அற்றவர் என்பதை நிரூபிக்கும் ஒரு ஆதாரம் சிக்கியுள்ளது..\nதமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ\nஉங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக... பதிவுகத்திலேயே இப்போதைய HOT TOPIC என்ன`ன்னா தமிழ் மணம் பற்றிய சர...\nசர்வதேச முட்டாளுங்க... போன வாரம் க்ரேஸி’ய சந்திக்க போனால், பார்ட்டி (க்ரேஸியோட பாட்டி’யானு கேட்க கூடாது) பயங்கர சோகத்துல இருக்கு.. (நீ ...\nவேலை செய்யப் பிடிக்கவில்லை உடன் வேலை செய்பவர்களையும் பிடிக்கவில்லை தங்குமிடமும் பிடிக்கவில்லை உடன் தங்குபவர்களையும் பிடிக்கவில்ல...\nபீரோவுக்குள் மலையாளி - அபூதாபியில் சம்பவம்\nமலையாளிக்கு கெட்டது நடந்தா, அதுல் அதிகமா சந்தோசப்படுரவன் தமிழந்தான். அந்த சந்தோசத்தை கொண்டாட வந்த அனைவரும் வருக... வருக.... அபூ தாபியில...\nதமிழக சிற்பங்கள் பற்றி நீங்கள் அறியாதவைகள்\nப ல்ப் - எடிசன் ரேடியோ - மார்கோனி பை-சைக்கிள் - மேக் மில்லன் போன் - க்ராஹாம் பெல் க்ராவிடி - நியூட்டன் கரண்ட் - பாரடே எக்ஸா...\n00971504408553 Dubai, UAE இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் நிககொள்ள எனும் ஊரில் பிறந்தவன் நான். மலை நாட்டின் பாயும் ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரில் குளித்து வீசும் குளிர் காற்றில் மிதந்து பச்சை புல்வெளிகளில் புரண்டவன். இன்று மனசாட்சியை அடகுக்கடையில் வைத்து விட்டு, இதோ மத்திய கிழக்கில் வேகும் வெயிலிலும் அனல் காற்றிலும் சில ஆயிரம் \"திர்கம்\"களுக்காய் அலைந்து கொண்டிருக்கேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-06-19T00:00:51Z", "digest": "sha1:JW7MPWCNT54NAVFRXJ6PQBG2JPUKQSTE", "length": 5156, "nlines": 37, "source_domain": "ulavan.adadaa.com", "title": "காலங்காலமாக வாழ்ந்த தமிழர் பிரதேசங்களை பெளத்த மயமாக்க திட்டம் | உழ‌வ‌ன்", "raw_content": "\n← ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னர் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கபீர் ஹாசீம்\nஎன்னை சடலம் போன்று மாற்றுங்கள் மைக்கேல் →\nகாலங்காலமாக வாழ்ந்த தமிழர் பிரதேசங்களை பெளத்த மயமாக்க திட்டம்\nஇறுதிக்கட்டப் போரில் இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் உட்பட 5 இலட்சம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்து அவலப்பட்டு வரும் நிலையில்இவர்களை மீளக் குடியமர்த்துவதை விடுத்து அவர்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த பிரதேசங்களை பௌத்த மயப்படுத்தும் முனைப்புகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.\nஇடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு, அல்லது அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் ��விர்த்துவரும் இலங்கை அரசு, தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.\nவவுனியாவுக்குப் பயணம் மேற்கொண்ட மலவத்தை மகாநாயக்க தேரர் சித்தார்த்த சிறீ சுமங்கல தேரர், அங்குள்ள பௌத்த தலங்களைப் பார்வையிட்ட பின்னர், அழிவடைந்துள்ள பௌத்த ஆலயங்களை புனரமைப்பது பற்றிக் கருத்துரைத்துள்ளார்.\nஇதேவேளை, தமிழர் தாயகத்தில் பௌத்த தலங்களை அமைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மிக வேகமாக மேற்கொண்டு வருகின்றது.\nவடக்கில் பல பௌத்த ஆலயங்கள் கட்டப்படும் வேலைத்திட்டங்கள் துரிதமாக நடைபெற்று வருவதாக, இலங்கை மதவிவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க கடந்த 9ஆம் நாள் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nJuly 14th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/p/contact-us_1.html", "date_download": "2019-06-18T23:32:01Z", "digest": "sha1:NQ26VNO54DT5B5CI2N45PO4PNPAF2GPM", "length": 6252, "nlines": 91, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Contact Us ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”\nஅரசியல் எனக்கு சரிப்பட்டு வருமா “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் மாகான சபை உறுப்ப...\nதாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு தொடர்பு : - உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி\n\"மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும்...\nகபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்..\nமுன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அமைச்சுப் பதவியை ஏற்று மீண்டும் மக்கள் சேவ...\nகோரிக்கை ஏற்காதவரை அமைச்சை ஏற்க மாட்டோம் : 450+ விடுவிப்பு :ரிஷாத் பதியுதீன்\nRishad Bathiudeen - ACMC Leader அரசாங்கத்துக்கு நாங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் காெள்ளாதவரை அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொற...\nமுஸ்லீம் அமைச்சர்கள் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் :சர்வதேசம் தவறாக நினைக்கின்றது\nபதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bobby-simha-engagement-pictures/", "date_download": "2019-06-18T23:19:30Z", "digest": "sha1:5PBVSEACXX3XWFC6K7TY345J2BF4CNB5", "length": 5077, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாபி சிம்ஹா நிச்சயதார்த்த புகைப்படங்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாபி சிம்ஹா நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nசுந்தரராஜப் பெருமாள் (அழகர் )\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jallikattu-ban-by-supreme-cour/", "date_download": "2019-06-18T23:39:01Z", "digest": "sha1:J55VGNFU6IUIGXQTGVGQUXQL7OEWK7EQ", "length": 8457, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Jallikattu ban by supreme court | ஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா? | Chennai Today News", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டு பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிஅலியில் ஜல்லிக்கட்டு முறைபடுத்தும் சட்டம் சரியாக பின்பற்றப்படவில்லை என்று வனவிலங்குகள் நலவாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக் கட்டு பாதுகாப்பு நலச்சங்க செயலர் ஒண்டிராஜ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகாலங்காலமாக நடந்துவரும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தற்போது பல இடங்களில் உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், ஒருசில இடங்களை விதிமீறல் இருந்தால், அந்த இடங்களில் மட்டும் தடை செய்யலாம் என்றும் அவர் கூறினார்.\nஇணையதளங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் +2 தேர்வு முடிவுகள். தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு\n கமல் ஆலோசனை குறித்து ரமேஷ் அரவிந்த் ஆவேசம்.\n8 வழிச்சாலை மேல்முறையீடு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nமதுரை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தா\nமம்தாவை தவறாக சித்தரித்த பிரியங்காவிற்கு ஜாமீன்\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடிய��: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/macau-open-badminton-grand-prix-sindh-champion/", "date_download": "2019-06-18T22:37:38Z", "digest": "sha1:WV5ZCOQONRUPIIHCNGA273CG7PNOI43T", "length": 6581, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மக்காவு ஓபன் கிராண்ட் பிரீ பாட்மின்டன் -சிந்து சாம்பியன் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமக்காவு ஓபன் கிராண்ட் பிரீ பாட்மின்டன் -சிந்து சாம்பியன்\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nமக்காவு ஓபன் கிராண்ட் பிரீ பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் நடந்த பைனலில், இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் பெற்றார். இவர், கனடாவை சேர்ந்த மிச்செல்லியை, 21-12, 21-15 என வீழ்த்தி, மக்காவு ஓபன் கிராண்ட் பிரீ பாட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nசூர்யா–சமந்தா நடித்த படப்பிடிப்பு ரத்து\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை- இந்தியா இரண்டாது இடம்\nமே.இ.தீவுகள் கொடுத்த 322 இலக்கை எளிதில் எட்டிய வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் அபார சதம்\nஇந்தியாவின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம்: அப்ரிடி\nஅவுட்டே ஆகாமல் வெளியேறிய விராத் கோஹ்லி\n ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tirupati-temple-buried-in-the-soil-tension-in-the-golden-chariot-wheels/", "date_download": "2019-06-18T22:49:14Z", "digest": "sha1:YB5Z4RD24KNPSAGETKH37G3J2DMJYKNK", "length": 10943, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருப்பதி தங்கத் தேர் வெள்ளோட்டத்தில் – சக்கரங்கள் ம��்ணில் புதைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிருப்பதி தங்கத் தேர் வெள்ளோட்டத்தில் – சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nதிருப்பதி கோயில் தங்கத் தேர் வெள்ளோட்டத்தில், சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம், ரத சப்தமி உள்ளிட்ட முக்கிய நாட்களில், தங்கத் தேரில் மாடவீதிகளில் சுவாமி வலம் வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. பழைய தேர் பழுதடைந்திருப்பதால், அதற்கு பதிலாக 24 கோடி செலவில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி, கடந்த 6 மாதங்களுக்கு முன் தொடங்கியது.இதற்காக, தேவஸ்தான கருவூலத்தில் இருந்து 74 கிலோ தங்கம், 2,900 கிலோ செம்பு, 25 டன் மரம் பயன்படுத்தப்பட்டது. இந்த பணியில் நன்கு தேர்ச்சிப் பெற்றதாக கருதப்படும் மதுரை, சுவாமிமலை, கும்பகோணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், தங்கத் தேர் செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. நேற்று மாடவீதிகளில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதை பார்ப்பதற்காக பக்தர்கள், நேற்று காலையில் அருங்காட்சியகம் மற்றும் மாடவீதிகளில் காத்திருந்தனர்.காலை 9.15 மணியளவில், தங்கத் தேரில் ஏழுமலையான் படம் வைத்து கொண்டு வந்தனர்.\nமுன்னதாக, தேருக்கு எவ்வித பூஜைகளும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. தங்கத் தேர் வெளியே வந்தவுடன் பக்தர்கள், “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷமிட்டனர்.சுமார் 50 அடி தூரம் தேர் வந்தபோது, அருங்காட்சியகம் மாடவீதி இணைப்பு சாலையிலுள்ள மண்ணில் திடீரென வலது பக்க சக்கரம் புதைந்தது. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தேர்ச் சக்கரத்தை நகர்த்தினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தேரின் இடதுபுற சக்கரமும் மண்ணில் புதைந்தது. இதனால் செய்வதறியாம��் அனைவரும் திகைத்தனர். பின்னர், ஒருவழியாக இடதுபுற சக்கரத்தையும் மீட்டனர். மீண்டும் தேர்ச் சக்கரம் மண்ணில் புதையும் நிலை இருப்பதால் வெள்ளோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய தேர் மாடவீதிக்கு வரும் முன்னரே சக்கரங்கள் அடுத்தடுத்து மண்ணில் புதைந்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் ஆர்யா\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3992", "date_download": "2019-06-18T22:54:40Z", "digest": "sha1:M755JPLFCH2IO7DZ4YNVKXLERS6BTRMQ", "length": 7588, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமித்ஷா நல்ல விதமா தான் சொல்லியிருப்பாரு, எச்.ராஜா தான் தப்பா மொழி மாற்றம் செய்துவிட்டார்: ஜெயக்குமார்\nசெவ்வாய் 10 ஜூலை 2018 16:13:30\nதமிழகத்தை பற்றி அமித்ஷா அமித்ஷா நல்ல விதமா தான் சொல்லியிருப்பாரு, ஆனா எச்.ராஜா தான் தப்பா மொழி மாற்றம் செய்துவிட்டார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைகூட்டம் நடத்தினார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது எனக் கூறினார். இது தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், அமித்ஷாவின் பேச்சு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அது அவர்களுடைய கட்சியின் விருப்பம். அதில் தவறில்லை. அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்துவது போல பாஜகவும் நடத்தியுள்ளது.\nஅந்த கூட்டத்தில் அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் என்று பேசினார். அதனை எச்.ராஜா “சிறுநீர் பாசனம்” என்று தவறுதலாக மொழி பெயர்த்தார். அதுபோல தான், அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார்.\nதமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மொழி மாற்றம் செய்து இருக்கிறார். தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1404.html", "date_download": "2019-06-18T23:16:38Z", "digest": "sha1:4RQUDR33YS4DL5L6IXLIINMWS3A45HOG", "length": 7422, "nlines": 48, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - கேசி வதம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்\nபகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேச��� அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.\nஅவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.\nஅவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.\nஅவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவில் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/05/blog-post_14.html", "date_download": "2019-06-18T23:07:53Z", "digest": "sha1:ZIFWMS43MZNXAL5HYEFRLNJBLA2CII3F", "length": 22383, "nlines": 207, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஞானகுரு", "raw_content": "\nஆங்கிலத்தில் கதையின் வாயிலாக வாழ்க்கை தத்துவங்களை எளிமையாக கூறி வெற்றி பெற்ற புத்தகங்கள் பல உண்டு. விகடனின் ‘ஞானகுரு’ தமிழில் அப்படிப்பட்ட ஒரு புத்தகம். ஆசிரியர் - எஸ்.கே.முருகன்.\nசில வருடங்களுக்கு முன்பு, ஜுனியர் விகடனில் தொடராக வந்தது ஞானகுரு. பிறகு, 2007இல் விகடன் பதிப்பகம் இதை புத்தகமாக வெளியிட்டது. தொடராக வெளிவந்தபோது, என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆனால், படித்த ஒவ்வொரு வாரமும் என்னை கவர்ந்தது. அப்போதே நினைத்து வைத்திருந்தேன், புத்தகமாக வந்தால் வாங்க வேண்டும் என்று. சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி விட்டேன்.\nகதை மூலம் தத்துவம் சொல்வது, தத்துவம் படிக்க விரும்பாதவர்களையும் படிக்க வைக்கும் என்றாலும் எனக்கு இதில் பிடித்தது ஊர் சுற்றும் அந்த நாடோடி சாமியாரின் மாறுபட்ட பார்வை, நறுக் பதில்கள், வெளிப்படையாக போட்டுடைத்து பேசும் பேச்சு.\nபுத்தகத்தில் இருந்து சில ஞான துளிகள்...\nகடவுளைக் கும்பிட உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை அவருக்கு மறுக்கவும் இருக்கிறது. இந்த உலகில் முழுமையான ஆத்திகர், முழுமையான நாத்திகர் என்று யாரும் கிடையாது. கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பவர்கள் ஏமாற்றம், தோல்வி வரும்போது ‘உண்மையில் கடவுள் இருக்கிறாரா” என்று மனதில் ஓரத்தில் விசனப்படுவதுண்டு. அப்படியேதான் நாத்திகர்களும் சோதனை ஏற்படும்போது, கடவுள் லீலையோ என்று பயப்படுவதுண்டு. இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை, எவரும் திருந்தவேண்டிய அவசியமும் இல்லை.\nகடவுள் இல்லை என்பது தானே அறிவியல் என்று கேள்விக்கு,\nஅதுதான் உனக்கு சந்தோஷம் என்றால் அப்படியே வைத்துக்கொள். இந்தப் பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று அந்தக் காலத்து விஞ்ஞானிகள் சொன்னார்கள். பிறகு பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்கிறார்கள். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பையும் முழு உண்மையென்று சொல்ல முடியாது. ஒருவேளை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே, வேறு ஏதாவது ஒரு பிரபஞ்சத்தைச் சுற்றுகிறது என்பது போல் எதையாவது இன்னும் பல வருடங்கள் கழித்துக் கண்டுபிடிக்கலாம். அறிவியல் நிலையானது அல்ல. நாளுக்கு நாள் மாற்றமடை���க் கூடியது. ஆனால், கடவுள் விஷயம் அப்படியல்ல.\nநான் பார்த்தவரையில், பெண்தான் பெரிய சுயநலவாதி. ஆனால், தன்னைப் பற்றி நினைப்பதில் அல்ல. தன்னையும் தாண்டி தன் குழந்தைகளைப் பற்றி முன்னுரிமை கொடுப்பதில் அவள் மிகப்பெரிய சுயநலவாதி உலகின் மற்ற எல்லா உறவுகளுக்கும் இரண்டாம் இடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராகிற சுயநலவாதி. அதனால்தான், உலகம் முழுவதும் குடும்பங்கள் நெருக்கமும் சகிப்புத் தன்மையும் இல்லாமல் தவிக்கும் போதும்... நம் தேசத்தில் உறவுகளுக்கான மகிமை மாறாமல் இருக்கிறது.\nஉன் மனைவி மக்களை நீ நேசிப்பதைப் போலத்தானே உன்னால் கொல்லப்பட்ட எதிரியும் அவனது மனைவி மக்களை நேசித்திருப்பான். ஆக, உங்கள் இருவருக்குமே அன்பும் இருக்கிறது... கொலை வெறியும் இருக்கிறது. தவறு உன்னிடமில்லை. ராணுவம் என்ற அமைப்பின் மீதான தவறுதான் இது. இது போன்ற அமைப்பே தேவையில்லை என்பது தான் என் போன்ற பிச்சாண்டியின் ஆசை.\nஆண்கள் இருக்கும்வரை உங்களைப் போன்ற பெண்களை உருவாக்கவே செய்வார்கள். காமத்தில் தோல்வி கண்ட ஆண்கள்தான், வெவ்வேறு பெண்களிடம் இன்பம் தேடி அலைகிறார்கள். அவர்களது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியைத்தான் தழுவுகிறது. ஏனென்றால், பெண்னை வெற்றிகொண்டு இன்பம் அனுபவிக்க எந்த ஆணாலும் முடியாது.\nகுற்றாலத்துல குளிச்சா பைத்தியம் தெளியுமா\nமனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாதாரண நபர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது தெரியுமா நீங்கள் நினைப்பதை எல்லாம் பேசவும், செய்யவும் முடியாது. ஆனால் நினைப்பது போல் எல்லாம் வாழ்பவர்களைத்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் அதிகமாகவும், அவர்கள் குறைவாகவும் இருப்பதால் நாம் தெளிவான மனநிலை உள்ளவர்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். குற்றாலத் தண்ணீர் கொண்டு அவர்களது சுதந்திரத்தை பறிக்க நினைப்பது பரிதாபம்தான்.\nமனிதர்கள் நாய் வளர்ப்பது பாசத்தைக் காட்டுவதற்கு அல்ல... பிறரை அடிமையாக்கும் ஆசையின் மிச்சம்தான் அது.\n“ஆத்மா, பரமாத்மா போன்ற கண்ணுக்கு தெரியாத சங்கதிகளும், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனைகளும் இன்றைய மனிதர்களுக்குத் தேவையில்லாதவை. அதுபோன்றே உடலைத் தொந்தரவு செய்யும் யோகா, தியானம் போன்றவைகளைவும் விட்டு ஒழியுங்கள்.”\n“கடவுள் பற்றிய கவலை மனிதர்களுக்கு வேண்டாம். மனிதனைப் பற்றிய கவலை மட்டுமே மனிதனுக்குப் போதும்.”\n“நாங்கள் மனிதர்களுக்கு உதவுவதையே முக்கிய கடமையாகச் செய்கிறோம். கடவுள் பெயரைச் சொல்லி, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.”\n“இந்த உலகத்தில் விளைவும் பொருட்களை சரியாக பங்கீடு செய்தால், உலக மக்கள் அனைவருமே பசி, பட்டினி, ஏழ்மை என்பதை சந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், ஒரு பக்கம் மிதமிஞ்சிய ஏழ்மையும், இன்னொரு பக்கம் மிதமிஞ்சிய செல்வமுமாக இருப்பதற்குக் காரணமே அரசுகள் தான். ஏழைகளுக்கு உதவிகள் செய்வதாகச் சொல்லி அரசு செய்யும் தவறையே நீங்களும் செய்கிறீர்கள்”\n“அப்படி என்றால், ஜனநாயகம் சரியில்லை என சொல்கிறீர்களா\n“ஜனநாயகம் மட்டுமில்லை, மன்னராட்சி, கம்யூனிஸம், முதலாளித்துவம் என்று இதுவரை உண்டான அத்தனை புரட்சிகளும் மாற்றங்களும் வலிமை குறைந்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை. மேலும் இன்றைய உலகம் முழுமையான முதலாளித்துவத்தை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால், இன்னும் அதிகமான ஏழைகள் உண்டாவர்கள். நீங்களும் அதிக அளவில் சேவை செய்யலாம்.”\nகாதல் என்பது நீ உன்னைப் பற்றி எண்ணாமல், உன் அன்புக்குரியவனின் நலனைச் சிந்திப்பது. இன்னொருத்தியை மணந்துகொண்டால், காதலன் சந்தோஷமாக இருப்பான் என்று தெரிந்தால் அவனையே விட்டுக்கொடுக்கவும் தயாராக இருப்பது அதுதான் காதல். நீ என்னை நன்றாக வைத்துக்கொண்டால் மட்டுமே உன்னை நான் திருப்திப்படுத்துவேன் என்று கட்டுப்பாடு விதிப்பது காதல் அல்ல. ’நான் உன்னை நேசிக்கிறேன். அதற்காக உன் விஷயத்தில் தலையிடமாட்டேன், உன் எந்த விருப்பத்துக்கும் தடை போடமாட்டேன்’ என்று நேசம் காட்டுவதுதான் காதல். பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது.\nஇன்னும் எக்கச்சக்கமா இருக்குது. அனுபவத்தால் பெறும் நிறைய விஷயங்கள் எழுத்தில் உள்ளது. படித்து முடிந்தபின்பு, எனக்கு வியப்பெல்லாம் ஞானகுரு மேல் இல்லை. எஸ்.கே.முருகன் மீது தான்.\nவினோத், இது ஒரு புனைவுங்க...\nஇதே மனப்பான்மை தான், சில நேரங்களில் காதலின் தோல்விக்கு காரணமாக அமைகிறது.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநைட் ரைடர்ஸ் ஊர் போய் சேர்ந்தார்களா\nபார் திறக்க சம்மதிப்பாரா கடவுள்\nதிமுக செயற்குழு - தொடரும் டைம்ஸ் நக்கல்\nடெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்\nபெங்களூர் - டைம்பாஸ் வித் சயின்ஸ்\nகண்ணதாசனுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகராறு\nஇனம் - பணம் - என் மனம்\nதேர்தல் முடிவும் என் முடியும்\nதேர்தல் 2009: காமெடி பிரச்சாரங்கள்\nபாடல்களின் வெற்றியும் படங்களின் வெற்றியும்\nபெய்யென பெய்யும் பண மழை\nரஹ்மானுக்கு விவேக்கும்... விவேக்கிற்கு நானும்...\nசிவந்த மண் பிரதேசம் (புகைப்படப் பதிவு)\nபி. வாசு இயக்கத்தில் பொல்லாதவன் & கவுண்டமணி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/upsc-recruitment-2018-apply-online/", "date_download": "2019-06-19T00:12:47Z", "digest": "sha1:FYKMDSM4VC5XWHNBHZUZDOK2OE3A53HT", "length": 11916, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "UPSC Recruitment 2018 – Apply Online 84 Deputy Director Posts at upsc.gov.in- வேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு! -", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nபடித்து விட்டு வேலை தேடுபவரா நீங்கள் அரசு துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது\nUPSC Recruitment 2018-19 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nUPSC Recruitment 2018 : படித்து விட்டு வேலை கிடைக்காமல் அலையும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள வேலை வாய்ப்புகளின் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நாள்தோறும் வேலை வாய்ப்புக்கான செய்திகள் இடம் பெறுகின்றன. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் பயன் பெறலாம். அல்லது தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு இந்த செய்தி குறிப்பை பகிர்ந்தும் கொள்ளலாம்.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)யில், காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் upsonline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 84 துணை இயக்குநர்களுக்கான காலி இடங்களுக்கு இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமத்திய அரசு துறைகளில் வேலை செய்ய விரும்புவர்கள் இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் 12.10.2018 முதல் 01.11.2018 தேதிக்குள் இதற்கான விண்ணபங்களை அனுப்பி இருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nவயது வரம்பு : 30 க்கு இருக்க வேண்டும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணபித்த பின்னர் மறக்காமல் அதை பிரிண்ட் காப்பியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nTamil Nadu news today : கவர்னர் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு – விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்\nAir Force Recruitment 2019: டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் காத்திருக்கு வேலை\nLIC ADO Recruitment 2019: பட்டதாரிகள் ‘மிஸ்’ பண்ணாதீங்க… எல்.ஐ.சி.யில் 8581 வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் பணிவாய்ப்பு\nநபார்டு வங்கியில் பணி : பி.இ., பிஎஸ்சி பட்டதாரிகளே விரைவீர்\nTamilNadu Jobs: பட்டதாரிகளுக்கு நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை\nTamil nadu Jobs: அறிவியல் பட்டதாரியா நீங்க\nதமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்; ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nTNPSC Group 4 2019 notification released: தபாலின் மூலம் ஹால்டிக்கெட்டுகள் அனுப்பப்பட மாட்டாது.\nTamil Nadu news today : கவர்னர் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு – விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்���்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/monthly-rasi-palan/aquarius-monthly-astrology-predictions-for-2019-june-in-tamil/articleshow/69597111.cms", "date_download": "2019-06-18T22:57:49Z", "digest": "sha1:BN2S7PZYHFCLXSCEQ2SAUKXRXFVETXES", "length": 12345, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Kumbam June Matha Rasi Palan: Aquarius June 2019 Horoscope:ஜூன் மாத கும்ப ராசி முழு பலன்கள் - aquarius monthly astrology predictions for 2019 june in tamil | Samayam Tamil", "raw_content": "\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nAquarius June 2019 Horoscope:ஜூன் மாத கும்ப ராசி முழு பலன்கள்\nராசி நாதன் சனி தனக்கான 11வது லாப ஸ்தானத்தில் உள்ளார். ஆனால் வக்கிரமாக சனி, கேது உடன் இருப்பதால் யோகம் தான்.\nAquarius June 2019 Horoscope:ஜூன் மாத கும்ப ராசி முழு பலன்கள்\nராசி நாதன் சனி தனக்கான 11வது லாப ஸ்தானத்தில் உள்ளார். ஆனால் வக்கிரமாக சனி, கேது உடன் இருப்பதால் யோகம் தான்.\nஆரோக்கியம் நல்ல விதமாக இருக்கும். உடல் பிரச்னை, வாகன பிரச்னை இருந்தது தீரும். வகனம், வீடு யோகம் உண்டு.\nகுரு வக்கிரமாவதால் சுப கடன் வரும். கல்வி செலவு அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிபவர்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.\nபுதிய தொழில் தொடங்குபவர்கள் இந்த மாதம் தள்ளிப்போடுவது நல்லது. ஏற்கனவே தொழில் செய்பவர்கள் சற்று மந்தமாக இருக்கும்.\nபள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி சிறப்���ானதாக இருக்கும். இன்ஜினியரிங் பணியாளர்கள் சிறபான காலமாகும்.\nதிருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று தள்ளிப்போக வாய்ப்புண்டு.\nஅனைத்து ராசியினரின் மாத ராசி பலன்களைப் பார்க்க\nஜூன் மாத கும்ப ராசியின் முழு பலன்கள்:\nகும்பம் - ஜூன் மாத ராசி பலன்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nமாத ராசி பலன்: சூப்பர் ஹிட்\nஅதிசார குரு பெயர்ச்சி 2019: அனைத்து ராசிகளுக்கான பலன்களும் ப...\nScorpio June 2019 Horoscope: ஜூன் மாத விருச்சிக ராசி முழு பல...\nPlanetary Transit 2019: ஜூன் மாத்தில் ராசிகளுக்கான கிரக நிலை...\nAries June 2019 Horoscope: ஜூன் மாத மேஷ ராசி பலன்கள்\nLeo June 2019 Horoscope: ஜூன் மாத சிம்ம ராசி முழு பலன்கள்\nPlanetary Transit 2019: ஜூன் மாத்தில் ராசிகளுக்கான கிரக நிலை விபரம்: பலன்கள் என்..\nஜூன் மாத முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்கள்\nPisces June 2019 Horoscope: ஜூன் மாத மீன ராசி முழு பலன்கள்\nAquarius June 2019 Horoscope:ஜூன் மாத கும்ப ராசி முழு பலன்கள்\nCapricorn June 2019 Horoscope: ஜூன் மாத மகர ராசி முழு பலன்கள்\nCharacteristics: மகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nCharacteristics: தனுசு ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nrasi palan: இன்றைய ராசி பலன்கள் (18/06/2019): உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர..\nCharacteristics: துலாம் ராசியினரின் குணம் மற்றும் காதல் எப்படி இருக்கும்\nCharacteristics: கன்னி ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்��ிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nAquarius June 2019 Horoscope:ஜூன் மாத கும்ப ராசி முழு பலன்கள்...\nSagittarius June 2019 Horoscope:ஜூன் மாத தனுசு ராசி முழு பலன்கள்...\nLibra June 2019 Horoscope: ஜூன் மாத துலாம் ராசி முழு பலன்கள்...\nScorpio June 2019 Horoscope: ஜூன் மாத விருச்சிக ராசி முழு பலன்கள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/21013015/1242710/Rocket-fired-at-US-embassy-in-Iraq-the-same-model.vpf", "date_download": "2019-06-19T00:08:22Z", "digest": "sha1:D44JSIO7FBID4WQMRREJXFBMNKWBSSRJ", "length": 5737, "nlines": 74, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rocket fired at US embassy in Iraq the same model used by Iran", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது.\nஇந்த ராக்கெட் வீச்சில் யாரும் பாதிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும், கிழக்கு பாக்தாத்தில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. அந்த பகுதியில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பகுதியில், போர்க்கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், இந்த ராக்கெட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.\nஈராக் | அமெரிக்க தூதரகம் | ராக்கெட் வீச்சு\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை - டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்\nமத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை\nவாழ்வா-சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 5 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/08163719/1038589/NASA-United-States.vpf", "date_download": "2019-06-18T23:41:29Z", "digest": "sha1:2QQ7TADG3HSTSS6PWUENG45YQKIBSJOC", "length": 8241, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "அடுத்த ஆண்டில் இருந்து விண்வெளி சுற்றுலா - நாசா அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅடுத்த ஆண்டில் இருந்து விண்வெளி சுற்றுலா - நாசா அறிவிப்பு\nஅடுத்த ஆண்டில் இருந்து விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டில் இருந்து விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா தலைமை நிதி அதிகாரி கூறுகையில், விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்ப விண்வெளியில் மையம் அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார். தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த ஆண்டு இறுதியில் சோதனை பயணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். அடுத்த ஆண்டுக்குள் வர்த்தக ரீதியாக விண்வெளி சுற்றுலா செல்ல இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி பெண்கள் போர்க்கொடி\nஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி இந்தியாவில் மட்டுமல்ல வளர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nசீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலி\nசீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர்.\nபாரீஸில் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மாண்ட ஓவியம்\nபிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n\"இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு\" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விருப்பம்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்\nகத்தார் மெட்ரோ ரயில் டிக்கெட்டில் தமிழ்\nகத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.\nதென் மற்றும் மத்திய சீன பகுதியில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 61-ஆக உயர்வு\nதென் மற்றும் மத்திய சீன பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/54977-prem-ratan-dhan-payo-movie-review.art.html", "date_download": "2019-06-18T23:17:28Z", "digest": "sha1:BBTT5CCTDS2W2BBD3DSWHJYDNJ2C4H4V", "length": 11865, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "மெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி?", "raw_content": "\nமெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி\nமெய்மறந்தேன் பாராயோ - படம் எப்படி\nஉறவுகள் சுற்றி இருந்தும், அவர்களைப் பிரிந்திருந்தாலும், அதன் வேதனை தெரியாது. உறவுகளே இல்லாதவனுக்கு தான் சொந்தங்களோட அருமை புரியும் என்ற ஒன்லைன் டேக்கை நூல் பிடித்தாற்போல் உருவாகியிருக்கும் படம் தான் “மெய்மறந்தேன் பாராயோ”. சல்மான் கான் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “ப்ரேம் ரத்தன் தனபாயோ” படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன்.\nசல்மான் கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரேம் எனும் சாதாரண ராம பக்தர். விஜய் சிங் எனும் ப்ரீதம்பூர் அரண்மனை இளவரசராகவும் வருகிறார். அரண்மனை திவானாக அனுபம் கீர் நடித்திருக்கிறார்.\nபாரம்பரிய வழக்கப்படி விஜய் சிங்கிற்கு பட்டாபிஷேக விழா நடக்கவிருக்கிறது. அந்த நேரத்தில் இளவரசர் விஜய்சிங்கை கொல்லுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சம்பவத்தால் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடுகிறார் இளவரசர் விஜய்சிங். அந்த நேரத்தில் பிரேமை சந்திக்கும் அரண்மனையின் திவான் அனுபம் கீர் பிரேமை இளவரசர் போல சில நாட்கள் நடிக்குமாறு கேட்கிறார். விஜய்சிங்கிற்குப் பதில் இளவரசராக பிரேம் நடிக்கிறார். அதன் பின் நடக்கும் பாசமும், காதலும், பகையும் கடைசியில் அன்பு வெல்லுவதுமே படத்தின் கதைத்தளம்.\nவிஜய்சிங்கிற்கும், இளவரசி மைதிலிக்கும் முன்னரே நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடந்துமுடிந்திருக்கும். ஆனாலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிறையவே இருக்கும்.\nஅதுமட்டுமில்லாமல் இளவரசரின் தம்பி, தங்கைகளும் கோவத்தினால் பிரிந்து இருப்பார்கள் இதற்கு நடுவே இளவரசராக நடிக்க சல்மான்கான் அரண்மனைக்கு எண்ட்ரி கொடுக்கிறார்.\nசோனம் கபூரும் இளவரசராக நடிக்க வந்திருக்கும் பிரேமின் மீது காதலில் விழுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் தன் தங்கைகளின் கோவத்தை போக்கி மீண்டும் அரண்மனைக்கே அழைத்துவருவது, தன் தம்பியால் ஏற்படும் சதியை முறியடித்து அன்பால் அனைவரையும் ஒன்றாக்க போராடும் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சல்மான்கான்.\nசமுக அக்கறையுடன் பஜ்ராங்கி பைஜான் திரைப்படத்தை உருவாக்கிய சல்மான் கான் இந்தப் படத்தில் வேறு கதைத்தளம் என்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார்.\nதன்னுடைய படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கவேண்டும், எந்த வித முகச்சுழிவும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் சல்மான். எந்த நடிகையுடனும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை அதிகமாக தவிர்க்கும் சல்மான்கான் இந்தப் படத்தையும் நிறைவான காட்சிகளுடன் தந்திருக்கிறார்.\nகுடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவு என்று அனைத்தையுமே காட்சிப்படுத்தி அதற்கெல்லாம் ஒரே தீர்வு பணத்தால் விலைகொடுத்து வாங்க முடியாத அன்பும், பாசமும் மட்டுமே என்று அழகாக சொல்லிச்சென்றிருக்கிறது மெய்மறந்தேன் பாராயோ.\nதன் தங்கையின் பிடிவாதத்தை போக்குவதற்காக கால்பந்துவிளையாடும் காட்சியாகட்டும், கேட்டவுடன் அரண்மனையையே எழுதிவைக்க தயாராகும் காட்சியிலும் இளவரசர் கதாப்பாத்திரத்தில் பிரேம் வாழ்ந்திருப்பது க்ளாஸ் மாஸ்.\nஉனக்கு என்னவெல்லாம் பிடிக்காதுனு சொல்லு எழுதி வைச்சுக்கிறேன். அப்புறம் உனக்கு பிடிக்காததெல்லாம் மாத்திக்கிறேன் என்று சிரிக்கும் இடத்தில் சோனம் கபூர் கோவத்துடன் பார்க்கும��� காட்சி லவ்லி சூப்பர்.\nகாதலுடன் சோனம்கபூர் நெருங்கும் காட்சியில் தான் இளவரசர் இல்லையென்று விலகும் காட்சிகள் ஆசம் ஆசம். இருப்பினும் சல்மான்கானுக்கும் சோனம்கபூருக்கு வயது வித்தியாசம் தெரிவது மட்டுமே குறையாக தெரிகிறது.\nஇந்தி மற்றும் தமிழ், தெலுங்கில் டப்பிங் சேர்ந்து இந்தியாமுழுவதும் 2600 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க ஒளிப்பதிவை வண்ணமயமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.\nஆற்றிற்கு நடுவே கண்ணாடிமாளிகை, கம்பீரமாக நிற்கும் அரண்மனை, வெளிச்ச விளக்குகளை அழகியலோடு படமாக்கிய ஒளிப்பதிவு என்று கணுசமான செலவினை ஒதுக்கி பிரம்மாண்டத்துடன் தந்திருப்பது மன நிறைவு. குடும்பத்துடன் திரையரங்கை விசிட் அடிக்கும் ரசிர்களுக்கு சரியான தேர்வாக இப்படம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-10-18", "date_download": "2019-06-18T23:47:41Z", "digest": "sha1:X32DJLMNSOIJFJ2WA3GGRE4NNQZVH2S3", "length": 17716, "nlines": 227, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரம்: மூடிமறைக்க அமெரிக்காவுக்கு கப்பம் கட்டிய சவுதி\nபிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் பெண்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்: நீதிமன்றம் அதிரடி\nபிரித்தானியா October 18, 2018\nபவுன்சர்கள் போட்டு வம்பிழுத்த சிராஜ்க்கு தக்க பதிலடி கொடுத்த ப்ரித்வி ஷா\nசுவிட்சர்லாந்தில் மாயமான நபர் சடலமாக மீட்பு: இளைஞர் கைது\nசுவிற்சர்லாந்து October 18, 2018\nநாளுக்கு 10 பேர் கொல்லப்படுவார்கள்: 700 அகதிகளை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை\n10 வருடங்களுக்கு முன்னர் நடந்த வைரமுத்து குறித்த ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவன் மருமகள்\nஇளம் மொடல் அழகி கொலை... பெட்டிக்குள் திணிக்கப்பட்ட சடலம்: இளைஞரின் பகீர் வாக்குமூலம்\nவலது பக்கம் உள்ள கண் துடித்தால் என்ன அர்���்தம் என்று தெரியுமா\nதிருமணத்திற்கு முன்னர் கர்ப்பம்... மனம் மாறிய காதலன்: இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்\nபிரித்தானிய பெண்ணுக்கு மலேசியாவில் மரண தண்டனை\nபிரித்தானியா October 18, 2018\nகாதல் மன்னன் ஹிட்லர் பற்றி தெரியுமா\nபிரித்தானியாவில் மீண்டும் கால் நடைகளைத் தாக்கும் நோய் கண்டுபிடிப்பு\nபிரித்தானியா October 18, 2018\nநுரையீரல் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nகிரைமியா கல்லூரி தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவிய நர்ஸ் கைது: ஏன் தெரியுமா\nதுரத்திய வறுமை... விடாமல் சோதனையிலும் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஉங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் டயானா என்று பெயரிடுங்கள்: ஹரிக்கு ஆலோசனை கூறும் பிரபலம்\nபிரித்தானியா October 18, 2018\nகண்களுக்கு இடையில் துப்பாக்கியால் சுடு: இணையத்தை அதிரவைத்த வீடியோ காட்சி\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nபிரித்தானியா October 18, 2018\nகிரிக்கெட் வரலாற்றில் நடந்த வினோதமான ரன் அவுட்: இணையத்தை கலக்கும் வீடியோ\nசின்மயி பற்றி அன்று வைரமுத்து சொன்னது என்ன தெரியுமா\nதிருமண வாழ்க்கையில் அதிக பிரச்சனையை சந்திக்க போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nசிரித்துக் கொண்டே சக வீரரை கல்லால் அடிக்கும் ராணுவ வீரர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசுவிற்சர்லாந்து October 18, 2018\nசூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான்: 6 ஆண்டுகளுக்கு பின் குற்றத்தை ஒப்புக்கொண்டு கண்ணீர் விட்ட பிரபல வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 18, 2018\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசூடு பிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்: அதிரடி நடவடிக்கைகளில் இறங்கும் பிரான்ஸ்\nதனியார் பள்ளி உரிமையாளருக்கு வந்த சக்திவாய்ந்த 'பார்சல் வெடிகுண்டு': விரைந்த பொலிஸ் பட்டாளம்\nகருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\n சின்மயி கணவர் சொன்னது என்ன\nகல்லூரியில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: 20 பேர் பலி.. 68 பேர் படுகாயம்\nஜேர்மானிய வீரர்களுடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்ததால் பழி வாங்கப்பட்ட 50,000 பெண்கள்: 70 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை\nஉங்கள் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா\nவாழ்க்கை முறை October 18, 2018\nகல்லீரலை வேகமாக சுத்தம் செய்ய உதவும் 10 ஆயுர்வேத முறைகள்\nஅமெரிக்���ாவின் கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nபாகிஸ்தான் வீரரை மிரண்டு போக வைத்த அவுஸ்திரேலியா வீரர்: அபாரமாக காலில் கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ\nயூத் ஒலிம்பிக்கில் அசத்திய தமிழக வீரர் சித்திரைவேல்: பதக்கம் வென்று சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் October 18, 2018\nஇறந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன்: அதிர்ச்சி காரணம்\n7 நிமிட சித்திரவதை... பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை ஆதாரம் உள்ளதாக துருக்கி அரசு\nஎன்னை அந்த நடிகை அறைக்கு அழைத்து தவறாக தொட்டார்: ரசிகர் புகார்\nடிரம்ப் மனைவி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம்: 40 வயது பெண் நடத்திய நாடகம்\nவீட்டில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்க வேண்டுமா\nஉன் பிள்ளைகளை தாக்குவோம்: மிரட்டல் கடிதத்திற்கு பயந்து வீட்டை காலி செய்யும் இந்திய குடும்பம்\nஅர்ஜென்டினாவை வீழ்த்தி பிரேசில் முன்னிலை\n மொடல் அழகியை கொன்ற இளைஞனின் திடுக்கிடும் வாக்குமூலம்\nபடுக்கையை பகிர்வது ஆண்களின் தவறு இல்லை MeToo க்கு எதிராக பேசிய பிரபல நடிகை ஆண்ட்ரியா\nதரம் தாழ்ந்த வார்த்தைகளால் என்னை கிண்டல் செய்யாதீர்கள் பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்த இளைஞரின் கலங்கவைக்கும் முடிவு\nஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்\nவைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தை மோசமாக எடிட் செய்த நபர்கள்\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்க உதவும் 5 பழங்கள்\n18 ஆம் படியில் கைவைத்த நடிகை அன்றே அப்படி: வெளியான வீடியோவால் சர்ச்சை\n 7 மாத கர்ப்பிணி மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்த கணவர்: துடிதுடிக்க இறந்த பரிதாபம்\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம்: குறைக்கும் அற்புத மருந்து இதோ\nசகோதரனின் சாவு மகிழ்ச்சியை அளிக்கிறது: பகீர் தகவலை வெளியிட்ட பிரித்தானிய பெண்மணி\nபிரித்தானியா October 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1971_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:04:08Z", "digest": "sha1:UPLQR3O5LX6YXV2EA34F72D2DGXFZGLL", "length": 19791, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேச விடுதலைப் போர், இந்திய-பாகிஸ்தான் போர்கள் பகுதி\n1971 இல் டிசம்பர் 16 அன்று பாகிஸ்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடைதலில் கையொப்பம் இடுகிறார்.\nகிழக்கு பாக்கிஸ்தான், இந்தியா–மேற்கு பாக்கிஸ்தான் எல்லை, கட்டுப்பாட்டு கோடு, அரபிக்கடல், வங்காள விரிகுடா\n* கிழக்கு பாக்கிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை\nஇந்தியப்படைகள் கிட்டத்தட்ட 5,795 சதுர மைல்கள் (15,010 km2) நிலத்தை மேற்கில் கைப்பற்றி சிம்லா ஒப்பந்தம் அடிப்படையில் நல்லெண்ண அடிப்படையில் திருப்பிக் கொடுத்தனர்.[5][6][7]\nஅதிபர் வி. வி. கிரி\nஜெ. எப். ஆர். ஜேக்கப்\nகலட் முசாரப் அதிபர் யகாயா கான்\nஇந்தியப் பாதுகாப்புப் படைகள்: 500,000\nமொத்தம்: 675,000 பாக்கிஸ்தான் ஆயுதப்படைகள்: 365,000\nமேற்கு இந்திய வான்படைத்தளங்கள் சேதம்.[12][13]\n130 இந்திய வான்படை வானூர்திகள்[14]\n45 இந்திய வான்படை வானூர்திகள்[15]\n45 இந்திய வான்படை வானூர்திகள்[8]\nபாக்கிஸ்தானிய பிரதான கராச்சி துறைமுகம் சேதம்[18][20]\n1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் (Indo-Pakistani War of 1971) என்பது 1971 இல் வங்காளதேச விடுதலைப் போர் காலத்தில் இந்தியாவுக்கும் பாக்கித்தான்னுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டையைக் குறிக்கின்றது. 3 திசம்பர் 1971 அன்று 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாக்கிஸ்தான் வலிந்த தாக்குதலை மேற்கொண்டதும் இந்தியா கிழக்கு பாக்கிஸ்தான் விடுதலைப் போருக்குள் நுழைந்தது.[23] இப்போர் 13 நாட்கள் நீடித்து, வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் நடைபெற்ற போராக இடம்பிடித்துள்ளது.[24][25]\nஇரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆகாய-ஆகாய சண்டை இழப்புக்கள்\n↑ 15.0 15.1 வார்ப்புரு:Cite web ஆர்பட்\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 1 May 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 April 2010.\n20 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2019-06-18T22:37:19Z", "digest": "sha1:IFFO5T25H6QEKWMRILGZDU3V3G34BT65", "length": 12064, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest கேரளா News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nமாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..\nகொல்லம்: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த தம்பதிகள் (Ilyas) 5 பவுன் மதிப்புள்ள (கிட்டதட்ட 40 கிராம் ) தங்க செயினை தொலைத்து விட்டனராம்.. அப்போ...\nவெள்ளத்தில் சரிந்த நிதி நிலையை மீட்க.. மசாலா பாண்டுகளை விற்கும் கேரள அரசு\nதிருவனந்தபுரம்: கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சரிந்த கேரள அரசின் நிதி நிலையை சீர்படு...\nகேரளா மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து அங்குள்ள வரி செலுத்துனர்களுக்கு மட்டும் வருமான ...\nகேரளா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காபி உற்பத்தி 20 வருட சரிவை சந்தித்துள்ளது\nகனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அடுத்தப் பருவத்துக்கான...\nவெள்ளத்திற்கு பிறகு கடவுளின் தேசமான கேரளாவின் சுற்றுலா துறைக்கு வந்த புதிய சிக்கல்\nகடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா மாநிலத்தை, 1924 க்குப் பிறகு புரட்டிப் போட்டுள்ள இயற்க...\nவெள்ள நிவாரண நிதிக்கு வருமான வரி விலக்கு.. மத்திய அரசு அறிவிப்பு\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் கேரள முதல...\nகேரளா வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..\n2018-2019 மதிப்பீடு ஆண்டுக்கான வருமான வரியினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ந...\nகேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..\nஇந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துபாயினைச் சேர்ந்த லூலூ குழும நிர்வாக இயக்குனரான யூசஃப் அலி...\nகேரளா கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்குச் சுங்க வரி & ஐஜிஎஸ்டி விலக்கு..\nகேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளப்பெருக்கினை அடுத்து மத்திய அரசு அங்குக் கொண்டு செல...\nவெள்ளத்தால் அழிந்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி..\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 500 கோடி ரூபாயை, உடனடி நிவாரண நிதியாக அறிவித்துள்ள பிர...\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nகடவுளின் நாடு எனக் கேரளா அரசு கூறிவரு��் நிலையில் கடந்த 10 நாட்களாக வெள்ளத்தில் மக்கள் சிக்கி ...\n21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\nபரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-dhonikeeptheglove-tag-becomes-viral-after-balidaan-batch-controversy-014855.html", "date_download": "2019-06-18T23:33:33Z", "digest": "sha1:W4ZZHGSRWVX6S2JQJ7TBRI4W34FIB37V", "length": 18658, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொடுத்து விடாதீர்கள் தோனி.. நடப்பது நடக்கட்டும்.. ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்.. பின்னணி என்ன? | ICC World Cup 2019: #DhoniKeepTheGlove tag becomes viral after Balidaan batch controversy - myKhel Tamil", "raw_content": "\n» கொடுத்து விடாதீர்கள் தோனி.. நடப்பது நடக்கட்டும்.. ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்.. பின்னணி என்ன\nகொடுத்து விடாதீர்கள் தோனி.. நடப்பது நடக்கட்டும்.. ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்.. பின்னணி என்ன\n#DhoniKeepTheGloves | ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம் பின்னணி என்ன\nலண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஆதரவாகவும், ஐசிசிக்கு எதிராகவும் இந்திய ரசிகர்கள் களமிறங்கி டிவிட் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி கிரிக்கெட் வீரருமான தோனி, தன்னுடைய பிராண்டுகளுக்கு மிகவும் பெயர் பெற்றவர். அவரின் செவன் என்ற பிராண்டைதான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஅதேபோல் அவரின் ஸ்பார்ட்டன்ஸ் பேட்டும் உலகம் முழுக்க வைரல். அப்படித்தான் அவர் அணிந்து இருக்கும் மிலிட்டரி கிளவுசும் மிகவும் புகழ்பெற்றது.\nகட்டாயத்தில் கோலி.. காத்திருக்கும் ரோஹித்.. தோனி வேடிக்கை.. இந்திய அணியில் நிகழும் பனிப்போர்\nதோனி தற்போது மிலிட்டரி உடை மாடலில் ஒரு கிளவுஸ் அணிந்து வருகிறார். இதன் வெளிப்பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் உள்பக்கம் மிலிட்டரி ஆடை போல டிசைன் செய்யப்பட்டு இருக்கும். இவரின் இந்த கிளவுஸ் மிகவும் புகழ்பெற்றது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் படையில் லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இவர் பலமுறை இந்திய ராணுவ படையுடன் சேர்ந்து பயிற்சியும் செய்துள்ளார். இதன் காரணமாக இவருக்கு ''பாலிடான் பேட்ச்'' அளிக்கப்பட்டது. இந்த பேட்சை பெறுவதற்கு சிறப்பு பயிற்சிகளை எடுக்க வேண்டும்.\nஇந்த நிலையில் இந்த பேட்சை அணிந்துதான் தோனி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியை விளையாடினார். ஆம், அவரின் கிளவுஸில் இந்த பேட்ச் இடம்பெற்று இருந்தது. இதை பலரும் கவனித்து, வாவ் தோனியின் கிளவுஸ் மாறி இருக்கிறதே என்று டிவிட் செய்து வந்தனர்.\nஆனால் தோனி இப்படி பேட்ச் உள்ள கிளவுஸை அணிய கூடாது என்று ஐசிசி தடை போட்டது. ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது என்ற விதியை குறிப்பிட்டு தோனியின் கிளவுஸிற்கு தடை விதித்தது. தோனி இதற்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறி தடை விதிக்கப்பட்டது. பிசிசிஐ அந்த கிளவுஸை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ஐசிசி கூறியது.\nஇது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது இதற்கு எதிராக ரசிகர்கள் எல்லோரும் கொந்தளித்து இருக்கிறார்கள். தோனி அந்த கிளவுஸை திருப்பி கொடுக்க கூடாது என்று டிவிட் செய்து வருகிறார்கள். இதற்காக தோனி அந்த கிளவுஸை வைத்துக்கொள்ளுங்கள் #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள்.\nஇதில் ஐசிசிக்கு எதிராக பிசிசிஐ குரல் கொடுக்க வேண்டும். இது தோனியின் உழைப்பிற்கு, திறமைக்கு கிடைத்த மரியாதை என்று ரசிகர்கள் டிவிட் செய்து வருகிறார்கள். நடப்பது நடக்கட்டும் நீங்கள் அதை அணிந்து விளையாடுங்கள் என்று டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் #DhoniKeepTheGlove டேக் தேசிய அளவில் வைரலாகி உள்ளது.\nஇலவச டிக்கெட் கிடைக்கும்.. தோனியை நம்பி இங்கிலாந்து வந்த பாகிஸ்தான் ரசிகர்.. நெகிழ வைக்கும் நட்பு\nஇங்க கலவரம் நடந்துகிட்டு இருக்கு.. அங்க கூலா இருக்கும் தோனி, தவான்.. என்ன பண்ணாங்க தெரியுமா\nஇதுதான் நடக்க போகிறது.. அரசியலுக்கு கண்டிப்பாக வரும் தோனி.. கிளவுஸ் சர்ச்சைக்கு பின் நடந்தது என்ன\nகளத்திற்கு வெளியே காத்திருந்த அதிசயம்.. ஆஸி. இந்தியா மோதிய போட்டியில் நிகழ்ந்த சுவாரசியம்.. வீடியோ\nஅட.. தலைக்கு தில்ல பார்த்தீங்களா ஐசிசிக்கு தோனி கொடுத்த ஒரே ஒரு பதிலடி.. செம வைரல்\nசெப்டம்பர் 22.. கடைசி போட்டிக்கு நாள் குறித்த தோனி.. ஓய்வு பெறுவதற்காக தல போட்ட சூப்பர் திட்டம்\nஅப்படியே நடக்கிறது.. இந்த உலகக் கோப்பை கண்டிப்பாக இந்தியாவிற்குத்தான்.. அசர வைக்கும் காரணம்\nபண்டியாவா�� மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.. பழைய நினைவுகளுக்கு போன ரசிகர்கள்\n ஐசிசி செய்த தவறு.. இந்திய வீரர்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி\nஎங்க யாரையும் காணோம்.. இந்திய அணிக்கு களத்தில் கிடைத்த வாவ் சர்ப்ரைஸ்.. ஷாக்கான ஆஸி. அணி\nஅச்சோ போச்சே.. நாங்கள் நினைச்சது நடக்கலை.. ஆரம்பமே புலப்பும் ஆஸி அணி.. ஏன் தெரியுமா\nகடைசியில் ஏமாற்றிய தல தோனி.. நினைச்சது நடக்கவேயில்லை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n4 hrs ago 397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\n9 hrs ago 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\n12 hrs ago தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nWORLD CUP 2019 தொடரும் குழப்பம் இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி\nWORLD CUP 2019: BAN VS WI: மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி-வீடியோ\nWORLD CUP 2019: IND VS PAK : இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த சுனில் கவாஸ்கர்-வீடியோ\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/05/27114358/1243539/Pope-condemns-abortion-its-use-amounted-to-hiring.vpf", "date_download": "2019-06-19T00:12:32Z", "digest": "sha1:6NKNM53RI45XQML5S7AJLRDUD6BHS7FP", "length": 15436, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமமானது கருக்கலைப்பு - போப் பிரான்சிஸ் வேதனை || Pope condemns abortion its use amounted to hiring of paid killer", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமமானது கருக்கலைப்பு - போப் பிரான்சிஸ் வேதனை\nகருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.\nகருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்டம் அண்மையில் அமலுக்கு வந்தது. பெண் உரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்குள் தொடரப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், வாஷிங்டன் நகரில் வாடிகன் சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “கருக்கலைப்பு விவகாரம் ஒரு மதரீதியான பிரச்சினையல்ல, மாறாக மனிதாபிமான பிரச்சினை” என்று கூறினார்.\nமேலும், பிரச்சினையை தீர்க்க மனித உயிரை பறிப்பது சட்டப்பூர்வமானதா என்று கேள்வி எழுப்பிய அவர், கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று வேதனை தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், “கரு சரியாக வளரவில்லை என்பதால் கருக்கலைப்பு செய்வதை ஏற்கமுடியாது. அது மனிநேயமற்ற செயல். மிகவும் பலவீனமான முறையில் பிறந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை வரவேற்போம்” என்றார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் ��ீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 5 பேர் பலி\nஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 தலிபான் பயங்கரவாதிகள் பலி\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை\nபாதிரியார்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புதிய ஆணையை வெளியிட்ட போப் பிரான்சிஸ்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=ODE=", "date_download": "2019-06-18T23:01:20Z", "digest": "sha1:BTSN5PZZGNHOTUXAQIWQIZLLZZL6OYTA", "length": 4470, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "தொழில் நஷ்டம், நினைத்தது கூடாது, மக்களால் தொல்லை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nபுதன், ஜூன் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளைய���ட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதொழில் நஷ்டம், நினைத்தது கூடாது, மக்களால் தொல்லை\nதொழில் நஷ்டம், நினைத்தது கூடாது, மக்களால் தொல்லை - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nதொழில் நஷ்டம், நினைத்தது கூடாது, மக்களால் தொல்லை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/nampinal-nampungal/", "date_download": "2019-06-18T23:46:23Z", "digest": "sha1:32HLNR4UDIBA2YGLUX4Y6PEX6QTUWW6F", "length": 9218, "nlines": 215, "source_domain": "ithutamil.com", "title": "நம்பினால் நம்புங்கள் | இது தமிழ் நம்பினால் நம்புங்கள் – இது தமிழ்", "raw_content": "\nலில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ‘டொக்…...\nசரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள்...\nஅமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில்...\n‘ஆர்வக் கோளாறில் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே\nஉயிருடன் ‘கடல் கன்னி’ கண்டதுண்டா\nஇஸ்ரேலுக்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட...\nகாடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடு ஒன்று உரசும்...\nலண்டனில் ‘லண்டன் டவர்’ வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக்...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 26 நம்மைச் சுற்றியுள்ள...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 25 இந்து வேதங்கள், சிரார்த்த...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 24 ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால்...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 23 டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற...\nஇறந்த பின் எங்கு ச��ல்கிறோம் – 22 கொலை செய்த குற்றத்திற்காக...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 21 சடுதி மரணத்தினால் மனிதனுக்கு...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 20 ஆத்மா என்று எதுவும் கிடையாது...\nஇறந்த பின் எங்கு செல்கிறோம் – 19 மனிதர்களில் பெண்ணாகப்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20602108", "date_download": "2019-06-18T23:45:27Z", "digest": "sha1:E66VSKESFHCWVW24M2BPBYH3MDUEHPON", "length": 34213, "nlines": 783, "source_domain": "old.thinnai.com", "title": "சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி… | திண்ணை", "raw_content": "\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nஅய்யா மலர் மன்னன் கோல்வல்கர் பற்றி எழுதியதன் மூலம் அவரின் சில பரிணாமங்களைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.\nகோல்வல்கர் தனது சிந்தனைக் கொத்து எனும் நூலில் தான் விரும்பும் இந்து சமூகம் எப்படிப்பட்டது என்பதை இலை மறை காயாய் சொல்கிறார்.\n‘தென்னிந்தியாவில் ஒரு ஐரோப்பியருடன் நான் சென்று கொண்டிருந்தேன். அங்கே அரசாங்க அலுவலகத்தில் தாசில்தார் வேலை பார்க்கும் பஞ்சமர் ஒருவர், தன் அலுவலகத்தில் பியூனாக இருக்கும் நாயுடுகாரரைப் பார்த்தார். உடனே பியூனின் காலைத் தொட்டு இந்த தாசில்தார் வணங்கினார். ஐரோப்பியருக்கோ ஆச்சரியம். இதென்ன என்றார். நான் பெருமையுடன் கூறிக்கொண்டேன் – இதுதான் பழம்பெருமை வாய்ந்த பாரதத்தின் கலாச்சாரம் ‘.\nபெரியாரையும் அம்பேத்கரையும் ஏகாதிபத்திய தாசர்கள் என்று ஏசும் நபர்கள் பின் வரும் கோல்வல்கரின் கருத்தை மனதில் கொண்டால் யார் ஏகாதிபத்தியத்து ஏவல் அடிமைகளாய் இருந்தார்கள் என்பது விளங்கும்.\n‘பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதே தேசபக்தியாகவும், தேசீயமாகவும் சொல்லப்பட்டது. இந்தப் பிற்போக்குத் தனமான பார்வை பல்வேறு அழிவை நோக்கிய விளைவுகளுக்கு வித்திட்டது ‘. (சிந்தனைக் கொத்து – பக்கம் 143)\nஇதே கோல்வல்கர் குழுவினர்தான் 1942 ஆகஸ்ட் புரட்சியைக் காட்டிக் கொடுத்த��� கீழறுப்பு வேலை செய்தனர்.\nமேலும் பம்பாய், கராச்சி துறைமுகங்களில் தல்வார் போர்ப்படைக் கப்பலில் பற்றிய ராணுவப் புரட்சியையும் அங்கீகரிக்க மறுத்தனர். (அதில் காங்கிரசும் குற்றவாளியே).\nஇவரை காந்தி கொலை வழக்கில் குற்றவாளி எனத்தீர்மானிக்க ஆதாரம் இல்லை என நீதி மன்றம் சொன்னது. (தொழில் நுட்பரீதியில் குறைபாடுடைய சாட்சியங்களின் அடிப்படையில்). ஆனால் மரண தண்டனை பெற்ற கோட்சே இந்த நபரின் காலைத்தொட்டு ஆசி பெற்றான் நீதி மன்றத்திலேயே. கோட்சேயின் கடைசி விருப்பமே கோல்வல்கரை சந்திக்க வேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் மறுத்து விட்டார். (ஏனென்றால் காந்தியின் கொலையைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் க்கு தடை நீக்கம் செய்ய அப்போது மைய அரசுடன் திரை மறைவு பேரம் பட்டேல் உதவியுடன் நடந்து கொண்டிருந்தது)\nஎனது போராட்டம் (மெயின் காம்ப்) எழுதியபோதே ஹிட்லரின் இனவெறி அகிலமெங்கும் வெளிப்பட்டு விட்டது. நாசிசத்தை காந்தி, நேரு மற்றும் இடதுசாரிகள் எதிர்த்தபோது ஆதரவுக்குரல் கோல்வல்கரிடம் இருந்து வெளிப்பட்டது. மெயின் காம்பில் ஹிட்லர் கூறும் சுத்த ஆரிய இன எழுச்சியையும், யூத இன வெறுப்பையும் அப்படியே இங்கு இந்து ஆரிய, முஸ்லிம்கட்குப் பொருத்திப் பார்த்தவர் கோல்வல்கர். பாசிசம் இத்தாலியை முசோலினி வடிவில் ஆட்டிப்படைத்தபோது கோல்வல்கரின் சகாவான மூஞ்சே இத்தாலி சென்று முசோலினியின் நல்லாசி பெற்று வந்திருக்கிறார்.\nகோல்வல்கரை ஆதரித்த ஒரே தலைவர் அப்போது யார் தெரியுமா \nமுதுகுளத்தூர் கலகத்தில் தேவரைப் பிடித்து சிறையிலடைக்கக் கோரி தலையங்கம் எழுதிய ஒரே நபர் பெரியார். பெரியார் இறந்தபோது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாத ரெண்டே ரெண்டு அமைப்புகள் பார்வர்டு பிளாக்கும், காஞ்சி சங்கர மடமும்.\nதேவரின் பார்வர்டு பிளாக்கில் இருந்த கந்தசாமித்தேவர் 1972இல் பெரியாரின் கூட்டத்தில் ஆட்களை விட்டுக் கல்லெறியச் செய்தவர். பெரியாரை அன்று மதுரை முத்து (திமுக) காப்பாற்றினார். பின்னாளில் கந்தசாமித்தேவர் இந்து முன்னணியின் கூட்டமொன்றில் இதனைப் பற்றிப் பேசியிருக்கிறார்.\nசமீப காலத்தில் திரிசூலம் வினியோகம் செய்து வந்த டொகாடியா பசும்பொன்னுக்கு விஜயம் செய்ய முனைந்ததின் பாசம் இப்போது விளங்கும் என எண்ணுகி���ேன்.\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )\nகுருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்\nஅய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்\nநேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nபாலாற்றில் இனி கானல் நீர்தானா \nபெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்\nகீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2\nஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து\nபுதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு\n (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nPrevious:கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )\nகுருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்\nஅய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்\nநேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nபாலாற்றில் இனி கானல் நீர்தானா \nபெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்\nகீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2\nஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து\nபுதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு\n (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/jackson-durai-tamil-movie-review.html", "date_download": "2019-06-18T23:03:49Z", "digest": "sha1:WJ3KDLXZJ46LDITUSKWK3SO3KFATCKPJ", "length": 9150, "nlines": 151, "source_domain": "www.cinebilla.com", "title": "Jackson Durai Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nசிறிது காலமாக தமிழ் சினிமாவில் பேய்க் கதைகளின் ஆதிக்கம் சற்று தலை தூக்கி தான் திரிகிறது. அந்த வரிசையில் “ஜாக்சன் துரை” எந்த மாதிரியான கதையில் உருவாகியுள்ளது, பேய் படங்களின் வரிசையில் ஜாக்சன் துரை வெற்றி பெற்றதா இல்லையா என்று பார்த்து விடலாம்.\nஅயன்புரம் என்ற கிராமத்தில் ஒரு பயமுறுத்தும் ஒரு பங்களா. அந்த பங்களாவில் இரவு 9 மணி ஆனால் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், அதிகமான சத்தம் வருவதாகவும், கிராமத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. அந்த கிராமத்தில் உண்மையாகவே பேய் நடமாட்டம் இருக்கிறதா அல்லது மனிதர்கள் யாரும் செய்யும் வேலையா என்பதை கண்டறிய போலிஸ் அதிகாரியாக அந்த கிராமத்திற்கு வருகிறார் சிபிராஜ்.\nஅந்த கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகளாக வரும் பிந்து மாதவியை பார்த்ததும் சிபிராஜ்க்கு காதல் வர, நேராக சென்று அவர் தந்தையிடமே பெண் கேட்கிறார், அதே சமயத்தில் பிந்து மாதவி தனக்கு மட்டும் தான் சொந்தம் என தாய்மாமனாக வாழ்ந்து வரும் கருணாகரனும் பிந்து மாதவியின் தந்தையிடம் பெண் கேட்க, முடிவில் இருவருக்கும் ஒரு போட்டி ஒன்றை வைக்கிறார் அவர்.\nஇருவரும் அந்த பேய் பங்களாவில் சென்று 7 நாட்கள் தங்க வேண்டும், கடைசியாக யார் அந்த பங்���ளாவில் இருந்து உயிருடன் வருகிறார்களோ அவர்களுக்கு தான் என் பெண்ணை தருவேன் என பிந்து மாதவியின் தந்தை கூற, இருவரும் அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள்...\nகடைசியாக அந்த பங்களாவிற்குள் என்ன இருக்கிறது சிபிராஜ் பிந்து மாதவியை கரம் பிடித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை...\nநாய்கள் ஜாக்கிரதை படத்தின் சிறிது இடைவெளிக்குப் பிறகு, சிபிராஜ் நடித்திருக்கும் படம் இது. மிக கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமே காமெடிக் காட்சிகள். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் படத்திற்கு மிகப் பெரிய பலம், இருவரும் காட்சிகள் தோன்றிவிட்டாலே திரையரங்குகளில் சிரிப்பலைகள் அதிர வைக்கிறது.\nஅதிலும் கருணாகரன், அந்த குட்டிப்பேயிடம் மாட்டிக் கொண்டு செய்யும் அலப்பறைகள்... செம.. சத்யராஜ்ஜின் மிரட்டல் லுக் பயமுறுத்துகிறது. சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனது அழகால் கட்டி போட்டு விடுகிறார் பிந்து மாதவி.\nபெரிதான திரைக்கதை இல்லை என்பதால் படம் சற்று பின் வாங்குகிறது. சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் சற்று டல் அடித்தாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார், அதிலும் வில்லனுக்கான தீம், மொட்டை ராஜேந்திரனுக்கான தீம் என மிரட்டி எடுத்து விட்டார்.\nஒரு இடத்தில், ஒரு காட்சியை திரும்ப திரும்ப காண்பிப்பதால் சற்று அந்த இடத்தில் போர் அடித்து விடுகிறது. யுவராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை மிகவும் அருமையாக படமெடுத்திருக்கிறார்.\nபேய்க் கதைகள் என்றாலே லாஜிக் வேண்டாம் என்று யாரும் கூறிவிட்டார்களா என்ன.. கதையில் சற்று பலம் இருந்திருந்தால் இன்னும் நலமாயிருந்திருக்கும்.\nஜாக்சன் துரை - குடும்பங்கள் கொண்டாடும் காமெடி கலாட்டா..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/66.html", "date_download": "2019-06-18T22:38:00Z", "digest": "sha1:4W27WXRG77RH4GW5TPTNOEHNE4M4D6CJ", "length": 4866, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது", "raw_content": "\nவேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது\nவேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது | அரசு பள்ளிகளில் தற்காலிகமாக வேலைபார்க்கும் பள்ளி ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.66 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டனர். பாலகுமார்-கலையரசி சென்னை திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 47). இவரது மனைவி கலையரசி (35). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள், வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற ஆசிரியர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ரூ.66 லட்சம் மோசடி நான் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். என்னை போல தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். பாலகுமாரும், அவரது மனைவி கலையரசியும் தங்களுக்கு கல்வித்துறை உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், தற்காலிக ஆசிரியர் வேலையை நிரந்தரமாக்கி தருவதாகவும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி நானும், தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் 75 ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து ரூ.66 லட்சம் பணம் வசூலித்து, பாலகுமாரிடம் கொடுத்தோம். அவர் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை பெற்றுத்தரவில்லை. ரூ.66 லட்சத்தையும் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3994", "date_download": "2019-06-18T23:46:08Z", "digest": "sha1:Z2OXU4KGODXMAQCZFYIUAPBFWIHTLSLB", "length": 5625, "nlines": 87, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விரைவில் மாற்றம்\nசெவ்வாய் 10 ஜூலை 2018 16:17:48\nதமிழகத்தில் மாவட்ட கலெக்டராக இருப்பவர்களில் ஐந்து அல்லது ஆறு பேர்களை தவிர மற்றவர்கள் ஐந்து வருடங்களாக கலெக்டராக நீடிக்கிறார்கள். நீண்ட வருடங்களாக கலெக்டராக இருப்பதால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.\nஇத���ை அறிந்த எடப்பாடி பழனிசாமி, நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விரைவில் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த தகவலை அறிந்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதி காரிகள், பவர் புல்லான துறைகளில் நுழைவதற்கு ஆட்சியளர்களின் தயவை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-06-18T23:17:08Z", "digest": "sha1:FQCJRX4SD56TLGESYH2F3Q7B24HDOLQS", "length": 12926, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nகார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nகிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து\nதமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nநள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி\nபெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது\nஇந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nமீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக\nரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே\nமோடியின் தேர்தல் நடத்தை விதிமீறலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பு\nBy IBJA on\t June 11, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எதிர்க்கட்சிகள் புகார்கள் கொடுத்த போது கண்டுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nமோடி மற்றும் பாஜகவினர்களின் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இந்த விவரங்களை தர தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nPrevious Articleபெனாசீர் பூட்டோவின் கணவரும் முன்னாள் அதிபருமான ஆசிஃப் அலி சர்தாரி கைது\nNext Article யோகி ஆதியநாத் பற்றி கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் கைது: விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீ���ிமன்றத்தில் உயிரிழந்தார்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/30163920/Ashok-Gehlot-accuses-BJP-of-destabilizing-state-governments.vpf", "date_download": "2019-06-18T22:45:28Z", "digest": "sha1:SSUKQEFWTMO7BD3TW7QURW7FIAGSM5CM", "length": 20467, "nlines": 72, "source_domain": "election.dailythanthi.com", "title": "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு", "raw_content": "\nமுன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறா��் என தகவல்\nமுன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய அமைச்சரவையில் இடம்பெறுமாறு பிரதமர் மோடி அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவுடனான பிரச்சனையை தீர்ப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர். வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய போது சிறப்பாக செயல்பட்டவர், பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெற்றவர்களில் ஜெய்சங்கரும் ஒருவராவார்.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nஎதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் மத்தியில் அமைய உள்ளது. மோடி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nபா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் முன்னதாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி���ங்களில் அரசுக்கு தொல்லை கொடுக்கிறது, அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.\nபிரதமர் மோடியின் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், புதிய அரசை அமைப்பதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற பா.ஜனதா, மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொந்தரவை கொடுக்கவும், கலைக்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nதமிழ்நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை பிரித்து பார்த்து ஓட்டு போட்ட வாக்காளர்கள் 20 தொகுதி புள்ளி விவரம் நிரூபணம்\nநாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று பிரித்து பார்த்து இருவேறு மனநிலையில் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 20 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மூலம் அது நிரூபணமாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.\nதமிழகத்தை பொறுத்தவரை இந்தத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்திருந்தது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியவில்லை.\nஅதே நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தாலும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. இது தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nதமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க., நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதாவது, தேர்தலில் தோல்வியே மிஞ்சினாலும் ஆட்சியை தக்கவைத்த மகிழ்ச்சியில் அ.தி.மு.க. நிம்மதி பெருமூச்சு விட்டது.\nஇப்படி தேர்தல் தமிழகத்தில் வித்தியாசமான முடிவுகளை தந்தாலும், இடைத்தேர்தல் நடந்த சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளையும், அதே தொகுதிகள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிவாரி வாக்குகளையும் ஒப்பிடும்போது, 2 தேர்தல்களையும் மக்கள் பிரித்து பார்த்து தெளிவாக வாக்களித்திருப்பது தெரியவருகிறது.\nதமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதேபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, திருவாரூர், தஞ்சாவூர், ஓசூர், பெரம்பூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், மானாமதுரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், சூலூர், நிலக்கோட்டை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சாத்தூர், பரமக்குடி, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஅதாவது, இந்த 22 தொகுதிகளில் குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 2 தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. எனவே, இந்த 2 தொகுதி வாக்காளர்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகளை மட்டுமே பதிவு செய்தனர்.\nமீதமுள்ள 20 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் 2 வாக்குகளை பதிவு செய்தனர்.\nஆனால், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என்று பிரித்து பார்த்தே 20 தொகுதி வாக்காளர்களும் ஓட்டுபோட்டுள்ளனர். உதாரணமாக, காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 82,335 வாக்குகள் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 76,540 வாக்குகளாக அது குறைந்துள்ளது. அதாவது, தமிழகம் என்று வரும்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்த மக்கள்கூட, நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியாகவே பார்க்கின்றனர். அதனால், ஓட்டையும் மாற்றி போட்டு உள்ளனர்.\nஅதேபோல், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 85,228 வாக்குகளும், நாடாளுமன்ற தேர்தலில் 60,059 வாக்குகளும் கிடைத்துள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் மக்கள் பிரித்து பார்த்தே வாக்களித்துள்ளனர்.\n20 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n1.தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா வருகை இல.கணேசன் தகவல்\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வருகிறார்கள் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-06-18T23:04:32Z", "digest": "sha1:MEY7YNCUKTXONPEV55BVDGRUIJOM5CC3", "length": 90862, "nlines": 542, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ட்டின் (தூர் நகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித மார்ட்டின் (தூர் நகர்)\nபுனித மார்ட்டின் தமது மேற்போர்வையை இரண்டாகத் துண்டிக்கும் காட்சி. பிராங்க்ஃபுர்ட், செருமனி.\nசவாரியா, பன்னோயா மறைமாவட்டம் (இன்றைய அங்கேரி)\nகாந்த், கால் (இன்றைய பிரான்சு)\nநவம்பர் 11 (உரோமன் கத்தோலிக்கம்; ஆங்கிலிக்க சபை)\nநவம்பர் 12 (கீழை மரபுவழி திருச்சபை)\nகுதிரைமேல் அமர்ந்துகொண்டு தம் மேற்போர்வையை இருதுண்டாக்கி, இரவலர் ஒருவரோடு பகிர்தல்; தம் மேற்போர்வையை இ��ண்டாகத் துண்டித்தல்; தீப்பற்றி எரியும் உலக உருண்டை; வாத்து\nவறுமை ஒழிப்பு; மது அடிமை ஒழிப்பு; பாரிஜா, மால்ட்டா; இரப்போர்; பேலி மொனாஸ்தீர்; பிராத்தீஸ்லாவா உயர் மறைமாவட்டம்; போனஸ் ஐரெஸ்; பர்கன்லாந்து; குதிரைப்படை; சிறுவர் சிறுமியர் இயக்கம்; டீபர்க்; எடிங்கன் குதிரைவீரர்; ஃபொயானோ தெல்லா கியானா; பிரான்சு; வாத்துகள்; குதிரைகள்; விடுதி காப்பாளர்; மைன்ஸ் மறைமாவட்டம்; மோந்தே மாக்னோ; ஓல்ப்பே, செருமனி; ஒரேன்சே; பியேத்ரா சான்ந்தா; திருத்தந்தை சுவிஸ் காவலர்; திருந்திய மது அடிமைகள்; குதிரைப் பயணிகள்; ரோட்டன்பர்க்-ஸ்டுட்கார்ட் மறைமாவட்டம்; படைவீரர்கள்; துணிதைப்போர்; உட்ரெக்ட் நகர்; திராட்சை வளர்ப்போர்; திராட்சை இரசம் செய்வோர்;[1]\nதூர் நகர மார்ட்டின் (Martin of Tours) (இலத்தீன்: Sanctus Martinus Turonensis; 316 – நவம்பர் 8, 397) என்பவர் இன்றைய பிரான்சு நாட்டின் தூர் என்னும் நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். தூர் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், எசுப்பானியாவில் உள்ள கொம்போஸ்தேலா சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் கட்டாயமாக சந்தித்துச் செல்லும் ஒரு சிறப்பிடமாக விளங்குகிறது.\n4 மார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி\n7 மார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்\n8 மார்ட்டினின் இரக்க குணம்\n10 மார்ட்டின் வாழ்க்கை பற்றிய புனைவுகள்\n11 புனித மார்ட்டினுக்கு அளிக்கப்பட்ட வணக்கம்\n12 புனித மார்ட்டினுக்கும் ஆட்சிமுறை மற்றும் இராணுவத்திற்கும் தொடர்பு\n13 புனித மார்ட்டின் துறவற இல்லம்\n14 புனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில்\n16 இராணுவத்தினரின் பாதுகாவலர் புனித மார்ட்டின்\n17 முதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டினுக்கு வணக்கம்\n18 புனித மார்ட்டினும் மார்ட்டின் லூதரும்\n19 அமெரிக்க இராணுவமும் புனித மார்ட்டினும்\nபுனித தூர் நகர மார்ட்டின் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் புனிதர்களுள் ஒருவர். அவரைப் பற்றித் தெரிகின்ற வரலாற்றுச் செய்திகளோடு, புனைவுகளும் பல கலந்துள்ளன.\nபுனித மார்ட்டின் ஐரோப்பா முழுவதையும் இணைக்கின்ற ஒரு பாலமாக விளங்குகின்றார். அவர் பிறந்தது அங்கேரி நாட்டில். அவருடைய இளமைப் பருவம் கழிந்தது இத்தாலி நாட்டின் பவீயா நகரில். வளர்ந்த பின் அவர் பல ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ��ந்தார். இவ்வாறு ஐரோப்பாவின் பல நாடுகளை இணைக்கும் ஒருவராக அவர் துலங்குகின்றார்.[2]\nபுனித மார்ட்டின் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் முதன்முதலாக புனித மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றைச் சில புனைவுகள் சேர்த்து எழுதினார். மார்ட்டின் போர்வீரர்களின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.\nமார்ட்டின் பிறந்த இடமாகிய சோம்பாத்தேலி, அங்கேரி. பார்வையாளர் மையத்தின் பின்புறம் உள்ள நீரூற்று\nமார்ட்டின் இன்றைய அங்கேரி நாட்டின் பொன்னோயா மறைமாவட்டத்தில் சவாரியா (இன்று சோம்பாத்தேலி) நகரில் கி.பி. 316ஆம் ஆண்டு பிறந்தார். மார்ட்டினின் தந்தை உரோமைப் படையின் ஒரு பிரிவான அரசு குதிரை வீரர் அமைப்பில் மூத்த அலுவலராகச் செயலாற்றினார். அலுவல் காரணமாக அவர் வட இத்தாலியாவின் திச்சீனும் என்று அழைக்கப்பட்ட பவீயா நரில் தங்கியிருந்தார். அங்குதான் மார்ட்டின் தம் இளமைப் பருவத்தைக் கழித்தார்.\nமார்ட்டினுக்குப் பத்து வயது ஆனபோது, அவர் தம் பெற்றோரின் விருப்பத்தை எதிர்த்து கிறித்தவ சமயத்தைத் தழுவும்பொருட்டு திருமுழுக்குப் பெறுவதற்கான ஆயத்தநிலைக் குழுவில் சேர்ந்தார். அக்காலத்தில் உரோமைப் பேரரசில் கிறித்தவம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மதமாக மாறியிருந்தாலும் (கி.பி. 313) பெருமளவில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியில்தான் பலர் நகரங்களில் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். அந்நகரங்களிலிருந்து வணிகப் பாதைகள் வழியாக, கிறித்தவர்களான யூதர் மற்றும் கிரேக்கர்களால் கிறித்தவம் மேலைப் பகுதிக்கும் கொண்டுவரப்பட்டது.\nகிறித்தவம் அல்லாத பாகால் சமயம் பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் நிலவியதால் அப்பெயர் பெற்றது (pagus, paganus என்னும் இலத்தீன் சொற்களுக்கு முறையே \"நாட்டுப்புறம்\", \"நாட்டுப்புறம் சார்ந்தவர்\" என்பது பொருள்).\nசமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருந்தோரிடம் கிறித்தவம் அதிகமாகப் பரவியிருக்கவில்லை. பேரரசின் இராணுவத்தினர் நடுவே \"மித்ரா\" (Mythras) என்னும் கடவுள் வழிபாடு பரவலாயிருந்திருக்க வேண்டும். உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறித்தவத்தைத் தழுவியதும், பல பெரிய கிறித்தவக் கோவில்கள் கட்டியதும் கிறித்தவம் பரவ தூண்டுதலாக இருந்தாலும், கிறித்தவம் ஒரு சிறுபா��்மை மதமாகவே இருந்தது.\nஇராணுவத்தில் பதவி வகித்தவர் ஒருவரின் மகன் என்ற முறையில் மார்ட்டினுக்கு 15 வயது நிரம்பியதும் அவரும் குதிரைப்படையில் வீரனாகச் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது. கி.பி. 334 அளவில் மார்ட்டின் இன்றைய பிரான்சு நாட்டின் அமியேன் என்னும் நகரில் (அக்காலத்தில், கால் நாட்டு சாமரோப்ரீவா நகர்)குதிரைப் போர்வீரனாகப் பாளையத்தில் தங்கியிருந்தார் .\nமார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி[தொகு]\nபுனித மார்ட்டின் புரிந்த அன்புச் செயல். ஓவியர்: ழான் ஃபூக்கே\nமார்ட்டின் உரோமைப் பேரரசில் போர்வீரனாகச் சேர்ந்து, பிரான்சின் அமியேன் நகரில் தங்கியிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க தூண்டுதலாயிற்று.\nஒருநாள் மார்ட்டின் குதிரைமேல் ஏறி, அமியேன் நகரின் வாயிலை நேக்கி வந்துகொண்டிருந்தார். நகர வாயிலை நெருங்கிய வேளையில், அரைகுறையாக ஆடை உடுத்திய ஓர் இரவலர் ஆங்கு குளிரில் நின்றுகொண்டிருக்கக் கண்டார். உடனேயே, மார்ட்டின் தாம் போர்த்தியிருந்த மேலாடையை இரண்டாக வெட்டிக் கிழித்தார். ஒரு பாதியை அந்த இரவலரிடம் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னார். மறுபாதியைத் தம் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்.\nஅன்றிரவு மார்ட்டின் ஒரு கனவு கண்டார். அக்கனவில் இயேசுவின் உருவம் தெரிந்தது. மார்ட்டின் இரவலருக்குக் கொடுத்த மேலாடைத் துண்டை இயேசு தம் மீது போர்த்தியிருந்தார். அப்போது இயேசு தம்மைச் சூழ்ந்து நின்ற வானதூதர்களை நோக்கி, \"இதோ இங்கே நிற்பவர்தான் மார்ட்டின். இவர் இன்னும் திருமுழுக்குப் பெறவில்லை. ஆனால் நான் போர்த்திக்கொள்வதற்குத் தன் ஆடையை வெட்டி எனக்குத் தந்தவர் இவரே\" என்று கூறினார். இக்காட்சியைக் கண்ட மார்ட்டின் பெரு வியப்புற்றார்.\nஇந்நிகழ்ச்சி வேறொரு வடிவத்திலும் சொல்லப்படுகிறது. அதாவது, மார்ட்டின் துயில் கலைந்து எழுந்ததும் தன் மேலாடையைப் பார்த்தார். அது ஒரு பாதித் துண்டாக இல்லாமல் அதிசயமான விதத்தில் முழு உடையாக மாறிவிட்டிருந்தது.(Sulpicius, ch 2).\nஇரவலருக்குத் தம் மேலுடையைத் துண்டித்து புனித மார்ட்டின் வழங்குகிறார். ஓவியர்: எல் கிரேக்கோ. காலம்: சுமார் 1579–1599. காப்பிடம்: தேசிய கலைக் கூடம், வாஷிங்டன்\nஇயேசுவைக் கனவில் கண்ட மார்ட்டின் உள்ளத்தில் திடம் கொண���டவரானார். தான் எப்படியாவது உடனடியாகக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்று முடிவுசெய்தார். தமது 18ஆம் வயதில் மார்ட்டின் கிறித்தவ திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றார்.[3]\nஉரோமைப் பேரரசின் இராணுவத் துறையில் போர்வீரனாக மார்ட்டின் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாட்களில் அவர் நேரடியாக சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, உரோமைப் பேரரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர் குழுவின் இருந்திருக்கக் கூடும்.\nஉரோமைப் படைகள் கால் நாட்டவரை எதிர்த்துப் போரிடவேண்டிய சூழ்நிலை எழுந்தது. இன்றைய செருமனியில் உள்ள வோர்ம்ஸ் (Worms) என்னும் நகரில் சண்டை நிகழப் போனது.\nஅப்பின்னணியில் கி.பி. 336ஆம் ஆண்டு மார்ட்டின் தாம் சண்டையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தார். அப்போது அவர் கூறியது: \"நான் உரோமைப் பேரரசனின் போர்வீரன் அல்ல, மாறாக நான் கிறித்துவின் போர்வீரன். எனவே, நான் போரில் கலந்துகொள்ளப் போவதில்லை\nமார்ட்டின் சண்டையில் பங்கேற்பதில்லை என்று கூறியது அவருடைய கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது என்று ஒருசிலர் குற்றம் சாட்டவே, அவரைச் சிறையில் அடைத்தார்கள். அவர்மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த மார்ட்டின் தாம் ஆயுதம் தாங்கிப் போரிட்டு யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ போவதில்லை என்றும், யாதொரு ஆயுதமும் தாங்காமல் படையின் முன்னணியில் செல்லத் தயார் என்றும் சவால் விட்டார். அச்சவாலை மார்ட்டினின் படைத் தலைவர்கள் ஏற்க முன்வந்த சமயத்தில், எதிர்த்துவந்த படை சண்டைக்கான திட்டத்தைக் கைவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இவ்வாறு, மார்ட்டின் ஆயுதமின்றி எதிரிகளின் படையைச் சந்திக்கப் போவதாகக் கூறியது நிறைவேறாமல் போயிற்று. ஆனால் அதிகாரிகள் மார்ட்டினுக்குப் படைப் பிரிவிலிருந்து பணிவிடுதலை கொடுத்தார்கள்.[4]\nமார்ட்டின் தம் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்று தீர்மானித்ததும் பிரான்சு நாட்டு தூர் (Tours) என்னும் நகருக்குச் சென்றார். உரோமைப் பேரரசில் அந்நகரத்தின் பெயர் \"சேசரோடுனும்\" (Caesarodunum) என்பதாகும். அங்கு புவாத்தியே நகர ஹிலரி என்னும் ஆயரின் சீடராக மார்ட்டின் சேர்ந்தார். ஹிலரி கிறித்தவ சமய உண்மைகளை விளக்கி உரைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். ஒரே கடவுள் மூன்று ஆள���களாக இருக்கின்றார் என்னும் கிறித்தவ உண்மையை மறுத்த ஆரியப் பிரிவினரை (Arianism) அவர் எதிர்த்தார். ஆரியுசு[5] என்பவரின் கொள்கையைப் பின்பற்றிய ஆரியப் பிரிவினர் குறிப்பாக அரசவையில் செல்வாக்குக் கொண்டிருந்தனர்.\nஎனவே, புவாத்தியே நகரிலிருந்து ஹிலரி நாடுகடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, மார்ட்டின் இத்தாலி திரும்பினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய, சம காலத்தவரான சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவரின் கூற்றுப்படி, மார்ட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக் கொள்ளைக்காரன் ஒருவனை மனந்திருப்பினார்.\nஇல்லீரியா பகுதியிலிருந்து மார்ட்டின் மிலான் நகரம் வந்தபோது, அங்கு ஆட்சிசெய்த ஆரியப் பிரிவு ஆயர் அவுக்சேன்சியுஸ் மார்ட்டினை நகரிலிருந்து வெளியேற்றினார். எனவே, மார்ட்டின் அந்நகரை விட்டு அல்பேங்கா (Albenga) தீவுக்குப் போய் அங்கே தனிமையில் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்.\nமார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்[தொகு]\nகி.பி. 361இல் ஆயர் ஹிலரி மீண்டும் தம் பணித்தளமான புவாத்தியே நகருக்குத் திரும்பினார். மார்ட்டின் உடனேயே ஹிலரியிடம் சென்று, பணிபுரியலானார். புவாத்தியே நகருக்கு அருகில் துறவற இல்லம் ஒன்றைத் தொடங்கினார். அது பெனடிக்ட் சபை இல்லமாக (Ligugé Abbey) வளர்ந்தது. அதுவே பிரான்சு (கால்) நாட்டில் நிறுவப்பட்ட முதல் துறவியர் இல்லம் ஆகும். அந்த இல்லத்திலிருந்து அதை அடுத்த நாட்டுப் பகுதிகளில் கிறித்தவம் பரவியது.\nமார்ட்டின் மேற்கு பிரான்சு பகுதிகளில் பயணமாகச் சென்று கிறித்தவத்தைப் பரப்பினார். அவர் சென்ற இடங்களில் அவரைப் பற்றிய கதைகள் இன்றுவரை மக்கள் நடுவே கூறப்பட்டுவருகின்றன.[6]\nபுனித மார்ட்டின் போர்வீர வாழ்க்கையை விட்டுவிட்டு, துறவியாகச் செல்லுதல். கற்பதிகை ஓவியர்: சிமோன் மார்த்தீனி\nவெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்டு முலாம் பூசப்பட்டு, புனித மார்ட்டினின் தலை மீபொருள்களைக் காப்பதற்காகச் செய்யப்பட்ட தலை வடிவ காப்புக் கலன். 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. காப்பிடம்: லூவெர் காட்சியகம், பிரான்சு\nதூர் நகரத்தில் மார்ட்டின் ஆற்றிய பணியைக் கண்டு மகிழ்ந்த மக்கள் அவர் தங்கள் ஆயராகப் பதவி ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு மார்ட்டின் கி.பி. 371ஆம் ஆண்டில் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில் அவர் கிறித்தவம் அல்லாத பேகனிய சமயம் சார்ந்த கோவில்களைத் தகர்த்தார். பேகனிய பழக்கவழக்கங்களை ஒழித்தார்.[7]\nகி.பி. 372இல் மார்ட்டின் தூர் நகரத்துக்கு அருகே ஒரு துறவற இல்லத்தைத் தொடங்கினார். \"பெரிய மடம்\" என்ற பெயர் கொண்ட அந்த இல்லம் (இலத்தீனில் Majus Monasterium) பிரஞ்சு மொழியில் Marmoutier ஆயிற்று. அந்த இல்லத்திற்குச் சென்று மார்ட்டின் வாழ்ந்தார். அந்த மடம் லுவார் நதியின் மறுகரையில் தூர் நகருக்கு எதிர்ப்புறம் இருந்தது. அந்த இல்லத்திற்குப் பொறுப்பாக ஒரு மடாதிபதியும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அம்மடம் ஓரளவு தன்னாட்சி கொண்டதாக விளங்கியது.\nதூர் நகரத்தின் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் மார்ட்டின் தம் மறைமாவட்டத்தில் பங்குகளை ஏற்படுத்தினார்.\nமார்ட்டின் வாழ்ந்த காலத்தில் எசுப்பானியா பகுதியில் பிரிசில்லியன் என்பவரும் அவருடைய சீடர்களும் தப்பறைக் கொள்கையைப் போதித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.[8] தம் உயிருக்கு அஞ்சி அவர்கள் எசுப்பானியாவை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களை எதிர்த்த இத்தாசியுசு என்னும் எசுப்பானிய ஆயர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாக்னுஸ் மாக்சிமுஸ் என்னும் உரோமைப் பேரரசனின் முன் கொணர்ந்தனர்.\nமார்ட்டின் பிரிசில்லியனின் கொள்கைகளை எதிர்த்தவர் தான் என்றாலும், ட்ரியர் நகரில் அமைந்திருந்த பேரரசன் அவைக்கு விரைந்து சென்று, பிரிசில்லியனையும் அவர்தம் சீடர்களையும் அரசவை தண்டிப்பதோ கொலைசெய்வதோ முறையல்ல என்று பிரிசில்லியனுக்கு ஆதரவாகப் பரிந்துபேசினார். அரசனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாலும், மார்ட்டின் நகரை விட்டுச் சென்ற உடனேயே பிரிசில்லியனையும் சீடர்களையும் கொன்றுபோட ஆணையிட்டான் (கி.பி. 385). தப்பறைக் கொள்கைக்காகக் கொல்லப்பட்ட முதல் கிறித்தவர்கள் இவர்களே.\nபிரான்சின் தூர் நகரில் அமைந்துள்ள புனித மார்ட்டின் பெருங்கோவில்\nபுனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பெருங்கோவில்\nஇதைக் கேள்விப்பட்ட மார்ட்டின் துயரத்தில் ஆழ்ந்தார். கொலைத் தண்டனை அளிக்கப்படுவதற்குத் தூண்டுதலாக இருந்த இத்தாசியு என்னும் ஆயரோடு தொடர்புகொள்ள அவர் மறுத்தார். இறுதியில் மன்னனின் வற்புறுத்தலுக்குப் பணிந்துதான் அந்த ஆயரோடு தொடர்புகொண்டார்.\nமார்ட்டின் நடு பிரான்சு பகுதியில் காந்த் என்னும் இடத்தில் கி.பி. 397இல் இறந்தார். அவர் இறந்த இடம் அவருடைய பெயராலேயே இன்றும் அறியப்படுகிறது (பிரஞ்சு மொழியில் Candes-Saint-Martin).\nமார்ட்டின் வாழ்க்கை பற்றிய புனைவுகள்[தொகு]\nமார்ட்டினின் சமகாலத்தவரான சல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அந்நூலில் மார்ட்டின் புரிந்த பல புதுமைகள் கூறப்படுகின்றன.[9] அவற்றுள் சில:\nமார்ட்டின் தீய ஆவியாகிய சாத்தானை நேரில் சந்தித்து எதிர்த்து நின்றார்.\nவாதமுற்றவருக்கு குணமளித்து, இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்தார்.\nஒரு பேகனிய கோவிலிலிருந்து பரவிய தீயைத் திசைதிருப்பிவிட்டார்.\nபேகனிய புனித மரமாகக் கருதப்பட்ட பைன் மரத்தின் கீழ் நின்றபிறகும், அதை வெட்டியதும் அம்மரம் மார்ட்டினின் மேல் விழாமல் அப்பாற்போய் விழச் செய்தார்.\nமார்ட்டினின் ஆடையிலிருந்து பெறப்பட்ட நூல் நோயாளர் மேல் வைக்கப்பட்டதும் அவர்கள் குணமடைந்தார்கள்.\nமேற்கூறிய புதுமைகள் பலவும் பொதுமக்கள் மார்ட்டின் மட்டில் கொண்டிருந்த மரியாதையை வெளிப்படுத்துகின்ற புனைவுகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nபுனித மார்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை\nபுனித மார்ட்டினுக்கு அளிக்கப்பட்ட வணக்கம்[தொகு]\nமார்ட்டின் இறந்த பிறகு பொதுமக்கள் அவருடைய பக்தியையும் ஆன்மிக ஆழத்தையும் பிறரன்புப் பணியையும் நினைவுகூர்ந்து அவருக்கு வணக்கம் செலுத்தலாயினர். அவ்வணக்கம் குறிப்பாக மத்திய காலத்தில் பிரான்சு நாட்டின் வடமேற்குப் பகுதியில் விரைந்து பரவியது. மார்ட்டினின் பெயர் கொண்ட பல இடங்கள் அங்கு உள்ளன.[10]\"எங்கெல்லாம் மக்கள் கிறித்துவை அறிந்துள்ளார்களோ அங்கெல்லாம் மார்ட்டினையும் அறிந்துள்ளார்கள்\" என்று 6ஆம் நூற்றாண்டில் மார்ட்டினின் வரலாற்றைக் கவிதையாக வடித்த ஆயர் ஃபோர்த்துனாத்துஸ் என்பவர் கூறுகிறார்.[11]\nபுனித மார்ட்டின் நினைவுச் சின்னம். காப்பிடம்: ஓடோலானோவ், போலந்து\nமார்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. ஆனால், மார்ட்டினைப் புனிதராகக் கருதி வணக்கம் செலுத்திய திருப்பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் தூர் நகரில் பெரிய அளவில் ஒரு கோவில் கட்டி அங்கு மார்ட்டினின் உடலை அடக்கம் செய்ய 461இல் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்ற பெர்ப்பேத்துவுஸ் எ���்பவர் முடிவுசெய்தார். கோவிலின் நீளம் 38 மீட்டர், அகலம் 18 மீட்டர் என்று அமைந்தது. 120 பெரிய தூண்கள் கோவில் கட்டடத்தைத் தாங்கின.[12]\nமார்ட்டினின் உடல் காந்த் நகரிலிருந்து தூர் நகர் கொண்டுவரப்பட்டு, பெரிய கோவிலின் நடுப்பீடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.[13]\nமார்ட்டின் தாம் அணிந்திருந்த மேலாடையைத் துண்டித்து இரவலர் ஒருவருக்கு அளித்ததும், அதன் பிறகு இயேசுவே அந்த ஆடையை அணிந்தவராக மார்ட்டினுக்குக் காட்சியில் தோன்றியதும் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. நடுக்காலத்தில், மார்ட்டினின் அந்த மேலாடை ஒரு மீபொருளாக வைத்துக் காக்கப்பட்டது. பிராங்கு இன அரசர்களின் மீபொருள் தொகுப்பில் மார்ட்டினின் மேலாடை மிக்க மரியாதையுடன் காக்கப்பட்டது.\nசில சமயங்களில் பிராங்கு இன அரசர்கள் தாம் போருக்குச் சென்றபோது மார்ட்டினின் அந்த மேலாடையைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த மேலாடையைத் தொட்டு உறுதிப்பிரமாணம் செய்வதும் வழக்கமாக இருந்தது.\nமார்ட்டினின் மேலாடை அரச மீபொருள் தொகுப்பில் கி.பி. 679இலிருந்து காக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.[14]\nமார்ட்டினின் மேலாடையைக் காப்பதற்காக நியமிக்கப்பட்ட குரு \"மேலாடை காப்பாளர்\" என்று பொருள்படுகின்ற விதத்தில் cappellanu (இலத்தீனில் cappa, cappella என்றால் மேலாடை என்று பொருள்) அழைக்கப்பட்டார். மார்ட்டினின் மேலாடை போன்ற பிற மீபொருள் காப்பிடம் chapel என்னும் பெயர் பெற்றது. மார்ட்டினின் மேலாடையைக் காத்ததோடு, இராணுவத்தினருக்கு ஆன்ம பணிபுரிகின்ற குருக்கள் cappellani என்று அழைக்கப்பட்டனர். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கென்று பணிசெய்ய நியமிக்கப்பட்ட குருக்கள் \"தனிப்பணிக் குருக்கள்\" (ஆங்கிலத்தில் chaplains என்று பெயர்பெறலாயினர்.[15][16] [17]\nபுனித மார்ட்டினுக்கும் ஆட்சிமுறை மற்றும் இராணுவத்திற்கும் தொடர்பு[தொகு]\nபுனித மார்ட்டின் தம் இளமைப் பருவத்தில் உரோமை இராணுவத்தில் உறுப்பினராகி ஒரு போர்வீரராகச் செயல்பட்டார். மேலும் அவரது மனமாற்றத்திற்குப் பின் அவருடைய மறைப்பணி பெரும்பாலும் பிரான்சு நாட்டில் நிகழ்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அவருடைய பெயர் இராணுவத்தாரோடும், ஆட்சியாளர்களோடும் குறிப்பாக பிரான்சு நாட்டு ஆட்சியாளர்களோடும் தொடர்புடையதாயிற்று.\nபிரான்சு நாட்டின் அரச குடும்பங்கள் புனித மார்ட்டினைத் தங்கள் பாதுகாவலாகத் தெரிந்துகொண்டன. சாலிய பிராங்கு இனத்தைச் சார்ந்த முதலாம் குளோவிஸ் (Clovis I) (கி.பி. சுமார் 466-511) என்னும் அரசர் க்ளோட்டில்டா (Clotilda) என்னும் கிறித்தவ அரசியை மணந்திருந்தார். அவர் அலமான்னி இனத்தாரை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, போரில் வெற்றி கிடைத்தால் தான் திருமுழுக்குப் பெற்று கிறித்தவ மதத்தைத் தழுவ ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார். போரில் வெற்றிபெற்ற அரசர் அந்த வெற்றி புனித மார்ட்டினின் வேண்டுதலால்தான் தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். அதுபோலவே வேறுபல போர்களிலும் அவர் வெற்றிபெற்றார். தொடர்ந்து குளோவிஸ் தனது தலைநகரை பாரிசு நகருக்கு மாற்றினார். அவர் \"பிரான்சு நாட்டின் நிறுவுநர்\" என்று கருதப்படுகிறார்.\nஇவ்வாறு மெரோவிஞ்சிய அரசர்கள் (Merovingian monarchy) ஆட்சிக்காலத்தில் புனித மார்ட்டினுக்கு நாட்டில் மிகுந்த வணக்கம் செலுத்தப்பட்டது. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனித மார்ட்டின் கல்லறையைப் பொன், மாணிக்கக் கற்கள் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க மன்னன் முதலாம் டாகொபெர்ட் (Dagobert I) ஏற்பாடு செய்தார்.\nதூர் நகரின் ஆயரான கிரகோரி (கி.பி.538-594) புனித மார்ட்டினின் வரலாற்றை எழுதி வெளியிட்டு, அவர் புரிந்த புதுமைகளையும் விவரித்தார்.\nமெரோவிஞ்சிய அரசர்களுக்குப் பிறகு வந்த கரோலிஞ்சிய அரசர்களும் (Carolingian dynasty) புனித மார்ட்டின் பக்தியைத் தொடர்ந்தார்கள்.\nதூர் நகரத்தில் மார்ட்டின் தொடங்கிய துறவற இல்லம் நடுக்கால பிரான்சு நாட்டில் மிக்க செல்வாக்கோடு விளங்கியது. அந்த இல்லத்திற்குத் தலைவராக அல்க்குயின் என்பவரை மன்னன் சார்லமேன் நியமித்தார். அல்க்குயின் இங்கிலாந்தைச் சார்ந்த தலைசிறந்த அறிஞரும் கல்வி வல்லுநரும் ஆவார். துறவற இல்லத் தலைவர் என்ற முறையில் அவர் தூர் நகரிலிருந்து அரச அவை இருந்த ட்ரீயர் நகருக்குச் செல்லவும், தமது நிலங்கள் இருந்த இடங்களில் தங்கவும் உரிமை பெற்றிருந்தார். ட்ரீயர் நகரில் அல்க்குயினுக்கு ஓர் \"எழுத்தகம்\" (scriptorium) இருந்தது. விவிலியம், பண்டைய இலக்கியங்கள் போன்ற நூல்களைக் கையெழுத்துப் படிகளாக எழுதுவதற்கு அந்த எழுத்தகம் பயன்பட்டது. அங்குதான் \"காரொலைன் சிற்றெழுத்துமுறை\" என்னும் எழுத்துப் பாணி உருவானது. அம்முறையில் எழுதப்பட்ட கையெழுத்துப் படிகள் வாசிப்பதற்கு எளிதாக இருந்தன.\nபுனித மார்ட்டின் துறவற இல்லம்[தொகு]\nபுனித மார்ட்டின் துறவற இல்லம் இயற்கை விபத்துகளாலும் போர்களின் விளைவாலும் பலமுறை சேதமடைந்தது. புனித மார்ட்டின் மீது கொண்ட பக்தியால் மக்கள் கூட்டம் அந்த இல்லத்திற்குச் சென்றது. பெருகிவந்த திருப்பயணியர் கூட்டத்திற்கு வசதியாக அத்துறவற இல்லம் 1014இல் புதுப்பிக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டது. புனித மார்ட்டின் திருத்தலத்தை நாடி எண்ணிறந்த திருப்பயணிகள் வரத் தொடங்கினர். ரொமானியப் பாணியில் கட்டப்பட்டிருந்த உட்பக்கக் கூரை கோத்திக் பாணியில் மாற்றப்பட்டது. 1096இல் திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவர் அத்திருத்தலச் சிற்றாலயத்தை அர்ச்சித்தார்.\n1453இல் புனித மார்ட்டினின் மீபொருள்கள் மிக அழகாக வடித்தெடுக்கப்பட்ட ஒரு மீபொருள் கலத்திற்கு மாற்றப்பட்டது. அந்த மீபொருள் கலனை பிரான்சு அரசரான 7ஆம் சார்லசு என்பவர் செய்வித்து நன்கொடையாக அளித்தார்.\nகத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்டாண்டு ஹூகெனாட் குழுவினருக்கும் நடந்த மோதலில் 1562ஆம் ஆண்டு புனித மார்ட்டின் கோவில் சூறையாடப்பட்டது. பின்னர் அந்த துறவற இல்லமும் கோவிலும் மீண்டும் செயல்படத் தொடங்கின. ஆனால் பிரஞ்சுப் புரட்சியின்போது அவ்விடம் தாக்குதலுக்கு உள்ளானது. புரட்சியாளர்கள் அந்த இல்லத்தை ஒரு தொழுவமாக மாற்றினார்கள்; அதன்பின் அதை அடியோடு அழித்துவிட்டனர். அத்துறவற இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்பலாகாது என்பதற்காக அது இருந்த இடத்தில் இரு சாலைகளை ஏற்படுத்தினர்.\n1860ஆம் ஆண்டு நடத்திய அகழ்வாய்வின்போது புனித மார்ட்டின் கோவில் மற்றும் துறவற இல்லத்தின் சிதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புனித மார்ட்டினின் கல்லறையும் 1860, திசம்பர் 14ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து புனித மார்ட்டின் பக்தி மீண்டும் வளரலாயிற்று.\nபுனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில்[தொகு]\nபழைய கோவில் இருந்த இடத்தின் ஒரு பகுதியில் புதிய கோவில் கட்டட வேலை 1886இல் தொடங்கப்பட்டது. பெரிய அளவில் கட்டப்பட்ட அப்புதிய கோவில் 1925, சூலை 4ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது.[18]\n1870-1871இல் பிரான்சுக்கும் செர்மனிக்கும் நடந்த போரின்போது புனித மார்ட்டின் முக்கியத்துவம் பெற்றார். பிரஞ்சு அரசனான மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றார். பிரஞ்சுப் பேரரசும் கவிழ்ந்தது. அதன்பின் 1870 செப்டம்பரில் தற்காலிகமாக பிரான்சின் மூன்றாம் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது. பாரிசு நகரிலிருந்து தலைநகரம் தூர் நகருக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு புனித மார்ட்டினின் நகரான தூர் பிரான்சு நாட்டின் தலைநகரமாக 1870 செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நீடித்தது.\nசெருமனியின் தாக்குதலுக்கு ஆளான பிரான்சுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் புனித மார்ட்டினிடம் மன்றாட வேண்டும் என்ற கருத்து பிரான்சில் பரவியது. மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றதற்குக் காரணம் அரசனும் நாடும் கடவுளின் வழியினின்று பிறழ்ந்ததே என்றும், திருச்சபையை எதிர்த்தது தான் அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. புனித மார்ட்டின் கோவிலின் உடைந்த கோபுரங்கள் பிரான்சு நாட்டின் இறைப்பற்றின்மைக்கு அடையாளமாக விளக்கப்பட்டது.[19]\nபிராங்கோ-புருசியப் போரின்போது தூர் நகரம் பிரான்சின் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புனித மார்ட்டின் பக்தி புத்துயிர் பெற்றது. பல திருப்பயணிகள் தூர் நகருக்கு வந்து புனித மார்ட்டினுக்கு அவருடைய கல்லறையில் வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.\nபுனித மார்ட்டின் பக்தி வளர்ந்த அதே நேரத்தில் பிரான்சு நாட்டில் இயேசுவின் திரு இருதய பக்தியும் விரிவடைந்தது. நாட்டுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் இந்தப் பக்தி முயற்சிகள் வளரவேண்டும் என்னும் கருத்து பரவியது.[20] பாட்டே நகரில் நடந்த சண்டையில் பிரஞ்சு இராணுவம் வெற்றிகண்டது. அது கடவுளின் தலையீட்டால் நிகழ்ந்தது என்று மக்கள் நம்பினர். 1870களில் எழுந்த ஒரு பாடலில் புனித மார்ட்டினின் மேற்போர்வை \"பிரான்சு நாட்டின் முதல் கொடி\" என்று குறிக்கப்பட்டது.[19]\nஇராணுவத்தினரின் பாதுகாவலர் புனித மார்ட்டின்[தொகு]\n19ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டு மக்கள் புனித மார்ட்டீனை \"ஆண்களுக்கு முன்மாதிரியான புனிதராக\" பார்த்தார்கள். அவர் வீரம் மிகுந்த போர்வீரர், ஏழைகளுக்கு உதவும் கடமை தனக்கு உண்டு என்று உணர்ந்தவர், தன் சொத்துக்களைப் பிறரோடு பகிர்ந்துகொண்டவர், இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தன் கடமையை ஆற்றியவர், நாட்டு அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்தவர் என்று சிறப்பிக்கப்பட்டதால், அவர் \"ஆண்களுக்கு\" உரிய புனிதராக முன்வைக்கப்பட்டார்.[21]\nஇவ்வாறு சிறப்பிக்கப்பட்ட புனித மார்ட்டின், இராணுவத்தை விட்டு விலகி, தாம் இனிமேல் போரிடுவதில்லை என்று துணிச்சலோடு செயல்பட்டதை மக்கள் மறந்துவிட்டார்கள்.\nமுதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டினுக்கு வணக்கம்[தொகு]\nமுதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டின் பக்தி சிறப்பாகத் துலங்கியது. திருச்சபைக்கு எதிரான இயக்கங்கள் சிறிது தணிந்தன. அதைத்தொடர்ந்து, பிரஞ்சு இராணுவத்தில் பல குருக்கள் போர்வீரர்களுக்கு ஆன்ம பணி ஆற்றினர். 5000க்கும் மேலான குருக்கள் போரில் இறந்தனர். 1916இல் ஏற்பாடான திருப்பயணத்தின்போது பிரான்சு நாடு முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் புனித மார்ட்டின் கல்லறையில் வேண்டுவதற்காக தூர் நகர் வந்தனர். பிரான்சு முழுவதிலும் புனித மார்ட்டினை நோக்கி வேண்டுதல்கள் எழுப்பப்பட்டன. 1918ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று, போர் இடை ஓய்வு நிகழ்ந்தது. இதை மக்கள் புனித மார்ட்டின் பிரான்சு நாட்டுக்குச் செய்த உதவியாக மக்கள் புரிந்துகொண்டார்கள்.[22]\nபுனித மார்ட்டினும் மார்ட்டின் லூதரும்[தொகு]\nதிருச்சபையில் சீர்திருத்தம் ஏற்படவேண்டும் என்று கூறிய மார்ட்டின் லூதர் (1483–1546) 1483ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று திருமுழுக்கு பெற்றதால் புனித மார்ட்டின் பெயரையே அவருக்கு அளித்தார்கள். லூதரன் சபைக் கோவில்கள் பல புனித மார்ட்டின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டன.\nஅமெரிக்க இராணுவமும் புனித மார்ட்டினும்[தொகு]\nஐ.அ.நாடுகளின் இராணுவத் துறையில் புனித மார்ட்டின் பெயரால் ஒரு விருது உள்ளது.[23]\n↑ புனித மார்ட்டின் பற்றிய கதைகள்\n↑ பிரிசில்லியன் தப்பறைக் கொள்கை\n↑ இந்த விவரங்கள் தூர் நகர ஆயர் கிரகோரி எழுதிய Libri historiarum 2.14 என்னும் நூலில் உள்ளன.\n↑ தனிப்பணிக் குருக்கள் - சொல்வரலாறு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Martin of Tours என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – ��ினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் ��கன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/statue-abduction-case-in-chennai-high-court/", "date_download": "2019-06-19T00:15:31Z", "digest": "sha1:U25DE75PUA6WZVF7BMNW5F6UUQTPIZLM", "length": 12275, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிலைக் கடத்தல் வழக்கு - statue abduction case in chennai High Court", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nசிலைக்கடத்தல் வழக்கு: தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மனு\nஅரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு\nசிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உய��் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், சிலைக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.\nஇந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஐஜி பொன்.மாணிக்க வேல் தலைமையில் சிறப்பு பிரிவு அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், சிலை கடத்தலில் தொடர்புடைய அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்குடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவிசாரணை அமைப்பிலிருந்து ஐஜி பொன்.மாணிக்கவேலை நீக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nநளினியை நேரில் ஆஜர் படுத்த முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\n‘தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை, பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தல்\nராஜராஜ சோழன் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித்தை வரும் 19ம் தேதி வரை கைதுசெய்ய தடை\nநடிகர் சங்க தேர்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nஹெல்மெட் விவகாரம் : தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் வ��க்கு : நீதிபதிகள் சிவஞானம் , பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ‘ஆளுநரை சந்தித்தது சட்ட விரோதமானது’ என சபாநாயகர் தரப்பில் இறுதி வாதம்\nகருணாநிதி உடல்நிலை பின்னடைவு, 24 மணி நேரம் கெடு: காவேரி மருத்துவமனை அறிக்கை\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nமுன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nகலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம் மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.\nஇது பார்ப்பதற்கே செம்ம க்யூட்டாக இருக்கும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29464&ncat=11", "date_download": "2019-06-19T00:02:51Z", "digest": "sha1:SNI7MEKKYIYLQUU2DHY3BQ75V2R2DB2Y", "length": 19423, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்மை, பரு தழும்புக்கு தீர்வு | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஅம்மை, பரு தழும்புக்கு தீர்வு\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வ�� '' அட்டவணை: அமைச்சர் ஜூன் 19,2019\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ். ஜூன் 19,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 19,2019\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள் ஜூன் 19,2019\nபார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங். வியூகம் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை ஜூன் 19,2019\nபெரிய அம்மை ஏற்பட்டு, கொப்புளங்கள் பெரிதானால், குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். முகத்தில் தழும்புகள் இருந்தால், அழகையே மாற்றி ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இழந்த அழகை திரும்பவும் பெற முடியும். இரண்டு ஸ்பூன் கசகசா எடுத்து, தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.\nஇந்த கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாக பூசி உலர விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்தால், வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.\nஎலுமிச்சை வைத்தியம்: ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வந்தால், அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.\nகருமை நீங்க: அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீக்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சம் பழம் சாறு எடுத்து, ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலர விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சென்று மாறும்.\nமுகப்பருவை போக்க பப்பாளி பால் சிறிதளவு சேகரித்து, அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். கால் மணி நேரத்துக்குப் பின், முகப்பரு இருக்குமிடத்தில் பூசி ஊற வைத்து பின் கழுவ வேண்டும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.\nகொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்\nகடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்\nஉடல் ஆரோக்கியத்தின் மறுபெயர் வெங்காயம்\nஇளநரை நீக்கும் இலந்தை இலை\nகொத்தமல்லி செடி மருத்துவ குணங்கள்\nமூட்டு வலி குறைக்கும் வழி\nஇதய நோய்க்கு காரணம் இதுதான்\nகாது பாதுகாப்பு ரொம்ப முக்கியம்\nகுங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nகுழந்தையோடு சேர்ந்து மனநலமும் வளரும்\nவாய் வழியே கொடுத்தால் போதும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்���ப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product-tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-18T23:57:14Z", "digest": "sha1:GVDGARMY7CI3GTGQCWKO2WBKZRYDWNX4", "length": 13607, "nlines": 161, "source_domain": "www.vinavu.com", "title": "முதலாளித்துவம் Archives - வினவு", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5184&id1=50&id2=29&issue=20190601", "date_download": "2019-06-18T22:53:25Z", "digest": "sha1:H5UQHFMVJTTQG5WWUXQD6RW3QXD2XXCA", "length": 37765, "nlines": 116, "source_domain": "kungumam.co.in", "title": "வாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா\nபனிக்காலத்திற்கும் வேனிற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தினைத் தமிழர்கள் இளவேனிற்காலம் அல்லது வசந்த காலம் என்று அழைத்தனர். இந்தக் காலத்தில்தான் இலையுதிர்ந்து போன மரங்கள் தளிர்க்கும். புது மலர்கள் மலர்ந்து மணம் பரப்பும். இது இயற்கையின் காதல் காலம். இக்காலத்தினை காமன் விழா, உள்ளி விழா, வில்லவன் விழா, வசந்த விழா என்னும் பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nவசந்த விழாக்காலமான இளவேனிற் பருவத்தின் வருகையினைப் பல்வேறு இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நுண்ணிய கூந்தலையும் அழகிய அணிகலன்களையும் உடைய மகளிர்பால் காதலை உடையவனாகிய கரும்புவில் தாங்கிய மன்மதனின் இன்பந்தரும் இளவேனிற்பருவம் வந்து பரவியது. அவ்வாறு வந்த வசந்தத்தின் மன்னனை வாகை மரங்கள் தம் மலர்களாகிய பொற்குடைக்கொண்டு வரவேற்றன. மரங்கள் தங்கள் மலர்கள் என்னும் வளைந்த அழகிய சாமரம் கொண்டு வீசின.\nவண்டினங்களோடு, தேனீக்களும் சேர்ந்து கூவும் குயில் கூட்டத்தின் ஓசையை இனிய முழவாகக் கொண்டு பாடின. வசந்த காலத்தில் கோங்கும் வாகையும் மலர்தலும், மலர்த்தேனைத் தேனினமும் வண்டினமும் உண்ணுதற்கு ஒலித்தலும், குயில்கள் இனிமை தோன்றக் கூவுதலும் இயல்பு. இவ் இயற்கையை வசந்த காலம் அரசனாகவும், கோங்கமலர் முதலியவை அவ் அரசச் சின்னமாகவும் இருப்பதாக உருவகித்துப் பாடியுள்ளார் யசோதர காவியத்தின் ஆசிரியர். அப்பாடல்,\nகோங்கு பொற்குடை கொண்டு கவித்தன\nவாங்கு வாகை வளைத்தன சாமரை\nகூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி\nபாங்கு வண்டொடு பாடின தேனினம்\nஎன்பதாகும். “குடைமாக மெனவேந்திக் கோங்கம் போதவிழ்ந் தனவே” எனவும் தோலாமொழித்தேவர் கூறியிருப்பதும் ஈண்டு சுட்டுதற்குரித்தாம். காஞ்சி புராணம் வசந்த விழா கொண்டாடப்படும் வசந்த காலத்தின் வருகையினைப் பின்வருமாறு சிறப்பித்துக் கூறும். திருக்கயிலையில் சிவபெருமானும் தேவியும் வீற்றிருக்க வசந்த காலமாகிய இளவேனிற் பருவம் வந்தது. பிரிந்துள்ள காதலர்க்கு வருத்தமும் இணைந்துள்ள காதலர்க்கு இன்பமும் தரும் பருவம் அன்றோ வசந்தகாலம்.\nசோலையில் தென்றல் காற்று தவழ்ந்தது. அகத்தியரால் பெறப்பட்ட தமிழ்ச்சுவ���யினை அறிந்த தமிழ்மாருதம் ஆகிய மலைய மாருதம் குளிர்ச்சியும் வெப்பமும் மணமும் கொண்டு வந்தது. அதனை அங்குள்ள பூஞ்சோலைகள் மரங்களின் அசைவு என்னும் கூத்தினைக் கொண்டு வரவேற்க உலாவியது. பனியால் பொலிவிழந்த அந்த பூஞ்சோலையானது தென்றலின் வருகையால் முன்போல் பொலிவு பெற்றது. சோலையின் அழகினைப் பனிப்பருவம் என்னும் கொடுங்கோலன் அழித்து வனப்பினை இழக்கும்படி கொடுமை செய்தான்.\nஅக் கொடுங்கோலனை, புலவர் பலரும் புகழ்ந்து பாடும் சிறப்பினை உடைய மன்மதன் (வேனிலான்) தன் மலர்க்கணைகளை எய்து அழித்தான். கணைகள் தைக்கப்பெற்ற அக்கொடுங்கோலனின் உடம்பினின்று பரவிய செங்குருதியைப் போன்று சோலையில் புத்தழகு பரவியது. சோலையில் தளிர்த்த மென் தளிர்கள் செவ்வொளி பரப்பின. செவ்வொளி பரந்த பூஞ்சோலையின் தோற்றம் தன்பகைவனாகிய இருள் புறத்தே வெளிப்படாமல் மறைந்து வாழ்கிற இடம் இப் பூஞ்சோலை என்று கண்டு கதிரவன் செவ்வரி ஊட்டியதைப் போல் புறத்தே செவ்வொளி பரவியது. பூஞ்சோலையில் பல மலர்கள் நிறைந்து காணப்பட்டன.\nஅக்காட்சியானது மன்மதன் காமுகர்களின் மேல் மலர்க்கணை சொரியும் காலம் இது என்று தனது பாசறைக்கண் மலர்களாகிய கணையைத் திரட்டி சேமித்து வைத்துக் கொண்டது போல் இருந்தது. போருக்கு முன் மன்மதன் தன் கணைகளுக்கு நெய்தடவி ஒளியூட்டியதைப் போன்று கட்டுடைந்து விரிந்த மலர்த் திரள்களினால் தேன் ஒழுகியது. மன்மதனின் காமநோன்பாகிய வசந்தவிழாவிற்கு சோலை ஆயத்தம் செய்தது.\nதேனாகிய நீரினைத் தெளித்து நுண்ணிய மகரந்தத்தூளை மேல் தூவி மலர்களாகிய தவிசுகளை உள்ளிடங்களெல்லாம் இட்டு வசந்தவிழாவிற்கு வரும் மாந்தர் யாவரும் தங்கி மகிழுமாறு பூஞ்சோலை அழகு செய்தது. குயில்கள் கூர்வேல் நிகர்த்த கண்களை உடைய மகளிரின் குரல்போல் காஞ்சி மலரைக் குடைந்து அகவியது. அக்காஞ்சி மலர்களின் கருநிற மகரந்தத் தூள்கள் கரிய ஆகாயத்தை மறைத்து மேலும் இருள் செய்தன. அதனைக் கார் மேகம் என எண்ணி மயில்கள் மகிழ்ந்து ஆடின.கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால் அப்பூஞ்சோலையில் எப்பொழுதும் பகல் நிலவியது.\nஎப்பொழுதும் ஒளியில் இருப்பதனை விரும்பும் சக்கரவாளப்பறவை தன் பெடையோடு அங்கிருந்து இன்புறுகிறது. இள மகளிரை போட்டிக்கு அழைப்பனபோல் சோலை தளிர், அரும்பு, பூ, காய், கனி, மென் தாது முதலியவற்றைத் தாங்கி அழகுறப் பொலிவதனை உலகிற்குத் தெரிவிப்பதுபோல் குயில்கள் மென் தளிரினைக் கோதி ஆர்ந்து கூவின.யாக குண்டத்தைப் போன்று தடாகத்தில் மலர்ந்திருந்த செந்தாமரை மலர்களின் சிவந்த இதழ்கள் நெருப்பை ஒப்பதாய் அமைந்திருந்தன.\nதாமரைத் தடாகத்தின் கரைகளில் உதிர்ந்து கிடந்த மகரந்தத் துகள்கள் வேள்விக்குண்டத்தின் முன் பலநிறப் பொடிகளால் இடப்பெற்றிருந்த இழைக்கோலங்களை ஒத்திருந்தன. தென்றலாகிய தன்னுடைய தேரில் வந்து இறங்கிய மாம்பூ, அசோகப்பூ, தாமரைப்பூ, முல்லைப்பூ, குவளைப்பூ என்னும் ஐங்கணைகளைக் கொண்ட மன்மதனைக் காண விரும்பியதனைப் போன்று மிக்க இன்பத்தினை விரும்பிய மக்களெல்லாம் அக்குளிர் சோலையை அணுகினர் என்பதாய் காஞ்சிபுராண வருணனை அமையும்.\nசீவகசிந்தாமணி என்னும் காப்பியம், இளி என்னும் பண்ணையிசைக்கும் வண்டினை யாழாகவும் கரிய கண்களையுடைய தும்பியைக் குழலாகவும், களிப்பையுடைய குயில்களை முழவாகவும் மணமுறும் மலர்ப் பொழில்களை அரங்காகவும் கணவரைப் பிரிந்த பெண்களின் துயரினைக் கணவன் உணரத் தூது சென்ற பாணன், யாழ்மேல் வைத்துப் பாடும் பாட்டைப் பாட்டாகவும் கொண்டு இப்போது இளவேனில் புதியதாக ஆடலைத் தொடங்கினான் எனக் குறிப்பிடுகிறது.\n“இளிவாய்ப் பிரசம் யாழாக விருங்கட் டும்பி குழலாகக்\nகளிவாய்க் குயில்கண் முழவாகக் கடிபூம் பொழில்க ளரங்காகத்\nதளிர்போன் மடவார்தணந்தார்தந் தடந்தோள் வளையு மாமையும்\nவிளியாக் கொண்டிங் கிளவேனில் விருந்தா வாட தொடக்கினான்.”\nஎன்பது அப்பாடல் ஆகும். இத்தகைய வசந்தகாலத்தின் நாயகனாகிய காமவேளை,\n“எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்\nஎனப் பரிபாடல் போற்றி உரைக்கிறது. ஆணுக்குப் பெண் நிகரெனக் கொண்ட சங்க காலச் சமூகத்தில் இவ்விழாவானது ஆணும் பெண்ணும் தங்கள் மனதுக்கு இயைந்த துணையைத் தேர்ந்து கொள்ளும் விழாவாகவும் அமைந்திருந்தது. இவ்விழாவினில் ஆணும் பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் சாயநீரைத் தெளித்துக் கொண்டும் மகிழ்வான குரல்களை எழுப்பிக்கொண்டும் காதல் தொடர்பான மொழிகளைப் பேசிக்கொண்டும் விளையாடி மகிழ்ந்தனர். கொங்கு மக்கள் இவ்விழாவினை ஒலி எழுப்புகின்ற மணிகளைத் தங்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு தெருக்களில் ஆடிப்பாடிக் கொண்டாடினர் என்பதனை,\n“கொங்கர��� மணி அரையாத்து மறுகின் ஆடும்\nஉள்ளி விழவின் அன்ன” (அகம்:368: 17 - 18 )\nஎன அகநானூறு குறிப்பதனால் அறிய இயலும். இவ்விழா கொங்குப் பகுதிகளில் ‘உள்ளிவிழா’ என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. தமிழர் விழாவின் இப்பெயரே வடநாட்டிற்குச் செல்லும் பொழுது ‘உள்ளி’ என்னும் சொல் மருவி ‘ஹோலி’ எனலாயிற்று. கலித்தொகையில் இவ்விழாவானது, மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப்புணர்ந்து அவர்\n“வில்லவன் விழுவினுள் விளையாடும் பொழுதன்றோ” ( கலி:35: 13 - 14 ) என ‘வில்லவன் விழவு’ என்று குறிப்பிடப்படுகிறது. பிறிதோர் பாடல் இந்த விழாவின் பொழுது ஆடவர் கணிகையருடன் சேர்ந்தும் ஆடுவர் என்பதனைக் குறிப்பிடும். அப்பாடல் வரிகள்,\n“உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்\nவிறலிழை யவரோடு விளையாடு வான்மன்றே” ( கலி:30 : 13 - 14 )\nஎன்பதாய் அமையும். கலித்தொகையின் மற்றொரு பாடல்,\n“வையைவார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்\nநாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின்\nகாமவேள் விழாவாயின் கலங்குவள் பெரிதென\nஎன வையை ஆற்றங்கரையில் வசந்த விழா நடந்ததைக் குறிப்பிடும். கரிகாலன் என்னும் சோழ மன்னனின் மகள் ஆதிமந்தி புனலிடை காணாமல் போன தன் காதலனைத் தேடிச்செல்லும் வேளையில், செல்லும் இடங்களில் எல்லாம் நடைபெறும் இவ்விழாவினைக் கண்டும் தான் காதலனை நீங்கி இருப்பதை நினைத்தும் வருந்தினாள் எனக் குறுந்தொகை பதிவு செய்கிறது.\nயாண்டும் காணேன் மாண்தக் கோனை” ( குறுந்தொகை:31 : 1 - 3 )\nஎன்பது அப்பாடல்ஆகும். சிலப்பதிகாரம் இளவேனில் காலத்தில் கோவலனைப்பிரிந்து வருந்திய மாதவியின் நிலையினை எடுத்துரைக்கும். பெருமைமிக்க மதுரை, உறையூர், வஞ்சிமாநகர்,புகார் என்னும் நான்கு பேரூர்களிலும் ஆட்சி செய்யும் மாரவேள் என்னும் மன்மதன் புகார் நகருக்கு வந்தனன் என்பதனை இளவேனிற் பருவமும் இளந் தென்றலும், குயிலின் கூவுதலும் அறிவித்தன.\n“மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய\nஇன்னிள வேனில் வந்தனன் இவணென\nவளங்கெழு பொதியில் மாமுனி பயந்த\nஇளங்கால் தூதன் இசைத்தன னாதலின.”\nஎன சிலப்பதிகாரம் குறிப்பிடும். அதனை அறிந்த, கோவலன் பிரிவினால் வருந்திய மாதவி, கோவலனுக்கு தாழை மடலில் கடிதம் எழுதத் துணிந்தாள். அதில், இளவேனில் என்பான், முறை செய்ய அறியாத இளவரசன். திங்கட் செல்வனும் சிறந்தவன் அல்லன். ஆதலால் தம்முள் புணர்ந்த ���ாதலர் சிறுபொழுதினைக் கூட்டமின்றிக் கழிப்பினும் பிரிந்து சென்றோர் தம் துணையினை மறந்து வாராது போயினும் மலரம்புகளால் தாக்கி அவரது நல்ல உயிரினைக் கைக்கொள்பவன் அந்த மாரன். இதுவும் நீர் அறிந்தது. எனவே உடனே வந்து அருள்வீராக என வேண்டி எழுதினாள். இதனை,\nஇன்னிள வேனில் இளவர சாளன்\nஅந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய\nதிங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன்\nதணந்த மாக்கள் தந்துணை மறப்பினும்\nநறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்\nஇறும்பூது அன்று: இஃது அறிந்தீமின்”\nஎன்ற அடிகள் விளக்கும். இதன்வழி, இளவேனிற்காலம் என்பது சேர்ந்திருக்கும் காதலர் விழாக் கொண்டாடும் காலம் என்பதும் பிரிந்திருக்கும் காதலர் வருந்தியிருக்கும் காலம் என்பதும் பெறப்படும். இவ்வாறு கொண்டாடப்பெற்ற காமன் விழா நாளடைவில் இந்திரவிழாவாகப் செல்வாக்குப் பெற்றது. இவ்விழா கொண்டாடப்படும் காலங்களில் செய்யவேண்டிய செயல்களை எல்லாம் சோழ மன்னன் தெரிவித்ததாய் மணிமேகலை குறிப்பிடுகிறது:\n“காதலர்கள் கூடிக்களிக்கும் பந்தல்களில் மணலை நிரப்புங்கள். ஊர்அம்பலங்களை மரங்களினால் மறைத்து நிழல் பரப்புங்கள். விழா நடக்கும் அரங்கங்களில் நல்ல உரையை நிகழ்த்துங்கள். சமயத் தத்துவங்களை காதலருக்கு உரையுங்கள். சமயக் கருத்துகள் குறித்து வாதம் செய்து நிறுவுங்கள். பகைவர்களைக் காணின் அவர்களுடன் பூசல் கொள்ளாது அவர்கள் இருக்கும் இடம் விட்டு அகலுங்கள்.\nநீர்த்துறைகளில் கூடும் மக்கள் நீராடுவதற்கேற்ற பாதுகாவலைச் செய்யுங்கள்.” என்றெல்லாம் ஆணையிடுகிறான். இத்தகைய சிறப்புடைய விழாவானது சோழன் நெடுமுடிக்கிள்ளி காலத்தில் கொண்டாடாது விடப்பட்டதாக மணிமேகலை மூலமாக அறியமுடிகிறது. தன் குழந்தையைத் தொலைத்த அவ் அரசன் அதன் வேதனையில் மூழ்கி இருந்தமையால் இவ்விழாவினைக் கொண்டாடாது விடுத்தான் என்பதனையும் அதனாலே புகார் நகரம் அழிந்தது என்பதையும் அறவண அடிகள் மணிமேகலையிடம் எடுத்துரைக்கின்றார்.\nதமிழர்தம் இயற்கை சார்ந்த விழாவான இவ் விழா, சைவ வைணவ சமயங்களால் ஏற்றிப் போற்றப்பெற்றது.பெரியபுராணத்துள் திருவாரூரில் நிகழும் வசந்தப்பெருவிழா குறிக்கப்படுகிறது. திருவாரூரில் பரவையாரைத் திருமணம் செய்து வாழ்ந்திருந்த சுந்தரர், சிவபெருமான் உறையும் திருத்தலங்களைப் பாடிப் பண���ந்து வரும் நாளில், திருவொற்றியூரில் சங்கிலியாரைப் பார்த்து காதல் கொள்கிறார்.\nசுந்தரர் சங்கிலியாரை வேண்டி இறைவனிடம் முறையிடச் சங்கிலியாரோ தன்மைவிட்டுப் பிரிதல் கூடாது என்று சத்தியம் வேண்ட, சிவபெருமான் உறைந்த மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து மணந்து கொள்கிறார் சுந்தரர். ஆனால் சிறிது காலம் கழிந்த பின், தமிழ் மென்மேலும் தழைத்து வளருகின்ற பொதிய மலையில் தோன்றி, பூக்கள் மலரும் சந்தன மரங்களின் இடையே அணைந்து, குளிர்ந்த மலைச்சாரலிடை வளர்ந்து வரும் மிருதுவாகிய தென்றல் காற்று திருவொற்றியூரிடை வீசியது.\nஅக்காற்றானது திருவாரூரின் அழகிய வீதிகளில் வசந்தவிழாப் பெருநாளில் எழுந்தருளி உலாப்போகும் பெருமான் எதிராக, வசந்தகாலக் காற்று உலாப் போகும் தன்மையைச் சுந்தரருக்கு நினைவுறுத்திற்று. எனவே திருவாரூர்ப் பெருமானுக்கு நிகழும் வசந்தப் பெருவிழாக் காணும் ஆவல் மீதூற, தான் செய்தளித்த சத்தியத்தினை மறந்து திருவாரூர் புறப்படுகிறார் சுந்தரர். இதனைச் சேக்கிழார்,\nபொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்துபூஞ் சந்தனத்தின்\nகொங்கணைந்து குளிர்சாரல் இடைவளர்ந்த கொழுந்தென்றல்\nஅங்கணையத் திருவாரூர் அணிவீதி அழகரவர்\nமங்கலநாள் வசந்தமெதிர் கொண்மடருளும் வகைநினைந்தார்\nஎன விளக்குவார். சங்கிலியார்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து புறப்பட்டமையால் இரு கண்களையும் இழந்து துன்புற்றார் சுந்தரர். பின் திருக்கச்சி இறைவனை ‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’ எனத்தொடங்கும் பதிகம் பாடி வேண்டி இடக்கண் பெற்றார். அதனுடன் திருவாரூர் வந்தடைந்த ஆரூரர் திருவாரூர் இறைவனைப் பாடிப் பிறிதோர் கண்ணையும் பெற்று வசந்த விழாவினைக் கண்டு மகிழ்ந்தார். இதனை,\nபு+த முதல்வர் புற்றிடங் கொண்டிருந்த புனிதர் வன்தொண்டர்\nகாதல் புரிவே தனைக்கிரங்கிக் கருணை திருநோக்களித்தருளிக்\nசீதமலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகமலர்ந்து\nஉள்ளம் பரவசமாய் எனக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.\nதிருஞானசம்பந்தருக்கு மணம்முடித்துக் கொடுப்பது என்று மயிலை சிவநேசச்செட்டியார் பூம்பாவை எனும் பெண்ணை வளர்த்து வந்தார். அப்பெண் பாம்பு தீண்டி இறந்துவிட, சிவநேசச்செட்டியார் அந்தப் பெண்ணின் சாம்பலைப் ஒரு கலயத்தில் பாதுகாத்து வைத்திருந்து திருமயி��ை வந்த திருஞானசம்பந்தரிடம் ஒப்படைத்தார். அச்சாம்பலில் இருந்து பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகமே ‘மட்டிட்ட புன்னையங்கானன் மடமயிலை’ எனத் தொடங்கும் பதிகம் ஆகும்.\nஇதில் திருமயிலையில் நடைபெறும் திருவிழாக்களை எடுத்துரைப்பார் திருஞானசம்பந்தார். திருவாதிரை,திருவோணம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை விளக்கீடு போன்ற திருநாள்களைக் குறிக்கும் பொழுது வசந்தவிழாவின் ஊஞ்சலாட்டையும் விளக்கிடுவார். இதில் ஊஞ்சலாட்டு என்பதற்கு ‘பொற்றாப்பு’ என்ற சொல் பயன்படுத்தப்படுவது\n“நற்றாமரை மலர்மே னான்முகனு நாரணனும்\nமுற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்\nகற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்\nஎன்பதாய் அமையும். இவ்வாறு சங்ககாலம் தொடங்கி தமிழர்தம் மரபுடன் தொடர்புடைய வசந்தவிழா என்பது இன்றளவும் தமிழகத்தின் சைவ, வைணவத்திருத்தலங்களில் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் வசந்தவிழாவின் போது மீனாட்சி அம்மையும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி அருட்பாலிக்கவென்று கட்டப்பெற்றதே வசந்த மண்டபம் என்னும் புதுமண்டபம் ஆகும்.\nஇம்மண்டபம் 370 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலைநாயக்கரால் கட்டப்பெற்றதாகும். இது திருமலைநாயக்கர் காலக் கட்டடக் கலையின் சிறப்பிற்கு ஒரு சிறந்த சான்றாய் அமையும். இது போன்றே பல்வேறு திருக்கோயில்களிலும் வசந்தவிழாவிற்கென்றே மண்டபங்கள் அமைக்கப்பெற்றிருப்பது இவ்விழாவின் சிறப்பினை எடுத்துரைக்கும். எனவே இத்தகைய சிறப்புடைய வசந்தத் திருநாளில் திருக்கோயில் சென்று இறைவனையும், இறைவியையும் வணங்கி அருள்பெற்று உய்வோமாக\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nவளமை கொண்ட வசந்த காலம்\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா01 Jun 2019\nவசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன் 01 Jun 2019\nஅக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்��ோம்\nதிருமஞ்சனம் கண்டருளும் திருமலையப்பன்01 Jun 2019\nஞானம் அளிப்பாள் ஞானேஸ்வரி01 Jun 2019\nகுடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/15.html", "date_download": "2019-06-18T23:06:24Z", "digest": "sha1:EXD5PUMIGRW44SU2VBDVAJ742ETSD4GN", "length": 5739, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான நேர்காணல் சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது", "raw_content": "\nஅஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான நேர்காணல் சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nஅஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கான நேர்காணல் சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது | அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை நேரடி முகவர் பணிக்கான நேர்காணல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. அஞ்சல் துறை சேவைகளான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான நேர்காணல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 12 அல்லது 10-ம் வகுப்பு / டிப்ளோமா கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 18-ல் இருந்து 65 வயது. அஞ்சல் அலுவகத்தில் தொடர் வைப்புத்தொகை முகவர்களாக இருக்க வேண்டும். வேலையில்லா, சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் ஆயுள் காப்பீட்டுக் குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர் கள், முன்னாள் முகவர்கள், அங்கன் வாடி மற்றும் மகிளா மண்டல் பணி யாளர்கள், சுய உதவிக் குழுக்கள், ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஏதேனும் காப்பீட்டுக் குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன் னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட வர்கள் நேர்காணலில் பங்கேற்க லாம். தொழில் செய்ய விரும்பும் அஞ்சல் துறை ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள் சென்னை நகரம், தாம் பரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் வசிப்பவராக வேண்டும். இந்தப் பணிக்கான நேர் காணலை அஞ்சல் துறை, தலைமை அஞ்சல் அலுவலர், சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் நேர்காணலின்போது தங்கள் கல்வி தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் இரண்டு புகைப் படங்களை சமர்ப்பிக்கவேண்டும். தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அஞ்சல் துறைக்கு ரூ.250 உரிமத் தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் செய்ய விரும்பும் அஞ்சல் துறை ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள் சென்னை நகரம், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் வசிப்பவராக வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=119582", "date_download": "2019-06-18T23:16:23Z", "digest": "sha1:D46VAS2AQMDYM3YNLSLOH73OUDK24Z3G", "length": 7054, "nlines": 75, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல் \nதமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல் \nadmin June 1, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nதமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதியூடாக மன்னாரை வந்தடைந்த இரு சிறுவர்கள் உட்பட 6 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று வியாழக்கிழமை (31) மாலை உத்தரவிட்டார்.\nதமிழக அகதி முகாமில் இருந்து மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் புதன் கிழமை (30) இரவு தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னார் பகுதியை நோக்கி வருகை தந்துள்ளனர்.\nவருகை தந்த குறித்த 6 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மண் திட்டியில் படகோட்டியினால் இறக்கி விடப்பட்ட நிலையில் கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்டையினர் குறித்த 6 பேரையும் மீட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.\nதலைமன்னார் கடற்படையினர் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nதலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (31) வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஇதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த பெண் மற்றும் மூன்று ஆண்கள் உள்ளடங்களாக 4 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, குறித்த இரு சிறுவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.\nகைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, அடம்பன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.\nPrevious 100 நாள் திட்டத்தைப் பற்றி அமைச்சர் கபீர் ஹாசீம்\nNext இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirupathi-balaji-darshanam/", "date_download": "2019-06-18T23:12:07Z", "digest": "sha1:KPEWOWMCGMWXZJ6KCPSEJ4A7IUOS4TXW", "length": 5759, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "திருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் பூஜை வீடியோ | tirupati Balaji video", "raw_content": "\nHome ஆன்மிகம் வீடியோ திருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் பூஜை வீடியோ\nதிருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் பூஜை வீடியோ\nதினம் தினம் திருப்பதிக்கு பல்லாயிரம் பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அங்கு செல்லும் பக்தர்களின் ஒரே கவலை என்னவென்றால் ஏழுமலையானை மனதார தரிசிக்க முடிய வில்லையே என்பது தான். இதோ ஏழுமலையானுக்கு பூஜை செய்யும் இந்த விடியோவை பார்த்து உங்கள் ஆசையை பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.\nசிறுவனின் தேர்தல் பிரச்சாரம் – அனல்பறக்கும் வீடியோ\nமூன்று கொம்புகள் கொண்ட அதிசய மாடு – வீடியோ\nஐயப்ப பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் நேரடி காட்சிகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Tamilnadu/constituencydetail/TenkasiSC", "date_download": "2019-06-18T22:37:15Z", "digest": "sha1:MAXRP4FUME7PULTM3OYWXGNMOAAWTNUC", "length": 25100, "nlines": 71, "source_domain": "election.dailythanthi.com", "title": "தென்காசி (தனி)", "raw_content": "\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:- 1. டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்- 355870 2. தனுஷ் எம்.குமார் - திராவிட முன்னேற்ற கழகம் -476156 -வெற்றி 3. சு.பொன்னுத்தாய் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-92116 4. முனீஸ்வரன் - மக்கள் நீதி மய்யம்- 24023 5. மதிவாணன் - நாம் தமிழர் கட்சி- 59445 6. ரவி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 1165 7. சிவஜெயபிரகாஷ் - சுயேச்சை- 1939 8. சுந்தரம் - சுயேச்சை- 1486 9. சுப்பையா - சுயேச்சை-804 10. சூரியரகுபதி - சுயேச்சை-3000 11. தங்கராஜ் - சுயேச்சை-723 12. தாமரை செல்வன் - சுயேச்சை-1471 13. பழனிச்சாமி - சுயேச்சை-2946 14. கோ.பொன்னுத்தாய் - சுயேச்சை 15. செல்வகுமார் - சுயேச்சை-2222 16. தனுஷ்கோடி - சுயேச்சை-1241\t17. ரா.பொன்னுச்சாமி - சுயேச்சை-3302 18. ம.பொன்னுத்தாய் - சுயேச்சை -2424 19. மா.பொன்னுத்தாய் - சுயேச்சை-4723 20. முத்துமுருகன் - சுயேச்சை-1728 21. வைரவன் - சுயேச்சை-996 22. பரதராஜ் - சுயேச்சை-4226 23. பெருமாள்சாமி - சுயேச்சை-4327 24 மூர்த்தி - சுயேச்சை-1980 25. தீபன் அருண் - சுயேச்சை-1964 26. நோட்டா- 13900 தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில். 1957 - சங்கரபாண்டியன் - காங்கிரசு 1962 - சாமி - காங்கிரஸ் 1967 - ஆர்எஸ் ஆறுமுகம் - காங்கிரசு 1971 - செல்லச்சாமி - காங்கிரஸ் 1977 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1980 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1984 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1989 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1991 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1996 - எம். அருணாச்சலம் - தா.மா.க. 1998 - முருகேசன் - அதிமுக 2004 - அப்பாத்துரை - சிபிஐ 2009 - பி. லிங்கம் - சிபிஐ 2014 - வசந்தி முருகேசன் அ.தி.மு.க தென்காசி (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியின் நட்சத்திர வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியை எதிர்த்து திமுக, அமமுகவில் விருதுநகர் மாவட்ட அரசியல் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி யை உடைக்கும் வகையில் திமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமார் முதன் முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். இதே போன்று, அமமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ்.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அதிமுகவில் அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர் இவர் என்பதால் தென்காசி (தனி) தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் அதிமு கவை வளர்த்தவர் தனுஷ்கோடி. இவர், 1977-ல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1996-2001 வரை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். திமுக மாவட்டச் செயலாளராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோடு ஒரே காலகட்டத்தில் அரசியலில் வலம் வந்து, அவர் திமுகவில் இணைந்தபோது தனுஷ்கோடியும் திமுகவில் இணைந்தவர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் தனுஷ்கோடி. இதன் காரணமாகவே கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்சி மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தென்காசி தொகுதியில் போட்டியிட தனுஷ் எம்.குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிரான வாக்குகளை திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பெறுவார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதேபோன்று, ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருக்கும் அழகாபுரியானின் மகள்தான் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்னுத்தாய். இவர், 2011-16-ல் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அழகாபுரியான் மேலப் பாட்டம் கரிசல் குளத்தில் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர் மற்றும் அதிகாரம் செலுத்துவதில் குறுக்கீடு போன்ற பிரச்சினையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுகவில் பொன்னுத்தாய் இணைந்தார். தற்போது அமமுகவில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிரணி இணைச் செய லாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளரைத் தேடி வந்த அமமுக இத்தொகுதியில் பொன்னுத்தாயை களம் இறக்கியுள்ளது. தென்காசி தொகுதியில் திமுக, புதிய தமிழகம், அமமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்களின் செல்வாக்கு, பிரச்சார உத்திகள் ஆகியவைதான் இங்கு வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலை உள்ளது.\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:- 1. டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்- 355870 2. தனுஷ் எம்.குமார் - திராவிட முன்னேற்ற கழகம் -476156\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:- 1. டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்- 355870 2. தனுஷ் எம்.குமார் - திராவிட முன்னேற்ற கழகம் -476156 -வெற்றி 3. சு.பொன்னுத்தாய் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-92116 4. முனீஸ்வரன் - மக்கள் நீதி மய்யம்- 24023 5. மதிவாணன் - நாம் தமிழர் கட்சி- 59445 6. ரவி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 1165 7. சிவஜெயபிரகாஷ் - சுயேச்சை- 1939 8. சுந்தரம் - சுயேச்சை- 1486 9. சுப்பையா - சுயேச்சை-804 10. சூரியரகுபதி - சுயேச்சை-3000 11. தங்கராஜ் - சுயேச்சை-723 12. தாமரை செல்வன் - சுயேச்சை-1471 13. பழனிச்சாமி - சுயேச்சை-2946 14. கோ.பொன்னுத்தாய் - சுயேச்சை 15. செல்வகுமார் - சுயேச்சை-2222 16. தனுஷ்கோடி - சுயேச்சை-1241\t17. ரா.பொன்னுச்சாமி - சுயேச்சை-3302 18. ம.பொன்னுத்தாய் - சுயேச்சை -2424 19. மா.பொன்னுத்தாய் - சுயேச்சை-4723 20. முத்துமுருகன் - சுயேச்சை-1728 21. வைரவன் - சுயேச்சை-996 22. பரதராஜ் - சுயேச்சை-4226 23. பெருமாள்சாமி - சுயேச்சை-4327 24 மூர்த்தி - சுயேச்சை-1980 25. தீபன் அருண் - சுயேச்சை-1964 26. நோட்டா- 13900 தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில். 1957 - சங்கரபாண்டியன் - காங்கிரசு 1962 - சாமி - காங்கிரஸ் 1967 - ஆர்எஸ் ஆறுமுகம் - காங்கிரசு 1971 - செல்லச்சாமி - காங்கிரஸ் 1977 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1980 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1984 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1989 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1991 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1996 - எம். அருணாச்சலம் - தா.மா.க. 1998 - முருகேசன் - அதிமுக 2004 - அப்பாத்துரை - சிபிஐ 2009 - பி. லிங்கம் - சிபிஐ 2014 - வசந்தி முருகேசன் அ.தி.மு.க தென்காசி (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியின் நட்சத்திர வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியை எதிர்த்து திமுக, அமமுகவில் விருதுநகர் மாவட்ட அரசியல் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி யை உடைக்கும் வகையில் திமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமார் முதன் முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். இதே போன்று, அமமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ்.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அதிமுகவில் அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர் இவர் என்பதால் தென்காசி (தனி) தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் அதிமு கவை வளர்த்தவர் தனுஷ்கோடி. இவர், 1977-ல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1996-2001 வரை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். திமுக மாவட்டச் செயலாளராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோடு ஒரே காலகட்டத்தில் அரசியலில் வலம் வந்து, அவர் திமுகவில் இணைந்தபோது தனுஷ்கோடியும் திமுகவில் இணைந்தவர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் நெருங்கிய நட��பு கொண்டவர் தனுஷ்கோடி. இதன் காரணமாகவே கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்சி மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தென்காசி தொகுதியில் போட்டியிட தனுஷ் எம்.குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிரான வாக்குகளை திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பெறுவார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதேபோன்று, ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருக்கும் அழகாபுரியானின் மகள்தான் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்னுத்தாய். இவர், 2011-16-ல் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அழகாபுரியான் மேலப் பாட்டம் கரிசல் குளத்தில் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர் மற்றும் அதிகாரம் செலுத்துவதில் குறுக்கீடு போன்ற பிரச்சினையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுகவில் பொன்னுத்தாய் இணைந்தார். தற்போது அமமுகவில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிரணி இணைச் செய லாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளரைத் தேடி வந்த அமமுக இத்தொகுதியில் பொன்னுத்தாயை களம் இறக்கியுள்ளது. தென்காசி தொகுதியில் திமுக, புதிய தமிழகம், அமமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்களின் செல்வாக்கு, பிரச்சார உத்திகள் ஆகியவைதான் இங்கு வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலை உள்ளது.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nபா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/2-0-lyric-video-released/", "date_download": "2019-06-19T00:05:15Z", "digest": "sha1:6VUKXHHSGQDB55XLJA4WO7BG534MYHFH", "length": 12052, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2.0 lyric video released - 2.0 பாடல் வீடியோ ரிலீஸ் : எந்திரன் லோகத்து சுந்தரியே, ராஜலி", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n2.0 பாடல் வீடியோ ரிலீஸ் : ஐசேக் பேரன் டா... சுண்டைக்காய் சைஸ் சூரன் டா\n2.0 lyric video : ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜேக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தில் பாடல் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் இருவரும் இணைந்து முதல் முறையாக 2.0 படத்தில் நடித்துள்ளனர். அக்‌ஷய் குமார் நடிக்கும் முதல் தமிழ் படம் இது.\nலைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் கொண்டு வெளியாகியாக தயாராக இருக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியானது.\nஎந்திரன் லோகத்து சுந்தரியே :\nஇந்த பாடலின் வரிகளை வைரமுத்து மகன் கவிஞர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். பாடலை சாஷா திருப்பதி மற்றும் சிட் ஸ்ரீராம் பாடியுள்ளனர்.\nஇப்பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் 7, 900க்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.\nஇந்த பாடலையும் மதன் கார்க்கியே எழுதியுள்ளார். இப்பாடலை ராப் பாடகர் பிளேஸ், சிட் ஸ்ரீராம் மற்றும் அர்ஜுன் சண்டி பாடியுள்ளனர்.\nஇப்பாடலும் காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டு ஒரு மணி நேரத்தில் 142,311க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nதமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது : ரஜினிகாந்த்\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\n‘போரா���ுறது தப்புன்னா, அந்த சூழல உருவாக்குறதும் தப்பு தான்’ – வசீகரிக்கும் சூர்யாவின் ‘காப்பான்’ டீசர்\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\n“கட்சி தொடக்கப் பணிகள் 90% நிறைவு” – ரஜினிகாந்த்\nTamil nadu news today : பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nTamil nadu latest news : தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக பெரும் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, ஒரேயொரு மக்களவை தொகுதியை மட்டுமே வென்றது. இந்தநிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் இன்று(ஜூன்.15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/not-starvation-but-dad-killed-3-delhi-kids/", "date_download": "2019-06-19T00:19:16Z", "digest": "sha1:6LQGI36HCSWXLSJSTM645AHSI6EJXBDA", "length": 12951, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Not starvation, but dad, killed 3 Delhi kids? - குழந்தைகள் பட்டினிச் சாவு சம்பவத்தில் திடீர் திருப்பம்!", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nடெல்லியில் குழந்தைகள் பட்டினிச் சாவு சம்பவத்தில் திடீர் திருப்பம்\nமூத்த மகளின் வங்கிக் கணக்கில் ரூ. 1800 இருக்கையில் குழந்தைகள் இறக்க வாய்ப்பில்லை\nபட்டினியால் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nடெல்லியில் உள்ள மண்ணடவாலி பகுதியில் வசித்து வருபவர் ரிக்‌ஷா தொழிலாளி மங்கள் சிங். இவரது மனைவி பீனா மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு மான்ஷி (8), ஷிகா (4), பெரா (2) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மங்களின் ரிக்‌ஷா திருட்டுப்போயுள்ளது. இதனை தேடி ஓரிரு நாட்களில் வருவதாக தெரிவித்துவிட்டு கடந்த வாரம் சனிக்கிழமை வீட்டை விட்டு சென்றுள்ளார் மங்கள்.\nஇதைத் தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு, வீட்டின் உரிமையாளர் மங்கள் சிங் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சிறுமிகள் சுயநினைவின்றி கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், சிறுமிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவர்களை சோதித்த மருத்துவர்கள், மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமிகளின் உடற்கூறாய்வில் சுமார் 7 நாட்களுக்கு மேலாக சிறுமிகள் உணவருந்தாமல் இருந்திருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களுக்கு பல ஆண்டுகளாக ஊட்டச்சத்து குறைபாடு இருந்துள்ளதும் தெரியவந்தது.\nபட்டினியால் இக்குழந்தைகள் இறந்து போயுள்ளார்கள் என்று கருதிய நிலையில், தற்போது இந்த மரணத்தில் திடீர் திருப்பமாக, சிறுமிகளை விஷம் கொடுத்து அவரது தந்தை மங்கள் கொன்றவிட்டு, தலைமறைவாகி இருக்கலாம் என்று மு���ல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமூத்த மகளின் வங்கிக் கணக்கில் ரூ. 1800 இருக்கையில் குழந்தைகள் இறக்க வாய்ப்பில்லை. குடும்பத்தை பராமரிக்க முடியாமல், சனிக்கிழமை இரவு சிறுமிகளுக்கு வெண்ணீரில் விஷ மருந்து கலந்துக் கொடுத்துவிட்டு, மங்கள் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர்… டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nபலுசிஸ்தான் விடுதலை முதல் இறைச்சிக் கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்துவது வரை தீயாய் வேலை செய்யும் இந்து சேனா\nகூர்கான் தாக்குதல் : பாதுகாப்பு தரும் இடத்தை நோக்கிச் செல்கின்றோம் – பாதிக்கப்பட்ட குடும்பம்\nபெண் ஊடகவியலாளருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய விவகாரம்… 4 பேரை கைது செய்தது காவல்துறை…\nஉலகிலேயே அதிக மாசடைந்த இடம் இது தான்… முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது தெரியுமா \nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nடெல்லி ஹோட்டலில் அதிகாலை நிகழ்ந்த தீ விபத்து 17 பேர் உயிரிழந்த சோகம்\nடெல்லியில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nதங்கம் விலை சரிவு: தலைநகரில் ஏன் மஞ்சள் உலோகத்தின் வர்த்தம் நேற்று குறைந்தது\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்\nரஷ்யா செல்ல விருப்பம் தெரிவித்திருக்கும் டொனால்ட் ட்ரெம்ப்\n எஸ்பிஐ -யில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ண இவ்ளோ ரூல்ஸ் இருக்கு.\nவருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது\nஇந்தியன் வங்கியில் இனி லோன் வாங்குவது ரொம்ப ஈஸி\nபெர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/08/rss.html", "date_download": "2019-06-18T23:26:19Z", "digest": "sha1:U3PAT6E3MVYRVJZ3A2GH7G7NMMDRXPZV", "length": 18864, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சங் பரிவாருக்குள் மோதல்: குஜராத்தில் பாஜக-விஎச்பி தொண்டர்கள் அடிதடி | Exercise restraint: RSS to Togadia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆ���்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசங் பரிவாருக்குள் மோதல்: குஜராத்தில் பாஜக-விஎச்பி தொண்டர்கள் அடிதடி\nஅத்வானி விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள்ளும், ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதே போல விஎச்பிக்கும்பாஜகவுக்கும் இடையிலும் சண்டை மூண்டுள்ளது.\nஜின்னாவைப் புகழ்ந்து பேசிய அத்வானியை மிக மோசமாக விமர்சித்தார் விஎச்பியின் சர்வதேச பொதுச் செயலாளரான பிரவீண் தொகாடியா. வழக்கமாகவே சங்பரிவார் எதிர்ப்பாளர்களை அவர் மிகக் காட்டமாகவே விமர்சிப்பார். ஆனால், அது பாஜகவுக்கு வசதியாக இருந்ததால் அவரை பாஜக தடுத்ததே இல்லை.\nஆனால், கடந்த பாஜக ஆட்சியின்போது அயோத்தியில் கோவில் கட்டும் விஷயத்தில் பாஜக போதிய முயற்சி எடுக்கவில்லை என்று அத்வானியைத் தாக்கஆரம்பித்தார். அவரது அத்வானி எதிர்ப்பு ஜின்னா விவகாரத்தில் தீவிரமாகிவிட்டது.\nஅத்வானியை எதிர்க் கட்சியினர் கூட இதுவரை விமர்சித்திராத அளவுக்கு ஜின்னா விஷயத்தில் மிக மோசமாக விமர்சித்துள்ளார் தொகாடியா. ஆனால், அவருக்குஎதிராக சங் பரிவாரில் இருந்தோ, தனது சொந்த கட்சியான பாஜகவில் இருந்தோ எந்தக் குரலும் எழவில்லை.\nஇதனால் தான் கடுப்பாகிப் போய் தனது பதவியை அத்வானி ராஜினாமா செய்துள்ளார்.\nஇந் நிலையில் தொகாடியா மீது பாஜக கடும் தாக்குதல் தொடுத்துள்ளது. அதே போல தொகாடியா கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனஆர்எஸ்எஸ்சும் அறிவுறுத்தியுள்ளது.\nமுதலில் விஎச்பியுடன் சேர்ந்து அத்வானியை ஆர்எஸ்எசும் மிகக் கடுமையாகத் தாக்கியது. ஜின்னா குறித்த கருத்தை அத்வானி வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரான மோகன் பகவத் பாஜக தலைவர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nஇதையடுத்தே அத்வானி ராஜினாமா செய்தார். ஆனால், மோகன் பகவத்தின் கருத்தை ஆர்எஸ்எஸ்சின் பிற மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.\nஅத்வானி ராஜினாமாவை விஎச்பி வரவேற்றுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்கூறியுள்ளார்.\nபாஜக தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். அதில் ஆர்எஸ்எஸ��� தலையிடாது. அத்வானி போன்ற மூத்ததலைவரை வாய்க்கு வந்தபடி தாக்குவதை தொகாடியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற பேச்சுக்களை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்காது என்றார்.\nஇதற்கிடையே வெங்கையா நாயுடு, உமா பாரதி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் மூலமாக பிரவீண் தொகாடியவைை பாஜகவும் கடுமையாக தாக்கியுள்ளது.\nநாயுடு கூறுகையில், தொகாடியாவின் பேச்சை பாஜக மிக வன்மையாக கண்டிக்கிறது. அத்வானி போன்ற மூத்த தலைவரை வாய்க்கு வந்தபடி தொகாடியாதாக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அவரை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஅத்வானியின் தலைமையை பாஜக மிகப் பெருமையோடு ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.\nஅப்போது பிரமோத் மகாஜன், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், முக்தார் அப்பாஸ் நக்வி, பால் ஆப்தே, சஞ்சய் ஜோஷி ஆகியோரும் உடனிருந்தனர்.\nஅதே போல குஜராத் மாநில பாஜகவும் விஎச்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அம் மாநில பாஜக தலைவர் வஜீவாலா கூறுகையில்,\nவிஎச்பி என்ற அமைப்பே குஜராத்தில் மட்டும் தான் உள்ளது. இந்த மாநிலத்துக்கு வெளியே விஎச்ப்பிக்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. அகமதாபாத்நகருக்கு வெளியே விஎச்பி சொல்வதைக் கேட்கக் கூட ஆள் கிடையாது. அதை விஎச்பி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nதனது உண்மையான செல்வாக்கு என்ன என்பதை முதலில் உணர்ந்து கொண்டு விஎச்பி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.\nஇதற்கிடையே அத்வானியின் ராஜினாமாவை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய விஎச்பி தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே குஜராத்தில் அடிதடிமோதல் ஏற்பட்டது.\nஅகமதாபாத்தில் விஎச்பியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஜக தொண்டர்கள் அவர்களைத் தாக்கினர். இதையடுத்து இருதரப்பினரும் பயங்கர அடிதடியில் இறங்கினர். அதே போல சூரத் நகரிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.\nஇதற்கிடையே அத்வானியின் ராஜினாமா குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:39:11Z", "digest": "sha1:W3LW7DFICZLRJ535BVFRHH4LO3SGFJMZ", "length": 7283, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்திக்கு மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜரோப்பாவில் முன்னர் பரவலாக; தற்போது பிரித்தானியத் தீவுகள், பிரித்தானி, படகோனியா, மற்றும் நோவா ஸ்கோசியா\nசெல்திக்கு மொழிகள் (ஆங்கிலம்:Celtic languages) என்பன இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த முன் செல்திக்கு மொழியிலிருந்து தோன்றிய மொழிகள் ஆகும். இவை இன்சுலார் செல்திக்கு மொழிகள் காண்டினந்தால் செல்திக்கு மொழிகள் என இரு வகைப்படும். இன்றைய அளவில் பயன்படுத்தப்படும் செல்திக்கு மொழிகள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1657_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:17:33Z", "digest": "sha1:M6SP5CAYBTEZRX6TAI2IV3QGL7JEDFPT", "length": 6002, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1657 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1657 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1657 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1657 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T22:56:54Z", "digest": "sha1:KQZM33WWNFBWJJEE6QIKTMVQC2OWHBWJ", "length": 10296, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராம்ப்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): பூக்கள் நகரம் (அல்லத�� மலர் நகரம்[1])\nஒண்டாரியோ மாநிலத்தில் பீல் வட்டாரத்தில் அமைவிடம்\n• கனடிய மக்களவை உறுப்பினர்கள்\nஈவ் ஆடம்சு (கனடிய கன்சர்வேடிவ் கட்சி)\nபரம் கில் (கனடிய கன்சர்வேடிவ் கட்சி)\nபால் கோசால் (கனடிய கன்சர்வேடிவ் கட்சி)\nகைல் சீபாக் ((கனடிய கன்சர்வேடிவ் கட்சி))\n• ஒண்டாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்\nவிக் தில்லோன் (ஒண்டாரியோ லிபரல் கட்சி)\nலிண்டா ஜெப்ரி (ஒண்டாரியோ லிபரல் கட்சி)\nஜக்மீத் சிங் (ஒண்டாரியோ புது மக்கள் கட்சி)\nஅம்ரித் மங்கத் (ஒண்டாரியோ லிபரல் கட்சி)\nபிராம்ப்டன் (Brampton) கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் பெரும் டோரண்டோ பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நகரமும் பீல் வட்டார நகராட்சியின் தலைமையிடமும் ஆகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பிராம்ப்டனின் மக்கள்தொகை 523,911 ஆக இருந்ததது. இதன்படி இது கனடாவின் பெரிய நகராட்சிகளில் ஒன்பதாவதாக உள்ளது. மேலும் சராசரி அகவை 33.7ஆக மதிப்பிடப்பட்டு பெரும் டொராண்டோ பகுதியிலேயே மிகவும் இளைய வயதினரைக் கொண்ட சமூகமாக விளங்குகிறது. பிராம்ப்டன் மக்கள்தொகையில் 36% நபர்கள் தெற்கு ஆசிய இனத்தவராவர்.[2]\n1853ஆம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள இதே பெயர்கொண்ட ஊரின் பெயரைக் கொண்டு ஓர் சிற்றூராக நிறுவப்பட்டது. இந்த நகரில் விளங்கும் பசுமைக் குடில் தொழிலை முன்னிட்டு கனடாவின் மலர்கள் நகரம் என அழைக்கப்பட்டது. தனது உரோசாக்களுக்காக பல பன்னாட்டு விருதுகளை வாங்கியுள்ள டேல்ஸ் பிளவர்ஸ் இங்குள்ளது. இன்றைய நாளில் இந்நகரின் முதன்மை தொழில்களாக மேம்பட்ட தயாரிப்பு, நுகர்வு வணிக மேலாண்மை மற்றும் ஏற்பாடுகள் , தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் குடிநீர்மங்கள், உயிரி அறிவியல் மற்றும் வணிகச் சேவைகள் உள்ளன.\nபிராம்ப்டன் நகர அலுவல்முறை வலைத்தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2013, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1516", "date_download": "2019-06-18T23:06:37Z", "digest": "sha1:RUPZFW3RLKCYSYOG54FI7PM2SDIVL4WT", "length": 9052, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "1516 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொ��்டிட்டா 2269\nஇசுலாமிய நாட்காட்டி 921 – 922\nசப்பானிய நாட்காட்டி Eishō 13\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1516 MDXVI\nஆண்டு 1516 (MDXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.\nமார்ச்சு - இரண்டாம் பெர்டினண்டுவின் இறப்பை அடுத்து அவனது பேரன் ஐந்தாம் சார்லசு எசுப்பானியாவின் மன்னனாக முடிசூடினான்.\nசூலை - உதுமானியப் பேரரசன் முதலாம் செலிம் சிரியாவை ஊடுருவித் தாக்கினான்.\nடிசம்பர் 4 - பிரான்சுக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் பிரசெல்சு நகரில் அமைதி உடன்பாடு எட்டபட்டது.\nதாமசு மோரின் யுட்டோபியா என்ற பிரபலமான நூல் இலத்தீன் மொழியில் வெளியிடப்பட்டது.\nபிரகாச மாதா ஆலயம் சென்னையில் அமைக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/08/america-lady-doctor-careless-treatment-latest-gossip/", "date_download": "2019-06-18T22:48:16Z", "digest": "sha1:6KR26LQ5PJGLAASEBDGMMMO2POYRGG6C", "length": 27194, "nlines": 263, "source_domain": "astro.tamilnews.com", "title": "America Lady Doctor Careless Treatment Latest Gossip,Tamil Gossip", "raw_content": "\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nநாம் கடவுளுக்கு பிறகு அதிகமாக நம்புவது மருத்துவர்களை தான் ஏனெனில் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தான் உண்டு . அத்தகைய மருத்துவர்கள் எப்பொழுதும் அவதானமாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் .(America Lady Doctor Careless Treatment Latest Gossip )\nஆனால் ஒரு பெண் மருத்துவர் கவன குறைவாக செயற்பட்டதன் மூலம் நூற்றுக்கான நோயாளிகள் பாதிப்படைந்தனர்\nஅமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடிக் கொண்டு கவனக்குறைவாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்டதாக சுமார் நூறு பெண்கள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணர் விண்டெல் பூட்டே. இந்த பெண் மருத்துவருக்கு வினோத பழக்கம் ��ன்று இருந்துள்ளது. அதாவது ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ஆடிப்பாடிக் கொண்டே செய்வது இவரது வழக்கம்.\nஇது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பூட்டே பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்களில் நோயாளிகள் மயக்க நிலையில் படுத்திருக்க, ஆபரேசன் தியேட்டருக்குள் இசைக்கு ஏற்ப பூட்டே நடனமாடுகிறார். பூட்டேவுடன் அங்கிருக்கும் மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து நடனமாடுகின்றனர்.\nசமூகவலைதளங்களில் வைரலான இந்த வீடியோக்களைப் பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பூட்டே அறுவைச் சிகிச்சை செய்த பல நோயாளிகள் தற்போதும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான உடல் உபாதைகளுக்கு பூட்டேவின் அலட்சியமே காரணமாக இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பூட்டேவுக்கு எதிரான சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூட்டேவுக்கு எதிராக புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பூட்டேவோ அல்லது அவரது மருத்துவமனை தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nநூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும���…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனத�� இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42884/", "date_download": "2019-06-18T23:01:33Z", "digest": "sha1:RVPK4BUD4HGLVHGJKYM6K76Y4DJ3JWYU", "length": 10487, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல்\nஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலயத்தின் அருகே இன்று காலை ; மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானுக்கு மேலும் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மற்றிஸ் ( Jim Mattis ) சென்றடைந்த சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊள்ளுர் நேரப்படி முற்பகல் 11மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதல் ஜிம் மற்றிஸை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅடுத்தடுத்து, காபுல் நகரின் பல பகுதிகளில் சுமார் 20 ரொக்கெட்கள் ஏவப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.\nTagsJim Mattis Kabul airport news tamil tamil news US Defence Secretary world news அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இறங்கிய சிறிது நேரத்தில் காபூல் விமான நிலயத்தின் அருகே ரொக்கட் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nகூர்காலாந்து தனி மாநில போராட்டம் கைவிடப்பட்டுள்ளது\nபுதிய அரசியலமைப்பு எப்படி அமையும்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரி�� அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-19T00:04:12Z", "digest": "sha1:IFHY7G7HIU7MDMTIXM57MGDBFJNHUV4F", "length": 11751, "nlines": 220, "source_domain": "www.jakkamma.com", "title": "சென்னையில் லஞ்சம் வாங்கியவர் கைது | ஜக்கம்மா", "raw_content": "\nசென்னையில் லஞ்சம் வாங்கியவர் கைது\nவிற்பனை பத்திரம் அளிக்க 5ஆயிரம் லஞ்சம் கேட்ட கே.கே.நகர் குடிசை மாற்று வாரிய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலிசார் கைது செய்தனர்.\nசேலையூரைச் சேர்ந்த சிவாஜி என்பவர் விற்பனை பத்திரம் பெருவதற்காக கே.கே.நகர் குடிசை மாற்று அலுலவகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிவரும் லெனினை அணுகியுள்ளார்.\nவிற்பனை பத்திரம் பெருவதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைமையிடத்திற்கு அனுப்பி அதற்குண்டான பணியினை செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.\nஇது குறித்து சிவாஜி லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து இன்று மாலை சிவாஜி, கே.கே.நகர் குடிசை மாற்றி வாரிய அலுவலகத்தில் வைத்து லெனினிடம் லஞ்ச பணம் 5 ஆயிரம் கொடுக்கும்போது, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் லெனினை கையும் களவுமாக பிடித்தனர்.\nமேலும் அவரது அலுவலகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்து 20ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இளநிலை உதவியாளர் லெனின் கைது செய்யப்பட்டார்.\nகோயம்பேடு பஸ் நிலையம் எதிரில்போலீசாரின்அலட்சியத்தால் வாலிபர்உயிரிழந்தார்.\nவலை விளையாட்டு:விஷசெடிகளை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது.ஜோதிமணி\nமாணவர் கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறவேண்டும். வைகோ\nPrevious story தண்ணீர் சிக்கனம் – தேவை இக்கனம்\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2019/04/8.html", "date_download": "2019-06-18T23:48:51Z", "digest": "sha1:PZOD5MLYQL5DH4AMDV436IDTK4VQMC24", "length": 7820, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு ", "raw_content": "\n8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு \n8-ம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களைக் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறி னால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்க�� அந்தந்தப் பள்ளி களே முழு பொறுப்பு ஏற்க வேண் டும் என்று எச்சரிக்கையும் விடுத் துள்ளது. இந்தியா முழுவதும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த குளிர் காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத் திருத்தத்தை அமல் படுத்த முடிவு செய்து தமிழக அரசு முன்னேற்பாடுகளை தொடங் கியது. இதற்கு ஆசிரியர் கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு தனது முடிவில் பின் வாங்கியது. இந்நிலையில் மாநிலம் முழு வதும் பல்வேறு தனியார் பள்ளி களில் படிக்கும் 6, 8-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதன் நிர்வாகங்கள் நிறுத்தி வைப்பதாகப் புகார்கள் எழுந்தன. சமீபத்தில் சென்னையில் தனியார் மழலையர் பள்ளியில் எல்கேஜி படித்த மாணவியின் தேர்ச்சியை நிறுத்தி வைத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்விளைவுகளுக்கு பொறுப்பு இதைத் தவிர்க்க தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைக் கட்டாயத் தேர்ச்சி செய்யாவிட்டால், அதனால் ஏற் படும் பின்விளைவுகளுக்கு பள்ளி களே பொறுப்பேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்துவித பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு தேர்வு முடிவுகளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும். அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை மே 2-ம் தேதிக் குள் மாவட்ட கல்வி அதிகாரியி டம் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளி யிட வேண்டும். அதேநேரம் நிர் ணயிக்கப்பட்ட விதிமுறைகளைத் தளர்த்தி தேர்ச்சி அளிக்க முதன் மைக் கல்வி அதிகாரியின் சிறப்பு அனுமதி பெறுவது அவசியம். மேலும், 8-ம் வகுப்பு வரை பயி லும் மாணவர்கள் அனைவருக் கும் கட்டாயத் தேர்ச்சி அளி��்கப் பட வேண்டும். இல்லையெனில் அதனால் ஏற்படும் பின்விளைவு களுக்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் குழு இதற்கிடையே 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத் தப்பட்டு, மாவட்ட அளவில் தலைமையாசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sivagangai?page=4", "date_download": "2019-06-18T23:48:46Z", "digest": "sha1:AO4Y5LCIOXTV6FXRN6FBVXV7SQCBGUOW", "length": 25349, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிவகங்கை | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nமனு நீதி நாள் முகாமில் 472 பயனாளிகளுக்கு ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்\nசிவகங்கை,- சிவகங்கை மாவட்டம,; சிவகங்கை வட்டம், தமறாக்கி கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நிகழ்ச்சி மாவட்ட ...\nமாநிலத்தில் முதலிடம் பெற்றுத் தந்த மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி கல்வித்துறைக்கும் கலெக்டர் லதா பாராட்டு\nசிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி .லதா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ...\nகீழடியில் மேலும் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு\nசிவகங்கை -சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வில் மேலும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.கடந்த 2014 ஆம் ...\nகாளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி\nசிவகங்கை, - சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ...\nகோடை காலங���களில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை பயன்படுத்த வேண்டும். அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்\nசிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்;சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் உணவு ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் 170-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம்\nகாரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 170-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் ...\nபொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள விவசாய நல்வாழ்வு பணிமனை அமைப்பு அமைச்சர் பாஸ்கரன் தகவல்\nசிவகங்கை, - பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு விவசாய நல்வாழ்வு பணிமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ...\n29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்து பங்கேற்பு\nசிவகங்கை, - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா ...\nவிருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் தேசிய குடிமை பணிகள் தின விழா\nவிருதுநகர்.- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய குடிமை பணிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் ...\nபடிப்பறிவு மட்டும் இருந்து, சமூகநலனில் அக்கறை இல்லாதவர்கள் நாட்டிற்கு ஒரு சுமையாக கருதப்படுவார்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனைவர் எஸ். விமலா பேச்சு\nகாரைக்குடி - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் மேலாண்மைப் புலம், அறிவியல் மற்றும் கல்வியியல் புல ...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்\nசிவகங்கை -சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மேலக்காடுப் பகுதியில் வனத்துறையின் மூலம் மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ...\nரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்\nசிவகங்கை. - சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகிச்சிபட்டி ஊராட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் ...\nசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் செட்டு மாணவர்களுக்கான பட்;டமளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்பு\nசிவகங்கை. - சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் செட்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு ...\nஅரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்\nசிவகங்கை. - சிவகங்கையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் ...\nதாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா மார்ச் 29- ல் தொடக்கம்\nசிவகங்கை.- சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...\nகாரைக்குடி முத்துமாரியம்மன் பால் குட திருவிழா:\nகாரைக்குடி - காரைக்குடி முத்துமாரியம்மன் பால் குட திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இத் திருவிழாவில் ஒரு ...\nபணத்தைவிட மகிழ்ச்சி மிகமுக்கியமானது அழகப்பாபல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:\nகாரைக்குடி- வணிகவியலின் பெருமிதம் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் ...\nபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் லதா, வழங்கினார்\nவகங்கை.- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, ...\nதென்மண்டலப் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ’உருமி-2018” நாட்டுப்புறக் கலைவிழா\nகாரைக்குடி-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் நுண்கலைத்துறை ஆகியன இணைந்து ...\nபனங்குடி ஊராட்சியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்தகரிப்பு மையம் அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்\nசிவகங்கை- சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், பனங்குடி ஊராட்சியில் (04.03.2018) அன்று மாவட்ட ஊரக ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/194498?ref=category-feed", "date_download": "2019-06-18T23:07:22Z", "digest": "sha1:6HNSDMIPWTFNRO4TW4XTFPVPQ4TF3UR2", "length": 29622, "nlines": 210, "source_domain": "news.lankasri.com", "title": "2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள்: 6 நட்சத்திரக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம்? எதில் எச்சரிக்கை? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள்: 6 நட்சத்திரக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம்\n2019 புத்தாண்டு நட்சத்திர பலன்கள் கீழே உள்ள 6 நட்சத்திரக்காரர்களுக���கு மட்டும்,\nஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் குணம் கொண்ட அசுவினி நட்சத்திர அன்பர்களே\nஇந்த புத்தாண்டில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம்.\nஉடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குருவின் சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.\nகுடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.\nபெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போடும் முன் யோசிக்கவும்.\nகலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.\nசொத்து சம்பந்தமான பிரச்னைகளில் தீர்வு.\nவழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.\nதினமும் விநாயகர் அகவல் படித்து ஸ்ரீகணபதியை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.\nஅடுத்தவர்களை அனுசரித்துப் போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் பரணி நட்சத்திர அன்பர்களே இந்த புத்தாண்டில் சுபச்செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்கள் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.\nபெரியோர்களின் உதவி கிடைக்கும். குருபகவானின் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கைத் தரும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் தொ���ர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஉத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம்.\nகணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியைத் தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.\nபெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்னை தீர பாடுபடுவீர்கள். காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nகுலதெய்வத்தை வணங்கி வர பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.\nஉங்களை விட உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையைப் பயன்படுத்தும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே\nஇந்த புத்தாண்டில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். குருவின் சஞ்சாரத்தால் பணவரவு திருப்தி தரும். சின்னச் சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nதொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும்.\nகலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மை��ள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாகப் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nமுடங்கிக் கிடந்த பணிகள் வேகம் பெறும்.\nகுடும்பத்தில் சிறு சலசலப்பு ஏற்படலாம்.\nஅருகிலிருக்கும் பெருமாளை வணங்கி வர காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.\nசமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணமுடைய ரோகிணி நட்சத்திர அன்பர்களே இந்த புத்தாண்டில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும்.\nமனோ தைரியம் அதிகரிக்கும். சூரியன் சுக்கிரன் இருவரின் சஞ்சாரத்தால் வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nபுதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது.\nதுணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினர் அனைத்து விதமான நிலை களிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மேலிடம் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.\nதொழில் எச்சரிக்கை உத்தியோகத்தில் உயர்வு உண்டு.\nவீடு எச்சரிக்கை வாகனம் தொடர்பான செலவு ஏற்படலாம்.\nஅம்மனுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.\nமனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் குணமுடைய மிருகசீர்ஷ நட்சத்திர அன்பர்���ளே\nஇந்த புத்தாண்டில் காரியத் தடங்கல்கள் உண்டாகி நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன்கள் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நட்சத்ராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும்.\nபுதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும்.\nஇழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல் படும் போது கவனம் தேவை. மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.\nசஷ்டிதோறும் முருகப்பெருமானை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.\nஎத்தனை தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் குணமுடைய திருவாதிரை நட்சத்திர அன்பர்களே இந்த புத்தாண்டில் நட்சத்ராதிபதி ராகுவின் சஞ்சாரத்தால் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும்.\nகாரியத் தடைகள் அகன்று எதிலும் திருப்தியான போக்கு காணப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். சனி பகவானின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.\nகொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூர்யமான பேச்சின் மூலம் முன்ன��ற்றம் காண்பார்கள்.\nஎதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும்.பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்கள் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சீரான நிலையில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பாடுபட வேண்டியிருந்தாலும் எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.\nமாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்திப் படிப்பது வெற்றிக்கு உதவும்.\nகொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nராஜராஜேஸ்வரி தேவியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/1R0E6/text", "date_download": "2019-06-19T00:11:55Z", "digest": "sha1:OM223ZGU4T4YVP4ZTH6T6PULZXVIGE42", "length": 3262, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "dance ஃபேஷன் & மேக்கப் Whatsapp Status Tamil - ShareChat", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112293?ref=rightsidebar", "date_download": "2019-06-18T23:32:08Z", "digest": "sha1:EHMMONIRWC6K62ZWRGIVHC5YKZ226XKD", "length": 9107, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார? வெளியானது அதிரடித் தகவல்! - IBCTamil", "raw_content": "\nதமிழரு���ன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த பிக்கு கடும் எச்சரிக்கையுடன் இரண்டுநாள் காலக்கெடு விதித்த ஞானசார\nமீண்டும் உருவெடுத்தது புதிய சர்ச்சை சைவக் கோவிலில் தோன்றிய பாரிய பௌத்த விகாரை\n வெளிநாடொன்றில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புக்கள்\nதிருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படையின் சிறப்பு அணி\nதீவிரவாதிகள் ஏன் அங்கு வெடிக்கவில்லை திடுக்கிடும் தகவலை வெளியிட்ட தயாசிறி\nசிறிலங்கா பொலிஸ் உயர் மட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர உத்தரவு\n70 ரூபாயில் பயணத்தை ஆரம்பித்து 43 நிறுவனங்களுக்கு சொந்தக்காரனான சிறிலங்கா அரசியல்வாதி\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\nஹொங்கொங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்; உலக மக்களை மெய்சிலிர்க்க வைத்த காட்சி\nதிருகோணமலையில் திடீர் மோதல்; ஒருவரையொருவர் மோசமாக தாக்கிய சம்பவம்\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nஅடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார\nசிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்மட்டத் தகவல்கள் கசிந்துள்ளன.\nஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என கொழும்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.\nஇலங்கையின் பிரபல விளையாட்டு வீரரும் சர்வதேச ரீதியில் குறிப்பிடத்தக்க சாதனையாளராகவும் விளங்குகின்ற குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன்மூலம் கணிசமானளவு மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி கருதுவதாக கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக குமார் சங்கக்கார அனைத்து இன மக்களும் விரும்புகின்ற ஒரு விளையாட்டு வீரராக விளங்குவதால் இந்த வெற்றியினை உறுதிப்படுத்துக்கொள்ளமுடியும் என்பதுவே ஐக்கிய தேசிய முன்னணியின் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் தற்பொழுது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார இந்த விடயம் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் ��ெய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vazhviyal.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-06-18T23:56:07Z", "digest": "sha1:U2PXUQU26GM23ESPBJJ42NZ2CNMKXA3W", "length": 51185, "nlines": 764, "source_domain": "www.vazhviyal.com", "title": "யார் இந்த நேசமணி? ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது? - வாழ்வியல்", "raw_content": "\nAll உடற்பயிற்சி உணவு & மருந்து சுத்தம் & சுகாதாரம்\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா\n2030க்குள் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிக்குள்ளாவார்கள்: அதிர்ச்சி தகவல்\nவாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்\nகவர்ச்சியான லெக்கின்ஸ் நடைமுறைக்கு வந்ததெப்படி\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\n ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்\nஅன்றாடம் நன்றாக வாழ ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் வாழ்வியல் நெறி\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nதமிழகத்தில் இந்துமதவெறி கும்பலை வளர்தெடுத்தத்தில் சில காங்கிரஸ்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு\n​நா.முத்துகுமார் தன் மரண தருவாயில் மகனுக்கு எழுதிய கடிதம்\nAll எங்கு படிக்கலாம் கல்வி & திறன் மேம்பாடு\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\n நிவர்த்தி செய்ய என்ன வழி\n12 , 10-ம் வகுப்பு மாணவச்செல்வங்களே \nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\nகல்வி & திறன் மேம்பாடு\n நிவர்த்தி செய்ய என்ன வழி\nகல்வி & திறன் மேம்பாடு\nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nநேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nAll இசை சமூக வலைதளம் சினிமா\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிறது ‘தமிழ் கையெழுத்து இனி தமிழரின்…\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஅப்துல் கலாமின் 87 பிறந்த தினத்தை சிறப்பிக்க “விஷன் 2020…\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nAll செயலி & மென்பொருள் மொபைல் வளரும் தொழில்நுட்பம்\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க கிளம்பிட்டாங்க நம்ம ஆளுக\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nநோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றிய அலசல்\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nAll கண்ணதாசன் கனியன் பூங்குன்றனார் பாரதியார்\nபுரிந்துகொள்ளப்பட வேண்டிய கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\n​டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு\nபக்கத்து வீட்டுக்காரம்மாவின் துணி திடீரென நன்றாக வெளுத்தது எப்படி\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபதவிகள் பற்றி இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\nAll உடற்பயிற்சி உணவு & மருந்து சுத்தம் & சுகாதாரம்\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ��பத்து, ஏன்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா\n2030க்குள் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிக்குள்ளாவார்கள்: அதிர்ச்சி தகவல்\nவாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்\nகவர்ச்சியான லெக்கின்ஸ் நடைமுறைக்கு வந்ததெப்படி\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\n ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்\nஅன்றாடம் நன்றாக வாழ ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் வாழ்வியல் நெறி\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nதமிழகத்தில் இந்துமதவெறி கும்பலை வளர்தெடுத்தத்தில் சில காங்கிரஸ்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு\n​நா.முத்துகுமார் தன் மரண தருவாயில் மகனுக்கு எழுதிய கடிதம்\nAll எங்கு படிக்கலாம் கல்வி & திறன் மேம்பாடு\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\n நிவர்த்தி செய்ய என்ன வழி\n12 , 10-ம் வகுப்பு மாணவச்செல்வங்களே \nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\nகல்வி & திறன் மேம்பாடு\n நிவர்த்தி செய்ய என்ன வழி\nகல்வி & திறன் மேம்பாடு\nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nநேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nAll இசை சமூக வலைதளம் சினிமா\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிறது ‘தமிழ் கையெழுத்து இனி தமிழரின்…\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஅப்துல் கலாமின் 87 பிறந்த தினத்தை சிறப்பிக்க “விஷன் 2020…\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n ஏன் ���லகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nAll செயலி & மென்பொருள் மொபைல் வளரும் தொழில்நுட்பம்\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க கிளம்பிட்டாங்க நம்ம ஆளுக\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nநோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றிய அலசல்\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nAll கண்ணதாசன் கனியன் பூங்குன்றனார் பாரதியார்\nபுரிந்துகொள்ளப்பட வேண்டிய கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nHome Editor's Pick\tயார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nEditor's Pickஅரசியல்சமூக வலைதளம்சினிமாபொழுதுபோக்குவாழ்வு முறை\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nby குளோரியஸ் ஸ்டீவ் June 10, 2019\n ஏன் உலகம் முழுக்க அவருக்காக கடவுளிடம் வேண்டுகிறார்கள்\nசில நாட்களாக எராளமான இந்தியர்கள் மத்தியில் நேசமனி என்பவர் யார் எதற்காக எல்லாரும் நேசமணிக்காக செபிக்கிறார்கள் எதற்காக எல்லாரும் நேசமணிக்காக செபிக்கிறார்கள் என்ற கேள்வி பூதாகரமாக வெடித்தது என்ற கேள்வி பூதாகரமாக வெடித்தது இந்தியாவில் தொடங்கிய இந்த டிரெண்டிங்க் உலகம் முழுக்க பரவியது. #Pray_for_Nesamani மற்றும் #Nesamani என்ற hashtag வைரலாகி விளம்பர உலகில் ஒரு சகாப்தத்தையே படைத்துவிட்டது.\nதொடக்கத்தில் தமிழ்நாட்டைத் தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த வார்த்தைகள் விரைவில் அனைவரும் பேசப்படும் வார்த்தைகளாயின.\n2001ல் வெளிவந்த நண்பர்கள் திரைப்படத்தில் நடித்த மிகவும் பிரபலமான நம்ம காமடி கிங் வடிவேல் கான்ட்ராக்டர் நேசமனி என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.\nஅந்தத் திரைப்பட் கேரக்டருக்காகத்தான் கடவுளிடம் மன்றாடச் சொல்லி செய்திகள் பரவின. அந்த நண்பர்கள் திரைப்படத்தில் மிகவும் பழைய கட்டிடம் ஒன்றை மீட்டெடுப்பதற்காக காண்ட்ராக்டர் நேசமணி தன் வேலையாட்களிடம் பேச்சுவாக்கில் அல்லது கோபமாக சொல்லும் அனைத்தையும் அப்படியே செய்கிறோம் ��ன்ற பெயரில் ஏற்படுத்தும் களேபரமே சுவாரசியமானது.\nஇறுதியில் கதவுக்கு மேலே நின்று வேலைபார்த்த ஒருவர் மேலிருந்து சுத்தியலை தவறவிட அது சரியாக நேசமணியின் தலை மேல் விழ அது இரசிகர்களை அளாவில்லாமல் சிரிக்க வைத்த காட்சி அரங்கேறியிருக்கும்.\nஇந்தியாவில் இன்றும் #நேசமணி பற்றிய பேச்சுதான் டிவிட்டரில் முதல் ட்ரெண்டிங் மற்றும் உலக டிவிட்டர் அளவில் இரண்டாம் இடம்.\nமே மாதம் 29ம் தேதி பாக்கிஸ்தான் வெப்சைட் ஒன்றில் சிவில் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களில் ஒருவர் சுத்தியல் படம் ஒன்றை போட்டு , ” இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.\nஅதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் ( Facebook) அதற்குப் பெயர் சுத்தியல் என்று குறிப்பிட்டு பின்னர் விளையாட்டாக “கான்ட்ராக்டர் நேசமணியின் தலை இந்த சுத்தியலால்தான் உடைக்கப்பட்டது ,” என்று பதில் குறிப்பு எழுதியிருந்தார்.\nஇதைப் படித்த இன்னொரு தமிழ் நாட்டுக்காரர், ” அவரது உடல்நிலை இப்போது பரவாயில்லையா என விளையாட்டாக எழுத ஆரம்பித்தது டிரண்டிங். அதன்பிறகு ஆளாளுக்கு இந்த விளையாட்டைத் தொடர நாலபுறமிருந்தும் மிக சீரியசாக நேசமணிக்காக செபிக்கத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்.\nகுறிப்பாக டிவிட்டரில் ஓயாத பதிவுகள் வந்தவண்ணம் இருந்தன.\nஇவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. உலகத் தலைவர்கள் நேசமணி விரைவில் குணமாக வாழ்த்து செய்தி அனுப்புவதாகவும் , மதத்தலைவர்கள் நேசமணிக்காக செபிப்பதாகவும் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் வந்தவண்ணம் இருந்தன.\n அனைவரும் அவரவர் பங்குக்கு பதில் செய்தி அனுப்ப அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் இதில் இணைய ஆரம்பித்ததும் இது வேற லெவலுக்கு போனது .\nதமிழ்நாடு ஒட்டுமொத்தமாக மோடியையும் பாரதீய ஜனதா கட்சியையும் ஒதுக்கித் தள்ளிய நிகழ்வு நடந்துமுடிந்த தேர்தலில் நாடே வியந்து பார்த்தது.\nதமிழக மக்கள் எப்போதும் தங்கள் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தனி அடையாளங்களையும் அதன் பெருமைகளையும் தூக்கிப் பிடிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இதை நாடே அறியும். ஒட்டு மொத்த நாடும் இந்தியா என்ற பெயரில் தங்கள் அடையாளங்களை அழிப்பது குறித்தும் ஏறக்குறைய எல்லா தமிழர்களுமே கொதித்தெழுவதுண்டு.\nதேர்தலுக்கு முன்பிருந்தே தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் எச். ராஜா போன்ற பா.ஜ.க வின் தமிழக தலைவர்கள் பற்றி ஏராளமான மீம்ஸ் பொட்டுக் கொண்டிருந்த தமிழக சமுக ஊடக பயன்பாட்டாளர்கள் கவனம் இச்சூழலில் உடனடியாக வடிவேல் காமெடியை அரசியல் தளத்தில் வேற கட்டத்திற்கு நகர்த்தியது.\nஏற்கெனவே சினிமா நடிகர் வடிவேல் அவர்களின் மீம்ஸ்களை பயன்படுத்தி அரசியல், பண்பாடு மற்றும் வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த தமிழக சமுக ஊடக பயன்பாட்டாளர்கள் மோடியின் பதவியேற்பு நிகழ்வை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு #நேசமணி பதிவுகளை களமிறக்கினர் என்றும் பேசப்படுகிறது.\nஇது குறித்து நடிகர் வடிவேல் சொன்னது\nஅண்மையில் அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், இரு குறித்து தனக்கு எதுவும் தெரியாதென்றும் படவாய்ப்புகள் தனக்கு அதிகமாக இல்லாதபோது தன்னை இவ்வாறு அனைவரும் பயன்படுத்துவது சில சமயங்களில் சற்று பயம் அளித்தாலும் ஏதோ ஒரு வகையில் மக்கள் மனதில் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகள்ளத் தொடர்பு ஏற்பட காரணங்கள்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nஇவ்வளவு வசதிகள் கிடைத்தால் ஏன் அரசியலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை பெருகாது\nபொருளாதாரம் சீரழியும் காலங்களில் பொதுமக்கள் செய்யவேண்டியதென்ன\nசர்வாதிகாரி ஹிட்லரின் சாதனைகள் கொஞ்சமா\n​டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு\nமுழுமையான செய்தியை அளித்தமைக்கு வாழ்வியல் இணையதளத்திற்கு நன்றி.\nஎந்த மதம், எந்த ஜாதி, எந்த குலம் கோத்திரம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, எந்த நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் அவர் பிரபலமாக இல்லாவிட்டாலும், கண்டம் கடந்து நாடுகள் கடந்து, மொழிகள் கடந்து மனித நேயம் மக்கள் மத்தியில் ஆணித்தனமாக வேரூன்றி இருக்கிறதென்பது நேசமணியின் இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.\nஅரசியல் ஒன்றே மக்களை பிரித்துக் காட்டுகிறது…\nவாழ்த்துக்கள் ஸ்டீவ்… தங்கள் பனி சிறக்க….\nமிக்க நன்றி பாவா. செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு வாழ்வியல் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.\nதங்கள் மேலான பரிந்துரைகளும் கருத்துக்களும் வாழ்வியல் இணையதளத்தை அனைத்து தமிழக நல் உள்ளங்களுக்கும் கொண்டு செல்ல உதவும். நன்றி\nமிதமான தரமான எழுத்து வடிவம்\n உங்கள் கருத்துக்களை பதிவு செய்வதன் வழியாக எங்களுக்கும் வாழ்வியல் வாசகர்களுக்கும் நீங்கள் பெரிதும் உதவலாம்.\nபணம் செய்ய விரும்பு இ-புத்தகம்\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகொலைவெறியாட்டம் பெருக யார் காரணம்\nஅது வந்தது, இது வந்தது\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உடனே வாங்குங்கள்\nவிலையுயர்ந்த லேப்டாப்களை குறைந்த விலையில் வாங்குங்கள்\nஇலவச e-Book பதிவிறக்கம் செய்யுங்கள்\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nPaul Winston on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on நேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nபணம் செய்ய விரும்பு இ-புத்தகம்\nவேர்டுபிரஸ் கற்றுக்கொண்டு அசத்தலான வெப்சைட்கள் டிசைன் செய்யுங்கள்\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உடனே வாங்குங்கள்\nமுன்னேற உதவும் புத்தகங்கள் & வீடியோக்கள்\nமுன்னேற உதவும் online பயிற்சிகள்\nவியக்க வைக்கும் நினைவாற்றல் Complete Kit\nவியக்க வைக்கும் நினைவாற்றல் eBook\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகொலைவெறியாட்டம் பெருக யார் காரணம்\nஅது வந்தது, இது வந்தது\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/cinema/thirai-vimarsanam/page/3/", "date_download": "2019-06-18T23:51:44Z", "digest": "sha1:VVDPIORBSJ4U4KWXKYS4VL36RJGGJSMI", "length": 9210, "nlines": 215, "source_domain": "ithutamil.com", "title": "திரை விமர்சனம் | இது தமிழ் | Page 3 திரை விமர்சனம் – Page 3 – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா திரை விமர்சனம் (Page 3)\nவாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும்...\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் படத்தின் முதற்பாகம் 2010இலும்,...\nஎம் + பிரான் என்பதற்கு ‘எனது தேவன்�� எனப் பொருள்படும்....\nஅகவன் என்றால் உள்ளிருப்பவன் எனப் படத்தின் உபத்தலைப்பிலேயே...\n“உன்னாலே உன்னாலே” படத்தில், ‘ஜூன் போனா ஜூலை காற்றில்’...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்\nகோவக்கார இளைஞனான கெளதம் மீது தாராவிற்குக் காதல் மலர்கிறது....\n‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ படத்தில் தானோஸினை மண்ணைக்...\nகும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு\nவீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது...\nஆஸ்திரேலியப் பழங்குடியினர்கள் (aboriginals) பயன்படுத்திய எறி...\nபொதுக் கழிப்பறையில் பிறந்த முருகன், அங்கேயே வளர்ந்து வேலை...\nஸ்பாட் என்றால் ஓரிடம் அல்லது ஒருவரின் லோக்கேஷனைக்...\nவாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக...\nதமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது...\nதா தா 87 விமர்சனம்\nதாதாவாக (Don) 87 வயது சாருஹாசனும், அவரது காதலி கீதாவாக 80 வயது...\nஎழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133974_6.htm", "date_download": "2019-06-18T23:59:44Z", "digest": "sha1:QR6MJVVZWCHX4MKQQASHFRDT4CCVDLMY", "length": 5861, "nlines": 27, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nசீனாவில், சந்திர நாள் காட்டியின் படி, டிசம்பர் திங்கள் லா திங்கள் என்று கூறப்படுகிறது. டிசம்பர் திங்களின் 8ம் நாள், லப்பா தினமாகும்.\nபண்டைக்காலத்தில் சீனா வேளாண் துறையில் மிகவும் கவனம் செலுத்தியது. வேளாண் துறையில், கடவுள் கருணையினால் அமோக விளைச்சல் கிடைப்பதாக கருதப்பட்டது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்க, மக்கள் வழிபாட்டு நடவடிக்கை நடத்துகின்றனர். வழிபாட்டு விழாவுக்கு பிறகு, மக்கள் இணைந்து, கஞ்சி குடிக்கின்றனர். 5ம் நூற்றாண்டில் இந்த நாள் லாப்பா விழாவாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nபெளத்த ம���ம், சீனாவில் நுழைந்த பின்பு, ஒரு கதை தோன்றியது. டிசம்பர் திங்கள் 8ம் நாளன்று, சாக்கியமுனி புத்தராக மாறும் நாளாகும். இதன் நினைவாக, புத்தமத நம்பிகையாளர்கள் இந்த நாளில் கஞ்சி தயாரித்து, புத்தருக்கு படைத்து வழிபடுகின்றனர்.\nசீனர் லாப்பா கஞ்சி உணவு வழக்கம், சுன் வம்ச காலத்திலிருந்து துவங்கியது. அப்போது, ஒவ்வொரு குடும்பமும் இந்த நாளில் லாப்பா கஞ்சி தயாரித்து, முன்னோருக்கு படைந்து வழிபட்டனர்.\nலாப்பா கஞ்சியில் மிகவும் அதிகமான பொருட்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, அவரையும் அரிசியும் முக்கியமாக இருக்கின்றன. இதில், சிவப்பு அவரை, பச்சை அவரை, பட்டாணி உள்ளிட்ட எட்டு வகை அவரைகளும், அரிசி, ரப்பர் அரிசி, கோதுமை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட எட்டு வகை தானியங்களும் உள்ளன.\nதவிர, அதற்கு துணைப் பொருட்களாக, வாதுமை, திராட்சை, வேர்கடலை, எப்ரி கோட் உள்ளிட்ட பழங்கள் சேர்க்கப்படுகின்றன.\nவாணலியில் நீரை சேர்த்து, மெதுவாக கொதிக்கவிடம்படுகிறது. கொதிக்க பிறகு, சிறிது சக்கரை சேர்க்கலாம். குளிரான டிசம்பர் திங்களில், குடும்பத்தினர்கள் ஒன்றாக அமர்ந்து இனிப்பான சுவையான லாப்பா கஞ்சிக் குடிப்பது, இன்பமான நிகழ்ச்சியாக இருக்கிறது.\nபெய்ஜிங் மாநகரவாசிகள், இந்த விழா, வசந்த விழாவுக்கு கட்டியம் கூறும் ஒரு தகவலாக கருதினர்.\nகஞ்சிக் குடிப்பதைத் தவிர, சீனாவின் வடபகுதியில் லாப்பா வெள்ளைப்பூண்டு தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. வெள்ளைப்பூண்டு தோலை உரித்து, ஜாடியில் வைத்து, காடியைச் சேர்கின்றனர். லாப்பா தின நாளன்று, ஜாடியை மூடி, வெப்பமான அறையில் வைக்கின்றனர். புத்தாண்டுக்கு முந்திய நாளிரவில் தாம்புரினை உண்ணும் போது திறந்து சுவைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4536", "date_download": "2019-06-18T23:55:13Z", "digest": "sha1:DCEFNNB2M3PPGELU7YEFP6P7SVGJ6GNX", "length": 7847, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nராகுல் காந்தி சொன்னபின் மன்னிப்பு கேட்ட மூத்த தலைவர்....\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிபி ஜோஷி ஹிந்து மதத்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று வியழக்கிழக்மை(நேற்று) சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலாக பரவியதுடன், காங்கிரஸ் கட்சிக்கு மிக��்பெரிய சர்ச்சையையும், விமர்சனத்தையும் கொண்டு சேர்த்துள்ளது.\nராஜஸ்தானில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய சி.பி. ஜோஷி, ”காங்கிரஸ்காரர்கள் ஹிந்துவாக இருக்க முடியாது என்று பாஜகவினர் சொல்கின்றனர். அப்படி சொல்வதற்கு அவர்கள் என்ன பிராமணர்களா ” என்றார். மேலும் அவர் பேசியதில், பிரதமர் மோடி, உமா பார்தி உள்ளிட்டோர் சார்ந்த ஜாதிகளின் பெயரை குறிப்பிட்டு இவர்களுக்கு ஹிந்து மதம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றார். ஹிந்து மதத்தை பற்றி பேச பிராமணர்களுக்குதான் உரிமை யுள்ளது என்ற வகையில் பேசினார். இதன் பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இது பலத்தரப்பு மக்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “காங்கிரஸின் கொள்கைக்கு நேர் எதிராக சி.பி. ஜோஷியின் கருத்து ள்ளது. சமூகத்தில் எந்த வகுப்பை சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்தாதப்படி கட்சியின் தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஜோஷிஜியின் கருத்து தவறானதுதான், அது காங்கிரஸ் கொள்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. இந்த கருத்திற்கு ஜோஷிஜி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\nஇதனையடுத்து டிவிட்டரில் வருத்தம் தெரிவித்த ஜோஷி, ‘எனது கருத்து எந்த சமூக மக்களவையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sivagangai?page=5", "date_download": "2019-06-18T23:55:22Z", "digest": "sha1:5PPMV4Z2KVK5KXJ45A3JJZ7G7IHF4WNO", "length": 25472, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிவகங்கை | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா: அமைச்சர் ஜி பாஸ்கரன் வழங்கினார்\nசிவகங்கை- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ...\nதிருக்கோஷ்டியூரில் மாசி தெப்பம் வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nசிவகங்கை - சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்பம் உற்சவத்தை முன்னிட்டு நேற்று ...\nபயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடு , விலையில்லா வெள்ளாடுகளை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்\nசிவகங்கை- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் புதிய ...\nஅரசு ஓட்டுனரை தாக்கிய வக்கீல் சங்க செயலா ளர் உட்பட 10 பேர் மீது வழக்கு\nசிவகங்கை.- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி ...\nகுப்பைகளை தரம் பிரித்து வழங்கும் நபருக்கும், சேகரிக்கும் பணியாளர்களுக்கும், தங்க காசு வழங்கப்படும் சிவகங்கை கலெக்டர் லதா தகவல்\nசிவகங்கை.- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேர்வு நிலை பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்;டு வரும் ...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: சிவகங்கை கலெக்டர் வழங்கினார்\nசிவகங்கை.- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, ...\nஎஸ்.வி.மங்கலம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி\nசிவகங்கை.- சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், எஸ்.வி.மங்கலம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ...\nசிவகங்கையில் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி 1098 சேவை மையம்\nசிவகங்கை.-சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் மூலம் குழந்தைகளுக்கான ...\nவேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லதா பார்வையிட்டு ஆய்வு\nசிவகங்கை.-சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நீடித்த நிலையான மானாவாரி ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nகாரைக்குடி. - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில் மானுடம் பாடிய வானம்பாடி திரு. ஆ. சந்திரபோஸ் அறக்கட்டளை ...\nஅழகப்பாபல்கலைக்கழகத்தில்; 69-வது குடியரசு தினவிழா\nகாரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில்; 69-வது குடியரசு தினவிழா நடைபெற்றது.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா ...\nகுடியரசு தினவிழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் லதா வழங்கினார்\nசிவகங்கை.- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ...\nகாரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகம் மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகாரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகம் மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று ...\nஉலகச் சிக்கன நாள் விழா மாணவ, மாணவியர்களுக்கு பரிசு சிவகங்கை கலெக்டர் .லதா வழங்கினார்\nசிவகங்கை.- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுசேமிப்புத் துறை சார்பாக மாவட்டத்தில் நடத்தப்பட்ட உலகச் ...\nதேவகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் சிவகங்கை கலெக்டர் லதா ஆய்வு\nசிவகங்கை ,-சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், திருவேகம்பத்தூர் ஊராட்சியில் சுக்கரப்பட்டி கண்மாயில் தாய் திட்டம் ...\nவீரமங்கை வேலுநாச்சியார் 288-வது பிறந்த நாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசிவகங்கை.- இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்ட முதல் பெண்மணியும், தன்னிகரற்ற ...\nதிடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் கலெக்டர் லதா, ஆய்வு.\nசிவகங்கை- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட கருதாஊரணி, புதூர் அக்ரஹாரம், அழகப்பா ஊரணி உள்ளிட்ட இடங்களில் ...\nசிவகங்கை வட்டம் தமறாக்கியில் மக்கள் தொடர்பு முகாம்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு\nசிவகங்கை.-சிவகங்கை வட்டம், தமறாக்கியில் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்; மாண்புமிகு கதர் ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 30வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.\nகாரைக்குடி:- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 30வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரொஷித் தலைமையில்...\nசிவகங்கை கலெக்டர் .லதா, தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்;டம்\nசிவகங்கை .-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் .க.லதா ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்ட��ய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுக��ன்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://efiblog.org/2016/12/08/transformation-of-these-ponds-is-beyond-imagination-pennalur-pond-restoration-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99/comment-page-1/", "date_download": "2019-06-18T23:35:22Z", "digest": "sha1:4TECZB64IAFWXUAGCIM5J6SLPWYOC6GZ", "length": 5816, "nlines": 84, "source_domain": "efiblog.org", "title": "Transformation of these ponds is beyond imagination. Pennalur Pond Restoration-பென்னலூர் குளங்கள் புனரமைப்பு. – Search for Water!", "raw_content": "\nசென்னையின் அருகாமையில் உள்ள அழகிய சிறிய கிராமம் தான் பென்னலூர். இவ்வூரில் பல நீர் நிலைகள் உண்டு. வளரும் நகரம் மற்றும் மாறும் காலத்தினால் இந்த நீர் ஆதாரங்கள் அழிந்து வருகின்றன.\nபென்னலூரில் உள்ள 4 குளங்களை EFI கடந்த ஒரு மாத காளிதில் அறிவியல் பூர்வமான புனரமைப்பு செய்த்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, உள்ளூர் வாசிகளின் ஈடுபாடுடன், தி ஹிந்து குழுமத்தின் ஷ்ரேயஸ் திட்டம் மூலம் உதவி பெற்று இந்த குளம் தூர் வாரும் பணி நடைபெற்றது.\nஎதிர்கால நீர் பற்றாக்குறை போக்க, வெப்பநிலை மாற்றம் தடுக்க, வெள்ளம் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க, மாசுபடாமல் சுத்தமான குளம் மூலம் நோய் தடுக்க, பல்லுயிர் பெருக்கத்துக்கு வழிவகுத்திட இந்த குளங்களை EFI புனரமைத்துள்ளது.\n← வடலூர், குறிஞ்சிப்பாடி ஏரிகளை புனரமைக்கிறது EFI.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/get-involved-in-politics-can-women-be-a-political-heir/", "date_download": "2019-06-19T00:15:19Z", "digest": "sha1:DF4WY6OVRB4E5LXXLTW4RES3P25HRIYS", "length": 37137, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியல் பழகுவோம் 7 : பெண்கள் அரசியல் வாரிசாக முடியாதா? - get-involved-in-politics : Can women be a political heir?", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nஅரசியல் பழகுவோம் 7 : பெண்கள் அரசியல் வாரிசாக முடியாதா\nவீட்டு பெண்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கவில்லை. பெண்கள் அரசியல் வாரிசுகளாக முடியாதா என்ற கேள்வியை எழுப்புகிறார், சுகிதா.\nஒரு பெண்மணியாக உங்களால் இந்தியாவை ஆள முடியுமா பத்திரிக்கையாளரின் இந்த கேள்விக்கு, ”I am no woman but human” என்று பதிலளித்தார் இந்திரா காந்தி. சுதந்திர இந்தியாவில் நேருவுக்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் இந்திரா ஒலிப்பரப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதனாலேயே என்னவோ தொடர்ந்து அகில இந்திய வானொலியை மேம்படுத்துதல், தொலைகாட்சி சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் என மக்களோடு தன்னை தொடர்ந்து தொடர்பு படுத்திக் கொள்வதில் கவனமாக இருந்தார். அதனால் நாடுகளை கடந்து அவருக்கு பத்திரிகைகளின் ஆதரவு என்றும் இருந்தது.1966 ல் பிரதமராக இந்திரா தேர்வு செய்யப்பட்ட போது பிரச்சினைகள் உள்ள இந்தியா இப்போது உறுதியான ஒரு பெண்ணின் கையில் என்று அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை தலையங்கம் தீட்டியது. 1969 ல் 14 மிகப் பெரிய வங்கிகளை தேசிய மயமாக்கியதும், ரூபாயின் மதிப்பை குறைத்ததும் இந்திராவின் சாதனைகளில் மிக முக்கியமானது . இதனை செய்ய துணிச்சலை தாண்டி பொருளாதாரம் சார்ந்து ஆழமான பார்வை இருந்தால் மட்டுமே முடியும் . தொடர் வாசிப்புகளும், அவர் கற்றல் முறையும் அவருக்கு இத்தகைய பக்குவத்தை தந்திருந்நது. அதனால் தான் சொன்னார், ‘கல்வி கற்பதும் கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அந்த கல்வி சிறந்த மனிதனை உருவாக்க உதவினால் மட்டுமே அதனால் பயன்’ என்றும் குறிப்பிட்டார் இந்திரா.\nஇன்று அரசியலுக்கு வந்துள்ள பெண்கள் வர உள்ள பெண்கள் முதலில் வாசிப்பு திறனை வளர்ப்பது அடிப்படை தேவைகளில் ஒன்று.\nஇந்திரா பிரியதர்ஷினி காந்தி பெரும்பாலானோருக்கு ”இரும்பு பெண்மணி” என்றே அறியப்பட்டதற்கு அவரது அரசியல் ஆளுமையே காரணம். இன்றும் அந்த பட்டம் அவருக்கு பொருத்தமானதாக இருக்கும். அதற்கு அவர் வளர்ந்த சூழல் ஒரு காரணமாக சொல்லலாம். குடும்பத்தில் தாத்தா மோதிலால் நேரு, தந்தை ஜவகர்லால் நேரு என எல்லோரும் விடுதலை போராட்ட காலங்களில் எப்போதும் சிறைக்கு செல்வதும்,போராட்டங்களில் பங்கே��்பதையும் பார்த்து வளர்ந்தார். இந்திராவின் பிறந்தநாளுக்கு அவரது தந்தை நேரு சிறையிலிருந்த கடிதம் எழுதினார். சிறையிலிருந்து உனக்கு என்ன பரிசு கொடுத்து அனுப்புவது என்னுடைய வார்த்தைகள் உனக்கு வாழ்வியலை கற்றுத்தரும் என்று எழுதினார்.\nஇப்படி வளர்ந்த இந்திராவால் அரசியலை கற்பதற்கு பொறுப்பிற்கு வந்தவுடன் நாட்கள் தேவைப்படவில்லை. தானாகவே வந்தது. அப்படி இருந்தும் இந்திராவின் ஆரம்ப கால அரசியலை ”பொம்மை போன்று இருக்கிறார்” என்று விமர்சினம் செய்தவர்களும் உண்டு. வழக்கமாக பெண்கள் அரசியலில் ஒன்றும் செய்ய தெரியாதவர்கள் என பொது மன நிலையின் வெளிப்பாடு இந்திராவை பொம்மை என்றும் வர்ணிக்க வைத்தது. ஆனால் இந்திராவின் விஸ்வரூபமானது சில துணிச்சலான முடிவுகளை தனக்கு மட்டும் சரி என்று பட்டதை எல்லாம் செய்ததன் மூலம் அரசியலில் தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ள உதவியது. ஆயிரம் விமர்சினங்கள் வந்த போதும் தனக்கான முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருந்ததுதான் இந்திராவின் அரசியல் வியூகமாக இருந்தது.\nஇன்று அரசியலுக்கு வரும் பெண்களுக்கு குறிப்பாக அரசியல் தலைவர்களின் வீடுகளில் இருந்துவரும் பெண்களுக்கே போராட்டங்களில் பங்கேற்பது, அரசியல் அறிதல் போன்றவற்றிற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை குறைந்தபட்சம் தற்போது நடக்கும் அடையாள போராட்டங்களுக்கு கூட அழைத்து வருவதில்லை. பிறகு எப்படி பெண்களுக்கு அரசியல் புலப்படும். முன்பு அரசியலை கற்க இயக்கங்கள் உதவின. போராட்டங்கள் இயக்கங்கள் நடத்தும் தெரு கூத்து, நாடகங்கள் உதவின. ஆனால் இன்று இதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்று அரசியல் முறையும் மாறிவிட்டது. ஓட்டு அரசியல், சாதி அரசியல் என்று தேர்தல் களத்துக்கு ஒரு அரசியல் செய்ய வேண்டி உள்ளது. பொது கூட்டத்துக்கும், போராட்டத்திற்கும் செல்லும் கட்சிகாரர்கள் எத்தனை பேர் வீடு திரும்பியதும் அது குறித்து அவர்கள் வீட்டு பெண்களிடம் பேசி இருக்கிறார்கள். பெண்களிடம் அரசியல் பேச ஆண்கள் ஒரு போதும் வரும்புவதே இல்லை. அவர்கள் பெண்களுக்கு அரசியல் தெரியாது என்று காரணம் கூறி எளிதில் கடந்துவிடலாம். ஆனால் இப்போது அரசியல் தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்த தொழிலுக்கு ஆண்கள் மட்டுமே தயார்படுத்தப்படுகிறார்கள். பெண்களு���்கு தேர்தல் இட ஒதுக்கீடு தாண்டி அரசியலில் நுழைய வாய்ப்பில்லை. ஆனால் நான் அரசியலை அடிப்படை அம்சமாக தான் பார்க்கிறேன். ஒரு தொழிலாகவோ, போட்டிக்குரிய விஷயமாகவோ பார்ப்பதில்லை என்றார் இந்திரா.\nமன்னர்கள் மானியத்தை நிறுத்தியது, பத்திரிக்கை தணிக்கை முறையை ஒழித்தது, மூப்பு அடிப்படையில் நீதிபதி நியமனம் இவை அனைத்தும் சமூக நீதி தளத்தில் இந்திராவின் செயல்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த போது 20 அம்ச திட்டங்களான பெண் கல்வி மேம்பாடு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் வளர்ச்சி என்று தொலைநோக்கு திட்டங்களும் கைகொடுத்தன. இந்திரா அடிதளமிட்ட பல திட்டங்கள் இன்று மெறுகேறி பல பயன்களை நாட்டுக்கு தந்துக் கொண்டிருக்கிறது. இப்படி சாதனை பக்கங்களை கொண்ட இந்திராவின் அரசியலில் ஜனநாயகத்தை படுகுளியல் தள்ளிய கருப்பு பக்கங்களும் உண்டு.\n1976 அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் இந்திரா. அப்போது ”இந்தியா என்றால் இந்திரா” என்று தான் உலகளவில் பார்க்கப்பட்டது. இதை தான் தற்போது காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நக்கலாக சொல்கிறார். இந்த நெருக்கடி நிலை இந்திராவிற்கு அடுத்து வந்த தேர்தலில் சரிவை தந்தது. அதற்கடுத்த 1980 தேர்தலில் வெங்காய அரசியலை மிக நுட்பமாக இந்திரா கையாண்டார். வெங்காய விலை உயர்வை நாட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வெங்காய மாலை போட்டு பிரச்சாரம் செய்த இந்திரா வெற்றி மாலையாக அதனை மாற்றினார். இப்போது இந்த யுக்தியை காங்கிரஸ் பெண்கள் கூட செய்வதில்லை. தக்காளி விலை 120 ரூபாய் விற்கும் போதும் அரசியல் கட்சியில் உள்ள பெண்கள் கூட போராட வரவில்லை.\nஇந்திரா பிரதமர் ஆன பிறகு தான் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவானது. சூழலியல் மீது பெண்களுக்கே உரிய அத்தனை பிரியங்களையும் இந்திரா கொண்டிருந்தார். வன பாதுகாப்பு சட்டம், வன உயிரியல் பாதுகாப்பு சட்டம், தண்ணீர் மாசுகட்டுப்பாட்டு வாரியம், உட்பட பல்வேறு சூழலியல் சார்ந்த சட்டங்களை கொண்டு வந்தார். தாகூரின் இலக்கியங்களுக்கு ரசிகையான இந்திரா தாகூரை ”சூழலியல்வாதி ”என்று குறிப்பிடுகிறார். இந்திரா சிறுவயதில் மரத்தின் மீது அமர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்திருக்கிறார். காஷ்மீருக்கு பைன் மரங்களின் அழகை காண அடிக்கடி செல்ல ஆசைப்படுவார்.\n1977 ம் ஆண்டு தேர்தல் தோல்���ிக்கு பிறகு பீகாரில் உள்ள பெல்சி கிராமத்தில் நிலத் தகராறில் சாதி இந்துக்களால் தலித்துகள் கொல்லப்பட்டதை அறிந்து மழை கால இரவில் அங்கே செல்ல விரும்பினார் இந்திரா. அப்போது போக்குவரத்து செல்ல முடியாத நிலை இருந்ததால் அந்த கிராமத்திற்கு யானை மீது சவாரி செய்து ஆற்றைக் கடந்து சென்றார். வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் சபாரி பயணங்களை பெரிதும் விரும்பினார். அதனால் தான் இக்கட்டான சூழலில் யானை மீது அச்சமின்றி அவரால் சவாரி செய்ய முடிந்தது. ஆனால் தற்போதைய சோனியா தலைமை யிலான காங்கிரஸ் அரசோ சூழலை ஒழிப்பதில் முழு முனைப்போடு இருந்ததும் தனது இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சுழலுக்கு எதிராக செயல்பட்டதற்கு உதாரணம் சொல்ல தேவையில்லை.\nஇந்திராவின் முதல் அமைச்சரவையில் சுஷிலா நயார் சுகாதார துறை அமைச்சர். அதன் பிறகு இரண்டாவது முறையாக பிரதமர் ஆன போது 4 பெண்கள் இணை அமைச்சர்களாக இந்திராவின் அமைச்சரவையில் இருந்தனர். 3 வது முறையாக இந்திரா அமைச்சரவையில் 2 பெண்கள் இணை அமைச்சர்கள். இந்திரா தனக்கு கிடைத்த அதிகாரத்தில் பெண்களுக்கென்று பிரத்யேக அதிகாரப் பகிர்விற்கோ, முன்னுரிமைக்கோ எல்லாம் தயாராக இல்லை. தற்போது பாஜகவின் மோடி அமைச்சரவையில் 7 பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலும் சுஸ்மா சுவராஜ் 1977 முதல் பாஜக அமைச்சரவையில் இருக்கிறார். இந்திய அமைச்சரவை வரலாற்றில் யாருக்கும் இல்லாத சிறப்பு சுஷ்மாவிற்கு உண்டு. வெளியுறவு துறை அமைச்சராக முதன் முதலில் ஒரு பெண் இருப்பது சுதந்திர இந்திய வரலாற்றில் சுஷ்மா சுவராஜ் தான். பாஜகவின் முதல் பெண் முதலமைச்சர், பொது செயலாளர், எதிர்கட்சித் தலைவர் இப்படி பாஜகவின் வரலாற்றில் பல முதல் பெண்மணி என்ற வரலாற்றிற்கு சொந்தகாரர். சுஷ்மாவின் தந்தை ஆர்எஸ்எஸ்காரர். அதனடிப்படையிலேயே சுஷ்மாவிற்கு முன்னுரிமை கிடைத்தது. இந்திரா தனக்கு பிறகு எந்த பெண்ணையாவது இப்படி பல கட்டங்களில் தலைவர்களாக உருவாக்கினாரா என்றால் இல்லை.\n மருமகள் மேனகா காந்தியை அரசியலுக்கு கொண்டு வர இந்திரா விரும்பியதாகவும் ஆனால் சோனியா அதற்கான வாய்ப்பை கொடுக்காமல் சாமர்த்தியமாக கையாண்டு ராஜிவை சுற்றியே காங்கிரஸ் என்பதில் தெளிவாக இருந்தார் என இந்திராவின் மருத்துவர் மாத்தூர் தனது நூலில் குறிப்பிடுகிறார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்த போது மேனகா கையில் வருண் காந்தி 100 நாள் குழந்தை. அதனாலயோ என்னவோ மேனகா மீது சஞ்சயின் மறைவிற்கு பிறகு இந்திரா கூடுதல் பிரியம் காண்பித்தார்.\n3 ஆண்டுகள் அமைதியாக இருந்த மேனகா காந்தி சஞ்சயின் நினைவாக சஞ்சய் விசார் மஞ்ச் என்ற அமைப்பை தொடங்குகிறார். ஒரு கால கட்டத்தில் ராஜிவை எதிர்த்து அரசியல் செய்ய முற்பட்டு ’சஞ்சய் விசார் மஞ்ச்’ அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் . பொது கூட்டத்தில் லக்நவ்வில் பேச இருந்த மேனகாவிற்கு வெளிநாட்டில் இருந்து பேச வேண்டாம் என இந்திரா தகவல் அனுப்பியும் மேனகா அந்த கூட்டத்தில் பேசினார். பின்பு மேனகா காந்தி “ராஷ்டிரிய சஞ்சய் மஞ்ச்” என்ற கட்சி தொடங்கி ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றினார். காங்கிரசால் ஏன் மேனகா காந்தியை தக்க வைக்க முடியவில்லை.\nகுடும்ப சண்டை மட்டுமே காரணமா அல்லது மேனகாவின் தகுதியையும் திறமையும் காங்கிரசில் இருந்தால் வெளிக் கொணர முடியாமல் போயிருக்கும் என்பதால் மேனகா தனி கட்சி தொடங்கினாரா என்பதும் கவனிக்க கூடியதே. இது மேனகா காந்திக்கும் மட்டுமல்ல அரசியலில் ஒரு குடும்பம் பல தலைமுறைகளாக இருந்தாலும் அந்த குடும்பத்தின் அரசியல் வாரிசாக ஆண் மட்டுமே வர முன்னுரிமை உண்டு. பெண்களுக்கு வெகு குறைவாகவே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. வாரிசு அரசியல் சரி தவறு என்பதை தாண்டி இங்கேயும் பெண்களுக்கான இடம் என்னவாக இருக்கிறது என்பதே கேள்வி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 % இல்லாமல் போயிருந்தால் இப்போதிருக்க கூடிய பெண்கள் கூட அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்கள்.\nகாங்கிரசின் முதுபெரும் தலைவரான குமரி ஆனந்தனின் மகளான தமிழிசை சவுந்திரராஜன் ஏன் பாஜகவிற்கு வந்தார் தன் வீட்டு பெண்களையே காங்கிரசின் கொள்கை ஈர்க்கவில்லையா தன் வீட்டு பெண்களையே காங்கிரசின் கொள்கை ஈர்க்கவில்லையா இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை காங்கிரஸ்காரர்களின் வீட்டு பெண்களே அறியவில்லையா. அன்றும் இன்றும் காங்கிரசின் பிரச்சினை மேல்மட்ட அரசியல் செய்துவிட்டு இயக்கத்தின் வேரை கண்டுக் கொள்ளாமல் விட்டது தான். அதை தான் இந்திரா தொடங்கி சோனியா வரை அனைவரும் செய்திருக்கிறார்கள் .\nபுளூ ஸ்டார் ஆப்ரேசன், பஞ்சாப்பை பிரித்தல், பொற்கோவில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்பியது என இந்திரா சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளானதும் சீக்கிய பாதுகாவலர்களாலே 31 குண்டுகள் துளைக்க இந்திரா படுகொலை செய்யப்பட்டதும் இந்திரா கூறியது போன்றே இந்தியாவின் ரத்த வரலாறு தான். இந்திரா கடைசியாக ஒரிசாவில் பேசிய கூட்டத்தில் இவ்வாறாக பேசினார் “I am alive today;I may not be there tomorrow.i shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen india and keep a united india alive.\nஇந்திரா காந்தி கொல்லப்பட்டதும் சீக்கியர்கள் ரேஷன் கார்டு வீதம் தேடி பிடித்து கொல்லப்பட்டதும் இந்திரா குறிப்பிட்டது போன்று காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எழுதிய இரத்த வரலாறு தான். ”பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் ” என்று இந்திராவின் மறைவின் போது ராஜிவ் காந்தி பேசினார். இன்று அரை நூற்றாண்டு இந்திய வரலாற்றை எழுதிய பழுத்த மரமான காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் விழுந்துக் கொண்டிருக்கிறது. அதிர்வலைகள் கேட்டும் கேட்காதது போன்று சோனியா இருக்கிறார். இப்போதும் கூட உலகின் கடந்த நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பெண் என்ற டைம்ஸ் இதழின் ஆய்வில் இந்திராவின் பெயரே இடம்பெற்றுள்ளது . இன்றும் பாஜக எதிர் விமர்சனம் செய்ய இந்திராவின் அரசியலை இழுக்கிறார்கள்.\nராஜிவ் வரலாறும், சோனியா தலைமையிலான காங்கிரஸ் வரலாறும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போன்று தான் எதிர்கட்சிகள் கையாள்கின்றன. இன்றும் காங்கிரசை விமர்சிக்க இந்திரா அரசியல் தான் தேவைப்படுகிறது. காங்கிரசிற்கு வாரிசு அரசியலில் இந்திரா என்றால் தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கான பெண் அரசியல்வாதியாக கனிமொழி இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி அவரது தந்தையும் இந்திய அரசியலில் அசைக்க முடியா சக்தியுமான திமுக தலைவர் கருணாநிதியின் பயிற்சி பட்டறையில் இருந்த அரசியல் கற்று வந்தவர். அவரது அரசியல் பிரவேசம் எப்படியானதாக இருக்கிறது\nமகளிர் தினத்தில் முன்னெடுக்க வேண்டியது எதை\nராகுல் காந்தியின் தலையாய கடமை\nராகுல் காந்தியின் ஆலோசகர்கள் எப்படி\nராகுல் காந்தி எதிர் நோக்கும் சவால்கள்\nஅரசியல் பழகுவோம் 15 : கவனம் ஈர்க்கும் விஜயதரணி\nஅரசியல் பழகுவோம் 14 : ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்\nஅரசியல் பழகுவோம் 12 : தமிழிசையின் பார்வை என்ன\nஅரசியல் பழகுவோம் 11 : பிரேமலதாவிடம் உள்ள யுக்தி என்ன\nகேரள சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீன நாட்டு சிறுமி\nமனிதக்கழிவுகளை அகற்றியவர்: தடைகளைக் கடந்து சமஸ்கிருத பேராசிரியர் ஆனார்\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nமுன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nகலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம் மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.\nஇது பார்ப்பதற்கே செம்ம க்யூட்டாக இருக்கும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/schools-send-soil-to-team-india-players-014891.html", "date_download": "2019-06-18T22:44:59Z", "digest": "sha1:5FDILM6V7U4SYKFGF5OTLOTBFP3SEDNY", "length": 16814, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆளுக்கு ஒரு பிடி மண்..!! இந்தியனா இருந்தா இதை ஷேர் பண்ணு...!! இணையத்தில் வைரலான டுவிட்டர் | Schools send soil to team india players - myKhel Tamil", "raw_content": "\n» ஆளுக்கு ஒரு பிடி மண்.. இந்தியனா இருந்தா இதை ஷேர் பண்ணு... இந்திய���ா இருந்தா இதை ஷேர் பண்ணு...\nஆளுக்கு ஒரு பிடி மண்.. இந்தியனா இருந்தா இதை ஷேர் பண்ணு... இந்தியனா இருந்தா இதை ஷேர் பண்ணு...\nலண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் வகையில், இந்திய வீரர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்து பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடிய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நம்பிக்கையளித்திருக்கிறது கோலி அன்ட் கோ. 1983ல் கபில்தேவும் 2011ல் தல தோனியும் வென்றதுபோலவே இந்த ஆண்டு கோலியும் உலக கோப்பையை தாய்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.\n2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வென்றது. இந்த முறை கோலி தலைமையிலும் இந்திய அணி அதே போல வெற்றி பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. இந் நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்து பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ட்விட்டர் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: விராட் கோலி கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்ட பள்ளியின் மண் அவரை ஆசீர்வதிக்கும் வகையில் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது. உங்கள் வாழ்த்து க்களையும், ஆசீர் வாதத்தையும் தெரிவிக்க இந்தப் பதிவை 5 பேருக்கு ஷேர் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோலி படித்த டெல்லியிலுள்ள விஷால் பாரதி பள்ளியிலிருந்து அவருக்காக இந்தப் பரிசு அனுப்பப்பட்டுள்ளது. இதே போல, மகேந்திர சிங் தோனிக்கு ராஞ்சியிலிருந்தும், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்தும் அவர்கள் விளையாடிய மண் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nநீ உள்ளே.. நான் வெளியே.. மங்காத்தா ஸ்டைலில் ரோஹித் போட்ட பிளான்.. கோலி செய்யும் தியாகம்\nநாடி, நரம்பு எல்லாம் பேட்டிங் வெறி ஊறினாதான் இப்படி ஆட முடியும்.. ரோஹித்தின் விஸ்வரூபத்திற்கு காரணம்\nபாய்ஸ்.. அப்படியே இதை ஃபாலோ பண்ணுங்க.. கோலி போட்ட பிளான் 336 ரன்கள் எடுத்தது இப்படிதான்\nதனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விராட் கோலி.. ரசிகர்கள் பேரதிர்ச்சி\nஅடக்கமாக இருக்கும் கோலி.. பில்டப் கொடுக்கும் ��ாகிஸ்தான்.. போட்டிக்கு முன் சுவாரசியம்\nஎங்க இஷ்டப்படி தான் செய்வோம்.. கோலி - ரவி சாஸ்திரியால் அணியில் குழப்பம்\nகோலி, ரோஹித்தை சுத்து போட்ருவாங்க.. கவனமா இருக்கணும்.. பாக். திட்டத்தை புட்டு புட்டு வைத்த சச்சின்\nநியூசி. போட்டியில் இந்த உலக சாதனையை செய்யப் போகும் விராட் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\nஅதிக வருமானம் ஈட்டும் வீரர்… போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீரர்..\nஉங்க இஷ்டத்துக்கு எல்லாம் மாத்த முடியாது... இது உலக கோப்பை..\nஉங்க வேலையை மட்டும் பாருங்க... அட்வைஸ் பண்றத எல்லாம் நிறுத்துங்க.. கோலியை விளாசிய அந்த நபர்\nகோலியின் தீவிர பாக். ரசிகர்… 18ம் நம்பர் ஜெர்சியுடன் பைக்கில் உலா… 18ம் நம்பர் ஜெர்சியுடன் பைக்கில் உலா… யார் இவர்..\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n4 hrs ago 397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\n8 hrs ago 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\n12 hrs ago தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nWORLD CUP 2019 தொடரும் குழப்பம் இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி\nWORLD CUP 2019: BAN VS WI: மே.இந்திய தீவுகளை வீழ்த��தி வங்கதேசம் அபார வெற்றி-வீடியோ\nWORLD CUP 2019: IND VS PAK : இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த சுனில் கவாஸ்கர்-வீடியோ\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/productscbm_444040/50/", "date_download": "2019-06-18T22:44:26Z", "digest": "sha1:KSHILSY56UBLGLDIXSYXOYOOIK437UOQ", "length": 45018, "nlines": 139, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை(12-06-2019) சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nஇவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க கிரியைகள் கடந்த-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஆரம்பமாகியிருந்தது.\nஇந்நிலையில் நேற்றுத் திங்கட்கிழமை(10) முற்பகல்-10 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை(11) நண்பகல் வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பும் வைபவம் இடம்பெற்றது.\nநாளை புதன்கிழமை(12) அத்த நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய பகல்-10.54 மணி முதல் 11.42 மணி வரையுள்ள சிங்கலக்கின சுபவேளையில் இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானுக்கும், பஞ்சமுக விநாயகர்,தம்ப விநாயகர், சண்டேஸ்வரர் முதலான நூதன மூர்த்திகளுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் இடம்பெறும்.\nமஹா கும்பாபிஷேக தினத்திற்கான கிரியைகள் நாளை காலை-08 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகும்.\nஇவ்வாலய மஹா கும்பாபிஷேக கிரியைகள் உடுப்பிட்டி வீரபத்திரர் ஆலயப் பிரதமகுரு கிரியா அலங்கார வாருதி பிரம்மஸ்ரீ கனக கேதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்படும்.\nயாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பு���ன்\nயாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை...\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒ���்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்க�� வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nயாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...\nவவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற��கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்ற��� சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 10.05.2019\nயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மாசவன் சந்தி, நீர்கொழும்பு கடல் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அருணாசலம் அவர்கள் 28-06-2014 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின்...\nயாழ்.நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் இராசம்மா அவர்கள் 01-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், இராசதுரை,...\nசிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சச்வதி சிவபாலன் நேற்ற் முன்தினம் 19.05.2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான தியாகரயா முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,காலம் சென்றவர்களான கொக்குவில் கிழக்கை சேர்ந்த...\nமரண அறிவித்தல் திருமதி கனகம்மா தனபாலசிங்கம் [மீசாலை]\n17.05.2014 யாழ். மீசாலை அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் கனகம்மா அவர்கள் 16-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,...\nயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா கந்தசாமி அவர்கள் 28-04-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், தம்பதிராஜா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாவதி அவர்களின் பாசமிகு...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=9", "date_download": "2019-06-18T23:31:06Z", "digest": "sha1:KXQWCQJVGXNTTC5NCV7UAMULYT7W42T2", "length": 9569, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொர��� முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nஊழியர்களை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினரின் சாரதிக்கு விளக்கமறியல்\nபத்தேகம பகுதியில் சிற்றுண்டிச் சாலை ஒன்றிற்குள் பிரவேசித்து அங்கு வேலை பார்க்கும் இரு வேலையாட்களை தாக்கிய சம்பவம் தொடர்ப...\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nபெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை...\nநாலக சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கொலை சதி தொடர்பில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத ப...\nதுவிச்சக்கர வண்டிகளை திருடியவருக்கு விளக்கமறியில்\nமட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏறாவூ...\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்\nபெப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீ...\nபேலியகொட சந்தியில் இன்று காலை ஹெரோயின் போதைப் பொருடன் இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள...\n\"மஹாசோன்\" அமைப்பின் தலைவர் பிணையில் விடுதலை\nகண்டி கலவரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் இருந்த”மஹாசோன்” அடிப்படைவாத இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவிற்...\nகைதான பாகிஸ்தான் தம்பதியினருக்கு விளக்கமறியல்\nகட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் ஹெரோயின் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய தம்பதியினரை 7 நாட்களுக்க...\nஅர்ஜூன் அலோசியஸ் மற்றும் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு\nபெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன்...\nஆயுதங்களுடன் கைதான ஸ்ரீல.சு.க.வின் இணை அமைப்பாளருக்கு விளக்கமறியல்\nஆயுதங்ளுடன் கைதுசெய்யப்பட்ட மொஹமட் இம்தியாஸ் கதாரை விளக்கமறியலில் ���ைக்குமாறு நீமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/lift-carrying-3-ministers-breaks-down-in-assembly/", "date_download": "2019-06-18T23:00:52Z", "digest": "sha1:ZJBL36QU7SBRPYFLJV4MHSZJGL5CXZWK", "length": 7627, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லிப்ட் அறுந்து விழுந்து 3 அமைச்சர்கள் காயம். கேரள சட்டசபையில் பரபரப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nலிப்ட் அறுந்து விழுந்து 3 அமைச்சர்கள் காயம். கேரள சட்டசபையில் பரபரப்பு.\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nகேரள சட்டசபை கட்டிடத்தில் காலை வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதன்பின் சட்டசபையின் முதல் மாடியில் இருந்து லிப்ட் வழியாக அமைச்சர்கள் குஞ்ஞாலி குட்டி, இப்ராஹீம் குஞ்ச் மற்றும் அனு ஜேக்கப் ஆகியோர் தரை தளத்திற்கு இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து, வேகமாக தரை தளத்தை தாண்டி கீழ் தளத்தில் மோதி நின்றது. இதில் 3 அமைச்சர்களும் காயம் அடைந்தனர். உடனடியாக அங்கேயே அமைச்சர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கேரள சட்டப் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.\nரூபாய் நோட்டில் காந்தி தவிர வேறு தலைவர்களின் படங்களா\nநாளை கோழிக்கோட்டில் முத்தப்போராட்டம். போலீஸ் தலையிடாது என அறிவிப்பு\nமின்னணுமயமாகும் கேரள சட்டசபை. காகிதத்திற்கு குட்பை\nஎங��களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/punjab-give-175-target-to-mumbai/amp/", "date_download": "2019-06-18T22:59:38Z", "digest": "sha1:EPBPIJGB6ASDM553LUB7636ZWYZZGFLC", "length": 2440, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Punjab give 175 target to Mumbai | Chennai Today News", "raw_content": "\nஐபிஎல் 2018: முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் எடுத்த ரன்கள்\nஐபிஎல் 2018: முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் எடுத்த ரன்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கட்ந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதி வருகின்றன.\nஇன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. கெயில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.\nமும்பை அணியின் பந்துவீச்சாளர்களான மெக்லெங்கன், பும்ரா, பாண்ட்யா, மார்க்கண்டே மற்றும் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்\nஇந்த நிலையில் 175 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி தற்போது விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை மும்பை அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.\nCategories: கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு\nTags: ஐபிஎல் 2018, கெயில், பஞ்சாப், பேட்டிங், மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/class-11-physics-tm-march-2018-answer.html", "date_download": "2019-06-18T23:09:24Z", "digest": "sha1:RADKEMELUTEOPGEUE4AMN3GAQOCK5SON", "length": 1588, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: CLASS 11 PHYSICS TM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD | அ.அபிதா பேகம் முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கரூர்.", "raw_content": "\nCLASS 11 PHYSICS TM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD | அ.அபிதா பேகம் முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கரூர்.\nCLASS 11 PHYSICS TM MARCH 2018 ANSWER KEY DOWNLOAD | அ.அபிதா பேகம் முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கரூர். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/02", "date_download": "2019-06-19T00:09:16Z", "digest": "sha1:DZVM7OKQUZCCQXYBV2VUUCT2AZBCUQGP", "length": 9414, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "February | 2014 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும்’ – ஊடகம்\nசிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும். சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா இவற்றைத் தனது கவனத்தில் எடுக்காது சிறிலங்காவுடன் அரசியல் உறவைப் பேணுவதென்பது ஒரு பிழையான நகர்வாகும்.\nசிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்\nசிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரை இடம்பெற்றது.\nஇந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு\nஇந்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை நாமும் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபூசா இராணுவ முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்திய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்\nகடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழ��ந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nவிரிவு Feb 07, 2014 | 17:07 // admin பிரிவு: சிறப்பு செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57883-justice-kirubagaran-said-the-high-court-aim-of-jacto-geo-problem-is-solving.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-19T00:03:19Z", "digest": "sha1:XH5VDGAGOTD2O2D5E7WRGVEDLDPDQQXV", "length": 12933, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஜாக்டோ ஜியோ பிரச்னைக்கு தீர்வு காண்பதே குறிக்கோள்” - நீதிபதி கிருபாகரன் | justice kirubagaran said The high court aim of jacto Geo problem is solving", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடி���ர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\n“ஜாக்டோ ஜியோ பிரச்னைக்கு தீர்வு காண்பதே குறிக்கோள்” - நீதிபதி கிருபாகரன்\nஜாக்டோ ஜியோ, ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதே நீதிமன்றத்தின் குறிக்கோள் என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய தமிழக அரசின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என ஜாக்டோ ஜியோ, ஆசிரியர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் பேச வேண்டும் எனவும் தெரிவித்தது.\nஇதற்கு முதலமைச்சரை சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 90 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் 10 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. ஆசிரியர்கள் போராட்டம் ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஆண்டுக்கணக்கில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் கோரிக்கைக்காகவே போராட்டம் நடத்தப்படுவதாகவும் தற்போது தீர்வு காணமால் பணிக்கு திரும்ப முடியாது எனவும் ஜாக்டோ ஜியோ, ஆசிரியர்கள் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஇந்நிலையில், இருதரப்பு வேண்டுகோளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை வழங்கினார். மேலும் நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோரும் போராட்டத்தில் இறங்குவது அரசை பயமுறுத்தவா என கேள்வி எழுப்பினார். ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் தற்போது உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என குறிப்பிட்டார். பிரச்னைக்கு தீர்வு காண்பதே நீதிமன்றத்தின் குறிக்கோள் எனவும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவே வேண்டுகோள் வைக்கிறேன் எனவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.\nமத்திய அரசை தீர்மானிக்கும் 10 பெரிய மாநிலங்கள் - பாஜக நிலை என்ன \nஒகேனக்கல்லில் பெண் கழுத்தை அறுத்து கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடைக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஅதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை\n“நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவை” - நீதிமன்றத்தில் விஷால் மனு\nகடும் குடிநீர் பஞ்சம் - ஆலோசிக்க உள்ள முதல்வர்\nதொழிற்சாலை வளாகத்திற்குள் போராடுவது சட்ட விரோதம் - நீதிமன்றம்\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nநெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் \nநடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..\nRelated Tags : ஜாக்டோ ஜியோ , ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு , நீதிமன்றத்தின் குறிக்கோள் , நீதிபதி கிருபாகரன் , Justice kirubagaran , High court , Jacto Geo , Problem\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nவெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\n“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்க�� பதிவு செய்க\nமத்திய அரசை தீர்மானிக்கும் 10 பெரிய மாநிலங்கள் - பாஜக நிலை என்ன \nஒகேனக்கல்லில் பெண் கழுத்தை அறுத்து கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/52512-nobel-prize-in-economics-awarded-to-william-nordhaus-and-paul-romer.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-18T23:32:28Z", "digest": "sha1:4IURSRPOE7OTDV64REDWLQHA6IZJYJEK", "length": 9809, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு | Nobel prize in economics awarded to William Nordhaus and Paul Romer", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு\n2018ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர். பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கரான வில்லியம் நார்தரஸ், யாலே பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் பருவநிலை மாற்றத்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்துள்ளார். பால் ரோமர் உலக வங்கையின் தலைமை பொருளாதார நிபுணராக உள்ளார். அமெரிக்காவின் கொலொரடோவை சேர்ந்த இவர் வளமான பொருளாதாரத்தை எப்படி பொருளாதார நிப��ணர்கள் வளர்ப்பது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.\nதொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட 108 எண் சேவை சீரானது\n“ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது” - பினராயி விஜயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை” - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\n“ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம்” - எடப்பாடி பழனிசாமி\nஇந்த ஆண்டு இலக்கியத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள்\n“ஆக்ஸ்ஃபோர்டிற்கு வாருங்கள் ஷாரூக்கான் ” - மலாலா அழைப்பு\n‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி\nஅமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு\nசுற்றுச்சூழல் கண்டுபிடிப்பிற்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nவெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\n“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட 108 எண் சேவை சீரானது\n“ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது” - பினராயி விஜயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/notes/sanskrit-grammar-terms.html", "date_download": "2019-06-18T23:30:30Z", "digest": "sha1:I2ZKNQ24JM7H7HUX62PA6BF7WH6PRZCE", "length": 20575, "nlines": 130, "source_domain": "www.sangatham.com", "title": "சமஸ்க்ருத இலக்கண சொற்கள் | சங்கதம்", "raw_content": "\nஅகர்மக க்ரியா (अकर्मक क्रिया) செயலற்ற வினை (intransitive verb). ஒரு வினையில் செயலும் (action), செயல���ன் பயனும் செயலாற்றுபவரிடமே இருப்பதால் (फलव्यापारयोरेकनिष्ठतायामकर्मक:) அங்கே செயப்படு பொருள் (object) என்று எதுவும் இருப்பதில்லை. எவை எல்லாம் அகர்மக க்ரியை என்பதற்கு ஒரு ஸ்லோகமும் உண்டு:\nஅதிதே³ஸ²: (अतिदेश:) உபயோகத்தில் நீட்சி; (extended application). பாணிநீய வ்யாகரணத்தில் मत्, वत् போன்ற ஒட்டுகளால், ஒன்றின் பண்பு இன்னொன்றுக்கு நீட்டிக்கப் படுகிறது. இவை அதிதேஸ ஆகும்.\nஅதி⁴கரண (अधिकरण) பேசப்படும்/ஆராயப்படும் விஷயம்;\nஅதி⁴கார சூத்ர: (अधिकार सूत्र) ஒன்றோ அதற்கு மேற்பட்ட சொல்லில் அமைந்துள்ள இலக்கண விதி. இவ்விதியில் இடம் பெறும் வார்த்தைகள் தானே எந்த பொருளும் தராது. ஆனால் இதற்கு பிறகு வரும் விதிகளுடன் இணைக்கப் படுவதால் பொருள் மிகுந்தது ஆகும். உதா: प्रत्यय:, परश्च\nஅனுதா³த்த (अनुदात्त) வைதிக சம்ஸ்க்ருதத்தில் எழுத்துக்களை உச்சரிக்கும் ஒரு முறை.\nஅநுநாஸிக (अनुनासिक) ஒரே சமயத்தில் வாயினாலும் மூக்கினாலும் உச்சரிக்கப் படும் எழுத்துக்கள் உதா: अं\nஅனுப³ந்த⁴ (अनुबन्ध) இலக்கண விதிகளை அமைப்பதற்காக சொற்களின் முன்போ பின்போ சேர்க்கப் படும் எழுத்துக்கள்\nஅனுவ்ருʼத்தி (अनुवृत्ति) அஷ்டாத்யாயி இலக்கண நூலில் ஒரு இலக்கண விதியில் இருந்து ஒரு சில வார்த்தைகள் அதற்கு அடுத்த அடுத்த விதிகளுடன் சேர்க்கப் படுவது அனுவ்ருத்தி என்று அழைக்கப் படுகிறது. இந்த வார்த்தைகளின் உபயோகம் கங்கை பிரவாகம் போல (गङ्गास्रोतोवत्) தடையின்றி வரிசையாக அடுத்த விதிகளுக்கு உபயோகப் படலாம். அல்லது தவளைப் பாய்ச்சலாக (मण्डूकप्लुत्यानुवृत्ति) ஒரு விதியில் இருந்து வார்த்தைகள் அடுத்த சில விதிகள் தாண்டி வேறொரு விதி வாக்கியத்தில் உயயோகப் படலாம். சில அரிய நிகழ்வுகளாக ஒரு விதியின் சில வார்த்தைகள் பின்னோக்கி சென்று இதற்கு முன்பு கூறப்படும் விதியிலும் இணையலாம். (सिंहावलोकनम् – சிங்கம் திரும்பிப் பார்ப்பது போல).\nஅனுஸ்வரம் (अनुस्वर) தேவநாகரி லிபியில் ஒரு சொல்லில் ங், ஞ், ண் போன்ற அநுநாஸிக எழுத்துக்களை குறிக்க, அதற்கு முதல் எழுத்தின் மேலே புள்ளி வைப்பது வழக்கம். இது அனுஸ்வரம் எனுப்படுகிறது.\nஅந்யோந்யாஸ்²ரய (अन्योन्याश्रय) ஒரு விதியை புரிந்து கொள்ள இன்னொரு விதியும் அந்த விதியை புரிந்து கொள்ள முதல் விதியும் தேவைப் படுமானால் அது அந்யோந்யாஸ்²ரய எனப்படும். இது ஒரு தோஷம்.\nஅபா⁴வ (अभाव) மறைந்து போதல், இல்லாமல் ஆதல்\nஅல்பப்ராண(अल्पप्राण) உச்சரிக்க குறைந்த அளவு மூச்சுக் காற்றுத் தேவைப்படும் எழுத்துக்கள்\nஅவக்³ரஹ(अवग्रह) வேத சம்ஹிதைகளில், பதபாடப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, சந்தி விதிகளின் படி சேர்ந்த சொற்கள் பிரிக்கப் படுவது அவக்³ரஹ எனப்படும்.\nஅவச்சே²த³ (अवच्छेद) குறை, ஒரு குறிப்பிட்ட அளவிலான பயன்பாடு.\nஅவயவ (अवयव) ஒரு பகுதி, அங்கம்\nஅபப்⁴ரம்ʼஸ² (अपभ्रंश) சம்ஸ்க்ருத வார்த்தைகளின் தேய்ந்த வழக்கு; வட்டார வழக்குகள் போன்றவை.\nஅயோக³வாஹ (अयोगवाह) அநுஸ்வரம், விஸர்க்கம், ஜிஹ்வாமூலியம் (ஹ்க..), உபத்மாநியம் போன்றவை பொதுவாக அயோக³வாஹ என்று அழைக்கப் படுகின்றது. இவ்வெழுத்துக்கள், வேறொரு எழுத்தைச் சார்ந்தே ஒலிக்கும்.\nஅனுஸா²ஸன (अनुशासन) பாரம்பரிய வழியில் உள்ள குறிப்பு – வழிமுறை. ஒரு விஷயத்தை ஆராய்தல்.\nஅந்வய (अन्वय) அந்வயம் என்பது ஒரு செய்யுள் அல்லது வாக்கியத்தை புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சி. இது தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரு வகை உண்டு. தண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களின் வரிசை முறையிலேயே அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல். கண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களை இடம் மாற்றி அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்.\nஅபேக்ஷா (अपेक्षा) ஒரு விஷயத்தை பொருத்த வரை உள்ள விளக்கம்.\nஅபவாத³ (अपवाद) ஒரு விதிக்கு எதிராக விதிவிலக்கு சூத்திரம் அபவாதம் எனப்படும். விதிவிலக்கிற்கு விதி விலக்கு ஏற்படுவதும் உண்டு. அது அபவாதப்ரதிஷேதம் எனப்படும்.\nஅவ்யய (अव्यय) ஆண்பால், பெண்பால் போன்ற எந்த பாலினமாக இருந்தாலும், எந்த காலத்திலும், எந்த வேற்றுமையிலும் மாறாமல் இருப்பது அவ்யயம் ஆகும். இதற்கு காசிகாவில் ஒரு விளக்கம் ஸ்லோக வடிவில் உள்ளது:\nஆக்²யாத (आख्यात) தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்\nஆத்மநேபதி³ (आत्मनेपदि) வினைச்சொற்களில் ஒரு வகை. மற்றொரு வகை பரஸ்மைபதி. ஆத்மநேபத வினைகளில், அந்த வினையின் பயன் செய்பவரையே சேருவதாக இருக்கும் என்று கூறப் படுகிறது.\nஆதே³ஸ² (आदेश) ஒரு சொல்லின் இடத்தில் அதற்கு பதிலாக வேறொரு சொல் பயின்று வருவது ஆதேசம் ஆகும்.\nஆக்²யாத (आख्यात) தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்\nஆஸ்ய (आस्य) உடலில் சொல் உருவாகும் இடம் (தொண்டை, மூக்கு போன்றவை)\nஇத் (इत्) பேச்சு மொழியில், வழக்கத்தில் இல்லாத வகையில் இலக்கணத்தை இயற்றும் வசதிக்காக ஒரு சொல்லுடன் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்க்கப் படும் போது அவை இத் எனப்படும்.\nஉபதே³ஸ² (उपदेश) முதன் முதலில் ஒரு ஆசிரியரால் உபதேசிக்கப் பட்டது. சம்ஸ்க்ருத இலக்கணத்தில் பாணினி, காத்யாயனர், பதஞ்சலி, ஆகிய மூன்று முனிவர்களும் கூறியவை உபதேசம் எனப்படுகிறது.\nஉபஸர்க³ (उपसर्ग) சொற்களின் முன்னால் சேர்க்கப்படும் சிறிய முன்னொட்டு (prefix). உபசர்க்கங்கள், வேர்ச்சொல்லின் அர்த்தத்தில் இருந்து முற்றிலும் மாறான அர்த்தத்தையும் கூட தரக்கூடும். இதை விளக்க கீழ்க்கண்ட ஸ்லோகம் பொதுவாக குறிப்பிடப் படுகிறது.\nஉபஸர்கே³ண தா⁴த்வர்தோ² ப³லாத³ன்யத்ர நீயதே|\nஉப⁴யபதி³ன் (उभयपदिन्) ஆத்மநேபதம் மற்றும் பரஸ்மைபதம் இரண்டிலும் இடம் பெரும் வினைச்சொற்கள் உபயபதம் எனப்படும்.\nஉத்ஸர்க³ (उत्सर्ग) பொது விதி, இதற்கு விதி விலக்கு அபவாதம் எனப்படுகிறது.\nஉபமா (उपमा) ஒப்பீடு செய்யத் தகுந்த ஒரு உதாரணப் பொருள்\nஉபமேய (उपमेय) ஒப்பீடு செய்யப் படும் பொருள்\nஉபலக்ஷண (उपलक्षण) குறிப்பால் உணர்த்துதல்\nஏகாதே³ஸ² (एकादेश) இரண்டு எழுத்துக்களுக்கு பதிலாக ஒரே எழுத்து (ஏகாதேசமாக) உபயோகிக்கப் பட்டால் அது ஏகாதேசம் ஆகும்.\n← இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்… →\n7 Comments → சமஸ்க்ருத இலக்கண சொற்கள்\nதேவ் ஆகஸ்ட் 19, 2013 at 4:48 காலை\nபுதிய பதிவுகளை அன்பர்கள் உடனுக்குடன்\nநல்லது. இதில் வசதி உள்ளதா \n’அனுஸா²ஸன, ஆதே³ஸ², ஆதே³ஸ²’ இவற்றை\n’அநுஶாஸந , ஆதே₃ஶ, ஆதே₃ஶ’ என்று sub scriptஆக\nஎழுத வசதி உள்ளது [அக்ஷரமுக]. இதனால் வரி நீளம்\n‘ன’ – பதிலாகத் தந்நகார ‘ந’ பயன்படுத்துவது\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nவடமொழி கற்க பத்து வழிகள்\nயூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது. கூகிளின் சிறந்த சேவைகளில்...\nஅண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=119585", "date_download": "2019-06-18T22:44:58Z", "digest": "sha1:CW6GNF7ENUHBKZH6Q54KJTSRQY55CA73", "length": 4530, "nlines": 71, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்\nadmin June 1, 2018\tஇன்றைய செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள்\nஇலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.\nநேற்று (31) நடத்தப்பட இருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியதையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nPrevious தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல் \nNext யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/appolo.html", "date_download": "2019-06-18T23:40:20Z", "digest": "sha1:B5NWRLISJTYDXAX5M263Y2YGDZ4BTTJ3", "length": 12722, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதா தள்ளிவிட்டு கொலை-அப்பல்லோ அறிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதா தள்ளிவிட்டு கொலை-அப்பல்லோ அறிக்கை\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று பன்னீர்செல்வம் ஆதரவு ��ணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்.\nமேலும், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட டிஸ்சார்ஜ் அறிக்கையில், அவரை யாரோ தள்ளிவிட்டதாகக் கூறப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்றும் பி.எச். பாண்டியன் கூறினார்.\nதேசத் தலைவரான ஜெயலலிதா என்எஸ்ஜி பாதுகாப்பு இல்லாமல் இருந்தது ஏன் அவருக்கு என்எஸ்ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று உத்தரவிட்டவர்கள் யார் அவருக்கு என்எஸ்ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று உத்தரவிட்டவர்கள் யார்\nஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஜெயலலிதா குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட டிஸ்சார்ஜ் அறிக்கையில், அவரை யாரோ தள்ளிவிட்டதாகக் கூறப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்றும் பி.எச். பாண்டியன் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல���.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/04/teachers-day-special-teachers-it-is-important-to-take-care-of-yourselves/", "date_download": "2019-06-18T22:52:39Z", "digest": "sha1:QA5WBQXG342S7FLGI6BM6SES7QBNAWTW", "length": 15010, "nlines": 354, "source_domain": "educationtn.com", "title": "Teachers Day Special - Teachers, it is important to take care of yourselves!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்\n1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).\n2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).\n3.தொடர்ந்து ஒரேயிடத்தில் நிற்பதினாலோ அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சி களை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain )தவிர்க்க லாம்.\n4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)\n5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்\nகுரல் நாண்கள் (vocal chords)பாதிக்\nகப்படும்.இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).\n6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை\n7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள் புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).\n8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.\n– இந்த பதிவு ஒரு ஆங்கில செய்தித்தாளில் வந்த ” Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves ” என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.\nPrevious articleTeachers Day Special – டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் – வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சிறப்புகள்\nNext articleTET – ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்தது என்ன…\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் முதன்முறை பிடிபடும்போது ரூ.2...\nபுதிய கல்விக் கொள்கை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க நிபுணர்கள் குழு பரிந்துரை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nபொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு\nபொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு சென்னை : மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Chandigarh", "date_download": "2019-06-18T22:39:14Z", "digest": "sha1:AJFECDGBQJURCR5C4QJTQNAXGK34JOIS", "length": 7203, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nசண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி மாநிலமாக உள்ளது\nசண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின்\nசண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி மாநிலமாக உள்ளது\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nபா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/london-prabhu-on-su-venugopal/", "date_download": "2019-06-19T00:10:31Z", "digest": "sha1:7X2O54325MY7PUD5BU6FJKFQFKWROT5K", "length": 63546, "nlines": 147, "source_domain": "padhaakai.com", "title": "சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nசு வேணுகோபால் எழுத்துக்களு���னான அறிமுகம் எனக்கு ஜெயமோகனின் கட்டுரைகளின் வழியாகவே அமைந்தது. அதைத் தொடர்ந்து பூமிக்குள் ஓடுகிறது நதி(2000)மற்றும் வெண்ணிலை(2006) சிறுகதை தொகுப்புகளை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த கதைகளை மொத்தமாக படித்து முடிக்கும் போது ஒரு பெரிய மனச்சோர்வில் தள்ளப்பட்ட ஒரு உணர்வு. எளிதில் கடந்து விட முடியாத கதைகள் இவை. பெரும் துயர்களின் தருணங்கள். எல்லா கதைகளையும் கோர்க்கும் நூலாக துயர் மட்டுமே இருக்கிறது. மிக கொந்தளிப்பான வாழ்க்கையில் வெளிச்சத்திற்கான எந்த வழியும் இல்லாமல் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் கதைகள். அவர்களை மிக அருகில் சென்று காண்பதை போல தொந்தரவு செய்யும் வேறொன்று இல்லை. இவர்களுக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது எதை நம்பித்தான் இவர்கள் வாழ்க்\\கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எதை நம்பித்தான் இவர்கள் வாழ்க்\\கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளே இந்த கதைகளின் மனிதர்களைப் பற்றி வாசிக்கும் போது திரும்ப திரும்ப எழுகின்றது. ஒரு விதத்தில் அது தான் இந்த கதைகளின் வெற்றியும் கூட.\nஜெயமோகனால் ‘பிரியத்திற்குரிய இளவல்’ என்று அழைக்கப்படும் சு.வேணுகோபால் தான் எழுத வந்து இருபது வருடங்களில் மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று நாவல்கள் மற்றும் சில குறுநாவல்கள் பதிப்பித்திருக்கிறார். ஜெயமோகனுக்கு அடுத்த தலைமுறையில் எழுத வந்தவர்களில் முன்னணி படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படுகிறார். கல்லூரியில் விரிவுரையாளராக பணி, முனைவர் ஆய்வேடு, விவசாயம் என்ற பல பணிகளிடையே இலக்கியத்திலும் மிக வலுவான தடத்தை பதித்துள்ளார். இவரை விஷ்ணுபுரம் விருது விழாவின் போது காணும் ஒரு வாய்ப்பு அமைந்தது. உரத்த குரலில் மிக சுவாரசியமான தகவல்களுடன் உரையாடும் தன்மை உடையவர். விவசாய வாழ்க்கையைப் பற்றி பேசும் போது மிக உணர்ச்சி வசப்படுபவராக இருந்தார். தன சிறு வயதில் விவசாயத்தின் ஏறுமுகத்தை கண்டபின் தற்போது அது இறங்கு முகமாக ஆகி பின் முற்றிலும் சீரழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருப்பதைப் பற்றி பேசும் போது உடைந்து போய் விட்டார். தன் கதைகளைப் போலவே நேரிலும் ஒரு உணர்ச்சிகரமான கதைசொல்லி என்று தோன்றியது.\nஇவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ வெளிவந்த வருடம் ௨௦௦௦. அப்பொழுதே அவர் கதைகளின் பேசு பொருட்கள் உருவாகிவிட்டன. வெண்ணிலை தொகுப்பு வரை அந்த கருக்களையே அவர் கதைகளில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகைகளில் தீண்டிப் பார்க்கிறார். விவசாயத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் கதைகள். அதன் காரணமாக நேரும் உறவுச் சிக்கல்கள். அவமானங்கள். பின் விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள். செங்கற் சூளையின் அனலிலும் நெல் அறுப்பின் கடின உழைப்பிலும் கிடந்து அல்லாடும் பெண்கள். தோல் தொழிற்சாலையில் வேலை செய்து சீரழியும் சிறுவர்கள். உடலால் ஊனப்பட்டவர்கள். சமூகத்தால் புறந்தள்ளப்பட்டவர்கள். மனநிலை பிறழ்ந்தவர்கள். இவை எல்லாவற்றையுமே ஒரு விதத்தில் ‘உதிரிகளின் கதைகள்’ என்று வகைப்படுத்தலாம்.\nவேணுகோபாலின் கரிசனம் இயல்பாகவே பெண்களின் துயர்களில் சென்று படிகிறது. இந்த இரண்டு தொகுப்புகளிலும் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களை மையம் கொண்டே இருக்கின்றன. மனநிலை பிறழ்ந்த பெண் இவரை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு கருவாக இருக்கிறாள். அவரது எல்லா தொகுப்புகளிலும் இதைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. மனநிலை பிறழ்ந்த ஆணை விட ஒரு பெண் ஏன் இத்தனை தொந்தரவு செய்கிறாள் உடல் சார்ந்த கவனம் ஒரு பெண்ணில் மிகச்சிறிய வயதிலேயே ஏற்றப்படுகிறது. மனநிலை தவறிய பெண்ணில் அது இல்லாமல் போவது ஒரு பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. மேலும் அந்த பெண்ணையும் உடல் உறவிற்கு உட்படுத்தி கருவுறச் செய்யும் கீழ்மை என்று சமுதாயத்தின் இருண்ட பக்கங்கள்மேலும் மேலும் திறந்து கொள்கின்றன.. இந்த பெண்கள் இறுதியில், ஒன்று முற்றிலுமாக கைவிடப்படுகின்றனர்(விழுதுகளும் பாதுகாப்பு வளையங்களும்) அல்லது உறவினர்களாலேயே கொல்லப்படுகின்றனர் (தொப்புள் கொடி).\nஆனால் இவர் கதைகளில் வரும் குழந்தைகளின் சித்திரம் துயர் மிகுந்ததாக இல்லை. அவை எப்போதும் மகிழ்ச்சியும் துள்ளலுமாகவே உள்ளன. ‘பதனிட்ட பிஞ்சு கரங்கள்’ கதையில் தோல் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுவர்களைத் தவிர மற்ற கதைகளில் குழந்தைகள் மிக குதூகலமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் காட்சிகளே காணக்கிடைக்கின்றன. ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்க நடையாய் நடக்கின்றனர்(புற்று). ஊருக்கு வரும் குதிரை மசால் தாத்தாவை சுற்றி கும்மாளமிடுகின்றனர். அவருக்காக அம்மாவுக்கு தெரியாமல் உணவை எடுத்துக் கொண்டு செ��்கின்றனர் (குதிரை மசால் தாத்தா). துர்நாற்றம் வீசும் பிச்சைக்காரனுக்காக தன்னிடம் இருக்கும் கொஞ்ச பணத்தை வைத்து மேரி கோல்ட் பிஸ்கட் வாங்கி அளிக்கின்றனர்(நிரூபணம்). “அங்கிள் உங்க நாயி பயங்கரமா காவக் காக்குமில்ல அங்கிள். திருடன் வந்தா லவக்குனு பிடிச்சிருமில்ல என்ன அங்கிள்” என்று பேசும் சிறுமிகளாகட்டும்,”அக்கா நாக்குத்தி இப்பிதி இப்பிதி ஓதுது” என்று பேசும் மழலைகளாகட்டும், இவர் கதைகளில் எங்காவது ஒளி மிகுந்த இடங்கள் வருகின்றன என்றால் அது குழந்தைகள் உலகில் மட்டும் தான். அந்த களங்கமின்மையும் அப்பாவித்தனமும் மிக்க உலகில் இருந்து அவர்கள் காணும் பெரியவர்களின் உலகம் அவர்களுக்கு பொருள்படாததாக இருக்கிறது. ஆனால் படிப்பவருக்கு அந்த இரண்டு உலகங்களுக்கு இடையே ஆன முரண் முகத்தில் அறைகிறது. அந்த குழந்தைகள் வளர்ந்து சென்று சேரப்போகும் நரகமல்லவா இந்த பெரியவர்களின் உலகம்\n‘புற்று’ கதையில் ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்று சிறுமி பூமிகா தன தம்பி நிலவரசனை இடுப்பில் சுமந்து கொண்டு இரு நண்பிகளுடன் நடையாய் நடக்கின்றாள். பெரிய கேட் போடப்பட்ட ஒரு வீட்டின் வாசலில் சென்று அங்கு இருக்கும் ‘அங்கிளிடம்’ அவர் நாய்க்குட்டியை தரச் சொல்லி கேட்கின்றனர். நாயின் விலை ஐந்து ருபாய் என்று அவர் சொன்னதை ஐயாயிரம் ருபாய் என்று புரியாமல் வெறும் ஐந்து ரூபாயை திரட்டிக் கொண்டு சென்று பேரம் பேசுகின்றனர். இறுதியில் பள்ளி அருகே ஒரு பெண் நாய்க் குட்டியை கண்டெடுத்து வீட்டிற்கு கொண்டு செல்கிறாள். ஆனால் பூமிகாவின் மாமாவோ “தங்கம், பொட்டக்குட்டியை யாராவது வளப்பாங்களாடா வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு..” என்று அந்த நாய்க்குட்டியை தூக்கிசென்று எங்கோ கடாசிவிடுகிறான். பூமிகாவின் அம்மா, பூமிகாவிற்கு அடுத்து பிறக்கவிருந்த பெண் குழந்தையை கருக்கலைப்பு செய்த செய்தியும் கதையில் பூடகமாக வருகிறது. இது அத்தனையும் சேர்ந்து நாய்க்குட்டியைப் பற்றிய அந்த கதையை சட்டென்று சமூகத்தில் பெண்ணிற்கு அளிக்கப்படும் இடம் என்ன என்ற இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.\nநுண்தகவல்கள் சு.வேணுகோபால் கதைகளின் மிகப்பெரிய பலம். அதன் மூலம் ஒரு சூழலை அவர் எளிதாக கட்டமைத்து விடுகிறார். அதிலும் விவசாய சூழலை விவரிக்கும் போது அவர���க்கு தகவல்கள் வந்து கொட்டுகின்றன. யதார்த்தவாத அழகியலை சேர்ந்த இவர் கதைகளுக்கு இது பெரும் பலத்தையும் சொல்லப்படும் சூழலைக் குறித்த நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டிட வேலையின் சூழலை சொல்வதாக இருந்தாலும் சரி, தோல் தொழிற்சாலையின் வேலைகளை சொல்வதாக இருந்தாலும் சரி, இவரிடம் தகவல்களுக்கு பஞ்சமே இருப்பதில்லை. ஒரு மாட்டிற்கு மசால் உருண்டை போடுவதை விவரிக்கும் போதும் கூட அதை அதிகபட்ச விவரங்களோடு தான் சொல்கிறார்..\nபோல் மரத்திற்கு இந்தப் பக்கமாக நின்று கொண்டு செம்பூத்துக் காளையின் நாக்கை இடது கையால் பற்றி இழுத்தான். மாடு கீழ்த்தாடையை இருபுறமும் ஆட்டியது. நுனி நாக்கை மடக்கி இழுத்து உப்பைப் பெட்டியிலிருந்து அள்ளி நாக்கில் வைத்து கரகரவென தேய்த்தான். மறுபடி உப்பை அள்ளி அடி நாக்கு வரை கையை உள்ளேவிட்டு அரைக்கித் தேய்த்தான். சிறுவர்கள், வாய்க் குகைக்குள் சென்ற அவன் கையை பதற்றத்துடன் பார்த்தனர். மூக்கணாங்கயிறு பிடி தளர்ந்து அப்படியே பற்களால் மாடி மென்றால் கை நைந்து போகும்.\nஎச்சில் வடியும் கையை வெளியே எடுத்தான். பெட்டி மேல் வைத்திருந்த சொறி பிடித்த கடற்கல்லை எடுத்து வரட்டு வரட்டு என நாக்கில் வைத்துப் பறிக்க மாடு முன்னங்கால்களை மாற்றி மாற்றி வைத்தது. அந்தக்கல் உள்ளங்கையில் கச்சிதமாக அடைப்பட்டது. உல் நாக்கில் நத்தைக் கொம்புகள் போல் கருநிரத்தில் நீண்டிருப்பதை அருகில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் கவனித்தான்.\nநாக்கை இடம் வலமாக திருப்பினான். உதட்டில் கவ்வியிருந்த கூர்மையான ஊசியால் கீழிறங்கி ஓடும் பச்சை நரம்பைக் குத்தித் துண்டித்தான். கேட்ட ரத்தம் குபுகுபுவென பொக்களித்து வடிந்தது. இடது கையால் நாக்கைப் பிடித்துக் கொண்டு வலக்கையை வாய்க்குள்ளே விட்டு பிசுறுகளை வசித்து வசித்து தள்ளினான் கிழவன். மாடு நான்கு கால்களையும் மாற்றி மாற்றி வைத்து வாளால் சுருட்டியடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தது. பாம்பு விரலிலிருந்து மணிக்கட்டுவரை நான்கு மருந்துருண்டைகளை வைத்து அங்களம் வரை நீட்டித் திணித்து திணித்து உள்ளே செலுத்தினான்.\nவெளி உலகத்தை விவரிப்பது போலவே அவர் அக உலகத்தையும் அதன் நுண்தகவல்களோடு எளிதாக விவரித்து விடுகிறார். ‘தருணம்’ கதையில் கஞ்சா புகை புலனன��பவங்களில் ஏற்படுத்தும் மாற்றத்தை விவரிக்கும் போது\nராவான இரண்டாம் சிகரெட்டின் பின்பாதி புகைத்து கடைசி தம்மிற்காக உதட்டில் ஒட்டுகிறது துண்டு சிகரெட். பிடியற்று ஆடும் பூமியில் நான். சட்டென கவிழும் பூமி செங்குத்தாக நிற்கிறது. வரப்பைப் பிடித்து தொங்குகிறேன். ஐயையோ விரல் கவ்வும் வரப்பை விட்டால் நிற்கும் பூமியின் பாதாள அடியில் விழுந்து நொறுங்கிப் போவேன். விரல் அழுந்தப் பிடிக்கிறது வரப்பை. தட்டையான பூமி பிரமாண்ட மலையாய் எப்படி எழுந்து நின்றது இதய ஒளி ஏன் உடலிலிருந்து வராமல் எங்கிருந்தோ வருகிறதே. உடலைவிட்டு கழன்று தூரே தனித்து பருத்திச் செடியில் இருந்து டிக்டிக்கிடுகிறது. வரப்பை பிடிவிட்டால் சிதையும் உடல். தனித்து உட்கார்ந்துகொண்டே டிக்டிக் துடிப்பை கால் நீட்டி விரலிடுக்கில் கவ்வ முடியாது மிரள்கிறேன். …கண்ணை மூடினால் நிமிர்ந்த பூமி கவிழ்கிறது. சுவர்ப்பல்லியாய் ஒட்டிக் கிடக்கிறேன். கண் தவிர்த்து ஏன் உடலில் எதுவும் ஒட்டியிருப்பதாக தெரியவில்லை. உடல் பதரா இதய ஒளி ஏன் உடலிலிருந்து வராமல் எங்கிருந்தோ வருகிறதே. உடலைவிட்டு கழன்று தூரே தனித்து பருத்திச் செடியில் இருந்து டிக்டிக்கிடுகிறது. வரப்பை பிடிவிட்டால் சிதையும் உடல். தனித்து உட்கார்ந்துகொண்டே டிக்டிக் துடிப்பை கால் நீட்டி விரலிடுக்கில் கவ்வ முடியாது மிரள்கிறேன். …கண்ணை மூடினால் நிமிர்ந்த பூமி கவிழ்கிறது. சுவர்ப்பல்லியாய் ஒட்டிக் கிடக்கிறேன். கண் தவிர்த்து ஏன் உடலில் எதுவும் ஒட்டியிருப்பதாக தெரியவில்லை. உடல் பதரா மனசு பதரா மனசு செண்டாக பருத்திச் செடியில் தொத்திக் கொண்டிருக்கிறது. லேசாக எழ முயற்சிக்க நிமிர்ந்த பூமி சாய்கிறது. வரப்பை மீண்டும் பற்றுகின்றன விரல்கள்...\nமன நிலைகளை உரையாடல்களில் கொண்டு வரும் வேணுகோபாலின் திறன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. அக்குபாரி கிழவியின் வீம்பும் சுயநலமும் கலந்த உரையாடல்களாகட்டும்(அக்குபாரி கிழவியின் அட்டகாசங்கள்), காமம் நிறைவேறாத பெண் தன் கணவனை நோக்கி கொள்ளும் ஆக்ரோஷமாகட்டும்(கொடிகொம்பு), கைவிடப்பட்ட கிழவியின் புலம்பல்களாகட்டும், அந்த கதாபாத்திரங்களின் தனித்தன்மையான குணங்களை வெளிப்படுத்தும் வண்ணம் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. வெண்ணிலை தொகுப்பின் ‘பாரம் சுமக��கிறவள்’ கதையில் பதின்ம வயதுச் சிறுமியின் காதல் குற்ற உணர்வு ஆகியவை அந்த சிறுமியின் கூற்றாகவே அவள் மொழியிலேயே சொல்லப்படுகிறது.\nசியாமளா என்னும் பதின்ம வயதுச் சிறுமியின் மீது காதல் கொள்கிறான் கிறிஸ்டோபர் என்னும் வெள்ளையடிக்கும் பையன். அதைப் பற்றி ஒரு சர்ச் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்பதாக இந்த கதை சொல்லப்படுகிறது. கிறிஸ்தோபர் அவளை பார்க்க தினமும் காத்திருப்பது தொடங்கி, அவளுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்புவது என்று விடாமல் துரத்துகிறான். சிறுமிக்கே உரிய இயல்பினால் அவன் மேல் அவள் மனம் இரக்கம் கொண்டு அது ஒரு ஈடுபாடாக மாறுகிறது. ஆனால் இவள் வலுக்கட்டாயமாக அந்த உணர்ச்சியை விரட்டுகிறாள். அவனை பார்ப்பதை தவிர்க்கிறாள். கேபிடேஷன் பீஸ் கொடுக்க முடியாத தன் தந்தையின் வசதியின்மையினால் அவளுக்கு படித்து மார்க் எடுப்பது ஒன்றே வழி.அப்போது வேறு ஒரு காரணத்தால் அவன் இறந்துவிட அது இவளுக்குள் காரணமே இல்லாத குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு புயலில் சிக்கிய சின்னஞ்சிறு பூவை போல் அவள் பிஞ்சு மனம் அலைக்கழிக்கப்படுவதின் சித்திரம் வெறும் உரையாடல் மூலமாகவே இந்த கதையில் நிகழ்த்தியிருக்கிறார்..\nவேணுகோபாலின் கதைகளில் உன்னதங்களுக்கும் மன எழுச்சிகளுக்கும் இடமே இல்லையா யதார்த்தத்தின் இருளை சொல்வது மட்டும் தானா அவர் கதைகள் யதார்த்தத்தின் இருளை சொல்வது மட்டும் தானா அவர் கதைகள் பெரும்பாலும் அப்படித்தான். ஒரு சில கதைகளில் மட்டுமே யதார்த்தத்தின் அத்தனை அழுத்தங்களையும் தாண்டிய ஒரு நெகிழ்வின் தருணம் காணக் கிடைக்கிறது. ‘நிகரற்ற ஒளி’ மற்றும் ‘ஒரு துளி துயரம்’ ஆகியவை இந்த வகையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகள்.\n‘ஒரு துளி துயரம்’ கதையில் வரும் விமலா இளமையிலேயே கால் ஊனமுற்றவள். கல்யாண மேடையில் நிமிர்ந்து நிற்க முயற்சி செய்து தோற்பது, லவக் லவக் என்று குறுகி நிமிர்ந்து நடப்பது என்று சிறு சிறு தகவல்களில் அவள் ஊனத்தின் வலியை சு வேணுகோபால் உணர வைத்துவிடுகிறார். பலரால் நிராகரிக்கப்பட்டு கடைசியில் ராஜேந்திரன் அவளை மணக்க சம்மதிக்கிறான். அவனுடைய பால்ய கால நண்பனும் பைனான்சியருமாகிய கிருஷ்ணனுக்கு அவன் மொய் வசூலிக்கும் பொறுப்பை அளிக்கிறான். ஆனால் முதலிரவு முடிந்து மறுநாள் கிருஷ்ணனிடம் மொய் பணத்தை கேட்கும் போது அவன் கடனுக்கும் வட்டிக்கும் கழித்துக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறான். ஏற்கனவே வெள்ளாமையில் நஷ்டங்களை சந்தித்து வரும் ராஜேந்திரனுக்கு இது இடியாக விழுகிறது. மொய் பணத்தை வைத்து தீர்க்கலாம் என்று இருந்த மற்ற கடன்களின் அழுத்தமும் நண்பனின் துரோகமும் வதைக்க அவன் தற்கொலை செய்து கொள்கிறான்.\nஅதன் பின் விமலா சில காலத்திற்குப் பின் பைனான்சியர் கிருஷ்ணனுக்கு திரும்ப தர வேண்டிய மீதி பணத் தொகையுடன் அவனை சந்திக்கச் செல்கிறாள். “செத்து போ” என்றும் “எந்தப் பைத்தியமாவது இப்படி செய்யுமா” என்றும் வசவிக் கொண்டே வரும் அப்பாவுடன் சேர்ந்து சென்று கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய மீதிப் பணத்தையும் வட்டியுடன் திரும்ப கொடுக்கிறாள். “நீங்க உலகத்தில் அந்த மனுஷன் கிட்டயாவது முழு நம்பிக்கை வைக்கலையேன்னு கொண்டு வந்தேன். ஏன் அத கேட்காம எடுத்துக்கிறீங்க..எத்தனை பேருடைய அன்பளிப்பு” . என்கிறாள். அவளின் இந்த செயலுக்கு யதார்த்த உலகில் பொருளேதும் இல்லை. “உண்மையா என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா” என்று இவள் முதலிரவில் கேட்க “உன்னை மட்டுமில்ல; உன் குழந்தைக் காலும் பிடிச்சிருக்கு” என்று சவலையாகத் தொங்கும் பாதத்தில் ராஜேந்திரன் இட்ட ஒரு முத்தம்; அந்த கணம்..ஏதோ ஒன்று பிரவாகமாக இறங்கி உராய்ந்து அவளுள் உருகிய அபூர்வகணம். அந்த கணத்தில் அவள் உணர்ந்த அன்பிற்கு செய்யும் கைம்மாறா இது \nஇது போன்ற மிகச்சில கதைகளில் மட்டுமே வேணுகோபால் யதார்த்த உலகின் கால் தளைகளை அறுத்து சற்றே வானில் எழுகிறார். மனித அற்பத்தனங்களின் சகதியில் ஒரு மலரை முளைக்க வைக்கிறார். அது நம்மில் ஒரு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அதுவும் கூட இல்லாவிட்டால் அவரது உலகம் தாங்கிக் கொள்ளவே முடியாத இடமாக இருந்திருக்கும்.\nPosted in எழுத்து, சு வேணுகோபால் சிறப்பிதழ், லண்டன் பிரபு on September 7, 2015 by பதாகை. 4 Comments\n← சு. வேணுகோபாலின் தனிப்பார்வை\nகரை சேர்ந்தோர் காணும் கடல் →\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\nPingback: லண்டன் பிரபுவும் சு.வேணுகோபாலும்\nமிக சிறப்பான விமா்சனம்….சு.வேணுகோபலை பற்றி அறியவைத்துற்கு நன்றி\nPingback: சு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (5) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,435) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (32) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (576) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (48) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (51) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (325) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி��ழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (9) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nGeetha Sambasivam on வெயில் சாலை – முத்துக்கு…\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nபதாகை - ஜூன் 2019\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் - குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping - Gunnhild Oyehaug) - பீட்டர் பொங்கல்\n2015 புத்தக வெளியீடுகள் - பேயோன்\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன��� சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரான��� லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\nவெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை\n​​பயன்படாதவை – கா.சிவா கவிதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/panache", "date_download": "2019-06-18T22:45:39Z", "digest": "sha1:473AAP5BOK2ZK2STFDXTEP2RQY5V5CTV", "length": 4151, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"panache\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npanache பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164381&cat=31", "date_download": "2019-06-18T23:50:34Z", "digest": "sha1:5G46D5HBEY74DFWN4PO5H47OK5EBUX5U", "length": 29073, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "கடை முன்பு கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கடை முன்பு கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு ஏப்ரல் 08,2019 15:53 IST\nஅரசியல் » கடை முன்பு கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு ஏப்ரல் 08,2019 15:53 IST\nகோவை லோக்சபா தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜனின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை சவுரிபாளையம்,பேருந்து நிலையத்தில் உள்ள மளிகை கடை முன், பொதுமக்கள் முன்னிலையில் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டார். அதில், சிறு,குறு தொழில் மேம்பாடு, விவசாயிகள் நலன், பெண்கள் பாதுகாப்பு, 100 நாள் வேலை கூலி உயர்வு, உலகத்தரம் வாய்ந்த கல்வி, கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.\n7 கட்டமாக லோக்சபா தேர்தல்\nதேர்தல் அறிக்கையை குப்பையில் போடுங்க\nஎங்கள் தேர்தல் அறிக்கை ஹீரோ\nஅதிமுக தேர்தல் அறிக்கை கூடுதல் இணைப்பு\nஒரு சீட் கட்சி தேர்தல் அறிக்கை\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nடீ ₹10 டிபன் ₹100 பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்\nகாங். தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் | Congress Manifesto | Ragul Gandhi | Sonia\nகருகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை\nதிமுக அறிக்கை வெற்று காகிதம்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nபோலி வாக்குறுதி தரும் காங்கிரஸ்\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nஇங்கனா 100 ரூபா கோர்ட்லனா 500 ரூபா\nதினமலர் வழிகாட்டி 2ம் நாள் நிகழ்ச்சி\nவேலைவாய்ப்பு வாக்குறுதி நிலைமை என்ன \n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\nஅ.ம.மு.க.,வின் 'பரிசு பெட்டி'யுடன் ம.நீ.ம., வேட்பாளர்\nஎதிர் வேட்பாளர் டெபாசிட் வாங்கக் கூடாது\nராஜீவ்காந்திக்கு ஓட்டு கேட்ட கம்யூ வேட்பாளர்\nதேர்தல் கெடுபிடியால் மாடு விற்பனை பாதிப்பு\nஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்\nவாயை மூடும்மா... பெண்களுடன் வேட்பாளர் சண்டை\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் மோடிக்கு பயம்\n100 சதவீத வாக்கு நூதன விழிப்புணர்வு\nவேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய ஸ்டாலின்\n100 சதவீத வாக்கு ஸ்கேட்டிங் பேரணி\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்; திமுக வாக்குறுதி\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 2ஆம் நாள் நிகழ்வு\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 3ம் நாள் விழா\nஅ.தி.மு.க வேட்பாளர் மிரட்டுறாரு : சுயேட்சை புகார்\nஒரு ஓட்டுக்கும் தகுதி இல்லாதது காங்., அறிக்கை\n1.76 லட்சம் கோடி சொத்து 'பணக்கார' வேட்பாளர்\nவேட்பாளரின் தேர்தல் செலவுக்கு ரூ.70 லட்சம் அதிகம்\nகமல் கட்சியில் சண்டை மூட்டிய கோவை சரளா : ஒரு நிர்வாகி அவுட்\nகாங்கிரசுக்கு வேலை பார்த்த பிரதமர் மோடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nதட்டுப்பாடுதான் இல்லையே.. ரயில்ல எதுக்கு தண்ணி வருதாம்\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்; வழிகாட்டும் இன்ஜினியர்\nதுருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nகண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்\nபிழை இசை வெளியீட்டு விழா\nஹெல்மெட் அணிந்த நபர் விபத்தில் பலி\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nஅதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதட்டுப்பாடுதான் இல்லையே.. ரயில்ல எதுக்கு தண்ணி வருதாம்\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nநெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு\nகோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி\nம.தி.மு.க., எம்.பி., க்காக ரூ.1க்கு டீ விற்பனை\nசாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்\nசங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி\nகண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்\nநீர்நிலைகளில் அக்கறை ���ாட்டாத தமிழக அரசு\nபழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்\nசீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது\nலட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்\nஅதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்\n5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள் கொள்ளை\nவறட்சியால் 5 பசுக்கள் பலி\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்; வழிகாட்டும் இன்ஜினியர்\nதுருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nவங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி\nகோலி ஏன் அவுட் ஆனார் \nதென்னிந்திய அளவிலான கபடி போட்டி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nஉமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\nபிழை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs08.html", "date_download": "2019-06-18T22:52:22Z", "digest": "sha1:OKFSYKLIUZ2UG3AOTWLDPXJFWT6EODG6", "length": 5899, "nlines": 57, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 8 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், கவலை, உறவாடாதே, horary, வந்தால்", "raw_content": "\nபுதன், ஜூன் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 8 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஆரூடத்தில் எட்டு வந்தால், உலகில் உனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று கவலை கொள்ளாதே. அன்பு இல்லாதவர்களிடம் உறவாடாதே. இந்த ஆருடம் பார்த்த இந்த வாரத்துடன் கவலை எல்லாம் போகும். மனைவி பிள்ளைகளுடன் சுகமுடன் வாழலாம். நோய்கள் நீங்கும். தொழில் பெருக்கும் இன்னும் ஒரு மண்டல காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாய். இதற்கு அடையாளமாக உன் முதுகில் ஓர் மச்சமுமிருக்கும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 8 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், கவலை, உறவாடாதே, horary, வந்தால்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123607/", "date_download": "2019-06-18T22:58:23Z", "digest": "sha1:HZOG7BGVEABPPOBD3OVHEY4NLUWEY5MF", "length": 11470, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் முறைப்பாடுகள் தெரிவிக்கும் வாக்காளர்களை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் முறைப்பாடுகள் தெரிவிக்கும் வாக்காளர்களை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை\nவாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் முறைப்பாடுகள் தெரிவிக்கும் வாக்காளர்களை தண்டிக்கும் சர்ச்சைக்குரிய விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.\nதேர்தலின்போது, தங்களது வாக்கு தவறாக பதிவாகி விட்டதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்; அல்லது ஒப்புகை சீட்டு இயந்திரங்கள்; மீது வாக்காளர்களில் சிலர் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வாறு முறைப்பாடு தெரிவிக்கும் வாக்காளர் பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 177-வது பிரிவின்படி அவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனும் தண்டனை விதிமுறை அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த விதிமுறைக்கு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், சர்ச்சைக்குரிய இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்றையதினம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடிந்து விட்டதால், அந்த விதிமுறையை மாற்றி அமைப்பதா தளர்த்துவதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n#வாக்குப்பதிவு இயந்திரம் #பொய் முறைப்பாடுகள் #மறுபரிசீலனை #சுனில் அரோரா\nTagsதண்டிக்கும் விதிமுறை பொய் முறைப்பாடுகள் மறுபரிசீலனை வாக்காளர்களை வாக்குப்பதிவு இயந்திரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஇந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து 11 ஆயிரம் கிலோ குப்பை அகற்றம்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து ப���ர்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Inaiyathalaimurai/2018/06/13172333/1001069/Trending-Topics-on-Social-Media.vpf", "date_download": "2019-06-18T23:14:54Z", "digest": "sha1:ZG2TDMBJMZ4CISJATAKECK3SJ5GEKYMD", "length": 5029, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இணைய தலைமுறை 13.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட��சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/attu-tamil-movie-review.html", "date_download": "2019-06-18T23:27:48Z", "digest": "sha1:HBVZ5YMS2K4B4PZTABDBP23VMB45M2ES", "length": 8393, "nlines": 141, "source_domain": "www.cinebilla.com", "title": "Attu Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஒரு வித்தியாசமான இசையில் அனைவரையும் இழுத்து, இந்த வாரம் எதிர்பாத்த படங்களில் ‘அட்டு’ முதலிடம் பிடித்து திரைக்கு வந்துள்ளது. இந்த அட்டு நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்த்து விடலாம்.\nவட சென்னையில் குப்பத்து இளைஞனாக வருகிறார் கதாநாயகன் (அட்டு). அனாதையாக வளரும் அட்டு, நான்கு நண்பர்களுடன் சேர்ந்து லோக்கல் தாதாவுடன் சில பல வேலைகளை செய்து தன்னை ஒரு ரவுடியாக அந்த ஏரியாவிற்குள் காட்டிக் கொள்கிறார் அட்டு.\nஅதேபோல், பக்கத்து ஏரியாவில் கஞ்சா, போதை மருந்து சப்ளை என தனக்கென ஒரு கூட்டத்தை வளர்த்து வைத்திருக்கிறா ஜெயா. ஒருமுறை 3 கோடி மதிப்புள்ள போதை மருந்து தவறுதலாக அட்டுவின் கையில் சிக்குகிறது.\nஇதனால் அட்டுவிற்கும் ஜெயாவிற்கு மோதல் முற்றுகிறது. அட்டுவையும் அவனது நண்பர்களையும் தீர்த்துகட்டி சரக்கை கைப்பற்ற பல வழிகளை மேற்கொள்கிறார் ஜெயா. இதற்கு நடுவில் சிறுவயதில் தன் மானத்தை காப்பாற்றியதற்காக நாயகி சுந்தரி அட்டுவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.\nகடைசியாக ஜெயாவிடமிருந்து அட்டு தப்பித்தாரா.. நாயகி சுந்தரியின் கரம் பிடித்தாரா.. நாயகி சுந்தரியின் கரம் பிடித்தாரா.. நண்பர்களின் சூழ்ச்சி என்ன.. என்ற சில கேள்விகளுக்கு கதை நகர நகர ஒவ்வொரு இடத்திலும் நமக்கு பதில் கிடைக்கும். அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் அதிகமாகவே ட்விஸ்ட் கிடைக்கும்.\nஅட்டு - படத்திற்கு ஏற்ற ஒரு டைட்டில் தான். நாயகன் ரிஷி(அட்டு) கதாபாத்திற்கு ஏற்ற சரியான தேர்வு. தனது உட��் மொழிகளில் அவரது வருட உழைப்பு நன்றாகவே தெரிகிறது. புதுமுகம் என்ற ஒன்று ஒரு ப்ரேமில் கூட தெரியவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிகளில் இவரது நடிப்பு பாராட்டுக்குரியது.\nநாயகியான அர்ச்சனா அழகான கண்களுடன் கேமராவிற்கு ஏற்ற முகமாக வந்து செல்கிறார். பாடல் காட்சிகளில் மிகவும் அழகான ஒரு தோற்றம்.\nநண்பர்களாக வருபவர்களில் யோகிபாபுவும், தீனாவும் மெயின். யோகிபாபுவின் காமெடி கலாட்டா சிரிக்க வைக்கிறது. தீனாவின் மாற்றங்கள் கைதட்ட வைக்கின்றன.\nபடத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று ஒளிப்பதிவு. அந்த குப்பை மேடுகளை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம்.\nபடத்தின் மற்றொரு பலம் என்றால் இசை. பாடல்களிலும் பின்னனி இசையிலும் பின்னியெடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் போபோ ஷசி.\nவட சென்னை தாதாக்களின் சில மறுபக்க முகங்களை இந்த படத்தில் காட்டியதற்காகவே இயக்குனருக்கு ஒரு பெரிய கைதட்டலை கொடுத்துவிடலாம். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் இயக்குனரே.\nபல படங்களில் வந்த சில காட்சியமைப்புகள் ஆங்காங்கே இந்த படத்தில் எட்டி பார்த்ததை கவனித்திருக்கலாம்.\nமொத்தத்தில் அட்டு சுமார் ரக ஹிட்டு..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanmugamiasacademy.in/all-tamil-current-affairs-details.php?type=economics", "date_download": "2019-06-18T22:46:14Z", "digest": "sha1:3JEP2CWG6HEFRSEXW3REBAH66KW3UAFC", "length": 22332, "nlines": 200, "source_domain": "www.shanmugamiasacademy.in", "title": "IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nவட்டி விகித நிர்ணயக் குழுவில் அரசு உறுப்பினர்கள் நியமனம்\nவட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவுக்கான (எம்.பி.சி.) அரசு சார்பிலான மூன்று உறுப்பினர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய அரசு புது தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nகடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவில் மத்திய அரசின் சார்பில் மூன்று பேரை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி இந்த எம்.பி.சி. குழுவில், இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சேத்தன் கதே, டெல்லி ஸ்கூல் ஆப் இக்னாமிக்ஸ் தலைவர் பமி துவா மற்றும் ஐ.ஐ.எம்.-ஆமதாபாத் பேராசிரியர் ரவீந்திர டோலாகியா ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவட்டி விகிதங்கள் உள்ளிட்ட நிதிக் கொள்கை முடிவுகளை இதுவரை ரிசர்வ் வங்கி கவர்னர் எடுத்து வந்த நிலையில், இனி அந்தப் பணியினை நிதிக் கொள்கை நிர்ணயக் குழு மேற்கொள்ள உள்ளது. இந்தக் குழுவில், மத்திய அரசு சார்பில் 3 உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கி சார்பில் ஆளுநர் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் என மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இடம்பெறுவர்.\nதொலைத் தொடர்பு சேவை வர்த்தகத்தில் இணைகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்கள்\nதொலைத் தொடர்பு சேவைத்துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன.\nஇதனையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்படவுள்ளது. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல்லின் தலைமை நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ஆகியவை தலா 50% பங்குகளை சரிசமமாக வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை 19 கோடியாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் 25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும். இந்த நடவடிக்கையினால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ.20,000 கோடி குறையும் அதேவேளையில் ஏர்செல் நிறுவனத்தின் கடன் ரூ.4000 கோடி குறையும்.\nஇந்த இணைப்பினால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 4-வது பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் உருவாகிறது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரைசைக் கையகத்தில் 448 மெகா ஹெட்ஸுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த இணைந்த நிறுவனங்கள். இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65,000 கோடி, நிகர மதிப்பு ரூ.35,000 கோடியாக இருக்கும்.\nஉர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்ட��கள்\nபுதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக உள்ளன.\nமகாத்மா காந்தி சீரிஸ் 2005-ல் வெளியான நோட்டுகளில் ஆர் என்ற எழுத்து நம்பர் பேனலில் இடம்பெற்றிருக்கும். இதன் பின்பகுதியில் 2016 என்று அச்சாகும். வழக்கமான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கும். சிறிய அளவிலான மாறுதல்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.\n20 எண், ஆர்பிஐ முத்திரை, மகாத்மா காந்தி உருவம், உத்திர வாத பிரிவு, கவர்னரின் கையெழுத்து என்பன வழக்கமாக நோட்டுகளில் சற்று உயர்ந்த அளவினதாக இருக்கும். ஆனால் புதிய நோட்டுகளில் இவை வழக்கமானதாக இருக்கும். ரூபாய் நோட்டின் முக்கோண வடிவிலான அடையாள சின்னம் இந்த புதிய ரூபாய் நோட்டில் நீக்கப்பட்டிருக்கும். இருப்பினும் நிறத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.\nஅந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி: ஐஆர்டிஏ தலைவர் விஜயன் தகவல்\nசர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மறு காப்பீட்டு நிறுவனங்கள் விரைவில் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) தலைவர் விஜயன் கூறினார்.\nதற்போது இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஜிஐசி நிறுவனம் மட்டுமே மறு காப்பீட்டு பணிகளை மேற்கொள்கிறது.\nசர்வதேச அளவில் மூனிச் ஆர்இ, ஸ்விஸ் ஆர்இ, ஸ்கோர், ஹனோவர் ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் மறு காப்பீட்டில் ஈடுபட்டுள்ள பிரபலமான நிறுவனங்களாகும். பொது வாக அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு செயல்பாடுகளைத்தொடங்க ஆர்1 லைசென்ஸ் பெற வேண்டும். அடுத்த கட்டமாக ஆர்2 மற்றும் ஆர்3 லைசென்ஸ்களைப் பெற வேண்டும்.\nமூன்று கட்ட லைசென்ஸைப் பெற்ற பிறகுதான் அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு கிளைகளைத் தொடங்க முடியும். இது தொடர்பாக சில நிறுவனங்கள் ஐஆர்டிஏவை அணுகியுள்ளதாக விஜயன் குறிப்பிட்டார்.\nகுறைந்தபட்சம் 6 நிறுவனங்கள் இங்கு கிளைகள் தொடங்க அனுமதி கோரியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனுமதி பெற்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு கிளைகளை அமைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐஆர்டிஏ இயக்குநர் கூட்டத்தில் இந்நிறுவனங்களுக்��ு ஆர்2 அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார்.\nஇது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் இது தொடர்பான அறிக்கையை பார்க்க வேண்டும் என வற்புறுத்துகின்றன. இது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கும் நிலையை எட்டவில்லை என்றார்.\nபொது காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் அவைகளைப் பட்டியலிடலாம் என அரசு அறிவித்துவிட்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ ஆணையும் வெளியாகவில்லை என்றார் விஜயன்.\nஇந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையற்றவர்கள்\nஇந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையில்லாதவர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 47 சதவீதமாக இருக்கிறது.\nபிஎன்பி மெட்லைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. ஆறு நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து பிஎன்பி மெட்லைப் அறிக்கை வெளியிட்டுள்ளது. 34 சதவீத இந்திய பணியாளர்கள் திறமை குறைவாக இருப்பதாக நம்புகிறார்கள். இது போலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 40 சதவீதமாகவும் சீனாவில் 47 சதவீதமாகவும் உள்ளது. ரஷ்யாவில் 56 சதவீதம் பேர் திறமை குறைவாக உள்ளார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநிறுவனங்கள் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் கவர்ந்து இழுப்பதற்கும் சம்பளம் மற்றும் சலுகைகளில் அதிகம் கவனம் செலுத்தும். தற்போது பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வெறும் சம்பளம் மட்டுமல்லாமல் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.\nமற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக பணியாளர்களை ஈர்க்க சலுகைகளை வழங்குகிறார்கள் என்று ஆய்வில் கலந்து கொண்ட 88 சதவீத இந்திய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மிகப் பெரும்பான்மையான எம்என்சி நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவற்றை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபணியாளர்களுக்கு சலுகைகளை வழங்கவேண்டியது அதிகரித்து வருகிறது. மிகச் சிறிய நிறுவனங்களும் திறமையானவர்களை பணியில் தக்கவைத்துக் கொள்வதற்கு வரக்கூடிய வருடங்க��ில் சலுகைகளை வழங்க வேண்டி வரும். உடல்நலம் சார்ந்த சலுகைகள், ஓய்வுகால சலுகைகள் மற்றும் நிதி சார்ந்த திட்டங்கள் போன்றவை இந்த சலுகைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிண்வெளியில் நீண்ட நேரம் நடந்து வீரர்கள் சாதனை\nகூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது\nஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைந்தது 'ஐயோ'\nஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் நியமனம்\nஅமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு\nதாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ் காலமானார்\nகாமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sivagangai?page=7", "date_download": "2019-06-19T00:13:27Z", "digest": "sha1:QQACSYDJNEEHUQSBKLLY7MFG6HRYL4RV", "length": 25001, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிவகங்கை | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nமறைமாவட்ட கிறிஸ்தவ மக்கள் திருப்பயணம்\nகாரைக்குடி, -காரைக்குடி அருகே தேவகோட்டை சாலையில் உள்ள தூய அருளானந்தர் ஆலயம் ஆனந்தா அருங்கொடை மையத்தில் சிவகங்கை மறைமாவட்ட ...\nமறைமாவட்ட கிறிஸ்தவ மக்கள் திருப்பயணம்\nகாரைக்குடி, -காரைக்குடி அருகே தேவகோட்டை சாலையில் உள்ள தூய அருளானந்தர் ஆலயம் ஆனந்தா அருங்கொடை மையத்தில் சிவகங்கை மறைமாவட்ட ...\nகாரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் “எதிர்கால ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்துப்பட்டறை\nகாரைக்குடி- காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் சார்பில் “எதிர்கால ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு” என்ற ...\nதங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டுவிழா:\nகாரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர் யு.செல்வராஜ் கனடா நாட்டின் ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம்\nகாரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி சார்பில் “மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு” என்ற தலைப்பில் ...\nகாரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் அறிவியல் கருவிகளின் பயன்பாட்டுத் தொடக்கவிழா\nகாரைக்குடி.-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் அமையப் பெற்றுள்ள பல்கலைக்கழக அறிவியல் கருவியியல் மையத்திலுள்ள ...\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை சிவகங்கை கலெக்டர் லதா துவக்கி வைத்தார்\nசிவகங்கை.-சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் லதா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் 30மூ சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ...\nகலெக்டர் லதா, தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nசிவகங்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, ...\nஅழகப்பாபல்கலைக்கழத்தில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பின் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகாரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ் வளர்ச்சிக் ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினவிழா\nகாரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினவிழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் ...\nசாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் : கலெக்டர் லதா துவக்கி வைத்தார்\nசிவகங்கை -சிவகங்கை மாவட்டம் வட்டாரப் போக்குவரத்துத் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து மான்போர்ட் பள்ளியில் மாணவ, ...\nசிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தேசிய விளையாட்டுத் தினம்\nசிவகங்கை. சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தேசிய விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நமது தேசிய விளையாட்டான ...\nகாரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் சமூக நல்லிணக்க நாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nகாரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்விமையம் ...\nகாரைக்குடி வட்டம், கோவிலூரில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி\nசிவகங்கை -சிவகங்கை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்;டம், கோவிலூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் ...\nகலெக்டர் மலர்விழி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி\nசிவகங்கை.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் துணைவேந்தர் கொடியேற்றி வாழ்த்துறை\nகாரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 71வது சுதந்திரதினவிழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் ...\nஇந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு சிவகங்கை நேஷ்னல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்\nசிவகங்கை.-இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு சிவகங்கை நேஷ்னல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் இரண்டாம் ஆண்டாக மாவட்ட அளவிலான ...\nகாரைக்குடி அழகப்பாபல்கலைக்கழத்தில் நாட்டு நலப் பணித் திட்ட கருத்தரங்கு:\nகாரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் “நாட்டு நலப் பணித் திட்டங்களை ...\nசிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் சு.மலர்விழி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.\nசிவகங்கை.- சிவகங்கை பெமினா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் சார்பாக மூன்றாவது தேசிய கைத்தறி ...\nகாரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சி அமைச்சர் துவக்கி வைத்தார்\nசிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராம ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ���ன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aishwaryak.wordpress.com/", "date_download": "2019-06-19T00:00:53Z", "digest": "sha1:TU3PVGBQEK2IZ7OKICEN7Z4AAAIOJHWM", "length": 14937, "nlines": 146, "source_domain": "aishwaryak.wordpress.com", "title": "Aishwarya | சண்டை தவிர்த்து, சமாதானம் வளர்க்கலாமே… மனிதம் வளர்க்க…", "raw_content": "\nசண்டை தவிர்த்து, சமாதானம் வளர்க்கலாமே… மனிதம் வளர்க்க…\n19 ஜூலை 2010 1 பின்னூட்டம்\nby ஐஸ்வர்யா கலைஅரசன் in புகைப்படம்\n20 டிசம்பர் 2007 2 பின்னூட்டங்கள்\nby ஐஸ்வர்யா கலைஅரசன் in புகைப்படம்\nஸ்ரீரெங்கம் ரெங்க நாதர் கோயிலில் சொர்க்க வாசல் முன்பாக நான், என் நேர் பின்னால் ஆதி அண்ணன், என் பக்கத்தில் தம்பி பிரஜி, அவனுக்கு பின்னால் அண்ணன் பிரசாந்த், நடுவில் அண்ணன் விக்னேஷ்(கடைசி பெயர் மூவரும் பெரியம்மா மகன்கள்)\n20 டிசம்பர் 2007 1 பின்னூட்டம்\nby ஐஸ்வர்யா கலைஅரசன் in சும்மா...\nமனசுக்கு என்னவோ போல இருக்கு…\nபின்ன நினைச்சது எதுவும் நடக்கவா செய்யுது.\nஅப்பாட்ட எதாவது ஆசைப்பட்டு வாங்கித்தரச்சொன்னா இது எதுக்கு அது எதுக்குண்ணா ஒரே கேள்வி. அப்புரமாவது கேட்டது கிடைக்குமா\nஅதே போலதான்… பாருங்க சைன்ஸ் பரிட்சைக்காக நல்லா படிச்சியிருந்தேன். படிச்சி முடிச்சி அம்மாகிட்டயும் எழுதிக்காட்டிட்டேன்.\nஆனா, மழைவந்ததால நேற்று பரிட்சை இல்ல. இன்றைக்குண்ணு சொன்னாங்க. இன்றைக்கு அப்பா கூட ஸ்கூலுக்கு போன அப்புறம் தான் சொல்லுராங்க….\nஇன்னைக்கும் ஸ்கூல் கிடையாதாம். இத நேற்றைக்கே சொல்லி இருக்கலாமுல்லா\nஇன்றைக்கு ஸ்கூல் ஏன் கிடையாது தெரியுமா\nஇங்க ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோயில்ல இன்றைக்கு சொர்க்க வாசல் திறப்பு அதனாலதான்.\nதிருச்சிக்கு நாங்க வந்து நாலு வருசம் ஆச்சி ஆனா அப்பா ஒருக்கா கூட சொற்கவாசல் திறக்கற அன்றைக்கு கூட்டிட்டு போனதில்ல. ஆனா சொற்கவாசல் திறந்திருக்கரப்ப கூட்டிட்டு போயிருக்காங்க.\nசொற்கவாசல் முன்ன நின்னுகூட நான் போட்டோ எடுத்து இருக்கேன்.\nஅந்த படத்த சாயந்தரம் போடரேன் சரியா\nஅப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரம் ஆகுதாம்.\n16 டிசம்பர் 2007 3 பின்னூட்டங்கள்\nby ஐஸ்வர்யா கலைஅரசன் in சும்மா...\nநாளை எனக்கு அரையாண்டு தேர்விற்கான கணக்குப்பரிட்சை.\nஆனா எனக்கு கணக்கு பிடிக்கும். எங்க அண்ணனுக்கும் கணக்கு பிடிக்கும். எங்க அப்பாவும் முன்னால கணக்குத்தான் படிச்சிருக்காங்க.\nஎனக்கு கணக்கு மட்டுமில்ல சைன்ஸ், சோசியல் பாடமும் பிடிக்கும்.\nஎங்க சொந்தக்காரங்க பெறவு நீ என்னவா வருவாய்ண்ணு கேட்ப்பாங்க… எனக்கு சொல்லத் தெரியல…\nசரி என்ன எழுதச்சொல்லனும்னு தெரியல… அதனால பெறவு பார்ப்பமா…\n16 டிசம்பர் 2007 3 பின்னூட்டங்கள்\nby ஐஸ்வர்யா கலைஅரசன் in இயற்கை, பிடித்தது குறிச்சொற்கள்:இயற்கை, காணியாறு, மலை, Kaaniyaru, Mountain, Nature\nஎனக்கு மலை ரெம்ப பிடிக்கும். ஏண்ணா மலை பெரிசா, அழகா, நெறைய அழகழகான மரங்கள், மிருகங்கள், குரங்கு எல்லாம் இருக்கும்லா, அதனால தான் மலைய ரெம்ப பிடிக்கும்.\nஅதுவும் எங்க ஊரு மலையத்தான் எனக்கு ரெம்ப பிடிக்கும். எங்க ஊருமலை பேரு காணியாறு மலை. அதுக்கு எதுக்கு காணியாறு மலைண்ணு பேருவந்தது தெரியுமா\nபரவாயில்ல, சொல்ரேன்…நானே சொல்ரேன்…கொஞ்சம் பொறுங்க…\nஅந்த மலையடிவாரத்துல எங்களோட மாந்தோப்பு இருக்கு. இங்கு உள்ள மா, கொய்யா, புளி மரங்களை என் தாத்தா மார்த்தாண்டம் தான் சின்னப்பையனா இருக்கும் போதே அவங்க அப்பா, அம்மா கூட சேர்ந்து வ���ச்சி வளர்த்தாங்க.\nஅந்த மாந்தோப்புல ஒரு நீர்ச்சுனை இருக்கு. இதுக்குப் பேருதான் காணியாறு. காணியாறுண்ணா சின்ன ஆறு அப்படிண்ணு அப்பா சொன்னாங்க. அந்த சுனைய வச்சுத்தான் எங்க தோப்புக்கு காணியாறு விளை-ண்ணும், மலைக்கு காணியாத்து மலைண்ணும் பேரு வந்தது.\nசரி சரி நேரமாகுது… எனக்குப் பிடிச்ச எங்க ஊரு காணியாறு மலையப் பாருங்க.\n15 டிசம்பர் 2007 12 பின்னூட்டங்கள்\nby ஐஸ்வர்யா கலைஅரசன் in புகைப்படம் குறிச்சொற்கள்:Aishwarya.K, ஐஸ்வர்யா, புகைப்படம், Photo\nஇது நான் ஐஸ்வர்யா. அப்பா, அம்மா, மாமா, அத்தை எல்லாரும் செல்லமா ஐஸ் அப்படிண்ணு கூப்பிடுவாங்க.\nஎங்க தாத்தா என்ன ஐஸ்வர்ய லட்சுமின்னுதான் கூப்பிடுவாங்க. பாவம் தாத்தா இப்ப இல்ல கடவுள்கிட்ட போய்ட்டாங்க.\nஎன் அண்ணா பெயர் ஆதித்யா மார்த்தாண்டம். எங்க தாத்தா பேரும் மார்த்தாண்டம் தான். தாத்தா நிறைய கவிதை எழுதியிருக்காங்க. அப்பா படிக்கும் போது நானும் கேட்டு இருக்கேன்.\nஅப்பாவும் கவிதை எழுதுவாங்க. இங்க நெட்ல அப்பா கவிதை போடும்போது பார்த்துட்டு இருப்பேன். அப்பா எனக்கும் இது மாதிரி கம்யூட்டர்ல வேணுமே, நான் வரையர படத்தையும் என் போட்டோவையும் போட வேணுமேண்ணேன். அப்பா இது வச்சி தந்தாங்க.\nஎனக்கு ஒழுங்கா கம்யூட்டர்ல எழுத வராது. நான் சொல்லச்சொல்ல அப்பாத்தான் எழுதுவாங்க. நானும் சீக்கிரமா எழுத கத்துகிட்டு எழுதுவேன்.\nநான் இப்போ பரதமும் பாட்டும் கத்துகிட்டு இருக்கேன்.\nநான் எத்தனாம் வகுப்பு படிக்கிறேன் தெரியுமா\n…நானே சொல்றேன், இப்போ இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். இப்போ அரைவருட பரிட்சை நடக்குது.\nஇன்னைக்கு இது போதும், வரட்டா…\nகாணியாறு மலை. இல் namkural\nசொர்க்க வாசல்… இல் ஐஸ்வர்யா கலைஅரசன்\nசொர்க்க வாசல்… இல் Ramraj Karna\nகாணியாறு மலை. இல் nanthini aral\nவந்துட்டோம்ல… இல் ஐஸ்வர்யா கலைஅரசன்\nவந்துட்டோம்ல… இல் nanthini aral\nகாணியாறு மலை. இல் nanthini aral\nவந்துட்டோம்ல….எப்படி இளவ… இல் arvind\nவந்துட்டோம்ல… இல் Baby Pavan\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால… இல் விக்னேஸ்வரன்\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nதமிழ் மகள் எந்தன் கரம் பிடித்தாள்…\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/details-about-budhi-regai/", "date_download": "2019-06-18T23:23:35Z", "digest": "sha1:XDUMYOKV3LND3D5J4XMWK4CURWNJIQ7W", "length": 19402, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "புத்தி ரேகை உங்கள் கையில் எப்படி இருக்கிறது | Kairegai josiyam", "raw_content": "\nHome ஜோதிடம் கை ரேகை அறிவை குறிக்கும் புத்தி ரேகை உங்கள் கையில் எப்படி இருக்கிறது \nஅறிவை குறிக்கும் புத்தி ரேகை உங்கள் கையில் எப்படி இருக்கிறது \nமனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையும் அவரது புத்தி ரேகையின் (Head Line) அமைப்பிலே அடங்கி இருக்கிறது என்று கை ரேகை ஜோதிடம் கூறுகிறது. இதனை பொறுத்தே ஒருவரால் தொழிலில் சிறப்படைய முடியும். அந்த வகையில் உங்கள் கையில் இருக்கும் புத்தி ரேகை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.\nஉள்ளங்கையின் நடுவில், ஆயுள் ரேகைக்கு மேலும் இருதய ரேகைக்குக் கீழேயும் அமைந்திருப்பதே புத்தி ரேகை. மேலே உள்ள படத்தை பார்க்கவும். புத்தி ரேகையில் பல விதமான அமைப்புகள் இருப்பதால், ஒவ்வொரு அமைப்பிற்கான தனி பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களது ரேகைக்குரிய பலனை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\n1. ஆயுள் ரேகையின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கி, ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டோ, அல்லது வெட்டிக்கொண்டோ உள்ளங்கையின் மறுபக்கம் வரை நீண்டு செல்லும் (படம் கீழே உள்ளது). இந்த வகை புத்தி ரேகை உடையவர்கள் அறிவாற்றல் கொண்டவர்களாகவும், உணர்ச்சிவசப்படாமல் அறிவின் திறத்தினால் ஆராய்ந்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.\n2. ஆயுள் ரேகையை, தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கையின் மையப்பகுதியோடு குட்டையான ரேகையாக இது முடிந்துவிடலாம் (படம் கீழே உள்ளது). இத்தகைய ரேகையை உடையவர்கள், நல்ல சிந்தனையாளர்கள், உலக அறிவும், அனுபவ அறிவும் உடையவர்கள். கல்வி வாய்ப்புகள் தடைப்பட்டாலும், இயற்கையாகவே அறிவாற்றல் மிக்கவர்கள்.\n3. ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிடலாம். (படம் கீழே உள்ளது). இப்படியான புத்தி ரேகை அமைந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வி, கலை, பொது அறிவு அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். ஏதாவது ஒரு திறமையைப் பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உண்டு.\n4. ஆயுள்ரேகையின் ஆரம்பப் பகுதியைத் தொடாமல், சற்றுத் தள்ளி ஆரம்பித்து நீளமாகவோ, குட்டையாகவோ, கிளைகளாகவோ பிரிந்தும் புத்தி ரேக��� செல்லலாம் (படம் கீழே உள்ளது). இவ்வகையிலான புத்தி ரேகை அமைந்தவர்கள் அறிவாற்றலும், விவேகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கைச் சம்பவங்களை அறிவுபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் சற்று குறையும்; அனுபவபூர்வமாகச் சிந்திக்கும்போது செயல்திறன் அதிகரிக்கும். இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகளும் அதிகம் உண்டு.\n5. புத்தி ரேகை ஆயுள் ரேகையைத் தொட்டுக்கொண்டு ஆரம்பிக்காமல், இருதய ரேகை ஆரம்பமாகும் இடத்தில் அந்த ரேகையுடன் பின்னிக்கொண்டு தொடங்கி உள்ளங்கை வரையிலும் நீண்டிருந்தால் (படம் கீழே உள்ளது), உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள். கல்வியில் விருப்பம் குறைவு. எதையும் திட்டமிட்டு செயல்பட விரும்ப மாட்டார்கள். சந்தர்ப்பவாதிகளாய் இருப்பார்கள். இவர்கள் சாமர்த்தியமாக அறிவாற்றலை பயன்படுத்தும்போது விவேகியாகவும், உணர்ச்சி வயப்படும்போது உணர்ச்சிபூர்வமாகவும் செயலாற்றுவார்கள். தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், அரசியல் மேதைகள் ஆகியோருக்கு இத்தகைய அமைப்பு இருக்கும்.\nமேலே குறிப்பிட்ட ஐந்து வகைகளைத் தவிர, வேறு வித்தியாசமான அமைப்புகளும் உண்டு. அவை பற்றியும், புத்தி ரேகையின் கிளைகள், அந்த ரேகையை குறுக்கிடும் வேறு ரேகைகளால் உண்டாகும் விளைவுகள், புத்தி ரேகையின் மீது அமைந்துள்ள குறியீடுகளால் ஏற்படும் பலன்கள் ஆகியவற்றையும் தெளிவாக அறிவது அவசியம்.\n* புத்தி ரேகை, குரு மேட்டில் இருந்து ஆரம்பித்தாலும் அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை குரு மேட்டை நோக்கிச் சென்றாலும் புத்திசாலியாகவும், திட்டமிட்டு செயலாற்றுபவர்களாகவும் இருப்பார்கள். நேர்மை, எழுத்துத் திறமை, கலைத் திறமை, சிறப்பான வாழ்க்கை அமையும்.\n* புத்தி ரேகை சனி மேட்டை நோக்கி வளைந்திருந்தாலோ, அல்லது ஒரு சிறிய ரேகை சனி மேட்டை நோக்கிச் சென்றாலோ திறமை, அறிவு ஆகியவற்றுடன் ஆணவமும், அதிகாரப் பற்றும் மிகுந்திருக்கும். பொருளீட்டும் தன்மையும் மேலோங்கி நிற்கும். தானே எல்லோரிலும் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருக்கும்.\n* புத்தி ரேகை சூரிய மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும் அல்லது புத்தி ரேகையிலிருந்து சிறிய ரேகை சூரிய மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) தெளிவான புத்திமானாகத் திகழ்வார்கள். கல்வி கலைகளில் ச��றந்தவராகவும், புகழ் பெற்றவராகவும், நீதிமானாகவும் திகழ்வார்.\n* புத்தி ரேகையின் கடைசிப் பகுதி, புதன் மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை புதன் மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) தொழில் வியாபாரத்திலும், அறிவாற்றலால் பொருளீட்டுவதிலும் திறமை அதிகமாக இருக்கும்.\n* புத்தி ரேகை சந்திரமேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது புத்தி ரேகையிலிருந்து கிளை ரேகை சந்திரமேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) கலைகளில் ஈடுபாடு, சிறப்பான தொழில் கல்வி, வெளிநாட்டு பயணம், பெண்களால் மதிக்கப்படுதல், அகங்கார குணம் ஆகியன அமையும்.\n* புத்தி ரேகை செவ்வாய் மேட்டில் முடிவடைந்தாலும், அல்லது கீழ் செவ்வாய்மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும், அல்லது ஒரு சிறிய ரேகை கீழ் செவ்வாய்மேட்டை நோக்கிச் சென்றாலும் (படம் கீழே உள்ளது) தெளிவில்லாத அறிவு, திறமைக் குறைவு, அறிவைத் தவறாகப் பயன்படுத்துதல், முயற்சிகளில் தோல்வி, ஏமாற்றம் ஆகிய பலன்கள் உண்டு.\n* இரண்டு புத்தி ரேகைகள் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லுமானால் (படம் கீழே உள்ளது) உலகம் போற்றும் அறிவாற்றலும் அதிர்ஷ்டமும், எதிர்பார்க்காத வெற்றிகளும் உண்டாகும்.\n* துண்டு துண்டாக முறிந்து செல்லும் அல்லது சங்கிலி போல் செல்லும் புத்தி ரேகை எனில், மிகக் குறைவான அறிவு, எதிலும் குழப்பம், தொடர் தோல்விகள் உண்டு.\nபுத்தி ரேகைக்கான பலன்கள் பார்ப்பது குறித்து வேறுசில தகவல்களும் உண்டு. மற்ற ரேகைகளின் தன்மையைப் பற்றி ஆராயும்போது, இதற்கான விளக்கங்களும் தெளிவாகும்.\nபொதுவாக ஆயுள் ரேகையும் புத்தி ரேகையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவரது வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், செல்வம் செல்வாக்கு, பதவி, அதிகாரம், புகழ், குடும்ப வாழ்க்கை, ஆயுள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆயுள் ரேகையும், புத்தி ரேகையுமே நிர்ணயிக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியானது இருதய ரேகை. அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம்.\nதமிழ் பழமொழிகள் பலவற்றை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nபிறர் மதிப்பை பெறக்கூடிய செல்வாக்கு ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் கள���்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadugannawa/mobile-phones?models=redmi-3s&categoryType=ads", "date_download": "2019-06-18T23:55:46Z", "digest": "sha1:U4WO3JE2JC7BFQLAYPCCXNH3UYIQ2IQR", "length": 5968, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "கடுகண்ணாவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nகடுகண்ணாவ உள் கையடக்க தொலைபேசிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-world-cup-2019-icc-denies-permission-to-dhoni-s-balidan-badge-gloves-014873.html", "date_download": "2019-06-18T23:00:38Z", "digest": "sha1:IQFKGSSLCGDWCFJJXJZMZEQ4PD27SFBL", "length": 17805, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி கிளவுஸ் விதிமீறல்.. அனுமதி மறுத்த ஐசிசி.. கொந்தளித்த ரசிகர்கள்.. அடுத்து என்ன? | Cricket World cup 2019 : ICC denies permission to Dhoni’s Balidan badge gloves - myKhel Tamil", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\n» தோனி கிளவுஸ் விதிமீறல்.. அனுமதி மறுத்த ஐசிசி.. கொந்தளித்த ரசிகர்கள்.. அடுத்து என்ன\nதோனி கிளவுஸ் விதிமீறல்.. அனுமதி மறுத்த ஐசிசி.. கொந்தளித்த ரசிகர்கள்.. அடுத்து என்ன\nலண்டன் : தோனியின் ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிய ஐசிசி அனுமதி மறுத்து, பிசிசிஐக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் தோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவியது.\nபலரும் தோனியின் நாட்டுப்பற்றை புகழ்ந்து பேசினர். பின்னர், ஐசிசி ராணுவ முத்திரை பதித்த தோனியின் கிளவுசை அடுத்த போட்டியில் மாற்றி விடுமாறு கோரி, பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டது ஐசிசி.\nஅது ரசிகர்களை கோபமடையச் செய���தது. \"DhoniKeepTheGlove\" என்ற பெயரில் ட்விட்டரில் தோனிக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக கருத்து கூறி வந்தனர். ஐசிசி, தோனியின் கிளவுஸை அனுமதிக்க வேண்டும் கூறினர்.\nஇதற்கிடையே, தோனியின் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸுக்கு அனுமதி கோரி பிசிசிஐ, ஐசிசிக்கு கடிதம் எழுதியது. இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர், பிசிசிஐ தோனிக்கு ஆதரவாக நின்று, ஐசிசியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி மேலும் அழுத்தம் கொடுத்தார்.\nஎனினும், ஐசிசி விதிப்படி அனுமதி கிடைக்காது என்றே பலரும் கூறினர். அதே போல, ஐசிசி, பிசிசிஐக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தோனி முந்தைய போட்டியில் பயன்படுத்திய குறிப்பிட்ட முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கிளவுஸை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது.\nமேலும், ஐசிசி விதிகளின்படி உடை அல்லது உபகரணங்களில், தனிப்பட்ட நபரின் செய்தி அல்லது முத்திரைகளை அனுமதிக்க முடியாது. இதோடு, அந்த முத்திரை விக்கெட் கீப்பர் கிளவுஸில் எவற்றை பயன்படுத்தலாம் என்ற விதியையும் மீறியுள்ளது என பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளது ஐசிசி.\nஐசிசியின் இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஐசிசி அநியாயம் செய்து விட்டது என இணையத்தில் புலம்பியும், திட்டியும் வருகிறார்கள் இந்திய ரசிகர்கள். பாரா மிலிட்டரி படைப் பிரிவில் லெப்டினன்ட் கலோனலாக இருக்கும் தோனி தன் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த, ராணுவ முத்திரையை பயன்படுத்தினார். அது தவறா என் கேட்டு பொங்கி வருகின்றனர்.\nஒருவேளை, ஐசிசி குறிப்பிட்ட கிளவுஸை அணிய அனுமதி கொடுத்திருந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிச்சயம் இந்த விஷயத்தை எதிர்த்து இருக்கும். எனவே, ஐசிசி விதிகளின்படி முடிவெடுத்துள்ளது.\nஇந்திய ரசிகர்கள் கோபமடைந்தாலும், ஐசிசி எடுத்த முடிவை மாற்ற முடியாது. தோனி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ராணுவ முத்திரை அணிந்த கிளவுஸ் அணிய முடியாது.\nஇலவச டிக்கெட் கிடைக்கும்.. தோனியை நம்பி இங்கிலாந்து வந்த பாகிஸ்தான் ரசிகர்.. நெகிழ வைக்கும் நட்பு\nஇங்க கலவரம் நடந்துகிட்டு இருக்கு.. அங்க கூலா இருக்கும் தோனி, தவான்.. என்ன பண்ணாங்க தெரியுமா\nஇதுதான் நடக்க போகிறது.. அரசியலுக்கு கண்டிப்பாக வரும் தோனி.. கிளவுஸ் சர்ச்சைக்கு பின் நடந்தது என்ன\nகளத்திற்கு வெளியே காத்திருந்த அதிசயம்.. ஆஸி. இந்தியா மோதிய போட்டியில் நிகழ்ந்த சுவாரசியம்.. வீடியோ\nஅட.. தலைக்கு தில்ல பார்த்தீங்களா ஐசிசிக்கு தோனி கொடுத்த ஒரே ஒரு பதிலடி.. செம வைரல்\nசெப்டம்பர் 22.. கடைசி போட்டிக்கு நாள் குறித்த தோனி.. ஓய்வு பெறுவதற்காக தல போட்ட சூப்பர் திட்டம்\nஅப்படியே நடக்கிறது.. இந்த உலகக் கோப்பை கண்டிப்பாக இந்தியாவிற்குத்தான்.. அசர வைக்கும் காரணம்\nபண்டியாவாக மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.. பழைய நினைவுகளுக்கு போன ரசிகர்கள்\n ஐசிசி செய்த தவறு.. இந்திய வீரர்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி\nஎங்க யாரையும் காணோம்.. இந்திய அணிக்கு களத்தில் கிடைத்த வாவ் சர்ப்ரைஸ்.. ஷாக்கான ஆஸி. அணி\nஅச்சோ போச்சே.. நாங்கள் நினைச்சது நடக்கலை.. ஆரம்பமே புலப்பும் ஆஸி அணி.. ஏன் தெரியுமா\nகடைசியில் ஏமாற்றிய தல தோனி.. நினைச்சது நடக்கவேயில்லை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசிக்ஸ்ன்னா.. இப்படி அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n31 min ago வரலாற்றில் முதல்முறை.. வெறும் 6 சிக்ஸில் மே. இந்தியா தீவுகளை வீழ்த்திய நாகினி.. எப்படி நடந்தது\n10 hrs ago பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n11 hrs ago 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\n12 hrs ago ஆத்தாடி.. எம்புட்டு தூரம்.. சிக்ஸ்ன்னா.. இப்படி பெருசா அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\nMovies பிரபல டிவி நடிகர் மீது பலாத்கார புகார் தெரிவித்த பெண் கைது\nNews அணுக்கழிவை எதிர்த்த நாங்க தேச துரோகிகள்.. அப்ப கர்நாடகா பாஜக.. பூவுலகின் நண்பர்கள் பொளேர் கேள்வி\nAutomobiles புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு: 2020ல் சென்னை, கோவை வளர்ச்சி... பெங்களூரு சரியும்\nLifestyle இந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன நெனச்சாலும் நடக்குமாம்... அப்போ உங்க ராசிக்கு எப்படியிருக்கு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதி��� மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/04/blog-post_126.html", "date_download": "2019-06-18T23:25:02Z", "digest": "sha1:4A7YWNGBEYGM22LQO27XQZ2I2Q5TBXHZ", "length": 6135, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "காலநிலை விபரம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது வட அகலாங்கு 4.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.1E இற்கும் அருகில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 800 கிலோமீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது.\nஇது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும் தொடர்ந்து ஓரு சூறாவளியாகவும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇத்தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை அண்டியதாகவும் விலகியும் நகரக்கூடுவதுடன் 2019 ஏப்ரல் 30ஆம் திகதிமாலை அளவில் (இந்தியா) வடதமிழ்நாட்டுக் கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது\nபொதுமக்களும்கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\n”அறபு நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, அரபியி்ல் பெயரப் பலகை”\nதிருக்கோவில் மர்மமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம் தோண்டப்பட்டது\nஅக்கரைப்பற்றில் கொள்ளை, இராணுவ அதிகாரி உள்ளிட்ட 4 பேர் அடையாளம் காணப்பட���டனர்\nஅக்கரைப்பற்றில் கொள்ளைக்குத் துணைபோன இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு விளக்க மறியல்\nஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Sports/2018/08/31224413/1007276/American-Open-2018-Maria-Sharapova-Valonski.vpf", "date_download": "2019-06-18T22:43:11Z", "digest": "sha1:LM5SVVQLOFPC433UD2MBV52ITQVXZMUN", "length": 9507, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அமெ. ஒபன்டென்னிஸ் : வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெ. ஒபன்டென்னிஸ் : வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற 2 - வது சுற்று ஆட்டத்தில், இளம் வீராங்கனை\nSORANA CIRSTEA - வை எளிதில் வீழ்த்தினார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2- வது சுற்று ஆட்டத்தில் இவர், உக்ரைன் வீராங்கனை ஸ்சுரேன்கோவை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், ஸ்சுரேன்கோ 6 க்கு 4, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றுக்கு பெட்ரா கிவிட்டோவா தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளார்.\nஃபெடரரிடம் அடையாள அட்டை கேட்ட பாதுகாவலர் : ஃபெடரரின் செயலுக்கு சச்சின் பாராட்டு\nஃபெடரரிடம் அடையாள அட்டை கேட்ட பாதுகாவலர் : ஃபெடரரின் செயலுக்கு சச்சின் பாராட்டு\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரை இறுதிக்கு மேடிசன் கீ தகுதி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீ அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன\nகோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் - சிலி வெற்றி\nபிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணி ஜப்பானை பந்தாடியது.\nஇந்தியா Vs பாகிஸ்தான் - சுவாரஸ்ய நிகழ்வுகள்\nபாகிஸ்தான், இந்திய அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை தற்போது பார்க்கலாம்..\nபிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் : உருகுவே அணி அபார வெற்றி\nபிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஈக்குவேடார் அணியை வீழ்த்தியது\nபார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...\nரஷ்யாவில் நடைபெற்ற விமான பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/4", "date_download": "2019-06-18T22:37:37Z", "digest": "sha1:XR3P43344D52POF5COSYKUHXVCILTBVK", "length": 8863, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கால்நடை தீவன முறைகேடு", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவ���யேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nலாலு பிரசாத்திற்கு 7 ஆண்டு சிறை\nபசு குண்டர்களுக்கு எதிரான இந்தியாவின் முதல் தீர்ப்பு\nதவறுகளை ஒப்புக்கொண்டார் ஃபேஸ்புக் மார்க்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.24 கோடி கையாடல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனு\nகார்த்தி சிதம்பரம், சிபிஐ அதிகாரிகள் இடையே நச் உரையாடல்\nகால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை\nரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண் வெளியீடு\nதயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nலாலு பிரசாத் கேட்ட ‘தஹி சுரா’ கிடைக்குமா\nலாலு பிரசாத்துக்கு சிறை: அதிர்ச்சியில் சகோதரி மரணம்\nலாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு சிறை - ரூ.5 லட்சம் அபராதம்\nலாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nலாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nசாலைகளில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10ஆயிரம் அபராதம்\nலாலு பிரசாத்திற்கு 7 ஆண்டு சிறை\nபசு குண்டர்களுக்கு எதிரான இந்தியாவின் முதல் தீர்ப்பு\nதவறுகளை ஒப்புக்கொண்டார் ஃபேஸ்புக் மார்க்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.24 கோடி கையாடல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு: உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனு\nகார்த்தி சிதம்பரம், சிபிஐ அதிகாரிகள் இடையே நச் உரையாடல்\nகால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை\nரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண் வெளியீடு\nதயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வ���க்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nலாலு பிரசாத் கேட்ட ‘தஹி சுரா’ கிடைக்குமா\nலாலு பிரசாத்துக்கு சிறை: அதிர்ச்சியில் சகோதரி மரணம்\nலாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு சிறை - ரூ.5 லட்சம் அபராதம்\nலாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nலாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nசாலைகளில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10ஆயிரம் அபராதம்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/speaking-to-reporters-chief-panneerselvam-gallery.html", "date_download": "2019-06-18T22:45:34Z", "digest": "sha1:DZCZSXFN62CIL35RQHIATYMLNCF4TIAE", "length": 3467, "nlines": 55, "source_domain": "www.tamilinside.com", "title": "முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு | Speaking to reporters, Chief Panneerselvam Gallery", "raw_content": "\nமுதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு | Speaking to reporters, Chief Panneerselvam Gallery\nமுதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு\n🎙உண்மை நிலைமையை கூறப்போகிறேன் - பன்னீர்செல்வம்.\n🎙ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன்.\n🎙ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன்.\n🎙வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சசிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.\n🎙செல்லூர் ராஜு, உதயகுமார் மீதும் குற்றச்சாட்டு.\n🎙முதல்வராக என்னையை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள்.\n🎙சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் இல்லை.உதயகுமார் பேட்டியை பார்த்து செல்லூர் ராசு என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு மதுரை போய் அவரும் பேட்டி கொடுக்கிறார்.\n🎙ராஜினாமா செய்ய ஆளாக்கபட்டேன்.கட்டாயப்படுத்தி கையெழுத்து.\n🎙தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.\n🎙மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்\n🎙ஒட்ட���மொத்தத்தையும் போட்டு உடைத்தார் - ஓ.பி.எஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Jharkhand", "date_download": "2019-06-18T22:37:46Z", "digest": "sha1:E3CDPAG536G6SSYUS6HUCQ2LZLR5MBOH", "length": 7961, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nஜார்க்கண்ட் 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.\nஜார்க்கண்ட் 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின்\nஜார்க்கண்ட் 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாநிலம் உருவா���்கப்பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nபா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:21:53Z", "digest": "sha1:R4HT6UXY2GUWH2VYJRFACFSUWGYW6EWW", "length": 6160, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளிமயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவள்ளி மயில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/govt-deactivates-11-44-lakh-pan-cards-is-yours-still-active-heres-how-to-check/", "date_download": "2019-06-19T00:07:09Z", "digest": "sha1:HQQWPMR6PGJOJ5KNTOOVYHG7SQWG7YH3", "length": 15309, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கம்: உங்களது பான் கார்டுக்கு \"உயிர்\" இருப்பதை உறுதி செய்வது எப்படி? - Govt deactivates 11.44 lakh PAN cards: Is yours still active? Here’s how to check", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கம்: உங்களது பான் கார்டுக்கு \"உயிர்\" இருப்பதை உறுதி செய்வது எப்படி\nநாடு முழுவதும் 11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பான் கார்டு செயலாக்கத்தில் உள்ளதா என எளிய முறைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nநாடு முழுவதும் சுமார் 11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், உங்களது பான் கார்டு செயலாக்கம் பெற்றுள்ளதா என்பதை எளிய நடைமுறைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nநிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண் ஆகும். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்\nஇந்நிலையில், சுமார் 11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அண்மையில் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது: பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பதை மீறி, ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின்படி, போலி பான் கார்டுகள் மொத்தம் 11 லட்சத்து 44,211 அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன என்றார்.\nஇதையடுத்து, பெரும்பாலானவர்களுக்கு தங்களது பான் கார்டு செயலிழக்கம் செய்யப்படுள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது. இதனை தவிர்த்து உங்களது பான் கார்டு செயலாக்கம் பெற்றுள்ளதா என கண்டறிய கீழ்காணும் எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்.\n**உங்களது பான் எண் செயலாக்கம் பெற்றுள்ளதா என்பதை அறிய முதலில் //www.incometaxindiaefiling.gov.in இந்த இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். வலைதளத்தின் முகப்பு ���க்கத்தில், உங்களது இடது கை பக்கமாக இருக்கும் சேவைகள் (services) வரிசையின் கீழ் உள்ள “நோ யுவர் பான்” (KNOW YOUR PAN) எனும் விருப்பத் தேர்வை கிளிக் செய்யவும்.\n**அதை கிளிக் செய்தால் வேறு ஒரு பக்கத்துக்கு உங்களை அது எடுத்துச் செல்லும். அதில், கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும். அதாவது, பெயர், பிறந்த தேதி, செல்போன் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை சமர்பிக்க (Submit – பட்டனை) கிளிக் செய்ய வேண்டும்.\n**அப்படி செய்தால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச் சொல் வரும் (OTP Password). அந்த பாஸ்வேர்டை அதற்கு உண்டான இடத்தில் உள்ளீடு (ENTER) செய்யவும்.\n**ஒருவேளை பல நிரந்தர கணக்கு எண்களை நீங்கள் பதிவு செய்திருந்தால், அதனை தெரிவிக்கும்படியான அறிவிப்பு உங்களுக்கு காட்டப்படும். தொடர்ந்து, கூடுதல் தகவல்களை கேட்கும்; அதாவது தந்தை பெயர் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள். அதனை பூர்த்தி செய்து முடித்ததும், உங்களை வேறு ஒரு வலைத்தளப் பக்கத்துக்கு அது எடுத்துச் செல்லும். அதில், “உங்களது பான் கார்டு எவ்வளவு காலம் செல்லுபடியாகும். செயலாக்கத்தில் உள்ள உங்களது நிரந்தர கணக்கு அல்லது பான் எண்” உள்ளிட்ட தகவல்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.\nPan Card: அறிந்ததும்… அறியாததும்\nபான் கார்டு விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் : திருநங்கைகளுக்கான புதிய ஆப்சன்கள் அறிமுகம்\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்\nஆன்லைனில் ஆதார் அட்டையுடன் பேன் கார்டு இணைப்பது எப்படி\n.. இந்த இடங்களுக்கு மறக்காமல் பான் கார்டு கொண்டு செல்லுங்கள்\n ஆன்லைன் வழியாகவே பான் கார்டில் இதையும் சேர்க்க முடியும்.\nவரும் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டில் ஆதார் இணைத்து விடுங்கள்\nபான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் அபராதம்\nஅப்ளை பண்ண 2 நாட்களில் இ-பான் கார்ட்… எப்படி \nஎடப்பாடிக்காக காத்திருந்த ஆம்புலன்ஸ் : பரபரப்பு வீடியோ காட்சிகள்\nரக்‌ஷா பந்தன் கொண்டாடிய கோலி, ரெய்னா, ரகானே… கலகல ஆல்பம்\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nமோடி மற்றும் கானின் மனநிலை கடுமையாக கோபத்தில் இருந்ததை இந்த சம்பவங்கள்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/productscbm_17074/10/", "date_download": "2019-06-18T22:52:46Z", "digest": "sha1:UEA5OB5KMSVIOPYSAOJFCHFBFYPKHLEQ", "length": 64318, "nlines": 180, "source_domain": "www.siruppiddy.info", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nஇவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக ���ாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.\nகண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.\nஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.\nகண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.\nஇலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.\nகண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.\nகண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.\n'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.\nஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.\nவற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.\n\"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை\nமுதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்\nபிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்\nபேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்\nதந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு\nதார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி\nஅந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்\nஅடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்\nஅழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்\nபாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்\nஅழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்\nபால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.\nஇடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.\nகடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.\nஇடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும�� இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.\nவழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.\nதஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.\nபக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.\nவற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.\nமுள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.\nமேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.\nவேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.\nமக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.\nதென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.\nஅடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.\nவட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.\nஇந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.\nசிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.\nகண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.\nஅவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.\nஇப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.\nகண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது\nகடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை, புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.\nவற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.\nஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையு���் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.\nகால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.\nயாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்\nயாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை...\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nயாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...\nவவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா 09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய��்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற���றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/fbi.html", "date_download": "2019-06-18T23:47:31Z", "digest": "sha1:MYMOJPRVBKDEMVTESJMMWFOUFCBQ4ZOM", "length": 11043, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "சற்று முன் FBI தலைவரை டொனால் ரம் வேலையில் இருந்து தூக்கி வீட்டுக்கு அனுப்பினார் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS world News சற்று முன் FBI தலைவரை டொனால் ரம் வேலையில் இருந்து தூக்கி வீட்டுக்கு அனுப்பினார்\nசற்று முன் FBI தலைவரை டொனால் ரம் வேலையில் இருந்து தூக்கி வீட்டுக்கு அனுப்பினார்\nசற்று முன் அமெரிக்காவை அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில்(உள்ளூரில்) மிகவும் சக்திவாய்ந்த உளவு நிறுவனமாக இயங்கி வரும் எப்.பி.ஐ நிறுவனத்தின் தலைவரை டொனால் ரம் வேலையால் நிறுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பில் இருப்பவர் என்று கருதப்படும், ஜேம்ஸ் கோமியே இவ்வாறு வேலையால் நிறுத்தப்பட்டுள்ளார்.\nஎப்.பி.ஐ தலைவராக இதுவரை காலமும் செயல்பட்டு வந்த, ஜேம்ஸ் கோமிக்கே இந்த விடையம் தெரியாதாம். அவர் எதேட்சையாக தே நீர் அருந்திக்கொண்டு TV நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டு இருந்தவேளை. அவசர அறிக்கையாக இதனை ஒளிபரப்பு செய்துள்ளார்கள். அதன் பின்னரே ஜனாதிபதி ரம் TV இல் தோன்றி. தாம் எப்.பி.ஐ தலைவரை வேலையால் நிறுத்திவிட்டதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார்.\nஇதனால் எப்.பி.ஐ நிர்வாகமே அதிர்ந்துவிட்டது என்கிறார்கள். பல உளவு வேலைகளை பார்த்து வந்த எப்.பி.ஐ மற்றும் அதன் தலைவரை , இதுபோல யாரும் அவமானப்படுத்தியது இல்லை என்று பல ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது. TV ஐ பார்த்து தன்னை வேலையால் தூக்கிவிட்டார்கள் என்ற செய்தியை அறியவேண்டிய நிலையில், அதன் தலைவர் இருந்துள்ளார் என்பது ஒரு வெக்கக்கேடான விடையம் என்கிறார்கள் பல அமெரிக்கர்கள்.\nவேலையால் நிறுத்துவது என்றால், முறையாக அறிவித்திருக்க வேண்டும் என்றும். இதனை TV மூலமாக அறிவிக்க கூடாது என்றும் பலர் கருதுகிறார்கள். நீதிமன்றில் ஜேம்ஸ் கோமி ஹிலரி கிளிங்ரனுக்கு ஆதரவாக நடந்துவிட்டதாக டொனால் ரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை சாதாரண பொதுமக்கள் எவரும் ஏற்றுக்கொள்ள தயாரக இல்லை என்பதே உண்மை நிலை ஆகும்.\nசற்று முன் FBI தலைவரை டொனால் ரம் வேலையில் இருந்து தூக்கி வீட்டுக்கு அனுப்பினார் Reviewed by VANNIMEDIA on 05:31 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கி���தை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=NjE=", "date_download": "2019-06-18T23:56:58Z", "digest": "sha1:6UY4JTWVRT4LQKVPKD5LLET3E6KG4IWX", "length": 4558, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "கடனால் வருத்தம், காரியம் 15 நாட்களில் ஜெயம், தீமை நீங்கும் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nபுதன், ஜூன் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடனால் வருத்தம், காரியம் 15 நாட்களில் ஜெயம், தீமை நீங்கும்\nகடனால் வருத்தம், காரியம் 15 நாட்களில் ஜெயம், தீமை நீங்கும் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nகடனால் வருத்தம், காரியம் 15 நாட்களில் ஜெயம், தீமை நீங்கும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186329", "date_download": "2019-06-19T00:08:44Z", "digest": "sha1:YUQNN4JPOY6FGER2UNIUZLUZKLSLYNSL", "length": 9755, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“ஒற்றுமை மேலோங்கட்டும், வளம் பெருகட்டும்” – மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் “ஒற்றுமை மேலோங்கட்டும், வளம் பெருகட்டும்” – மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்\n“ஒற்றுமை மேலோங்கட்டும், வளம் பெருகட்டும்” – மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்\nகோலாலம்பூர் – “இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும், எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் நெறி ஆகும். புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பொறுமை காத்து, இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் மூழ்கி நோன்புப் பெருநாளை வரவேற்கும் இஸ்லாமிய அன்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் தனது இதயப்பூர்வமான நோன்பு பெருநாள் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும்” தெரிவித்துக் கொள்வதாக மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.\nஇந்த நோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்தி அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு சமமாக நின்று இப்பெருநாளை வரவேற்க வேண்டும் என்று கூறிய அவர்,\n“பல இன மக்கள் வாழும் இந்நாட்டில், பெருநாள் காலக்கட்டங்களில் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழும் பழக்கத்தைக் கடைப்பிடித்தல் அவசியமாகின்றது. இந்த நோன்புப் பெருநாளானது, ஒரு மாதம் முழுவதும் பெற்ற பயிற்சியையும், கற்றப் பாடத்தையும் தங்களது வாழ்நாளில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப, நம் நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை நாம் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும். எனவே, அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வுடன், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வு மேலோங்கி நிற்கும் வகையிலான மனப்பக்குவத்தை நாம் பெற்றிருப்பது அவசியமாகும்” என்றும் தெரிவித்தார்.\nஎனவே, புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இதன்வழி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடங்கவிருக்கும் ஷாவால் மாதம் இஸ்லாமிய அன்பர்களுக்கும் வளம் பெருக்கும் மாதமாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்��ின்றேன் என அவர் தெரிவித்துக் கொண்டார்.\nஎன்.கோபாலகிருஷ்ணன் (வர்த்தக சங்கத் தலைவர்)\nஹரிராயா நோன்பு பெருநாள் 2019\nPrevious articleமலாக்காவில் நலிந்த மக்களுக்கு நோன்புத் திருநாள் அன்பளிப்பு – வேதமூர்த்தி வழங்கினார்\nNext articleஅமரர் முகமது இட்ரிசுக்கு இரங்கல் தெரிவித்து கௌரவப்படுத்திய ஆனந்த விகடன்\nமதங்களிடையே ஒற்றுமை வளரும் வண்ணம் கொண்டாடுவோம் – சேவியர் ஜெயகுமாரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\nஇறைவழி நாடி, உற்றார் உறவினருடன் கொண்டாடுவோம் – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\nசெல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்\n“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை\nஅனில் அம்பானிக்கு மேலும் சிக்கல் – கணக்குத் தணிக்கையாளர்கள் பொறுப்பு விலகல்\nஅமெரிக்கத் தடையால் 30 பில்லியன் டாலர் வருமானத்தை வாவே இழக்கலாம்\nமைபஸ் சிரம்பான்: கைப்பேசி பயன்பாடு சேவையை தொடங்க உள்ளது\nதித்தியான் டிஜிட்டல் : மலாக்கா மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=119588", "date_download": "2019-06-18T23:47:17Z", "digest": "sha1:3YS53NW4DFL5C4EJIUTHEMRAFTAERIQ5", "length": 7395, "nlines": 75, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி \nயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி \nadmin June 1, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.\nயாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.\nசுமார் 01 மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் ஆராய்ந்துள்ளார்.\nசந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nயாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைகள் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினோம்.\nயாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு இரணைமடுவில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டுமென்று தெரிவித்தற்கு, அவ்வாறு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கும், எவ்வளவு காலம், எவ்வளவு நிதி தேவை என்பது தொடர்பிலும் ஆராய்ந்ததுடன், வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் உதவி செய்யுமென உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.\nநெதர்லாந்து அரசாங்கம் எமது நாட்டின் அபிவிருத்திக்கும், கோட்டையின் பாதுகாப்பிற்கும் உதவி செய்வதாக தூதுவர் உறுதியளித்துள்ளதுடன், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் கல்வியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.\nPrevious இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்\nNext வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/15/85588.html", "date_download": "2019-06-19T00:07:28Z", "digest": "sha1:DGW2IE7QRMBFIYXBH5VJ5HCSW466FKEN", "length": 25242, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரியலூர் மாவட்டத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஅரியலூர் மாவட்டத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது\nவியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018 அரிய��ூர்\nஅரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைiமையில் இன்று (15.02.2018) டைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :\nஅரியலூர் மாவட்டத்தில் மார்ச் 2018-ல் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு 02.02.2018 முதல் 13.02.2018 வரை நடைபெற்றது. மேலும், கருத்தியல் தேர்வு 01.03.2018 முதல் 06.04.2018 வரை நடைபெறவுள்ளது.இத்தேர்வுகள் 72 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 3851 மாணவர்களும், 4559 மாணவியர்களும் என 8410 மாணவ, மாணவியர்கள் 30 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 30 மையங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 70 பறக்கும் படையினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு 16.02.2018 முதல் 24.02.2018 வரை நடைறவுள்ளது. மேலும், கருத்தியல் தேர்வு 07.03.2018 முதல் 16.04.2018 வரை நடைபெறவுள்ளது.இத்தேர்வுகள் 76 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 3803 மாணவர்களும், 4836 மாணவியர்களும் என 8639 மாணவ, மாணவியர்கள் 30 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 30 மையங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 70 பறக்கும் படையினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத்தேர்வு 20.02.2018 முதல் 28.02.2018 வரை நடைபெறவுள்ளது. மேலும், கருத்தியல் தேர்வு 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெறவுள்ளது.இத்தேர்வுகள் 165 உயர்ஃமேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5313 மாணவர்களும், 5798 மாணவியர்களும் என 11,111 மாணவ, மாணவியர்கள் 43 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 43 மையங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 86 பறக்கும் படையினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 3 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளைம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு, ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வார்கள்.10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 4 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளைம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு, ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வார்கள்.மேலும், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர்களுக்கும், மாணவ, மாணவியர்கள் குறித்த நேரத்தில் பொதுத்தேர்வு எழுத ஏதுவாக போதிய பேருந்து வசதி செய்திட வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசுப்பேருந்து கும்கோணம் கோட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பின்னர், தேர்வுகள் அமைதியாகவும், மந்தனத்தன்மையுடனும் நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் உட்பட, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர்கள் மேற்கொள்வார்கள்.இத்தேர்வுகளை நேர்மையாகவும், முறைகேடுகளுக்கு இடமளிக்காமலும் நடத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் மு.மோகனராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனந்தநாராயணன், துணைக் காவல் கண்காணிப்பாளர்; மோகன்தாஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் மொழியரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் செயற்பொறியாளர் (தமிழ்நாடு மின்சார வாரியம்), அரியலூர், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர்கள் (அரசுப்போக்குவரத்து கழகம்) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம��: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலர...\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4மாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uprising-tamil_21.html", "date_download": "2019-06-18T23:46:31Z", "digest": "sha1:FQJUHJ7BCVQOVTA5GD6JJYBIF22G5S77", "length": 17835, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக \"எழுக தமிழ்\" ஓங்கி ஒலிக்க வேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் பூரண ஆதரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக \"எழுக தமிழ்\" ஓங்கி ஒலிக்க வேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் பூரண ஆதரவு\nதமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள - பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்.பல்கலைக் கழக ஊழியர் சங்கம் என்பன “எழுக தமிழ்” மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.\nமேற்படி இருசங்கங்களும் இணைந்து இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முகமாக எதிர்வரும் 24.09.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு இல ங்கை ஆசிரியர் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் எமது பூரண ஒத்துழைப்பினையும் அனுசரணையையும் வழங்கி நிற்கின்றோம்.\nநடந்து முடிந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னைய சூழ்நிலைகளும் நம்பிக்கையூட்டக்கூடிய அளவுக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் கோரிக்கைகள் அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவக்குரிய சூழ்ச்சியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nதமிழர் தாயகமானது சிங்கள பெளத்த மயமாக்கலுக்குட்பட்டு பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.\nபெளத்தர்களையும் சிங்கள சகோதரர்களையும் வெறுக்கும் மதவாதிகளோ அல்லது இனவாதிகளோ நாமல்ல. மாறாக -எமது இனத்துக்கான அடையாளங்களை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகா ரத்தினை வழங்காது அடக்கு முறையின் அடையாளமாக சிங்கள பெளத்த மேலாதிக்கத்தினைத் திணிக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இது தமிழரின் தனித்துவத்தை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகும்.\nஎனவே தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று தனித்துவத்தை அழிக்கும் வேலைத் திட்டத்தினை செய்யும் இராணுவம் எமது மண்ணிலிருந்து முதலில் அகற்றப்படவேண்டும்.\nகடந்த 30 ஆண்டு காலமாக சொந்த வாழ் விடங்களிலிருந்து விரட்டப்பட்டு அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.\nஇறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் கடத்தப்பட்ட, சரணடைந்த பின்னும் காணாமற் ஆக்கப்பட்ட ஒவ்வொருவரின் நிலைமை தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும்.\nஇன அழிப்பு தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும். அத்துடன் இவை யயல்லாம் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமிழர் தேசம், அதன் தனித்துவம், இறைமை, சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி தீர்வுத்திட்டம் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.\nஇவைபோன்ற கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட அரசியல் முரண்பாடுக ளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்.\nதற்போதைய சூழலில் ஒன்றிணைந்த மக்கள் எழுச்சி ஒன்றே தமிழ் மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கும் என்பதை அறிவு பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். எழுக தமிழ் பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொ ள்கின்றோம் என அவ்அறிக்கையில் தெரிவி க்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்���வுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூ���்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:42:18Z", "digest": "sha1:YODMQBGKTLNMIQ7QHSGOC6ZXGIYOJS5R", "length": 5604, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யசோதர்மன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயசோதர்மன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாளிதாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்தப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டசௌர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூணர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெப்தலைட்டுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டோசோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிகிரகுலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோரமணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்குமணன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசிம்மகுப்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_40.html", "date_download": "2019-06-18T23:51:10Z", "digest": "sha1:ONDNQH2TWO4T5FSBYHEU4F7QXSIEDLJM", "length": 12617, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "சவுதியில் மணமகன் இந்தியாவில் மணமகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இஸ்லாமிய திருமணம் - VanniMedia.com", "raw_content": "\nHome பரபரப்பு சவுதியில் மணமகன் இந்தியாவில் மணமகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இஸ்லாமிய திருமணம்\nசவுதியில் மணமகன் இந்தியாவில் மணமகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இஸ்லாமிய திருமணம்\nதகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியின் அடையாளமாக இந்தியாவுக்கு வர இயலாமல் போன மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் இஸ்லாமிய முறைப்படி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த ‘ஹைடெக்’ திருமணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசவுதியில் மணமகன் - உ.பி.யில் மணமகள்: வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இஸ்லாமிய திருமணம் கோப்புப்படம் ரியாத்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் முஹம்மது ஆபித். சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் திருமண நாளான கடந்த ஐந்தாம் தேதி மணமகன் முஹம்மது ஆபித் இந்தியாவுக்கு வர இயலாமல் போனது. இதனால், பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை குறித்த நேரத்துக்குள் நவீனகால வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்திவிட மணமகனின் தந்தையான ரேஹான் தீர்மானித்தார். இதையடுத்து, மணக்கோலத்தில் முஹம்மது ஆபித் சவுதி அரேபியாவில் தனது நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் காட்சியுடன் அங்குள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் இந்த திருமணத்துக்கு அவரது சம்மதம் பெறப்பட்ட காட்சியும் ஷாம்லி மாவட்டத்தில் இருக்கும் மணமகள் வீட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அகன்ற திரையில் ஒளிபரப்பட்டது. அதேவேளையில்,\nஇன்னொரு கேமரா மூலம் மணமகள் சம்மதம் தெரிவிக்கும் காட்சி ஒளிபரப்பானது. இந்த திருமண விழாவுக்கு வந்திருந்த நண்பர்களும், இந்த ‘ஹைடெக்’ திருமணத்தை கண்டு வியந்ததுடன், மணமக்களை மனம்குளிர வாழ்த்தினர். கோப்புப்படம் பொதுவாக, இஸ்லாமிய திருமணங்களில் மணமகனின் நெருங்கிய உறவினர்களில் சுமங்கலியாகவும், வயதில் மூத்தவராகவும் பிள்ளைப்பேறு பாக்கியம் பெற்றவராகவும் இருப்பவர்கள்தான் மணமகள் கழுத்தில் மங்கல ஆபரணத்தை அணிவிப்பது வழக்கம். அதுவரை மணமக்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துகொள்ள முடியாது.\nம���்கல ஆபரணம் அணிவிக்கப்பட்டு மனைவியான பின்னரே மணமகன் அந்தப் பெண்ணை சந்திக்க முடியும். ஆனால், இங்கு முஹம்மது ஆபித் விவகாரத்தில் விமானம் ஏறி சொந்த ஊருக்கு வந்த பின்னர்தான் தனது புதுமனைவியை அவர் சந்திக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதியில் மணமகன் இந்தியாவில் மணமகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இஸ்லாமிய திருமணம் Reviewed by VANNIMEDIA on 15:41 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக���குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2019/03/130319.html", "date_download": "2019-06-18T22:58:20Z", "digest": "sha1:E4VRKGHDANQHGKO3Z7WGLKSMUWVX723Y", "length": 11696, "nlines": 176, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: 13.03.19 பயம்", "raw_content": "\nபய (அச்சம்) உணர்ச்சி இல்லாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உணர்சி உயிரனங்களுக்கு தங்கள் தற்காப்புக்காகக் கிடைத்த வரப் பிரசாதம். ஒரு ஆபத்து தோன்றுகின்ற போது இந்த பயமும் தோன்றுகிறது. இந்த பய உணர்சி மட்டும் இல்லையென்றால் உயிரனங்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு பயம் தோன்றும் பொழுதுதான் தன்னை பாதுகாத்துக் கொள்ள போரிடும் தன்மை உருவாகும் அல்லது அந்த ஆபத்தை விட்டு விலகி ஓடத் தோன்றும். ஆங்கிலத்தில் இதை “FIGHT OR FLIGHT RESPONSE” என்று குறிப்பிடுகிறார்கள்.\nஒரு ஆபத்து நிஜமாக இருந்தால் ஏற்படக்கூடியது பயம். ஆனால், ஒரு ஆபத்து இருப்பது போலவோ அல்லது ஆபத்து வரும் என்று நினைத்தோ பயப்படுவது ஒரு கவலையை, பதட்ட நிலையை (ANXIETY) உருவாக்கும். பயமும் இந்தப் பதட்டமும் பல நேரங்களில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தே இருக்கும்.\nஎதற்காகப் பயப்படுகிறோம் என்பது ஆளாளுக்கு வேறுபடக் கூடும். நான் பார்த்த வரையில் மூன்று வகையான பரவலான அச்சங்கள்\n· எதிர்காலத்தைக் கண்டு பயம் (Fear of the Future)\n· தெரியாததைக் கண்டு பயம் (Fear of the Unknown)\n· இழப்பைக் கண்டு பயம் (Fear of Loss)\nஅளவுக்கு மீறிய அச்சம் வரும் பொழுது அதை ஆங்கிலத்தில் “phobia” என்றழைக்கிறார்கள். ஃபோபியாக்கள் பல வகை. உதாரணத்துக்கு:\n· அக்ரோ ஃபோபியா – உயரத்தைக் கண்டு பயம்\n· க்ளாஸ்ட்ரோ ஃபோபியா – நெரிசலான இடங்களைக் கண்டு பயம்\n· அகோரா ஃபோபியா – வெட்ட வெளியைக் கண்டு பயம்\n· அரக்னோ ஃபோபியா – சிலந்தி வகைகளைக் கண்டு பயம்\nஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இரண்டு சூழ்னிலைகளில்தான் பயம் தோன்றுகிறது.\nமுதலாவது, ஏதோவொன்று நம்மிடம் இருக்கிறது அல்லது இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை இழந்து விடுவோமோ என்று பயம்.\nஇரண்டாவது, ஏதோவொன்றை நாம் வெறுக்கிறோம். அதை நாம் விரும்புவதில்லை. அது இப்பொழுது நம்மிடம் இல்லை. அது, நம்மிடம் வந்து விடுமோ (அல்லது தொற்றிக் கொண்டு விடுமோ) என்று பயம்.\nஇப்படியும் சொல்லலாம். நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை நாம் நேசிக்கிறோம். அதை இழந்து விடுவோமோ என்று பயம். அல்லது ஏதோ ஒன்றை நாம் விரும்பவில்லை, நேசிக்கவில்லை. அது நம்மிடம், நமக்கு வந்து விடுமோ என்று பயம்.\nஎன்னிடமும் அப்படி ஒரு பயம் பல ஆண்டுகளாக குடிகொண்டிருந்தது. Anticipatory fear என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “முன் பயம்” என்று சொல்லிக் கொள்ளலாம். ஓரு பிரச்சினை வரும் பொழுது என்னென்னவெல்லாம் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என்று மனதில் கற்பனை பண்ணிக்கொண்டு பயப்படுவது. அதனால் ஏற்படும் ஒரு பதட்ட நிலை. கவலை.\nசரி, இந்தப் பயத்தை எப்படிப் போக்குவது\nபல பெரியவர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த, கற்றறிந்த முறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். நான் எப்படி என் பயத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறேன் அல்லது அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் பற்றி எழுத விருப்பம். இது எனது அடுத்த பதிவில் நீங்கள் படிக்கலாம்.\nபயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்களுக்கு பயம் இருந்திருக்கிறதா பதட்ட நிலையைக் கண்டிருக்கிறீர்களா அதை எப்படி போக்கிக் கொண்டீர்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவம் மற்ற பலருக்கு நல்ல பாடமாக இருக்கக் கூடும். அப்படி ஒரு பயம் அல்லது பதட்டம் தனக்கு இருக்கிறது என்பதைத் தெரியாமல் கூட பலர் இருக்கலாம். அல்லது தெரிந்தும் வெளியே சொல்லத் தயங்கி மனதுக்குள்ளேயே வைத்திருந்து அவதிப் படலாம். அவர்களுக்கு நாம் கற்றுக் கொண்ட முறைகள் பயன்படலாம். முக்கியமாக இளைய சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். இதைப் பற்றி நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்குளைச் சொல்லக்கூடாது\nஇரண்டு நாட்களில் என்னுடைய வழி முறைகளை அலசலாம்.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\n29.03.19 பயணக் கட்டுரைகள் – அமெரிக்காவின் தென் ஃப்...\n16.03.19 பயம் மற்றும் பதட்ட உணர்ச்சியை எப்படிப் போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirakuhal.blogspot.com/2017/10/to.html", "date_download": "2019-06-18T23:23:32Z", "digest": "sha1:WEF5F7GZYRF2GD6T3R3A2YUT6F2TSQ5A", "length": 55850, "nlines": 108, "source_domain": "sirakuhal.blogspot.com", "title": "சாவகச்சேரி to விசுவமடு - பயணக்கட்டுரை ~ சிறகுகள்", "raw_content": "\nசாவகச்சேரி to விசுவமடு - பயணக்கட்டுரை\n”சாவகச்சேரியில் இருந்து விசுவமடுவரை சைக்கிள் பயணம் போகப்போகிறோம். விரும்பியவர்கள் இணைந்துகொள்ளுங்கள்” என்ற குமணனின் பேஸ்புக் பதிவை பார்த்ததுமே ”நாங்களும் போவமாடா..” என்றான் கிரி. யோசிக்காமல் சரி என்றேன். எந்தவித முன்யோசனைகளும் இல்லாமல் எடுத்த முடிவு அது. இருந்தாலும் பயணம் தொடங்கிய வெள்ளிக்கிழமை காலை வரை நாம் போவது உறுதியற்றதாகவே இருந்தது.\nகிரி திடீரென்று வரவில்லை என்பான். பின் திருப்பவும் வருகிறேன் என்பான். எனக்கு ஒரு சில வேலைகள் வந்தது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சைக்கிள் வேறு தயார் செய்யவில்லை. சுற்றியிருந்தவர்கள் எல்லாமே பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள்.\n“பளை அல்லது ஆணையிறவு தாண்டமாட்டிங்கள்”\n“இந்த சைக்கிள்ள எப்பிடி போகப்போறிங்கள். ஹாண்டில் எல்லாம் இப்பிடி ஆடுது\n“கொஞ்சத்தூரம் போனதும் மஞ்சள் மஞ்சளா சத்தி எடுப்பிங்கள்...”\n“கை கால் எல்லாம் பிடிச்சிரும். உப்பும், தேசிக்காயும் கொண்டு போங்கோ”\nஇவ்வாறாக ஏகப்பட்ட ஆலோசனைகளும், பயமுறுத்தல்களும். உயிரா போகுது. போய்த்தான் பார்ப்போம் என்று வெளிக்கிட்டாச்சு. போன வருசம் கழுவி பூட்டின சைக்கிள், ஒரு காத்துப்பம், அடுத்த நாளுக்கான உடை, ஒரு தண்ணீர் போத்தல்... இவ்வளவும்தான் கொண்டுபோனது. இதை தவிர ஏதும் நடந்தால் அவசர உதவிக்கென அங்கங்க ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நண்பர்கள் மோட்டார் சைக்கிளோடு தயாராக இருக்க, சன்சிகனும் தனுஸும் மோட்டார் சைக்கிளில் கூடவே வருவார்கள். இதுதான் Backup.\nகாலை ஏழு மணிக்கு சாவகச்சேரியில் இருந்து பயணம் தொடங்குவதாக திட்டம். யாழ்ப்பாணத்தில் இருந்து 5.30 க்கு வெளிக்கிட்டோம். சரியாக 6.00 மணிக்கு சாவகச்சேரியை அடைந்து 7 மணிவரை காத்திருக்கவேண்டியதாகிவிட்டது. எங்கள் இரண்டு பேரை தவிர மிகுதி ஐந்து நண்பர்கள் பருத்தித்துறையில் இருந்து வரவேண்டும்.\nசாவகச்சேரியில் - பயணம் தொடங்க சற்று முன்.\nஇதில் முக்கியமான விடயம் எமக்கு எம் மீதுள்ள நம்பிக்கைதான். மற்றவர்கள் எங்கள் மீது எப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், மற்றவர்களுக்கு நாம் என்னவகையான நம்பிக்கையை ஏற்படுத்தப்போகிறோம் என்பதல்ல இந்த பயணத்தின் நோக்கம். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 5 கிலோமீற்றர்களுக்குள்ளயே வேர்த்துக் களைக்க சைக்கிள் ஓடுற நானும் கிரியும் விசுவமடு வரைக்கும் போவம் எண்டு யாரும் நம்பிக்கை வைக்கமாட்டாங்கதான். எங்களுக்கே நம்பிக்கை வரேல்லத்தான். ஆனா அரை மணித்தியாலத்துக்குள்ள சாவகச்சேரிக்கு போய் சேர்ந்தது, அதுவும் துளி வியர்வை, களைப்பு இல்லாமல் போய் சேர்ந்தது பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அன்று மாலை 6.00 மணியளவில் தர்மபுரத்தில் இருந்து விசுவமடுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது நானும் கிரியும் அந்த நம்பிக்கை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். இதுவரை எங்களைப் பற்றிய குறைவான மதிப்பீடே எங்களிடம் இருந்திருக்கிறது. இந்த பயணம் சரியான என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவு எமது மதிப்பீடை சரிசெய்திருக்கிறது. எம் நம்பிக்கை முழுமையடைந்திருந்தது.\n7.30 அளவில் குமணனிடம் இருந்து அழைப்பு வந்தது. கச்சாய் வீதி தொடக்கத்தில் நிற்கிறம். வாங்கோ எண்டார். ஐந்து பேர் நின்றார்கள். எல்லாம் நம்மைப்போல சாதாரணமாகத்தான் வந்திருந்தார்கள். வாட்டப்பா மட்டும் தனித்து தெரிந்தார். அரைக்காட்சட்டை, தொப்பி, கூலிங் க்ளாஸ், காதில் இயர் போன், சப்பாத்து, போட்டிருந்த ரீ சேர்டுக்கு மேலால், இடுப்பை சுற்றி இன்னுமோர் ரீ சேர்ட், பிங் கலர் கியர் சைக்கிள், முன்னுக்கும் பின்னுக்குமாக இரண்டு தண்ணீர் போத்தல்கள்... பயணப்பையில் பாயும் தலகாணியும் வைத்திருந்திருக்கிறார் என்பதை விசுவமடு போய் சேர்ந்தபின் தான் தெரிந்துகொண்டோம். வாட்டப்பாவை பார்த்ததும் ஒரு பயம் “இந்தாள பாத்தாலே நல்லா ஓடுவார் எண்டு தெரியுது. நாங்கதான் முக்கப்போறம்”\nநாம் எதிர்பார்த்து சென்றதுபோல பயணம் ஏ9 வீதியால் இருக்கவில்லை. முடிந்தவரை ஏ9 பாதையை தவிர்த்து உட்புறங்களால் செல்வதே குமணனின் திட்டமாக இருந்தது. இடங்கள் பார்ப்பதற்கும், சைக்கிள் பயணத்துக்கும் அதுதான் சரி சாவகச்சேரியில் இருந்து விசுவமடு 60 கிலோ���ீற்றர்தான் என்றாலும் நம் பாதை 90 கிலோமீற்றராக இருந்தது. பயணம் தொடங்கியது. கச்சாய் வீதி சிறிது தூரம் சென்றதும் சிக்கல் கொடுக்க ஆரம்பித்தது. யாழ்ப்பாணம் to சாவகச்சேரி கார்பெற் வீதி என்பதால் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. கிரவல், ஊரி, மணல் என்று பாதைகளின் அமைப்பு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது. மணல் பிரதேசங்களில் சைக்கிள் புதைந்து, நகர மறுத்து முரண்டு பிடிக்கத்தொடங்கியது. எல்லோரும் கொஞ்ச கொஞ்ச இடைவெளியில் ஓடிக்கொண்டிருக்க, வாட்டப்பா மட்டும் மிக நீண்ட இடைவெளியில் பின்னால் வந்துகொண்டிருந்தார். “வாட்டப்பாவே இவ்வளவு மெதுவாக வாறார் எண்டால்.... மனுசன் பெருசா ஏதோ திட்டம் வச்சிருக்குது. முன்னுக்கு மெதுவா தொடங்கி பின்னால உச்சத்துக்கு வருவார். நாங்கதான் கஷ்டப்படப்போறம்...” பாதை கடினமாக இருந்தாலும் இருபுறமும் அடர்ந்திருந்த நாவல் மரங்களும் அது கொடுத்த நிழலும் அருமையாக இருந்தது. இடையில் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் ஓய்வெடுத்தோம்.\n9.30 அளவில் பளைக்கு வந்துசேர்ந்தோம். ஒரு வீட்டு கதவை தட்டி தண்ணீர் போத்தல்களை நிரப்பிக்கொண்டு காற்றாலைகள் நிறுவப்பட்டிருந்த பிரதேசத்துக்கு சென்றோம். ”தம்பி... ஃபான் பூட்டியிருக்கிற தூரம் வரைக்கும் ரோட்டு இருக்குது. அங்கால ரோட் இல்லை. காட்டுப்பாதை. போனா செத்திருவிங்கள்” எண்டார் செக்கியூரிட்டி.\n“சரி போய் சாவுங்கோ..” சலித்துக்கொண்டே பாதை மறிப்பை திறந்துவிட்டார் அவர். மொத்தம் பதினாறு காற்றாலைகள் ஆறு கிலோமீற்றர் தூரத்துக்குள் நிறுவப்பட்டிருந்தன. கிரவல் வீதி என்பதால் கஷ்டம் இருக்கவில்லை. பாதி வழியில் எங்கள் ரெஸ்கியூ ரீம் (சன்சிகன், தனுஸ்) அழைப்பில் வந்தது.\n“பத்தாவது காற்றாலைக்கு பத்தில நிக்கிறம்”\n“நீங்க வாங்க. எங்க போறிங்க எண்டு கேட்பார். சாகப்போறம் எண்டு சொல்லு. விட்டிருவார்”\nஅவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ரோல்ஸும், கிழங்கு ரொட்டியும் வாங்கி தந்துவிட்டு சென்றார்கள். அதற்கு மேல் மோட்டார் சைக்கிள் வரமுடியாது என்பதால் அவர்கள் ஆணையிறவில் போய் எமக்காக காத்திருக்க வேண்டும். இந்த பயணத்தில் ரெஸ்கியூ டீமின் பணி முக்கியமானது. என்னையும் வாட்டப்பாவையும் காட்டுக்குள் இருந்து மீட்டெடுத்தது, காணாமல் போன வாட்டப்பாவை தேடி மீட்டது என்ற இரு பெரிய சம்பவங்கள். தவிர மிகுதி நேரமெல்லாம் எங்களை போட்டோ எடுப்பது, பின் கடந்துபோய் எங்காவது பஸ் தரிப்பிடத்தில் ஓய்வெடுப்பது, நாம் அவர்களை கடந்துசெல்ல மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு எங்களை கடந்து போய் அடுத்த பஸ் தரிப்பிடத்தில் ஓய்வெடுப்பது.... இடையில் பழுதாகும் சைக்கிள்களை கொண்டுபோய் திருத்திக்கொண்டு வருவது என்று முக்கியமான களப்பணிகளை ஆற்றியிருந்தார்கள்.\nசெந்நிற கிரவல் ரோட் முடிந்து வெள்ளை வெளேரென்ற மணல் பாதை ஆரம்பித்தபோது சிறிது நேரம் கண்கள் கூசியது. அட்டகாசமா இருக்கே என்று ஆச்சரியத்தோடு ஆரம்பித்தால் பின்னர்தான் பிரச்சினை புரிந்தது. பத்து கிலோமீற்றருக்கும் அதிகமான அந்த சதுப்புநிலக்காட்டில் மணலில் புதைந்து புதைந்துதான் சைக்கிள் ஓடவேண்டும். இரண்டு கிலோமீற்றர் தாண்டவே சீவன் போனது. சைக்கிளில் ஏறி இரண்டு மிதி மிதிக்க அடுத்த மணல் கும்பி வந்து சைக்கிள் புதைந்து அசையாமல் நிற்கும். மறுபடி இறங்கி உருட்டவேண்டும். சும்மாவே வெயில் கொளுத்தும். இது காட்டு வெயில் வேறு. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை தொண்டை வரண்டது. கண்கள் தீப்பற்றியது போன்று எரிந்தது. நிரப்பி வந்த தண்ணீர் போத்தல்கள் வேறு விரைவாக முடியத்தொடங்கியது. பாதைகள் வேறு சரியாக தெரியவில்லை. உச்சக்கட்டமாக, நடுப்பகுதியை அடைந்தபோது பாதை இரண்டாக பிரிந்தது. எந்த பக்கம் திரும்புவது என்ற குழப்பம். இடப்பக்கமா வலப்பக்கமா உச்சி வெய்யில் மண்டையை பிளந்தது. எல்லோரும் இடப்பக்கம் போகலாம் என்று முடிவெடுக்க வாட்டப்பா மாத்திரம் வலப்பக்கம்தான் போகவேண்டும் என்று அடம்பிடித்தார். ”கூகிள் மப்ல இந்த பக்கம் ரோட் இருக்கிறதா காட்டினது. இதுதான் கிட்டயும். இதாலயே போவம்” என்றார். சிக்கல் என்னவென்றால் சரியாக தெரிவு செய்யவேண்டும். போய் பாத்துவிட்டு திருப்ப எல்லாம் வரமுடியாது. பிழையான வழியை தெரிவுசெய்தால் பயணம் தொடரமுடியாமல் பாதியிலேயே கைவிடவேண்டியதுதான். வாட்டப்பா வலப்பக்கத்தை சொன்னதால் எல்லோரும் நம்பிக்கையோடு இடப்பக்கத்தை தெரிவு செய்தார்கள். ஆணையிறவில் ஏறியபோதுதான் சன்சிகன் சொன்னான், ”வலப்பக்கம் போனால் ஒரு கடல்நீரேரியோடு பாதை முடிகிறது. அங்கால போட் இருந்தாத்தான் போகலாம்”\nரோல்ஸை சாப்பிட்டு சற்று எனெர்ஜி ஏற்றிவிட்டு பயணம் தொடர���ந்தது. இடைக்கிடை ஐந்து நிமிட ஓய்வோடு தொடர்ந்தோம். சுகிர்தனின் சைக்கிள் பழுதடைந்துவிட்டதால் சுகிர்தனும், பராச்சும் நடந்தே வந்தார்கள். நடுவில் நானும் வாட்டப்பாவும் மெதுவாக செல்ல, முன்னே குமணன், கிரி, பச்சன் போய்க்கொண்டிருந்தார்கள். இடையில், நடந்துவந்த பராச்சும், சுகிர்தனும் காணாமல் போக, நின்று அவர்களை கூட்டிக்கொண்டுபோகலாம் என்று மரநிழல் ஒன்றில் ஒய்வுக்காக ஒதுங்கினோம். நல்ல குளுமையான காற்று வீசியது. சற்று கண்ணை மூடி படுத்துவிட்டு கண்களை திறந்தால் கண்ணுக்கு மேலே நாவல்பழம் தொங்கியது. நல்ல பெரிய சைஸ் நாவல் பழங்கள். படுத்திருந்தே கையால் பறிக்கலாம் என்னுமளவிற்கு பதிவாக தொங்கியது. பராச் ரீமும் வந்துவிட எல்லோரும் நாவல் பழங்களை புடுங்கி சாப்பிட்டேம். மரம் எல்லாம் நாவல் பழம் நிறைந்திருக்க வாட்டப்பா மட்டும் எறும்பு கூட்டுக்குள் கை விட்டு கடி வாங்கினார்.\nபராச்சிடம் வோட்டர்மெலனும், அப்பிளும் பையில் இருப்பதாக சொன்னான். சாப்பிடுவோமா என்றேன். “இல்லை. அவங்களை விட்டுட்டு சாப்பிடுறது சரியில்லை. ரோட்டுக்கு ஏறினதும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்” என்றான்.\nமீண்டும் பயணம். ரெண்டு கிலோமீற்றர் தாண்டவில்லை. தண்ணீர் கொஞ்சம்கூட இல்லை. முன்னால் போனவர்கள் மிச்சம் இருந்த தண்ணீர் போத்தலையும் கொண்டு வெகுதூரம் போய்விட்டார்கள். தொண்டை மட்டுமல்லாது மொத்த உடலுமே தண்ணீர் இல்லாது வரண்டுவிட்டது. இதற்கு மேல் ஒரு அடிகூட நகரமுடியாது, சற்று ஓய்வெடுக்கலாம் என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிறு மரம்கூட நிழல் கொடுக்க இல்லை. ஒரே ஒரு பற்றை மட்டும் தென்பட்டது. சிறிதளவான நிழல். பரவாயில்லை என சைக்கிளை ஓரமாக போட்டுவிட்டு பற்றைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு படுத்துவிட்டோம். நான், எனக்கு பக்கத்தில் வாட்டப்பா. சுகிர்தனும் பராச்சும் சிலநூறு மீற்றர்கள் பின்னுக்கு உட்கார்ந்திருந்தார்கள்.\nஅந்த நிழல் பெரும் வெக்கையாக இருந்தது. காற்று வேறு இல்லை. உடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறுவது தெரிந்தது. தண்ணீர் கண்டிப்பாக வேண்டும். வாட்டப்பா எதையும் நேரடியாக சொல்ல வெட்கப்பட்டார். அதனால் “உங்களுக்கு கை கால் குறண்டுதா”, “தலை கொதிக்குதா” என்று சந்தேகமாகவே கேட்பார். நான் ஓமென்றால் அவர் “எனக்கும்தான்” என்பார். கா��ு அடைத்தது. பார்வை மங்கியது. தண்ணீர் அதிகமாக தேவைப்பட்டது.\nவரும் வழியில் சிறிய நீர்த்தேக்கம் இருந்தது ஞாபகம் வந்தது. “அதுக்க போய் படுப்பமா வாட்டப்பா..” என்றேன். “நல்ல ஐடியாதான். ஆனா அதுவரைக்கும் நடந்து போகலாது. கஷ்டம்” என்றார். அது சரியெனப் பட்டது. அது இருந்தது ஒரு ஐம்பது மீற்றர் தொலைவில். தண்ணீர் இருந்தாலொழிய இனிமேல் ஒரு அடி வைக்கிறது கஷ்டம். உடனே சன்சிகன், குமணன் இருவருக்கும் கோல் பண்ணி நிலமையை சொன்னேன். இப்படித்தான் இருந்தது என் தகவல் பரிமாற்றம்\n“தண்ணி வேணும், ஒரு அடி வைக்கேலா.. டெட் கண்டிசன்... சீக்கிரம் வாங்க..”\nஇடையில் ”த்ரீ வீலர் பிடிக்கேலுமெண்டா பிடிச்சுக்கொண்டு வர சொல்லுங்கோ. மெயின் ரோட் வரைக்கும் போவம்” எண்டார் வாட்டப்பா. கதைப்பதே கஷ்டமாகிவிட்டது. கண் இருண்டுகொண்டு வந்தது. இளைப்பாறி முடித்த பராச்சும், சுகிர்தனும் எங்களை கடந்து வோட்டர்மிலனை கொண்டுசென்றுகொண்டிருந்தார்கள். மயக்கம் நெருங்கிக்கொண்டிருந்தது. பதினைந்து நிமிடங்களுக்குள் ரெஸ்கியூ ரீமிலிருந்து சன்சிகன் தண்ணீர் போத்தலோடு சைக்கிளில் வந்து இறங்கினான். ஐந்து லீட்டர் தண்ணீரை இருவரும் குடித்துவிட்டு எழும்பி நின்றபோது தலை சுற்றியது.\n“உங்களுக்கு தலை சுத்துறமாதிரி இருக்கா..” என்றார் வாட்டப்பா.\nமீண்டும் சைக்கிளை மிதித்து ஆணையிறவில் ஏறினோம். ரெயில் பாதைக்கு அருகில் இருந்த மரநிழல் ஒன்றில் முன்னால் சென்ற நண்பர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து ஓய்வெடுத்தோம். சுகிர்தனின் சைக்கிளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி திருத்துவதற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் பயணம் தொடர்ந்தோம்.\nஆணையிறவில் இருக்கும் இராணுவத்தினரின் கடையில் ஆளுக்கு ஒரு பழச்சாறு குடித்துவிட்டு, அடுத்த ஓய்வு பரந்தன் சந்தியில் என்று சபதம் எடுத்துவிட்டு தொடர்ந்தாலும் துரதிஷ்ட வசமாக இடையில் மூன்று இடங்களில் ஓய்வு எடுக்கவேண்டியதாகிற்று. ஏற்கனவே காட்டுக்குள் அலைந்ததில் மொத்த எனெர்ஜியும் அழிக்கப்பட்டிருந்தது. ஆணையிறவில் எதிர்க்காற்று வேறு. எனக்கோ தொடந்து போகலாம் என்று நம்பிக்கையே போயிற்று. இடையில் திரும்பி போகலாம் என்று முடிவெடுத்தேன். “நீ வராமல் நாங்கள் போகமாட்டம்” என்றார்கள் நண்பர்கள். சரி என்று முக்கி தக்கி பரந்தனை சென்றடைந்து பரந்தன் சந்தியின் நடுவில் குப்பை கூழங்களோடு இருந்த மரநிழல் ஒன்றில் மல்லாக்க படுத்தோம். மக்கள் விநோதமாக பார்த்துக்கொண்டு சென்றார்கள். நாங்கள் ஓரளவு சமாளித்து சென்றுகொண்டிருக்க, வாட்டப்பா எங்களுக்கு பின்னால் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் முக்கி தக்கி வந்துகொண்டிருப்பார்.\n”நீங்கள் கோவித்தாலும் பரவாயில்லை. கிளிநொச்சி வரைக்கும் வந்திட்டு நாங்க யாழ்ப்பாணம் திரும்பப்போறம்” என்று உறுதியாக முடிவெடுத்தார்கள் வாட்டப்பாவும், பச்சனும். எனக்கும் அவர்களது முடிவில் உடன்பாடு இருந்தது. பரந்தன் சந்தியில் ஒரு சோடாவும், பாதி மிதிவெடியும் சாப்பிட எனர்ஜி திரும்பியது. அதன் பின் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. கிரியும் நானும் பெரியதொரு இடைவெளியில் முன்னுக்கு சென்றுகொண்டிருப்போம். மற்றவர்கள் பின்னால் வர, வாட்டப்பா மட்டும் கண்ணுக்கு தெரியமாட்டார். கிளிநொச்சி சென்று, வட்டக்கச்சி பக்கமாக திரும்பினோம். காலையில் ஆரம்பித்தபோது இருந்த அதே எனர்ஜியுடன் 11 கிலோமீற்றர் தூரத்தை இருபது நிமிடங்களில் கடந்து, வட்டக்கச்சி மகாவித்தியலயத்துக்கருகில் மற்றவர்களுக்காக காத்திருந்தோம். மற்றவர்கள் எம்மை கடந்துபோனார்கள். வாட்டப்பாவை காணவில்லை. சரி, வாட்டப்பாவை கூட்டிக்கொண்டு போகலாம் என்றால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் ஆளை காணவில்லை. “வாட்டப்பாவை காணோம்” என்ற தகவல் பரவ, உடனடியாக ரெஸ்கியூ ரீமை அனுப்பினோம். சில நிமிடங்களில் அழைத்து வந்தார்கள். நடந்தது இதுதான். வாட்டப்பா களைப்புற்று மரம் ஒன்றில் சைக்கிளை சாத்திவிட்டு ஓய்வெடுத்திருக்கிறார். சைக்கிள் வழுக்கி விழுந்து செயின் உடைந்திருக்கிறது. அப்படித்தான் சொன்னார்.\nமாலை 5.30க்கு புளியம்போக்கனையில் ப்ளேன்ரீ குடித்துவிட்டு - ஒரு ப்ளேன்ரீ பத்து ரூபாதான் - ஆறு மணிக்கு விசுவமடுவை அடைந்தோம்.\nவிசுவமடு பெயர்ப்பலகையை பார்த்ததும் நானும் கிரியும் கைகளை கோர்த்துக்கொண்டு உயர்த்தி வெற்றிக்கூச்சலிட்டோம். டியூசன் முடிந்து போய்க்கொண்டிருந்த பிள்ளைகள் வினோதமாக பார்த்தார்கள். மக்கள் அப்படித்தான். திரும்பி பார்த்தால் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் மற்றவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து வெளிக்கிட்டதால், மொத்தமாக பார்க்க���யில் 120 கிலோமீற்றர்களுக்கும் அதிகமாகவே பயணித்திருந்தோம். கிட்டத்தட்ட யாழில் இருந்து வவுனியா போகும் தூரம். இடையில் குறிஞ்சாத்தீவு சதுப்புக்காட்டில் சிக்கி திணறியதில் நிறைய தூரம் செலவாகிவிட்டது. அதோடு அந்த பயணத்தூரத்தை கிலோமீற்றர் கணக்கில் மட்டும் சொல்லிவிடமுடியாது. சைக்கிளை புதைத்து ஓடவிடாமல் இழுத்த மணலின் கொடுமையையும் சேர்த்தே அளவிடவேண்டும்.\nவிசுவமடுவில் தங்கிறது திங்கிறதுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த குமணனின் நண்பர் வர தாமதமாகியதால் விசுமடு சந்தி ஆட்டோ ஸ்ராண்டில் உட்கார்ந்திருந்தோம். பசிவேறு வயிற்றை புரட்டியது. அதிகம் சாப்பிட்டால் ஓடுவது கஷ்டம் என்று இரண்டு மூன்று ரோல்ஸ், பழச்சாறூகள் மட்டுமே எடுத்திருந்தோம்.\nஏழு மணியளவில் நண்பர் வந்து அழைத்துச்சென்றார். விசுவமடு சந்தியில் இருந்து இரண்டு கிலோமீற்றர்கள் உள்ளே செல்லவேண்டும். எங்களுக்கென்று தனியாக ஒரு வீடு ஒதுக்கி தரப்பட்டது. போய் குளித்துவிட்டு வந்து உட்கார குமணன் புல்லாங்குழல் வாசிக்க தொடங்கினார். அற்புதமான இசை ஆசுவாசப்படுத்தியது. சாப்பாடு வந்தது. திறந்தால் சோறும் நாட்டுக்கோழி குழம்பும். ப்பா... வாயில் வைக்க சுவை அப்படியே நின்றது. அந்த நண்பர் வேறு ரொம்ப நல்லவராக இருந்தார். கேட்டதெல்லாம் உடனுக்குடன் வாங்கி வந்தார். இரவு பாடல், உரையாடல் என அட்டகாசமாக கழிந்தது.\nபன்னிரெண்டு மணிக்குமேல் எல்லோரும் தூங்கிவிட எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. தோள், கைகள் செமையாக வலியெடுத்தது. தூக்கம் வராமல் புரண்டு படுத்துப்பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் எழுந்து உட்கார்ந்துவிட்டேன். சிறிது நேரம் சுவரோடு சாய்ந்து, சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்து என உட்கார்வதை கூட விதம் விதமாக செய்துகொண்டிருந்தேன். கடைசியாக மூன்று மணி இருக்கும், கட்டிலில் தலகணியை போட்டுவிட்டு அதில் தலை சாய்த்து உட்கார்ந்திருந்தேன். இப்படி துன்பப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென்று கண்விழித்த கிரி தன் மொபைலை எடுத்து என்னிடம் தந்து “இதில டேட்டா இருக்கு, ஏதாவது வீடியோ பார்...” என்றான். இவ்வளவு அன்பா என்று கண் கலங்க ஆரம்பிக்கும்போது தலகணியை புடுங்கிக்கொண்டான். நல்லவேளை கண்ணீரை வேஸ்ட் ஆக்கவில்லை.\nஅதிலும் பெரிய சம்பவம், குமணனின் போஸ்டில் யாரோ ஒருவர் முப்ப��ு வருடங்களுக்கு முன்னர் பிரபலமாக இருந்த “வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” நாடகத்தை பற்றி எழுதியிருந்தார். தூக்கத்தில் இருந்த கிரியை எழுப்பி அதைப்பற்றி சொன்னேன். படுத்திருந்தபடியே தலையை மட்டும் தூக்கி, கிட்டத்தட்ட பதினைந்து நிமிடமாக அந்த நாடகம் பற்றி பிரசங்கம் செய்துவிட்டு அடுத்த செக்கனே தூங்கிப்போனான்.\nஅடுத்தநாள், யாராவது ஒருவர் கொண்டுவந்த சைக்கிள் அனைத்தையும் ஒரு பட்டாவில் ஏற்றி கிளிநொச்சிக்கு கொண்டுபோய் அங்கிருந்து ட்ரெயினில் ஏற்றி அனுப்பிவிட, நாமெல்லாம் பஸ் எடுத்து ஊருக்கு திரும்புவதாக திட்டம். வாட்டப்பாதான் பொருத்தமான ஆள் என்பதால் அவரே சைக்கிள் பார்சல் பண்ணும் திட்டத்தை கையில் எடுத்திருந்தார். சிக்கல் என்னவென்றால், ட்ரெயினில் பார்சல் போடுவதாக இருந்தால் சைக்கிளுக்கு நம்பர் ப்ளேட் வேணும் என்றுவிட்டார்கள். சத்தியசோதனை தருணம் அது. எந்த பஸ்சிலும் கரியர் இல்லை என்பதால் சைக்கிள் ஏற்றமுடியாது. திரும்பவும் ஓடி யாழ்ப்பாணம் வரமுடியாது. இறுதியாக ஒரு பட்டாக்காரர் குறைந்த செலவில் யாழ்ப்பாணம் கொண்டுபோய் விடுவதாக ஒத்துக்கொண்டார்.\nகாலை விசுவமடு நண்பரின் வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த காலை வெய்யிலில் விசுவமடுவின் ரம்மியம் முழுமையாக வெளிப்பட்டது. விசுவமடுவுக்கென்று தனியான மண்வாசம் ஒன்று உண்டு. எட்டு வயதுவரை அந்த வாசத்துடனேயே வாழ்ந்திருக்கிறேன். அந்த வாசம் இழந்த எனர்ஜியை முழுமையாக திருப்பி தந்தது. மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு சைக்கிளில் போய்விடலாம் என்ற உற்சாகம் ஏற்பட்டது. அந்த மண்வாசத்தோடு, இருபுறமும் வாய்க்கால்களில் நீரோடும் பாதைகளில் பயணித்தோம். இரு புறமுமே அடர்ந்து வளர்ந்த மரங்களும் தோப்புக்களுமாய்.... அவற்றுக்கிடையே குட்டி குட்டியான வீடுகள். அந்த அழகை அனுபவிக்க எமக்கிருந்த சில மணிநேரங்கள் போதவில்லை.\nஎல்லா இடமுமே ஒருகாலத்தில் எனக்கு பழக்கப்பட்டதாக நினைவிருந்தது. ஒரு குட்டிப்பயலாக அங்கெல்லாம் ஓடித்திரிந்திருக்கிறேன். நண்பரின் வீடு இருந்த இடம்கூட நினைவில் இருப்பதாக படுகிறது. அப்பம்மாவோடு ஜம்புக்காய் புடுங்க அந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன். என் நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். “தாரணி”. என் சிறுவயது தோழி. அல்லது என் முதல் காதலி. அவளோடுதான் தினமும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறேன். அந்த பகுதியெங்கும் அவளோடுதான் ஓடி விளையாடியிருக்கிறேன். விவரம் தெரியாமலே நான் அப்பாவாகவும் அவள் அம்மாவாகவும் வேடம் கொண்டு விளையாடியிருக்கிறோம். திடீரென்று ஒருநாள் அவள் காணாமல் போனாள். அவள் யாழ்ப்பாணம் போய்விட்டதாக சொன்னார்கள். 98 இல் நாங்களும் யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்தோம். நீண்ட காலங்களின் பின் அவள் தன் குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். வளர்ந்து பருவப்பெண் ஆகியிருந்தாள். என்னை பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். எதுவுமே கதைக்காமல் வெட்கத்தோடு இருந்தாள். போய்விட்டாள். பின் அவளை சந்திக்கவே இல்லை.\n“விசுவமடு - வன்னியின் ஆலப்புழா” என்றேன். கிரி ஒத்துக்கொண்டான். நண்பரின் வீட்டில் அட்டகாசமான ஒரு தேநீர் தந்தார்கள். அதை குடித்து முடித்ததும் உணவு பரிமாறப்பட்டது. அரிசிமா புட்டும், சம்பலும் கூடவே நெத்தலி பொரியலும். என்னை கேட்டால் அன்றைய சைக்கிள் பயணத்தை விட நண்பரின் வீட்டு சாப்பாடுதான் மிகப்பெரிய அனுபவம் என்பேன்.\nசாப்பிடும்போதே வாட்டப்பா தன் விபத்து கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.\nவாட்டப்பா கொழும்பு ரெயில்வே ஸ்டேசனில் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். ரெயில் புறப்பட்டுவிட்டது. மின்னல்வேகத்தில் ஓடி ரெயிலை நெருங்கி பாய்ந்திருக்கிறார். அவர் பாய்ந்த நேரமாக பார்த்து ப்ளாட்போம் முடிந்துவிட, சடாரென கீழே விழுந்து காலை முறித்திருக்கிறார்.\nவீதி ஓரத்தில் வாட்டப்பா தொலைபேசியில் கதைத்துக்கொண்டு நின்றிருக்கிறார். அதால் போன வான்காரன் வானை வாட்டப்பாவின் கால் பெருவிரலில் ஏற்றிக்கொண்டு போய்விட்டான். விரல் முறிந்துவிட்டது.\nமோட்டார் சைக்கிளில் போன வாட்டப்பா நிறுத்தியிருந்த வாகனத்தின் மீது மோதியிருக்கிறார். வைத்தியசாலையில் வாட்டப்பாவின் தந்தை “மகனே இந்த பைக்கை விற்றுவிடு” என சொல்ல, கோபமடைந்த வாட்டப்பா “போங்கப்பா.. இது எனக்கு ராசியான பைக்” என்று சொல்லியிருக்கிறார்.\nவாட்டப்பாவின் கதைகளோடு செம கலகலப்பாக உணவு உண்டோம். குழந்தை மனசுக்காரன் அவர். இனி எந்த பயணமானாலும் அதில் வாட்டப்பா கட்டாயம் இருக்கவேண்டும் என்பது எல்லோரதும் ஒருமித்த தீர்மாணமாக இருந்தது.\nஉணவை முடித்துவிட்டு விசுவமடு சந்தி நோக்கி பயணித்தோம். இடை���ில் விசுவமடு மகாவித்தியாலத்தை கடந்துசெல்லும்போது நாஸ்டால்ஜியா தாக்கியது. அந்த பள்ளிக்கூடத்தில்தான் மூன்றாம் ஆண்டுவரை நான் படித்தேன். நீரோடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்களும், மரத்தோப்புக்களும் சூழ்ந்த இடம் அது. நான் ஓடித்திரிந்த இடங்கள், விளையாட்டு மைதானம், விளையாட்டு போட்டிகளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்தில் வந்தது.\nசந்தியில் பட்டா ரெடியாக நின்றது. சைக்கிள்களை ஏற்றி முடிய இடம் போதவில்லை. ட்ரைவருக்கு பக்கத்தில் கிரியும், சைக்கிள்களுக்கு மேல் பச்சனும், வாட்டப்பாவும் இருக்க நான் பின்பக்கத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். மிகுதி நண்பர்கள் பஸ்சில் ஏறி வந்தார்கள்.\nமாம்பழம் சந்தியில் இறங்கியதோடு நம் பயணம் முடிவுக்கு வந்தது. பருத்தித்துறை நண்பர்கள் குமணன், வாட்டப்பா, பச்சன் மூன்றுபேரும் திருப்பவும் கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறைக்கு சைக்கிளில்தான் போய் சேர்ந்ததாக தொலைபேசியில் சொன்னார்கள்.\nஅடுத்த பயணம் நடந்தே போவது என்ற திட்டமிடலுடன் இப்பயணம் முடிந்தது. தொடரும் ;)\nஅருமை,தம்பி......../////அரியாலையில்/மாம்பழம் சந்தியில் வசிக்கும் உங்களுக்கு விசுவமடு போய்த் தான்,வெளிக்கிடடி விசுவமடுவுக்கு நாடகம் பற்றித் தெரிந்திருக்கிறது......இலங்கையின் பல பாகங்களிலும்,ஏன் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கூட ஒரு தடவை மேடையேறியிருக்கிறது.அந்த திடீர் நாடக மன்றமே நாம் தான்.\nஅருமை மச்சி ஒரு நல்ல மிதிவண்டி பயணத்தை தவறவிட்ட கவலை அதிகமாகவே இருந்தாலும் நானும் கூடவே வந்த உணர்வு வாசிக்கும் போதும் இப்போதும் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-06-18T22:54:48Z", "digest": "sha1:FRQHFAK4T2CDLMW7WLTKP6AJDB6JL5TK", "length": 13068, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வான்வெளியில் மோடி விமானம் பறக்க பாகிஸ்தானிடம் அனுமதி கேட்ட இந்தியா - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சே���்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nகார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nகிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து\nதமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nநள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி\nபெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது\nஇந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nமீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக\nரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே\nவான்வெளியில் மோடி விமானம் பறக்க பாகிஸ்தானிடம் அனுமதி கேட்ட இந்தியா\nBy IBJA on\t June 10, 2019 அரசியல் இந்தியா உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nமீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி மீண்டும் வழக்கம்போல் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். இதன் காரணமாக அவரது விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறந்துசெல்ல அனுமதி அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.\nபுல்வாமா தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளியில் அயல்நாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தடை விதித்தது. அந்த தடை தற்போது வரை நடைமுறையில் உள்ளது.\nசமீபத்தில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிஷ்செக் நகருக்கு செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியியில் பறக்க இந்திய அரசு சார்பில் அ���ுமதி கோரப்பட்டது அதற்கு பாகிஸ்தான் அரசும் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தற்போது மோடிக்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது.\nPrevious Articleஆசிஃபா பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 பேர் குற்றவாளியென தீர்ப்பு\nNext Article இந்தியாவிலிருந்து இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு செல்லவிருக்கும் 2 லட்சம் முஸ்லிம்கள்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகம��க செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/TamilNadu/constituencydetail/Kanniyakumari", "date_download": "2019-06-18T23:17:51Z", "digest": "sha1:IJMJYKLSQIPQJ5XZ7OCGKPYXJJSXEPAW", "length": 9966, "nlines": 71, "source_domain": "election.dailythanthi.com", "title": "கன்னியாகுமரி", "raw_content": "\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. பொன்.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி - 367302 2. எச்.வசந்தகுமார் - காங்கிரஸ் - 627235 (வெற்றி) 3. லட்சுமணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 12345 4. ஜே.எபனேசர் - மக்கள் நீதி மய்யம் - 8590 5.வி.ஜெயின்றீன்- நாம் தமிழர் கட்சி - 17069 6. எம்.எஸ்.ஜாக்சன் - ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி - 587 7. சி.எம்.பால்ராஜ் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு-ரெட் ஸ்டார் - 748 8. இ.பாலசுப்பிரமணியன் - பகுஜன் சமாஜ் கட்சி - 1950 9. டி.சுபி - வருங்கால இந்தியா - 799 10. இ.பேச்சிமுத்து - சுயேச்சை - 803 11. என்.இசக்கிமுத்து - சுயேச்சை - 507 12. டி.ரவிகுமார் - சுயேச்சை - 2382 13. யு.நாகூர் மீரான் பீர்முகமது - சுயேச்சை - 485 14. எம்.ஈனோஸ் - சுயேச்சை - 401 15. என்.சாந்தகுமார் - சுயேச்சை - 851 16. எவரும் இல்லை - 5997 தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. பொன்.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி - 367302 2. எச்.வசந்தகுமார் - காங்கிரஸ் - 627235\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. பொன்.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி - 367302 2. எச்.வசந்தகுமார் - காங்கிரஸ் - 627235 (வெற்றி) 3. லட்சுமணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 12345 4. ஜே.எபனேசர் - மக்கள் நீதி மய்யம் - 8590 5.வி.ஜெயின்றீன்- நாம் தமிழர் கட்சி - 17069 6. எம்.எஸ்.ஜாக்சன் - ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி - 587 7. சி.எம்.பால்ராஜ் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு-ரெட் ஸ்டார் - 748 8. இ.பாலசுப்பிரமணியன் - பகுஜன் சமாஜ் கட்சி - 1950 9. டி.சுபி - வருங்கால இந்தியா - 799 10. இ.பேச்சிமுத்து - சுயேச்சை - 803 11. என்.இசக்கிமுத்து - சுயேச்சை - 507 12. டி.ரவிகுமார் - சுயேச்சை - 2382 13. யு.நாகூர் மீரான் பீர்முகம���ு - சுயேச்சை - 485 14. எம்.ஈனோஸ் - சுயேச்சை - 401 15. என்.சாந்தகுமார் - சுயேச்சை - 851 16. எவரும் இல்லை - 5997 தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nபா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/06/62.html", "date_download": "2019-06-19T00:09:23Z", "digest": "sha1:Z2VSJRYV2WZOB5N6DGWHLIUQK5QY2CKR", "length": 5244, "nlines": 166, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "விஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- கண்டிப்பாக டிரெண்ட் தான் - என் புத்தகம்", "raw_content": "\nவிஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- கண்டிப்பாக டிரெண்ட் தான் Reviewed by . on June 13, 2018 Rating: 5\nவிஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- கண்டிப்பாக டிரெண்ட் தான்\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் படம் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். படத்தில் விஜய் என யாருடைய லுக்கையும் இன்னும் பட...\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் படம் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். படத்தில் விஜய் என யாருடைய லுக்கையும் இன்னும் படக்குழு வெளியிடவில்லை, மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.\nஇப்பட படப்பிடிப்பு அண்மையில் சன் பிக்சர்ஸ் இடத்தில் தொடங்கியது, அதை நாமும் கூறியிருந்தோம்.\nஇவ்வளவு நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த விஜய் லுக்கில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் விஜய் செம ஸ்டைலிஷ்ஷாக இருப்பது எல்லாம் ஏற்கெனவே வந்த தகவல், புதிது என்னவென்றால் ஒ��ு மாஸான கடுக்கன் ஒன்று படத்தில் அணிந்திருக்கிறாராம்.\nவிஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:15:19Z", "digest": "sha1:M6KHNLIYVRZF5CMJYOMVQ626SYPK4T7H", "length": 12384, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்து காவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்து காவான் (ஆங்கிலம்), மலாய்: Batu Kawan) மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரம் ஆகும். அது தவிர, பத்து காவானை, பினாங்கின் பாயான் லெபாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகராக மாற்றப் பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஜோர்ஜ் டவுன் தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் பத்து காவானை, ஜோர்ஜ் டவுனின் துணைநகராக்க பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.\n2.1 பினாங்கு இரண்டாவது பாலம்\nபினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி ஜனநாயக செயல் கட்சியின் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2008 மலேசிய பொதுத் தேர்தலில் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் இவர் அப்போதைய பினாங்கு முதலமைச்சர் கோ சு கூனைத் தோற்கடித்தார்.[1]\n2013 மலேசிய பொதுத் தேர்தலில், பேராசிரியர் இராமசாமி நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடவில்லை. இம்முறை ஜனநாயக செயல் கட்சியின் கஸ்தூரி பட்டு பத்து காவான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப்பெண் உறுப்பினர் ஆவார்.\nபினாங்கு இரண்டாவது பாலம், பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.\nஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி\nஜோர்ஜ் டவுன் செர்டாங் கெடா\n• பினாங்கு தீவு • செபராங் பிறை\n• வட கிழக்கு பினாங்கு தீவு • வட மேற்கு பினாங்கு தீவு • வட செபாராங் பிறை • மத்திய செபாராங் பிறை • தென் செபாராங் பிறை\n• ஆயர் ஈத்தாம் • பாகான் ஆஜாம் • பாகான் டாலாம் • பாகான் ஜெர்மால் • பாகான் லுவார் • பாலிக் புலாவ் • பத்து பெரிங்கி • பத்து காவான் • பத்து மாவுங் • பத்து உபான் • பாயான் லெப்பாஸ் • புக்கிட் குளுகோர் • புக்கிட் ஜம்புல் • புக்கிட் மெர்தாஜாம் • புக்கிட் தம்பூன் • புக்கிட் தெங்ஙா • புக்கிட் மின்யாக் • பட்டர்வொர்த் • செருக் தோக்குன் • குளுகோர் • ஜாவி (பினாங்கு) • ஜெலுத்தோங் • ஜூரு • மாக் மண்டின் • மாச்சாங் பூபோக் • கெப்பாலா பத்தாஸ் • நிபோங் திபால் • பந்தாய் ஆச்சே • பாயா தெருபோங் • பெனாகா • பெனாந்தி • பெர்மாத்தாங் பாவ் • பிறை • பினாங் துங்கல் • செபாராங் ஜெயா • சிம்பாங் அம்பாட்• சுங்கை அரா • சுங்கை பாக்காப் • சுங்கை டுவா • சுங்கை ஜாவி • சுங்கை நிபோங் • தஞ்சோங் பூங்ஙா • தஞ்சோங் தோக்கோங் • தாசேக் குளுகோர் • தெலுக் ஆயர் தாவார் • தெலுக் பகாங் • தெலுக் கும்பார்• வால்டோர்\n• பண்டார் பாரு ஆயர் ஈத்தாம் • பண்டார் காசியா • பத்து லாஞ்சாங் • பாயான் பாரு • கிரீன் லேன் • மிண்டென் ஹைட்ஸ் • மவுண்ட் எஸ்கிரின் • ஸ்ரீ தஞ்சோங் பினாங் • தாமான் துன் சார்டோன்\n• அமான் தீவு • பெத்தோங் தீவு • கெடோங் தீவு • ஜெரஜாக் தீவு • கெண்டி தீவு • பினாங் தீவு • ரிமாவ் தீவு • திக்குஸ் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2017, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-18T23:13:11Z", "digest": "sha1:NS6KT5KS3NU6NISWKFECB3SHSMJZPIOB", "length": 8595, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொன்றோவியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் மன்ரோ - அமெரிக்க அதிபர்\nமொன்றோவியா (ஆங்கிலம்:Monrovia), மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் பெருங்கடலின் கரையிலுள்ள இந்நகரம் மொண்செராடோ கவுண்டியினுள் அமைந்திருந்தாலும் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. பெரிய மொன்ரோவியா மாவட்டம் எனும் மாநகர நிர்வாகப் பிரதேசம், 2008 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 1,010,970 மக்களைக் கொண்டுள்ளது. இது லைபீரியாவின் மக்கட்தொகையில் 29% ஆகும்[2]. ந���ட்டின் கலாச்சார, அரசியல் மற்றும் நிதியியல் மையமாக இந்நகரம் விளங்குகின்றது.\n1822இல் உருவாக்கப்பட்ட இந்நகரம் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜேம்ஸ் மன்ரோவைக் கௌரவிக்கும் முகமாக அவரது பெயரைக் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயரில் விளங்கும் இரு தேசியத் தலைநகரங்களில் இது ஒன்றாகும். மற்றையது வாசிங்டன், டி. சி. ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2015, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/actor-rajinikanth-to-begin-new-tv-channel/", "date_download": "2019-06-19T00:13:36Z", "digest": "sha1:P7ZLBPKCJWHF445L4LTIUPDXFYMPMDB4", "length": 10815, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "actor rajinikanth to begin new tv channel for rajini makkal mandram - தனி டிவி சேனல் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்? பெயர்களின் தேர்வும் முடிந்தது", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nதனி டிவி சேனல் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்\nபுதிய சேனல் தொடங்க இருக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nநடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கி, அரசியலுக்குள் பிரவேசிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தனி டிவி சேனல் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nவிரைவில் அரசியல் கட்சியைத் தொடங்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது கட்சிக்கு பிரச்சார ஆயுதமாக புதிய பத்திரிகை, இணைய தளம் மற்றும் டிவி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nஇந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் பெயரில் ரஜினியின் ஆங்கில கையெழுத்துடன் ஒரு ‘ஆட்சேபணையில்லா கடிதம்’ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி மற்றும் தலைவர் டிவி போன்ற பெயர்களைப் பயன்படுத்த ஆட்சேபணை இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளதாகக் காணப்படுகிறது.\nஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பிலோ, மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகரோ எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை இது குறித்து கடிதம் ஒன்றே வெளியாகியுள்ளது.\nஇதே போல் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சேனலின் லோகோ டிசைன்களும் வெளியாகியிருக்கிறது.\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: தேவையை பூர்த்தி செய்யும் ரஜினி மக்கள் மன்றம்\nதமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது : ரஜினிகாந்த்\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nகேரளா செல்லும் மோடி… சபரிமலை அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம்\nஇந்திய எல்லையை நெருங்குகிறதா சீனா\nTNPSC Group 4 2019 notification released: தபாலின் மூலம் ஹால்டிக்கெட்டுகள் அனுப்பப்பட மாட்டாது.\nTamil Nadu news today : கவர்னர் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு – விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அச���வுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mayiladudurai-police-atrocity-cpm-condemns/", "date_download": "2019-06-19T00:08:11Z", "digest": "sha1:XVTADRKC5XDVOS2ZXBCTLKAF2KEKNYOP", "length": 14564, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - mayiladudurai police atrocity : cpm condemns", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nமயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nமயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறிய வன்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nமயிலாடுதுறை காவல்துறையினரின் அத்துமீறல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nமார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வருமாறு..\nநாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா சோழசக்கரநல்லுhர், சேந்தங்குடி அபிராமி நகரைச்சேர்ந்த ராகப்பிரியாவின் கணவர் விஜயராஜாவிற்கும், ராஜ்மான்சிங் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ராகப்பிரியா மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ராஜ்மான்சிங் மீது புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மீண்டும் 2.7.17 அன்று மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு காலை 7.30 மணிக்கு சென்று புகார்மனுவை அளித்துள்ளார்.\nபுகார் மனுவை பெற்றுக்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் இரவு வரை காத்திருக்க வைத்திருக்கிறார். 13 மணி நேரமாக காத்திருந்த ராகப்பிரியாவும் அவரது கணவரும் “நாங்கள் கொடுத்த புகார் மனுவுக்கு ரசீது கொடுங்கள்” என்று கேட்டதற்கு, ராகப்பிரியாவையும், அவரது கணவரையும் மிகவும் ஆபாசமாகவும், சாதியைச் சொல்லி திட்டியும் அடித்தும் துன்புறுத்தி, அவர்களிடமிருந்த செல்போன்களை பறித்துக்கொண்டு துரத்தி அடித்துள்ளனர். “இதை வெளியில் சொன்னால் உங்கள் இருவர் மீதும் கஞ்சா கேஸ் போடுவேன்” என்று ஆய்வாளர் அழகேசனும், காவல்துறையினரும் மிரட்டியுள்ளனர்.\nகாவல்துறையினரின் தாக்குதலில் படுகாயமுற்ற ராகப்பிரியாவும் அவரது கணவரும் மயிலாடு��ுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது, காவல்துறை ஆய்வாளர் அழகேசன் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் இவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடாது என மிரட்டி சிகிச்சை பெறவிடாமல் தடுத்துள்ளார். மயிலாடுதுறை காவல்துறையினரின் இந்த அத்துமீறிய வன்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nராகப்பிரியாவையும் அவரது கணவரையும் தாக்கிய ஆய்வாளர் அழகேசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், திருமதி திருமலை ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ராகப்பிரியா மற்றும் அவர் கணவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.\nஇவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடியின் திரிபுரா உதாரணம்: உஷார் அதிமுக\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : ஆளுனரை மத்திய அரசு வாபஸ் பெற சிபிஎம் வற்புறுத்தல்\nஉச்ச நீதிமன்ற உத்தரவு, காவிரி பிரச்னையை குழப்புவதாக இருக்கிறது : மார்க்சிஸ்ட் அதிருப்தி\nகாவிரி உரிமை மீட்பு பயணம் : 2-வது குழு அரியலூரில் திங்கட்கிழமை புறப்படுகிறது\nதோற்றது யெச்சூரி அல்ல, அவரது தீர்மானம்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாக்கெடுப்பு\nஆர்.கே.நகரில் திமுக.வுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு : சொந்த மேடையில் மட்டுமே பிரசாரம் என்றும் அறிவிப்பு\nகந்துவட்டி குறித்த எனது கருத்தை திரித்துக் கூறுவதா – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்\n”உடனடியாக கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்திடுங்கள்”: அரசுக்கு சி.பி.எம். வலியுறுத்தல்\nஓ.பி.எஸ். கூட்டத்தில் கத்தியுடன் பிடிபட்டவர் மனைவி கண்ணீர் : மகள் திருமணத்திற்கு உதவி கேட்கச் சென்றவர்\nஉலக நடிகர் கமலுக்கு அரசியல் பற்றி பேச உரிமை உள்ளது: ஓ.பி.எஸ்.\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nNEET counselling 2019: இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான இடங்கள் போ��, மீதி இடங்கள் அடுத்தடுத்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/12/ideal.html", "date_download": "2019-06-18T22:45:31Z", "digest": "sha1:PH5YIP5H5MAXHQSZWDUJQ4HTF3JKPNME", "length": 12942, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கினார் ஐடியலின் இன்னொரு கூட்டாளி! | Another accused arrested in Ideal Case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n6 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n7 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசிக்கினார் ஐடியலின் இன்னொரு கூட்டாளி\nமோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியத்தின் இன்னொரு முக்கிய கூட்டாளியான கிருஷ்ணன் நாயர் என்பவரை போலீஸார்திண்டுக்கல்லில் கைது செய்துள்ளனர்.\nபல பேரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் தொகையாக மட்டும் சில கோடி ரூபாய்களை மோசடி செய்ததாகஐடியல் சுப்ரமணியத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். அருடைய கூட்டாளிகள் முகி, செளந்தர், மணிகண்டன் ஆகியோரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கிருஷ்ணன் நாயர் என்ற இன்னொரு கூட்டாளியும் இப்போது சிக்கியுள்ளார். கிருஷ்ணன் நாயர் கேரளாவைச்சேர்ந்தவர். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தில் வந்து குடியேறினார். அப்போதுஐடியலின் நட்பு கிடைத்துள்ளது.\nஅதன் பின்னர் பழனியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரை, ஐடியலுக்கு கிருஷ்ணன் நாயர் அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்காககமிஷனாக கணிசமான தொகையையும் ஜெயகாந்தனிடமிருந்து பெற்றுள்ளார் கிருஷ்ணன் நாயர்.\nகடன் தொகையை ஜெயகாந்தன் பலமுறை கேட்டும் நாயர் இழுத்தடித்துள்ளார். தொடர்ந்து ஜெயகாந்தன் பணத்தைக் கேட்டுவற்புறுத்தவே, ஐடியலும், கிருஷ்ணன் நாயரும் சேர்ந்து ஜெயகாந்தனை மிரட்டியுள்ளனர்.\nஇந்த நிலையில்தான் ஐடியல் போலீஸில் சிக்கிக் கொண்டார். இதை அறிந்த ஜெயகாந்தன் தற்போது திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் கிருஷ்ணன் நாயரை தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்து வந்த கிருஷ்ணன் நாயர் செம்பட்டியில் வைத்து போலீஸாரிடம் சிக்கினார். அவர் தற்போது மதுரைசிறையில் அடைக்கப்பட்டு��்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/15/air.html", "date_download": "2019-06-18T23:25:37Z", "digest": "sha1:GD4VKS2LBYEBZTZDSEIUEBRDYD7VYHTX", "length": 12845, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 1,440 ஏக்கரில் புதிய விமான நிலையம் | TN allots 1,440 acres for new international airport for Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசென்னையில் 1,440 ஏக்கரில் புதிய விமான நிலையம்\nசென்னையில் புதிய அதி நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 1,440 ஏக்கர்நிலத்தை தமிழக அரசு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கியது.\nசென்னை நகரம் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நகர்என்ற பெயரை சென்னை பெற்று வருகிறது. பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்களது பிரிவுகளை சென்னையில் அமைத்துவருகின்றன.\nஇதுதவிர சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னையில்புதிதாக ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கோரிக்கைவிடுத்திருந்தார்.\nஇதற்குப் பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், புதிய சர்வதேச விமானநிலையத்தை அமைக்க தேவைப்படும் நிலத்தை தமிழக அரசு இலவசமாக தந்தால், உடனடியாக புதிய விமான நிலையப்பணிகளைத் தொடங்கி விடுவோம் என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து நிலம் இலவசமாக தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 1,440 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிஇந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.\nஇந்த நிலம் தற்போது உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வட பகுதியில் உள்ளது. இதை தன் வசம் எடுத்துக் கொள்ளவிமான நிலைய ஆணையமும் ஒப்புதல் அளித்து விட்டது.\nஇதைத் தொடர்ந்து விரைவில் புதிய விமான நிலையம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13014137/1039264/masters-teachers-exam-application-online.vpf", "date_download": "2019-06-18T23:56:04Z", "digest": "sha1:OADEKVFL4W7G3P6UROUISD3UMTD6LKT5", "length": 9742, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு : ஜூன் 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு : ஜூன் 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபள்ளி கல்வித்துறையில் 2 ஆயிரத்து 144 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nபட்டதாரிகள் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவித்துள்ளது. தேர்வர்கள் முதுகலை, மற்றும் கல்வியியல் கல்வியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டு��் எனவும், விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் 250 ரூபாயும், இதர பிரிவினர் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி\nஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.\nகுடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nசென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை\nசென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பர��சீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2015/07/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-18T22:40:01Z", "digest": "sha1:GEAOEYBRNC7NPIWZZ5Z3JUTHKQQA3ZFM", "length": 24904, "nlines": 194, "source_domain": "yourkattankudy.com", "title": "காத்தான்குடி போக்குவரத்துப் பொலீசாரின் பிழையான பார்வையும், அநியாய அபாரதமும்! | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி போக்குவரத்துப் பொலீசாரின் பிழையான பார்வையும், அநியாய அபாரதமும்\n– புவி எம் ஐ ரஹ்மதுல்லாஹ்\nகாத்தான்குடி: இன்று 23.07.2015 வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு புதிய காத்தான்குடியிலுள்ள எனது வீட்டிலிருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகக் கல்வி பயிலும் எனது மகளுக்கான பகலுணவை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி எனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.\nகல்லடிப் பாலத்தில் நுழைவதற்கு 20 மீட்டர் அளவு இருக்கும் தூரத்தில் எனக்குப் பின்னால் வேகமாக வந்த லொறியொன்று முந்திச் செல்வதற்கு மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லொறிக்கு இடமளிக்கும் வகையில் நான் எனது மோட்டார் சைக்கிளை இடதுபக்கமாகச் செலுத்தியபோது, வீதியின் மறுபுறத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொலீசார் சைகை காட்டி என்னை நிறுத்தினர்.\nஎனக்குப் பின்னால் வந்த லொறி என்னைக் கடந்து சென்றதன் பின்னர் என்னிடத்தில் வந்த மோட்டார் போக்குவரத்துப் பொலீசார், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கேட்டார். அதனை நான் அவரிடம் கொடுத்தேன். அதனைக் கையில் வாங்கிக் கொண்ட அவர், ‘இடதுபக்க வெள்ளைக் கோட்டுக்கு அப்பால் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியது குற்றமல்லவா\nஅதற்கு நான், ‘எனக்குப் பின்னால் வந்த லொறி ஒலியெழுப்பியவாறு வேகமாக வந்ததால்தான் அதற்கு இடமளிக்கும் நோக்கத்துடன் நான் எனது சைக்கிளை ஓரமாக்கிச் செலுத்தினேன். நீங்கள் குற்றம் பிடிப்பதானால் இந்தப் பாலத்தின் ஏற்றத்தில் பின்னால் வரும் வாகனம் முந்திச் செல்வதற்கு அவசரப்பட்டதைத்தான் அவதானித்து அந்த வாகனத்தையே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். நான் இடது பக்க வெள்ளைக் கோட்டைத் தொட்டவாறு எனது வாகனத்தை ஓரமாக்கி இருக்காவிட்டால் என்னை மோதிக் கொண்டல்லவா அந்த லொறி சென்றிருக்கும்\nஎனது விளக்கத்தால் சினமுற்ற அந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, நான் சட்டம் பேசுவதாகக் கோபப்பட்டார். நான், ‘சட்டத்தை வீதியில் நின்று பேச முடியாது. அதை நீதிமன்றத்தில்தான் பேச வேண்டும். நான் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்குரிய எனது விளக்கத்தைத்தான் கூறினேன். உங்களின் பார்வையில் எனது செயற்பாடு குற்றமாகத் தெரிந்தால் நீங்கள் உங்களின் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.\nஇந்த நேரத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் இன்னமொரு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி வந்தார். அவர் என்னை முன்னதாக விசாரித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு அடையாளப்படுத்தினார். இவர்தான் காத்தான்குடியில் வெளிவரும் பத்திரிகையின் ஆசிரியர். மினிஸ்டர் ஹிஸ்புல்லாவின் போட்டோக்களைப் போட்டு அவரை விமர்சிப்பவர் என்று அந்தப் போலீஸ் அதிகாரியிடம் அவர் சொன்னார்.\nநான் அவரிடம் ‘தயவு செய்து மீடியா விடயங்களை இவ்விடத்தில் பேச வேண்டாம். அது எனது தொழில். நீங்கள் இங்கே உங்களின் கடமையைச் செய்யுங்கள்’ என்றேன். இப்போது, என்னை தடுத்து நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு என்னைப் போக விடுவதா அல்லது என்மீது நடவடிக்கை எடுப்பதா அல்லது என்மீது நடவடிக்கை எடுப்பதா\nசிறிது நேரத்தின் பின் அவர், ‘அங்கிள்.. நான் 100 ரூபாவுக்கு சிறிய அபராதம் விதித்து பற்றுச்சீட்டுத் தருகிறேன்’ என்றார். அதற்கு நான், ‘நீங்கள் தொகையை நிர்மாணிக்கவோ, கூட்டல் குறைத்தல் செய்யவோ வேண்டியதில்லை. உங்களின் பார்வையில் எனது குற்றம் எப்படிப்பட்டது எனத் தெரிகின்றதோ அதற்கான நடவடிக்கையை எடுக்கலாம். தயவு, தாட்ச��்யம் காட்டத் தேவையில்லை’ என்றேன். நான் இவ்வாறு சொன்னதும், இடையில் வந்து என்னை அடையாளம் காட்டிய அந்தப் போக்குவரத்துப் பொலீஸ் அதிகாரி தன்பாட்டில் அங்கிருந்து சென்று விட்டார்.\nஇதன் பின் அந்த மோட்டார் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி என்னை 500 ரூபா அபாரதம் செலுத்தி விட்டு வருமாறு உரிய பத்திரங்களைத் தந்து, எனது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டார்.\nஎன்னிடம் கையளிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பதில் உத்தரவுப்பத்திரத்தில் 05.08.2015ம் திகதியன்று நீதிமன்றத் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்துடன் இந்த பதில் உத்தரவுப்பத்திரமும் காலாவதியாகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தில் உண்மையில் குறித்த போக்குவரத்துப் போலீசாரின் பார்வையும், அவதானிப்புமே பிழையாகும்.\nஎனக்குப் பின்னால் அதிவேகமாக முந்திச் செல்வதற்கு ‘ஹோர்ன்’ ஒலித்தவாறு வந்த குறித்த லொறிச் சாரதியையே அவர்கள் சைகை செய்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். கல்லடிப்பாலம் அண்மித்த நிலையில் நான் எனது மோட்டார் சைக்கிளை வெள்ளைக் கோட்டைத் தொட்டதாக ஓரப்படுத்தாமல் சென்றிருந்தால், என்மீது குறித்த லொறி மோதியிருந்தால் நானே எனது சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகி அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பேன். சிலவேளை ஆற்றுக்குள் மோதுண்ட நிலையில் தூக்கி வீசப்பட்டும் இருப்பேன்.\nஎனது வாகனத்தையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் மக்கள் நடமாட்டமோ, துவிச்சக்கர வண்டிகளின் போக்குவரத்தோ அறவே இல்லாதிருந்த அந்த நேரத்தில் நான் அவசரப்பட்டு முந்திச் செல்ல வழி கேட்டு வரும் பெரிய வாகனமொன்றுக்கு வழி விட்டு ஓரமாகிச் சென்றது குற்றமா\nகாத்தான்குடி மோட்டார் போக்குவரத்துப் பொலிசார் வீதிகளில் நின்று சைகை காட்டி நிறுத்திவிட்டால் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது அவர்களின் அழுக்குப்படியாத பரிசுத்தமான கைகளுக்குள் ஏதாவது திணித்தாக வேண்டும் என்கிற நியதி நடைமுறையிலுள்ள சாதாரண விடயமாகும்.\nஇதற்குப் பிரதான காரணம், எமது மக்களுக்கு நீதி, நியாயத்தை வேண்டி நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கு நேரம் இல்லை. ஒன்றில் இடைமறிக்கின்ற போக்குவரத்துப் பொலிசாரின் கையில் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் போன்ற ஆவணங்களுடன் ஏதாவது ஒரு தொகையைத் திணித்து அவ்விடத்திலேயே விவகாரத்தை முடித்துக்கொண்டு கழன்று சென்று விடுவார்கள். அல்லது நீதிமன்றத்தில் பெயர் அழைக்கப்பட்டதும் எதிரிக் கூண்டுக்குள் ஏற முன்னரே குற்றவாளி என்று குற்றத்தை ஒப்புக் கொண்டு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச் செலுத்தி விட்டு சென்று விடுவார்கள். இது யதார்த்தமாக நாளாந்தம் நடைபெறும் விடயமாகும்.\nஆனால் நான் இந்த அநீதியான நடவடிக்கைக்கு உடன்படுபவனல்ல. எனது பக்கம் உண்மையில் நியாயம் இருக்கிறது. ஏற்கனவே எனது பத்திரிகையில் காத்தான்குடி மோட்டார் போக்குவரத்துப் பொலீசாரின் மேற்கண்டவாறான அடாத்தான செயற்பாடுகள் குறித்து பக்கம் பக்கமாக விமர்சித்து எழுதியிருக்கின்றேன்.\nஎன்னைப் பழிவாங்கும் நோக்குடன் காத்தான்குடிப் பொலிஸார் பலவகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு என்மீது அநியாயமாக வழக்குகள் பதிவு செய்து அலைக்கழித்தும் வந்துள்ளனர்.\nஎந்தவொரு வழக்கிலாயினும் பொலிஸார் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபித்து வெற்றி பெற்றது கிடையாது.\nஇதிலிருந்து காத்தான்குடி பொலீசாரின் சட்டம் தெரியாத, வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கைகள் என்மீது முன்னெடுக்கப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டிலும் நான் என்பக்கத்து நியாயங்களை எடுத்துரைத்து நீதிமன்றத்தில் வாதாடுவேன். மோட்டார் போக்குவரத்துப் பொலீசார் நீதியாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பார்க்கும்பேதே, யுத்த காலத்தில் காட்டுப்பகுதிகளில் ஆயுதங்களுடன் நின்று வழிமறிப்புச் செய்கின்ற பயங்கரவாதிகளைப் பார்ப்பது போன்ற பயம் மக்களுக்கு வருகிறது. ‘சேர் கையைப் போட்டால் 500 ஒன்று கழரும்’ என்கிற மனோ நிலை மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. இந்த அடிமைத்தனம் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணையாளர் சொத்து விபரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருப்பது போல், பொலிஸ் மா அதிபரும் மோட்டார் போக்குவரத்துப் பொலிசார் உட்பட பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது, அவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோர வேண்டும். அப்போதுதான் வீதிகளில் அரச உத்தியோகக் கவசங்களுடன் நின்று அப்ப��விப் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கைக்கு இந்த நல்லாட்சி அரசில் முற்றுப் புள்ளி வைக்க முடியும்.\nகுற்றம் என் பக்கம் இருப்பின் அதனைத் தயக்கமின்றி ஒப்புக்கொண்டு உரிய பிராயச்சித்தம் ததேடிக்கொள்வதென்பது என் பிறவிக்குணம். அதேபோல் அநீதிக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராகக் குரலெழுப்புவதும், அதனை எதிர்த்துப் போராடுவதும் என்னில் இயற்கையாகவே அமைந்த குணம். அநியாயமாக ஒரு சதம் இழப்பதை விட, அநீதியாகக் கிடைக்கும் தண்டனையை அனுபவிப்பது ஆத்மாவுக்குச் சாந்தியளிக்கும்\nOne Response to “காத்தான்குடி போக்குவரத்துப் பொலீசாரின் பிழையான பார்வையும், அநியாய அபாரதமும்\n« காத்தான்குடியில் இடம்பெறவிருந்த ஐ.தே.க.வின் புதிய மத்திய குழுக்கூட்டத்திற்கு மாவட்ட பிரதம அமைப்பாளர் அ. சசிதரன் தடை\n‘பிரரை தோற்கடிக்கும் ஹக்கீமின் முயற்சியினை வன்மையாக கண்டிக்கிறேன்’: ஹிஸ்புல்லாஹ் (காணொளி) »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nவெற்றி மட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்\nநீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் முகமத் மூர்சி\nஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\nசஹ்ரானின் பழைய ஆவணங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசாங்கமும் ஊடகங்களும்\nஇந்தியர்களை கேலி செய்து எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் கிரிக்கட் விளம்பரம்\n\"சஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் தொடர்பு\" - அசாத் சாலி\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/26/jamal-younas-undercover-police-bridging/", "date_download": "2019-06-18T23:26:40Z", "digest": "sha1:R4H36SUVPVDANE6EFU24IGGCF7ZDF7RJ", "length": 27963, "nlines": 286, "source_domain": "astro.tamilnews.com", "title": "Jamal Younas undercover Police bridging, malaysia tamil news", "raw_content": "\nஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\nஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\nமலேசியா: கே.பி.ஜே. அம்பாங் புத்ரி நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அம்னோ சுங்கை பெசார் தொகுதியின் தலைவர் ஜமால் யூனோஸ் நேற்று மாலை 5.00 மணி அளவில் தலைமறைவாகியுள்ளார்.\nநீதிமன்றத்தின் துணைபதிவதிகாரி நீதிமன்ற நடைமுறை���ின் காரணமாக அந்த மருத்துவமனைக்கு வந்த போது ஜமால் யூனோஸ் அங்கு இல்லை என்பதை கண்டறிந்துள்ளார்.\nதற்போது, அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்கான முயற்சியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.\nஇது குறித்து, சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் பாட்சில் அஹ்மாட் கூறுகையில், சிவப்பு சட்டை இயக்கதின் தலைவரான ஜமால் யூனோஸை அவரது ஜாமின் தொடர்பில் சந்திப்பதற்கு நீதிமன்ற துணைப்பதிவதிகாரி வந்திருந்த போது, அவர் காணாமல் போயுள்ளது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்தும் வகையில் அவரை தேடி கண்டு பிடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.\nஅவரை பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவரது வாட்சாப்பும் கடந்த மே 10ஆம் திகதியிலிருந்து செயல்படாமல் உள்ளது.\nமுதுகு வலி காரணமாக ஜமால் யூனோஸ் கே.பி.ஜே. அம்பாங் புத்ரி நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.\nகுற்றவியல் சட்டவிதி செக்‌ஷன் 290 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 48 வயதுடைய ஜமால் யூனோஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 400 வெள்ளி அபராதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nநீதிமன்றம் ஒருவரின் உத்தரவாதத்துடன் ஜமாலுக்கு 3 ஆயிரம் வெள்ளி ஜாமினை வழங்க அனுமதித்ததோடு இவ்வழக்கின் விசாரணையை ஜூன் 8ஆம் திகதி ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.\nகடந்தாண்டு அக்டோபர் 5ஆம் திகதி சிலாங்கூர் அரசு தலைமையத்திற்கு முன்பு ஜமால் யூனோஸ் பீர் விழாவை எதிர்த்து போராட்டம் செய்ததோடு சுத்தியலைக் கொண்டு பீர் பெட்டிகளை உடைத்துள்ளார்.\nமேலும், அவர் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டும் புகைப்படங்கள் வைரலானது தொடர்பில் 1960ஆம் ஆண்டு ஆயுத சட்டத்தின் கீழ் கடந்த செவ்வாய்கிழமை அதே மருத்துவமனையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\n*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது\n*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்\n*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்\n*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு\n*போர்ட்டிக்சன் ��ொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை\n*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\n*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..\n*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்\n*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி\nரணில் எதிர்ப்பு குழுவின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய மகிந்த அணி ஒன்று கூடுகிறது\nதலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை ச���த்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்\nரணில் எதிர்ப்பு குழுவின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய ��கிந்த அணி ஒன்று கூடுகிறது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/News/4673/NABARD_banks_dairy_farm_loan_scheme.htm", "date_download": "2019-06-19T00:10:39Z", "digest": "sha1:QLICDOUXYVOEK7XGCJDYWGB6XUFYC2BU", "length": 13610, "nlines": 63, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "NABARD banks dairy farm loan scheme | நபார்டு வங்கியின் பால்பண்ணை கடன் திட்டம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nநபார்டு வங்கியின் பால்பண்ணை கடன் திட்டம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய/மாநில அரசுகள் பல்வேறு கடன் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்தக் கடன் திட்டங்கள் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மூலமாகவும் நபார்டு வங்கி மூலமாகவும் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பால்பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் (Dairy Entrepreneurship Development Scheme - DEDS) குறித்து சென்னை நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் கூறும் தகவல்களைப் பார்ப்போம்.‘‘உலகின் பால் உற்பத்தியில் 18% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.\nஇந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். உலகின் தனிநபர் பால் உற்பத்தியை விட இந்தியாவின் தனிநபர் பால் உற்பத்தி அதிகம். பால் பல உட்பொருட்களைக் கொண்ட ஓர் அமுதசுரபி, பாலிலிருந்து தான் வெண்ணெய், தயிர், நெய், பால் ஆடை மற்றும் பால் பவுடர் போன்ற பல பொருட்கள் தயாராகின்றன. இந்தியாவில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க 2020 ஆம் ஆண்டில் இருமடங்காக உற்பத்தி செய்ய 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் ‘பால்பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்’.\nஇது சிறு விவசாயிகள், தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் என அனைவருக்கும் மானியத்��ுடன் கடன் வழங்கும் திட்டம். பசு நமக்கு பால் மட்டும் தருவதில்லை. அதன் சாணம் சிறந்த உரமாகும். மேலும் இதிலிருந்து மண்புழு உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.’’ என்று கூறும் பத்மா ரகுநாதன் கொடுக்கும் திட்ட விவரம், நபார்டு வங்கி வழங்கும் கடன் திட்டங்கள், விண்ணப்பிக்கும் காலம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பன போன்றவற்றை இனி பார்ப்போம்…\n* இது மாட்டுப் பண்ணை வைக்க மானியம் வழங்கும் NABARD மத்திய அரசின் திட்டம்.\n* இந்தத் திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க கடன் பெறலாம்.\n* இத்திட்டத்தில் ரூபாய் 7 லட்சம் வரை கடன் பெறலாம்.\nநபார்டு வழங்கும் கடன் திட்டங்கள்\nஇந்த வகையில் பால்பண்ணை தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் யாரெல்லாம்\nவிவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுயஉதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள். இதில் குழுக்களானால் ஒவ்வொரு குழு உறுப்பினரும் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க கடன் பெறலாம். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம். ஆனால், அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேற்பட்ட தூரத்தில் தள்ளி இருக்க வேண்டும். பயனாளியின் பங்கு ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெற பயனாளியின் பங்குத்தொகை தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10% பயனாளியின் பங்காக கொண்டுவர வேண்டும்.வங்கியில் கடன் ரிசர்வ் வங்கியின் நடைமுறைப்படி கொடுக்கப்படும்.\n* கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்\n* மாநில கூட்டுறவு வங்கிகள் & மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள்\n* நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்\n* நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்டங்களுக்கே இது பொருந்தும்.\n2018-19ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மூலமாக நபார்டு வங்கிக்கு 2018 ஏப்ரல் (April-2018) முதல் 2019 மார்ச் (March-2019) மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொழில்முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாகும்பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் பொதுத்துறை வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி மானியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் இந்த பரிவர்த்தனை நடைபெறும்.\nநபார்டு வங்கி பொதுத்துறை வங்கி களிலிருந்து பெறப்படும் மானியதிற்கான ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெற்ற பின் ஒரு கமிட்டி அமைத்து விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து ஒரு மாதத்திற்குள் கடனுக்கான உத்தரவை பிறப்பிப்பார்கள். கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி விதிக்கப்படும். திரும்ப செலுத்தும் கால அவகாசம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை செலுத்தலாம். இந்த கடனுக்கான சொத்து பிணையம் ரிசர்வ் வங்கியின் பரிந்துரைபடி வங்கியால் கேட்கப்படும்.\nநபார்டு வங்கியில் விண்ணப்பங்களைத் தேர்வு செய்ய குழு (Project Sanction Committee - PSC) மற்றும் துணைக் கண்காணிப்புக் குழு (Joint Management Committee - JMC) அமைத்து அவர்களும் கண்காணிப்பார்கள். மேலும் மாநில வங்கிகளின் குழுவும் (State Level Bankers Committee - SLBC) கண்காணிப்பார்கள். திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும்படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள். மேலும் விவரங்களுக்கு www.nabard.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nஸ்டாஃப் செலக் ஷன் கமிஷன் நடத்தும் மல்டிடாஸ்க்கிங் தேர்வு\nசாக்பீஸ்களில் 1330 திருக்குறள் எழுதி சாதனை\nமனதில் தோன்றும் எண்ணங்களை உடலசைவுகள் பிரதிபலிக்கும்\nகல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு குறைந்த செலவில் பயோனிக் ஆர்ம்\nமலையேற்றப் பயிற்சி பெற ஆசையா\nஅரசு வேலைக்கு தகுதியற்ற பட்டப்படிப்புகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை\nமூடுவிழா காணும் பொறியியல் கல்லூரிகள்\nஜூன் 3-ல் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு\nஎல்லைக் காவல்படையில் ஹெட்கான்ஸ்டபிள் பணி\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி\nஇந்திய ராணுவத்தில் பல் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/hellochina/index.html", "date_download": "2019-06-18T23:59:58Z", "digest": "sha1:FBTX3ZXBG3INZKWNJ6COZW6T6H7FMAYQ", "length": 2773, "nlines": 36, "source_domain": "tamil.cri.cn", "title": "வணக்கம் சீனா - தமிழ்", "raw_content": "பெய்ஜிங்கில் ஒன்று கூடும் ஆசியா என்ற காணொளி\nபெய்ஜிங்கில் ஒன்று கூடும் ஆசியா என்ற காணொளி\nபெய்ஜிங்கில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\n2015ஆம் ஆண்டு சீன வானொலி நிலையத்தில் பொங்கல் விழா\nசீன பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\nபெய்ஜிங்கில் ஆசிய நாடுகளின் கலை நிகழ்ச்சி\nசீனப் பாரம்பரிய கலைகளை உணர்ந்துள்ள இந்திய இளைஞர்கள்\nஇந்திய இளைஞர் பிரதிநிதிக் குழு சீனாவில் நட்புப்பூர்வ பயணம்\nமுரசு ராணியின் தனிச்சிறப்பான கலை நிகழ்ச்சி\nதோற்பாவைக் கூத்து காட்சியகத்திலுள்ள இரகசியம்\nசீனத் தேயிலை மற்றும் தேநீர்\nடிராகன் படகு விழா (துவான்வு விழா )\nலாவ் ஜியாங் என்ற நடனத்தை ரசிப்பது\nசீனாவில் தாமரை பற்றிய சிறப்புப் பண்பாடு\nதனிச்சிறப்பு மிக்க சோ நிங் தேயிலை\nலியுசி என்னும் அழகிய இடம்\nவிலங்குச் சின்னங்கள் மற்றும் சீன ஆண்டு அட்டவனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4262", "date_download": "2019-06-18T23:34:39Z", "digest": "sha1:KACMHA7UPC6SEQKRSV2IBH4RVLB7ML6K", "length": 7767, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவீட்டுப் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும்’ -சினிமா வழக்கில் சிம்புவுக்கு எச்சரிக்கை\nசனி 01 செப்டம்பர் 2018 16:31:59\nசிம்பு என்றாலே வம்பு என்று சினிமா உலகம் சொல்வதுண்டு. மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானத்தில் நடிக்கும்போது அவர் தந்த ஒத்துழைப்பு ‘சிம்பு முன்பு போல் இல்லை’ என்று பேச வைத்தது. ஆனாலும், வம்பு வழக்குகள் சிம்புவை விடாது போலும்.\nகடந்த 2013-ல் ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம், அரசன் என்ற டைட்டிலில் சிம்புவை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்தது. அதற்காக ரூ,1 கோடி சம்பளம் பேசி, ரூ.50 லட்சத்தை அட்வான்ஸாக சிம்புவிடம் தந்தது. இந்த நிலையில், தங்களின் படத்தில் சிம்பு நடிக்காததால், வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திரும்பக் கொடுப்பதற்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அந்நிறுவனம்.\nநீதியரசர் கோவிந்தராஜ் முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறித்த காலத்தில் படத்தயாரிப்பு வேலைகளைத் துவங்காததால், தனக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது. எனவே, அந்த அட்வான்ஸ் தொகையை முடக்க வேண்டும் என்று சிம்பு தரப்பில் தெரிவித்தனர். ஆனால், படப்பிடிப்பு பணிகள் துவங்காததால், தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கான ஆதாரங்களை சிம்பு சமர்ப்பிக்கவில்லை.\nஅதனால், அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.85 லட்சத்தை ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு சிம்பு தரப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். நான்கு வாரங்களில் இதுகுறித்த உத்தர���ாதத்தை வழங்காவிடில், சிம்பு வுக்குச் சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏ.ஸி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என்று நீதியரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanmugamiasacademy.in/all-tamil-current-affairs-details.php?type=world", "date_download": "2019-06-18T23:59:06Z", "digest": "sha1:JRY67VJBOK3X65BUDR2YIKGK3ZJPTEWV", "length": 20504, "nlines": 200, "source_domain": "www.shanmugamiasacademy.in", "title": "IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைந்தது 'ஐயோ'\nஉலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் ஐயோ என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றுள்ளது.\nஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. ஆங்கில அகராதியில் தலை சிறந்ததாக விளங்குகிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி.\nஇதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளை நேரடியாக ஆய்வு செய்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய வார்த்தைகளை இந்த அகராதியில் இணைத்து வருகின்றனர்.\nதாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ் காலமானார்\nதாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (88) வியாழக்கிழமை காலமானார். சக்ரி அரச வம்சத்தில் 9-ஆவது மன்னரான அவர் ஒன்பதாவது ராமா என்றும் அறியப்பட்டார். உலகில் மிக நீண்ட காலம் மன்னராட்சிபுரிந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவராக அவர் திகழ்ந்தார். மன்னராக இருந்த அவரது சகோதரர் 1946-இல் கால���ானதைத் தொடர்ந்து, பூமிபால் அதுல்யதேஜ் அரியணையேறி, 70 ஆண்டு காலம் அனைத்துத் தரப்பினரும் போற்றும் மன்னராகத் திகழ்ந்தார்.\nஉடல்நலக் குறைவைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை அவர் காலமானார். அரசரைக் கடவுளுக்கு நிகராகக் கருதும் தாய்லாந்தில் அவரது மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வெளியே கடந்த சில நாட்களாக ஏராளமான பொதுமக்கள் கூடி கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வந்தனர்.\nஅவர் காலமானதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மஹா வஜ்ரலாங்கரணுக்கு (64) முடிசூட்டப்படும் என்று பிரதமர் பிரயுத் சன்-ஒசா கூறினார்.\nகாமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு\nகாமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வியாழக்கிழமை வெளியேறியது. அந்நாட்டின் மீது அபராதம் விதிப்பதாக காமன்வெல்த் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மாலத்தீவு அரசு இந்த முடிவு எடுத்தது. மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது கடந்த 2012-ஆண்டு பதவி விலகியதை அடுத்து, அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும், நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் காமன்வெல்த் அமைப்பு குற்றம் சாட்டி வந்தது.\nஇந்நிலையில், கடந்த மாதம் கூடிய காமன்வெல்த் கூட்டமைப்பின் செயற்குழு, மாலத்தீவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டியது. மேலும், தங்கள் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவை இடைநீக்கம் செய்யப்போவதாக காமன்வெல்த் எச்சரிக்கை விடுத்திருதது.\nஇந்நிலையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக மாலத்தீவு வியாழக்கிழமை அறிவித்தது. இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nமுகமது நஷீத் பதவி விலகிய பிறகு, அரசமைப்புச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், அரசுக்கு எதிராக காமன்வெல்த் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க முயன்றது. மேலும், மாலத்தீவுக்கு காமன்வெல்த் நடவடிக்கைக் குழு அபராதம் விதிக்க முயன்றதை ஏற்றுக்கொள்ளவே மடியாது.\nஎனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கடினமான முடிவை மேற்கொள்ள நேரிட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு\nஉலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டுவரும் தீபாவளி பண்டிகையை நினைவுபடுத்தும் விதமாக அமெரிக்க அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.\nதீபாவளி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுவதற்காக அமெரிக்கவாழ் இந்தியர்களும், செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.\nஅஞ்சல் துறை வெளியிட்டுள்ள அஞ்சல் தலையில் அகல் விளக்கு ஒன்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அதன் வெளிச்சத்தில் விளக்கைச் சுற்றியிருக்கும் தங்கத்துகள்கள் மினுமினுக்கின்றன. அதனுடன் ரோஜா இதழ்களும் உள்ளன. அஞ்சல் தலையில் 'ஈண்ஜ்ஹப்ண் ஊஞதஉயஉத மநஅ' என்று எழுதப்பட்டுள்ளது.\nமுன்னதாக, அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் இந்திய துணைத் தூதரக அதிகாரி ரிவா கங்குலி தாஸ், அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கரோலின் மலோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகிறிஸ்துமஸ், பக்ரீத் போன்ற பண்டிகைகளை நினைவுபடுத்தும் விதமாகவும் அமெரிக்க அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரலாறு காணாத மதிப்பில் அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவ உதவி ஒப்பந்தம்\nவரலாறு காணாத வகையில், அமெரிக்கா - இஸ்ரேல் இடையே ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ உதவி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறியதாவது: இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் 3,800 கோடி டாலர் (சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி) மதிப்பிலான ராணுவ உதவி பெறும் விதமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராணுவ உதவி வழங்கப்படும். இதன் கீழ் 3,300 கோடி டாலர் ராணுவ தளவடாங்களுக்கான நிதி உதவியாகவும், ஏவுகணைத் திட்டங்களுக்கு 500 கோடி டாலரும் வழங்கப்படுகிறது. இஸ்ரேலின் ஏவுகணைத் திட���டங்களுக்கு அமெரிக்கா உதவி அளிப்பது இதுவே முதல் முறை.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம், அதி நவீன எஃப்-15, எஃப்-35 ரகப் போர் விமானங்கள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு வழங்கப்படும். தரைப் படையினரின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் விதமான தளவாடங்கள் வழங்கப்படும். ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆளாகி வரும் நிலையில், தற்காப்புக்கான \"அயர்ன் டோம்' உள்ளிட்ட சாதனங்கள் அளிக்கப்படும்.\nஇந்த நிதி மற்றும் தளவாட உதவியானது, ஏற்கெனவே இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்டு வரப்படும் உதவிகளைத் தவிர கூடுதலாக அளிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய ராணுவ உதவியை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா இதுவரை வழங்கியதில்லை என்றார்.\nஇந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க அரசு உறுதிபூண்டுள்ளதை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்றார்.\nஇது தொடர்பாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் நேஜல் கூறியதாவது: வரலாறு காணாத வகையிலான ராணுவ உதவி ஒப்பந்தம் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதையும்விட இஸ்ரேலுக்கு ஏவுகணை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் ராணுவத் தளவாடங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.\nவிண்வெளியில் நீண்ட நேரம் நடந்து வீரர்கள் சாதனை\nகூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது\nஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைந்தது 'ஐயோ'\nஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் நியமனம்\nஅமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு\nதாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ் காலமானார்\nகாமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/25/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-25-09-2018/", "date_download": "2019-06-18T22:52:32Z", "digest": "sha1:FJXWWG53YELCTJW7CUHOJHKQCQCNZUA7", "length": 15233, "nlines": 362, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 25.09.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 ���ன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 25.09.2018\n1513 – ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர்.\n1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.\n1789 – அமெரிக்கக் காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு மனித உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.\n1846 – ஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெரே நகரைக் கைப்பற்றினர்.\n1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை ஸ்பெயினில் இயக்கிக் காட்டப்பட்டது. இதுவே தொலை இயக்கியின் பிறப்பு எனக் கருதப்படுகிறது.\n1956 – அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.\n1957 – ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர்.\n1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.\n1962 – அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.\n1978 – கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் 144 பயணிகள் கொல்லப்பட்டனர்.\n1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.\n1992 – யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.\n2002 – குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.\n1897 – வில்லியம் ஃபாக்னர், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1962)\n1899 – உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (இ. 1981)\n1968 – வில் ஸ்மித், அமெரிக்க ராப் இசைப் பாடகர்\n1976 – சான்சி பிலப்ஸ், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1978 – ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (பி. 1923\n1986 – நிக்கலாய் செமியோனொவ், ரஷ்ய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1896)\n2003 – எட்வர்ட் செயிட், ஆங்கில ஒப்பாய்வுத்துறை அறிஞர் (பி. 1935)\nமொசாம்பிக் – பாதுகாப்புப் படையினர் நாள்\nNext articleDGE-அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-மார்ச்/ஏப்ரல் 2019 மேல்நிலைப் பொதுத்தேர்வு (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெறாத புதிய பள்ளிகள்-நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்-சார்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வினை 21,096 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்: மாவட்ட முதன்மைக்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வினை 21,096 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல். புதுக்கோட்டை,பிப்.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத் தேர்வினை அரசுப்பள்ளி,நகராட்சிபள்ளி,ஆதிதிராவிடர் நலப்பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/25183943/DMK-Lok-Sabha-Committee-Chairman-TR-Balu-elected.vpf", "date_download": "2019-06-18T22:45:06Z", "digest": "sha1:FVJIZHWRRBVQYZ3CYDZYJS3IWP4ZZPLP", "length": 19374, "nlines": 78, "source_domain": "election.dailythanthi.com", "title": "தி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு", "raw_content": "\nகுடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nகுடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.\nஇதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில், பிரகாஷ் சிங் பாதல், ராஜ்நாத் சிங், நிதீஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான், சுஷ்மா சுவராஜ், உத்தவ் தாக்கரே, நிதீன் கட்காரி, கே. பழனிசாமி, கன்ராட் சங்மா மற்றும் நெய்பியூ ரியோ உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அடங்கிய குழு ஒன்று டெல்லி சென்றது. அங்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் அமித் ஷா சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்பில், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவல் அடங்கிய கடிதத்தினை ராம்நாத்திடம் அமித்ஷா வழங்கினார்.\nதேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்களும் அவரிடம் வழங்கப்பட்டன. இதனை அடுத்து குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார். அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, வருகிற 30ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nதி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nதமிழகத்தில் வேலூர் தவிர்த்து நடந்து முடிந்த 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் (விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியை தவிர), அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.\nஇந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ராசா உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.\nஇந்த கூட்டத்தின் முடிவில், தி.மு.க. மக்களவை குழு தல���வராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தி.மு.க. மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதேபோன்று தி.மு.க. மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா,\nமாநிலங்களவை தி.மு.க. குழு தலைவராக திருச்சி சிவா, மாநிலங்களவை தி.மு.க. கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்த கூட்டத்தில், மக்களே எஜமானர்கள். மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nடெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு\nடெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.\nஇந்நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர். அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.\nடெல்லியில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். இதன்பின் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார்.\nஇந்த கூட்டத்தில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இராணி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தேசிய தலைவர் அமித்ஷா கூட்டத்தில் பேசி வருகிறார்.\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\n2.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\n3.பா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n4.‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\n5.இந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n1.மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: கனடா பிரதமர் வாழ்த்து\nதேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2.பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n3.பிரதமர் மோடி பெயருக்கு முன்னால் ‘காவலாளி’யை நீக்கினார்\nபிரதமர் மோடி டுவிட்டரில் ‘காவலாளி’ என்ற அடைப்பெயரை நீக்கினார்.\n4.பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து; தெற்காசிய அமைதிக்கு இணைந்து பணியாற்ற விருப்பம்\nநாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்ததுடன் தெற்காசிய அமைதிக்கு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.\n5.ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார்.\nஎங்களைப்பற்��ி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-congress-mla-vt-balram-eat-beef-after-19-years/", "date_download": "2019-06-19T00:14:59Z", "digest": "sha1:EPZEVLYQK7SYK4WD6PFIDITESV4DQC5H", "length": 10095, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாட்டுக்கறி தடை - 19 வருடங்கள் கழித்து அசைவம் உண்ட எம்.எல்.ஏ! - Kerala Congress MLA VT Balram eat beef after 19 years", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nமாட்டுக்கறி தடை - கேரள எம்.எல்.ஏ.வின் தில்லான வீடியோ பதிவு\nஆளும் பாஜகவின் மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவைச் சேர்ந்த இளம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடி பல்ராம், மாட்டிறைச்சி சாப்பிட்டு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதில், குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், கடந்த 19 ஆண்டுகளாக இவர் அசைவமே சாப்பிட்டதில்லையாம். சுத்த சைவ உணவுகள் மட்டுமே உண்பவராம். நண்பர்களுடன் இணைந்து மாட்டிறைச்சியை சாப்பிட்டதோடு மட்டுமில்லாமல், அதனை தனது ஃபேஸ்புக்கில் நேரடியாக லைவ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nகேரள சிபிஎம் தலைவர் மகன் மீதான பாலியல் புகாரில் வழக்குப்பதிவு பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு\nமக்களவையில் கம்பீர நடைபோட்ட தமிழும்; சிக்கி சின்னாபின்னமான தமிழும் – எம்.பி.க்கள் பதவியேற்பு, ருசிகர நிகழ்வுகள்\nநெஞ்சை உலுக்கும் புகைப்படம்..வீர மரணமடைந்த தந்தைக்கு இறுதி மரியாதை செய்த சிறுவன்..அவனை தூக்கி அழுத சக காவலர்\nமலரும் நினைவுகள் : இந்த 2 மத்திய அமைச்சர்களையும் வளர்த்தெடுத்த ஜே.என்.யூ\nபெங்களூருவில் தண்ணீர் தொட்டி கட்டுமான பணியில் 3 பேர் பலி, 20 பேர் படுகாயம்\nAll India Doctor’s Strike : மேற்குவங்கத்தில் நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nஉணவாக உட்கொண்ட பாம்ப�� கக்கிய ராஜநாகம்… உயிரோடு வெளிவந்த மற்றொரு பாம்பு\nரஜினியின் ‘காலா’ ஓப்பனிங் சாங் வீடியோ லீக்கானது\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nமுன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nகலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம் மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.\nஇது பார்ப்பதற்கே செம்ம க்யூட்டாக இருக்கும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-meteorological-center-warns-fisherman-1-329646.html", "date_download": "2019-06-18T23:35:33Z", "digest": "sha1:XCHB266A222ESWMPX4CKDMYWUI223WCY", "length": 14192, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடல் காற்று பலமாக வீசும்.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! | Chennai Meteorological center warns fisherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அக��்றம்... கடும் வாக்குவாதம்\n8 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகடல் காற்று பலமாக வீசும்.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.\nஇந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\nகடலில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை\nதிருமண வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்.. பணம், நகை அபேஸ்\nஒரே நேரத்தில் உடலுறுப்பு தானம் செய்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்.. ஜிப்மரில் நெகிழ்ச்சி\nநிபா தாக்கியதாக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் நபர் பலி.. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மரணம்\nகட்டிப் பிடிக்கலாமா.. டான்ஸ் ஆடலாமா.. மழலைகளை பாசத்தில் விழ வைத்த சுபாஷினி டீச்சர்\nஅநியாயம்... கணவர் கண் முன்பாக மனைவியைத் தாக்கி தாலி உள்பட 12 பவுன் நகை பறிப்பு\nஅப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு\nபுதுவை திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த கிரண்பேடி, நாராயணசாமி\nஅய்யோ.. வாட்ஸ் அப்பிலுமா.. கிரண்பேடி-நாராயணசாமியால் அலறும் புதுவை அதிகாரிகள்\nஏழுமலை வீட்டு ஏசியில்.. 3 மாசமா ஓசியில் டேரா போட்ட மிஸ்டர் சாரை\nபுதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி... திமிங்கலம் அருகில் வந்து விளையாடி செல்லும் ஆச்சரியம்\nகீரை பறிக்க சென்ற இடத்தில் பரிதாபம்... இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nபுதுச்சேரிக்கும் வந்தது நிபா: அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி.. மக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai meteorological center warning tamilnadu puducherry சென்னை வானிலை மையம் எச்சரிக்கை தமிழகம் மழை புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/08044844/1038531/employement-camp-mp-ravimdranathkumar.vpf", "date_download": "2019-06-18T22:40:10Z", "digest": "sha1:5I67D4POTO4O4UP7QETRPY6PDBCQ4DPI", "length": 9643, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் : தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் : தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் தகவல்\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அய்யங்கோட்டை, தனிச்சியம் பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அய்யங்கோட்டை, தனிச்சியம் பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய தேனி எம்.பி., பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே தம்முடைய முதல் வேலை என தெரிவித்தார். விரைவில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து மனுக்களாக பெறப்படும் என்று கூறினார். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனங்களிடம் பேசி மிகப் பெரிய வேலை வாய்ப்பு முகாமினை விரைவில் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொகுதி முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடுவேன் என்றும், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு\nசென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது\nசென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nசென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி\nஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.\nமழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.\nஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்\nஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதி��ேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.wp.gov.lk/ta/?page_id=541", "date_download": "2019-06-18T23:43:11Z", "digest": "sha1:ZHXCW2LBFJC4GJLFJZR3I7ILQKP5GN3M", "length": 11671, "nlines": 113, "source_domain": "agrimin.wp.gov.lk", "title": "Agri-Min | Bungalow Booking", "raw_content": "\nகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்\nவிவசாய சேவைகள் அதிகார சபை\nதகவலறியூம் சட்டம் பற்றிய விபரம்\n\"Tripitakabhinandana\"-“வளமான வாழ்க்கைக்கு விவசாயம்” – 2018 விவசாய மற்றும் விலங்கு உற்பத்திக் கண்காட்சி-\nகாணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சு\nஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி\nஅறுவடைக்குப் பிந்திய தொழிநுட்ப நிறுவனம்\nசர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனங்கள்\nசர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள்\nஅரச‌ காணி தொடர்பான‌ தகவல் மற்றும் முகாமைத்துவ முறைமை\nஉணவு மற்றும் விவசாய நிறுவனம் UN\nIRRI அரிசி ஆராய்ச்சி – நெல்\nவிடுமுறை விடுதிகள் முன்பதிவூ செய்தல\nஅம்பேபுஸ்ஸ மாவட்ட விவசாய பயிற்சி நிறுவனத்தின் விடுமுறை விடுதி\nஇந்த விடுருறை விடுதி நிறுவனத்திலேயே அமைந்துள்ளது. எனவே சுற்றுச்சு+ழலை இரசிப்பதற்கும் விவசாயத்துறை பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளவூம் கூடிய வாய்ப்பு இங்கு வருகை புரிபவர்களுக்கு ஒருசேர கிடைக்கப் பெறும். இதனருகில் உள்ள மத்திய அரசிற்கு உரித்தான 200 ஏக்கர் பரப்பிலான விதைப் பண்ணையினை பார்வையிட முடியூம். மேலும் அழகிய மா ஓய ஆறு இதனருகில் அமைந்துள்ளது. 02 கி.மீ தொலைவில் இலங்கையின் மிக நீளமான உறங்கும் நிலையிலான சிலையினைக் கொண்ட தலகம ரஜமஹா விகாரைஇ கிரிஉல்ல மெத்தேபொல விகாரை மற்றும் 1200 ஹெக்டயார் பரப்பிலான பத்தங்கொட வனப்பிரதேசம் போன்றவற்றையூம் பார்வையிட முடியூம்.\nநான்கு பேர் தங்கக் கூடிய தனி அறை மற்றும் சுடுநிரு; வசதியூடைய குளியலறை மற்றும் சமையலறையூடன் கூடியது. தாமாக உணவூ சமைத்துக் கொள்ளும் வசதியூண்டு\nலாந்தர் விளக���கு ஒளி வழங்கப்படும் இரண்டு அறைகள் மற்றும் சமையலறை கொண்ட 5 பேர் தங்கக் கூடிய விடுதி ஆகும். ஒரு நாளுக்குறிய கட்டணம் 3500 ரூபா\nமேல் மாகாண சபை அரச ஊழியர்கள் சுள.2500ஃனயல\nமேல் மாகாண சபை அல்லாத அரச ஊழியர்கள் சுள.3000ஃனயல\nஅரச சார்பற்ற ஊழியர்கள் சுள.3500ஃனயல\nஒதுக்கிக் கொள்ளும் வழிமுறை தொலைபேசி மூலம் ஃ பெக்ஸ் மூலம்\nகீழ்வரும் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அனுப்பவூம்\nமாவட்ட விவசாய பயிற்சி நிலையம் (மேல் மாகாணம்)\nதொலைபேசி இலக்கம் .: +94 33-2273359\nபெக்ஸ் இலக்கம் +94 33-2273359\nபோம்புவல சேவை பயிற்சி நிறுவன விடுமுறை விடுதி\nஇவ்விடுதியில் இணைந்த குளியலறைகளைக் கொண்ட ஒன்பது அறைகள் மற்றும் ஒரு சமையலறை உள்ளது. விடுதிக் காப்பாளரிடம் தெரிவித்து உணவூ பெற்றுக் கொள்ள முடியூம்.\nசேவைப் பயிற்சி நிலையத்திலேயே அமைந்திருப்பதால் சுற்றுச்சு+ழலை இரசிப்பதற்கும் விவசாயத்துறை பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளவூம் கூடிய வாய்ப்பு இங்கு வருகை புரிபவர்களுக்கு ஒருசேர கிடைக்கப் பெறும் மேலும் இங்குள்ள விவசாய விற்பனை நிலையத்தில் தேவையான விவசாய உற்பத்திகளை கொள்வனவூ செய்யவூம் முடியூம். அதுமட்டுமன்றி களுத்துறை விகாரைஇ கந்தே விகாரைஇ வரகாகொட கல்லென் விகாரைஇ பாஹியங்கல போன்ற மதத்தலங்களும்இ பாவா பூங்காஇ ரிச்மண்ட் இல்லம் போன்றவற்றையூம் இங்கு காணலாம்.\nமேல் மாகாண சபை அரச ஊழியர்களுக்கு–அலுவல் ரீதியான Rs.250/ ஒருநாளைக்கு /ஒருவருக்கு\nமேல் மாகாண சபை அரச ஊழியர்களுக்கு–தனிப்பட்ட Rs.350/ ஒருநாளைக்கு /ஒருவருக்கு\nமேல் மாகாண சபையை சாராத அரச ஊழியர்களுக்கு–அலுவல் ரீதியான Rs.300/ ஒருநாளைக்கு /ஒருவருக்கு\nமேல் மாகாண சபையை சாராத அரச ஊழியர்களுக்கு–தனிப்பட்ட Rs.400/ ஒருநாளைக்கு /ஒருவருக்கு\nஅரச துறை சாராத ஊழியர்களுக்கு Rs.500/ ஒருநாளைக்கு /ஒருவருக்கு\nமுழு விடுதியூம் அரச அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு Rs.5000/ ஒருநாளைக்கு /ஒருவருக்கு\nஒதுக்கிக் கொள்ளும் வழிமுறை தொலைபேசி மூலம்\nஉதவி மாகாண விவசாயப் பணிப்பாளர்\nபோம்புவல சேவை பயிற்சி அம்பேபுஸ்ஸ\nதொலைபேசி இலக்கம் : +94 33 22 73 359\nதொலைநகல் இலக்கம் : +94 33 22 73 359\nபுகார்கள் பரிந்துரைகள் மற்றும் மறுமொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122414/", "date_download": "2019-06-18T22:37:40Z", "digest": "sha1:5ZMVXKAWGXYCK4MX4Q7GUUSDLU2FAEWM", "length": 20990, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nகடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட ஒன்பது இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களால் 290இற்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.இத் தாக்குதல்கள் நாட்டின் சகல மக்களையும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளது.\nசமதைபெண்ணிலைவாத குழுவினரான நாம் உயிரிழந்த அனைவருக்குக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்தவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் அரசினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இவற்றுள் பலநடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக்காகவும், அச்சத்தைப் போக்குவதற்காகவும் எடுக்கப்பட்டிருப்பினும் ஒரு சில நடவடிக்கைகள் மக்களில் ஒரு பகுதியினரை அதிலும் பெண்களை எதிர்மறையாகப் பாதித்துள்ளதையிட்டு நாம் மிகவும் மனம் வருந்துகின்றோம்.\nகுறிப்பாக பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை யாரும் மறைக்க கூடாது என்ற தடையைப் பயன்படுத்தி புர்கா மற்றும் நிகாப் அணியும் முஸ்லிம் பெண்கள் மீது காட்டப்படும் பாரபட்சங்களும், முன்வைக்கப்படும் அழுத்தங்களும், அவர்கள்; பொதுவெளிகளிலும் வேலையிடங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களும், எதிர்ப்புக்களும் எமக்கு மிகுந்த கவலையை உண்டுபண்ணியுள்ளன.\nஇலங்கை பன்மைத்துவ அடையாளங்களைக் கொண்டவர்கள் வசிக்கும் நாடு ஆகும்.புடவையை இந்திய முறையிலோ கண்டிய முறையிலோ உடுத்தல், புர்கா அணிதல், சட்டை அணிதல்,தாலி கட்டுதல், காப்பு அணிதல், மெட்டி அணிதல், பூ வைத்தல், பொட்டு வைத்தல்,தலை முடி வளர்த்தல், என பல பெண்கள் இவற்றைத் தமது சுயதெரிவாகவும், பலர் கட்டாயத்தின் பேரிலும் செய்து வருகின்றனர். விரும்பிய மதத்தை பின்பற்றுவது அல்லது பின்பற்றாமல் இருப்பதும்போ���்றே ஆடைத்தெரிவும் ஒரு மனிதரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இது தனிமனித உரிமையாகும்.\nஎமக்கிருக்கும் தெரிவுகளுக்கான வரையறையை இன-மத மானம், மரியாதை, கௌரவம் என்ற காரணங்களுக்காகவோ தேசிய பாதுகாப்பு என்ற காரணத்துக்காகவோ குடும்பங்களும், சமூகமும்,மத நிறுவனங்களும் நிர்ணயிப்பதை நாம் விரும்பவில்லை.\nபாதுகாப்பு சார்ந்த விடயங்களில் பெண்களுக்கும், பெண்களின் ஆடைகளுக்கும் இருக்கும் தொடர்பை விட உண்மையான, ஆழமான வேறு காரணிகள்,ஒருவருக்கொருவர் துவேசத்தை விதைத்தலும் பரப்புதலும், வளங்களுக்கான போட்டி, லஞ்சம் ஊழல்போன்ற பல்வேறு காரணிகள் இருப்பதை சமூகங்களும் அரசும் புரிந்து கொண்டு அவற்றை முதன்மையாகச் சீர் செய்ய வேண்டும்.\nபெண்கள் உரிமையையும் வன்முறைகளற்ற வாழ்வையும் விரும்பும் பெண்நிலைவாதிகளான நாம்,\n• பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மூடக்கூடாது என்ற அரசின் தடையைக் காரணங்காட்டி முஸ்லிம் சகோதரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் இடைஞ்சல்களுக்காக நாம் மனம் வருந்துகின்றோம்.\n• இந்த நாட்டில் வாழும் அனைத்துப் பெண்களும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இதே விதமான தடைகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றோம்;, அச்சுறுத்தபடுவோம் என்பதை உணர்ந்துள்ளோம்.\nஅந்தவகையில் வன்முறையற்ற வாழ்வை விரும்பும் நாம் எங்கள் சமூகங்களிடமும்,அரசிடமும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.\n1. எமது பண்பாட்டிலோ எமது விருப்பத்தெரிவுகளிலோ யாரும் தலையிடக்கூடாது என நாம் விரும்புவது போல, பிறருக்கும் விருப்பம், தெரிவு உண்டு என்பதை நாம் மதிக்க வேண்டும்.\n2. தனிப்பட்ட அல்லது குழு வெறுப்பு விருப்புக்களை இந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து பாதுகாப்பு என்ற பெயரில் இன்னொருவரிலோ, குழுவிலோ காட்ட வேண்டாம்.\n3. மற்றவர்களது பண்பாட்டை விமர்சித்தல், அவர்களின் தெரிவுகளுக்கு தடைவிதித்தல் போன்ற செயல்களால் சமூகங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மையை இல்லாமல் செய்வதையும் முரண்பாடுகளை உருவாக்குவதையும் நிறுத்தவும்.\n4. மனிதர்களான நாம் அன்பு, புரிந்துணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வன்முறையற்ற வாழ்வை வாழக்கூடிய இலங்கையை உருவாக்குவதில் நாட்டிலுள்ள சகல மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுமாறும்,\n– இத்தகைய பாரபட்சங்களை முடிவிற்கு கொண்டு��ர தேவையான செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.\n– தீவிரவாத வன்முறை மனப்பாங்குகளைத் தோற்றுவிக்கும் உண்மையான மூலகாரணிகளைக் கண்டறிந்து சுய-அரசியல் லாபங்களற்ற நிலையான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்துமாறு அரசையும் அரசியல்வாதிகளயும் கேட்டுக் கொள்கின்றோம்.\nநாம் அன்பு, நம்பிக்கை, அடிப்படையிலான அகிம்சையான வன்முறையற்ற உறவுகளை உருவாக்கிக்கொள்ளவும், பேணவும் வாழவும், எமது சந்ததிகளுக்காக விட்டுப் போகவும் விரும்புகின்றோம். #eastersundayattacklk #மட்டக்களப்பு\nTagsஈஸ்டர் ஞாயிறு சமதை பெண்ணிலைவாதக் குழு பெண்கள் உரிமைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nமுஸ்லிம் தீவிரவாதிகள் பல காலமாக பல குற்றங்கள்களை செய்துள்ளார்கள். கொடூரமாக கொலை செய்துளர்கள். தமிழ் கிராமங்களை மாற்றி உள்ளார்கள். நிலங்களை அபகரித்துள்ளார்கள். கோயில்களை அழித்துள்ளார்கள். பெண்களை கடத்தியுள்ளார்கள், மதம் மாற வைத்துள்ளார்கள் மற்றும் சித்திரவதை செய்துளர்கள்.\nதமிழர்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளார்கள். இதை மாற்றி அமைக்க தீவிரவாத வன்முறை மனப்பாங்குகளைத் தோற்றுவிக்கும் மூலகாரணிகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். இதை தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்து முடிக்க வேண்டும்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்று நினைவு அஞ்சலி\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத�� தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/katturai/puthagam/page/2/", "date_download": "2019-06-18T23:49:41Z", "digest": "sha1:U2BUVK6KMEFKOLCCYN3KFRJ4IKGLUFGI", "length": 8864, "nlines": 215, "source_domain": "ithutamil.com", "title": "புத்தகம் | இது தமிழ் | Page 2 புத்தகம் – Page 2 – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை புத்தகம் (Page 2)\nகிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்\nகிருஷ்ணன் நம்பி எழுதி பிரசுரமான முதல் சிறுகதை “சுதந்திர...\nதமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்\nதமிழ்த்திரை உலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான...\nநவீன இதிகாசம் – சாரு நிவேதிதா\nபா.வெங்கடேசனின் இரண்டாவது நாவலான ‘பாகீரதியின் மதியம்’...\nநம் நாயகம் – ஒரு முன்மாதிரி புத்தகம்\nஅறுபத்து மூன்று வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகத்தின்...\nசந்திரஹாசம் – ஓர் அலசல்\n சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன்...\nஇன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான ���ாள்....\nஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே...\nபொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக்...\n இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை\nஎழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை...\nதமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு...\nஅமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில்...\nசுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும்...\nமலாலா என் ஜானி மன்\nமலாலாக்கு நோபல் பரிசு அறிவித்த நாளன்று மனதுக்கு மிகவும்...\nசக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்\nநிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/06/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-18T23:09:23Z", "digest": "sha1:UCGRRVWJUNOLNVLCQKTKO7FX2HYUD7BY", "length": 3895, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா பாகிஸ்தான் விளம்பர சண்டை | Jackiecinemas", "raw_content": "\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இந்தியா பாகிஸ்தான் விளம்பர சண்டை\nகுரு – கொண்டாட மறந்த படம் – Part 3\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\nதமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் திரு.சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும்...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது...\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/aiswarya-rai-in-cannes/", "date_download": "2019-06-18T23:03:58Z", "digest": "sha1:QZCEVTV37AITZQ7CTKGHYVMUD7PZFYLM", "length": 5909, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Aiswarya rai in Cannes | Chennai Today News", "raw_content": "\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாராய்\nகேலரி / சினிமா / திரைத்துளி\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகெங்கும் இருந்து முன்னணி நடிகர், நடிகையர் வருகை தந்திருந்த நிலையில் இந்தியாவில் இருந்து சென்ற ஐஸ்வர்யாராய் விதவிதமான உடைகளில் விழாவில் அசத்தி வருகிறார். அவரது விதவிதமான, கவர்ச்சியான புகைப்படங்கள் இதோ:\nஒரு இரவுக்கு $15,000 வாடகை. ஒபாமாவின் இத்தாலி பயணத்திற்கு தயாராகிய ஆடம்பர பங்களா\nதீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக்கூடாதா\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1010:2008-04-28-20-47-06&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-06-18T22:37:35Z", "digest": "sha1:7ZX2GZWDOUOA4ZD6PQKX237OX7EEM3WO", "length": 28225, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "வர்ணாசிரம கிரிமினல் இராமன்! ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி\nSection: புதிய ஜனநாயகம் -\n\"இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார் \"\"அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம் \"\"அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொரு முறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.\nராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். அனைத்துக்கும் மேலாக பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் \"\"யாரோ, எவரோ எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.\n\"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், \"உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ' என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல். \"\"பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் \"கீழ்சாதி' லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.\nமதத்தை வைத்து \"பிசினெஸ்' நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக \"\"கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, \"\"ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.\nவேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்\nவேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்\nநிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...\nவேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்\nநிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா\nவேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.\nநிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்\nவேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவ��த் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.\nநிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே\nவேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே \"மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.\nஇந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே \"\"தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள் தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'', என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், \"\"நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், \"\" உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, \"\"இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள் இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்'' என்று மடக்கினார். \"\"கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்'' என்று மடக்கினார். \"\"கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்'' என்று இப்போது கேட்கிறார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.\n\"\"கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய் இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ் பரிவாரம். \"\"எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் \"\"அவாள்'' பேசவே இல்லை.\n\"\"இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்'' என்ற கேள்வியைப் போலவே, \"\"உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது'' என்ற கேள்வியைப் போலவே, \"\"உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும் ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும் ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும் இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் \"துறவி'கள்\nவருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். \"\"இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்''\nவேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று \"\"அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்��ை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.\nஇந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் \"கொலை செய்' என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.\n\"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று' பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார் தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. \"சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்' என்பதல்லவோ மனுநீதி\nசெப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் \"\"நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ \"\"அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்'' என்று நியாயம் பேசுகிறார்கள்.\nஎந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து\nசாம் வர்மா என்ற அமெரிக்காவில் குடியேறிய இந்து, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று வேதாந்தி மீது போபால் போலீசு நிலையத்தில் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள பெடுல் என்ற நகரில் இவரும் சில பக்தர்களும் கட்டியுள்ள கோயிலில் கடந்த ஜனவரி மாதம் நடந்த திருவிழாவில் உபந்நியாசம் செய்ய வேதாந்தியை அழைத்திருக்கிறார். தட்சிணை போதாது என்றும் ஒரு கார் வாங்கிக் கொடுக்க வேண்டும�� என்றும் கோயில் நிர்வாகிகளிடம் தகராறு செய்திருக்கிறான் வேதாந்தி. \"தங்களால் இயலாது' என்று அவர்கள் கூறவே, \"\"கோயிலில் கிறித்தவர்களையும் முஸ்லீம்களையும் வேலைக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோயிலே தீட்டாகிவிட்டது'' என்று அவர்களிடம் கூச்சல் போட்டதுடன் \"\"பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்தக் கோயில் செயல்பட்டு வருகிறது'' என்று அமெரிக்காவில் போகிற இடத்திலெல்லாம் பிரச்சாரம் செய்திருக்கிறான் வேதாந்தி. பீதியடைந்த சாம் வர்மா, வேதாந்தி மீது பெடுல் நகரப் போலீசிலும் ஒரு வழக்கைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/southern-railway-cancels-the-trains-due-to-cyclone-gaja/", "date_download": "2019-06-19T00:18:35Z", "digest": "sha1:SFO6C45IAXLANKEJZKMDQOS4RVFX7QWP", "length": 14765, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கஜ புயல் எதிரொலி ரயில்கள் ரத்து : பாம்பனில் புயல் கரையைக் கடக்கும் என்பதால் தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு : Southern Railway cancels the trains due to Cyclone Gaja", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nகஜ புயல் எதிரொலி : எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டது\nகஜ புயல் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து\nகஜ புயல் எதிரொலி ரயில்கள் ரத்து : இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ராமேஸ்வரம் தீவிற்கு செல்லும் ரயில்கள், மற்றும் தீவில் இருந்து வெளியேறும் இரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்படுவதாக மதுரையில் அமைந்திருக்கும் தென்னக ரயில்வே மையம் அறிவித்திருக்கிறது.\nஎந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது எந்த மார்க்கங்கள் வரை ரயில்கள் இயக்கப்படும் என்ற பட்டியலை நேற்று வெளியிட்டது தென்னக ரயில்வே.\nமேலும் படிக்க : கஜ புயல் தொடர்பான அண்மை செய்திகள்\nகஜ புயல் எதிரொலி ரயில்கள�� ரத்து :\nதிருச்சி ராமேஸ்வரம் திருச்சி செல்லும் ( வண்டி எண் 56829/56830 ) பயணிகள் ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.\nமதுரை -ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் ( வண்டி எண் 56723/56724/56721/56722/56725/56726 ) இன்று ரத்து செய்யப்படுகிறது.\nசென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.\nகஜ புயல் எதிரொலி ரயில்கள் ரத்து : ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள்\nஅதே போல் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22662 ) ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16780 ) ராமேஸ்வரம் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்\nராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ராமேஸ்வரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22621 ) ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்\nஓகா – ராமேஸ்வரம் – எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16734 ) ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரை வரை இயக்கப்படும்.\nநாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – ஓகா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16733 )ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் என தகவல் தெரிவித்திற்கு தென்னக ரயில்வே.\nகாரைக்கால்/வேளாங்கண்ணி – சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (வண்டி எண் 16176/16186 ) முழுமையாக ரத்து.\nமன்னார்குடியில் இருந்து சென்னை வரும் மன்னை விரைவு ரயிலும் (வண்டி எண் 16180) இன்று ரத்து செய்யப்படுகிறது.\nஅடுத்த 4 நாட்களில் வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nTamil Nadu Weather Updates: சென்னையில் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை மையம்\nTamil nadu Weather Updates: இந்த வீக் எண்ட்ல சென்னைக��கு மழை – வானிலை மையம்\nTamil nadu Weather Updates: உச்ச பட்ச வெப்பத்தில் சென்னை\nToday weather updates: குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது வாயு புயல்\nWeather Updates: கேரளாவில் தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவ மழை.. கனமழைக்கு எச்சரிக்கை\nஇந்த வருடத்திற்கான பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது ஏன்\nதமிழ்நாட்டை திணறடித்த கஜ புயல்: 2 நாள் நிகழ்வுகள் முழு அப்டேட்\nநியூஸ் ஜெ சேனல் தொடக்கம்… முக்கிய கட்டளையுடன் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nJ Anbazhagan MLA: கபில்தேவையும், டெண்டுல்கரையும் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அழைச்சுப் பேசுவார்.\nHappy Birthday Sachin : சரித்திர நாயகனின் சாதனை கண்டு உலகமே வியந்த அந்த 5 போட்டிகள்\nபிறந்த நாள் ஸ்பெஷலாக அந்த 5 ஒருநாள் போட்டிகளில் நடந்ததை திரும்பி பார்க்கலாமா\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/the-3-factors-which-decides-the-victory-in-india-vs-australia-match-014907.html", "date_download": "2019-06-18T23:04:53Z", "digest": "sha1:I6BG33D4LNEJBBOKXKRAAB27UFRSW2RU", "length": 18948, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "வெற்றியை தீர்மானிக்கும் அந்த 3 காரணிகள்..!! இது நடந்தால் இந்தியா ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது | The 3 factors which decides the victory in india Vs Australia match - myKhel Tamil", "raw_content": "\n» வெற்றியை தீர்மானிக்கும் அந்த 3 காரணிகள்.. இது நடந்தால் இந்தியா ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது\nவெற்றியை தீர்மானிக்கும் அந்த 3 காரணிகள்.. இது நடந்தால் இந்தியா ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது\nலண்டன்:ஓவல் மைதானத்தில் 3 முக்கிய சம்பவங்களை சிறப்பாக செய்தால்... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ஜெயம்தான்.\n2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டி, ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 முறை உலகக் கோப்பை சாம்பியன், ஆஸ்திரேலியா, 2 முறை சாம்பியன் இந்தியாவும் மோதுகின்றன. 2 அணிகளுமே இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை சிறப்பாக தொடங்கி இருக்கின்றன.\nஇந்த மிகப்பெரிய போட்டியில் 3 முக்கிய காரணிகள் போட்டியின் முடிவை தீர்மானிக்க உள்ளன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம். அண்மை காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமையாக அதன் டாப் ஆர்டர் பேட்டிங்.\nரோகித், தவான், கோலி என ஒரு படையே இருக்கிறது. 3 பேருமே அதிக ரன் அடித்து, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்பவர்கள். ஆனால், ரோகித் தவற, மற்றவர்ள் லேசான தடுமாற்றத்தை சந்தித்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறுகின்றனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்கிற்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்க வேண்டும்.\nசில மாதங்களாக காயத்தால் விலகியிருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் சிறப்பாக பவுலிங் பண்ண, ஆஸ்திரேலிய பௌலிங் முழுவதும் சிறந்த மாற்றத்துடன் தென் படுகிறது. போட்டி தொடக்கத்தில் ரோகித் சர்மா இடது கை ஸ்விங் பவுலிங்கை சரியாக எதிர்கொள்ள மாட்டார். கோலியும் நிலைமையும் அப்படி தான். எனவே, அவர்கள் இந்த முறை... அதை சரிசெய்து கொள்வார்கள் என நம்பலாம்.\nஅடுத்து இரு அணிகளும் அட்டகாசமான, வலிமையான பந்துவீச்சை கொண்டவை. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருட தடைக்கு பிறகு மீண்டும் திரும்பி உள்ள வார்னர் ஆப்கானிஸ் தானிற்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் மற்றும் இடற்பாடுகள் சந்திப்பது விளையாடினார்.\nஇருப்பினும் சிறிது ஆட்டத்திற்கு பிறகு நன்றாக செட் செய்து மிடில் ஓவரில் ரன்களை குவித்து அரைசதம் விளாசினார். எனவே அதே ஆட்டத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்... தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான கடந்த போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் டிகாக்கிற்கு எதிராக அற்புதமாக பந்துவீசியவர். எனவே, வார்னர், பும்ரா காம்பினேஷனில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.\n2019 ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமை... டெத் ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் தோனியின் ஆட்டம் தான். சில ஆண்டுகளாக இந்திய அணி இந்த விஷயத்தில் கொஞ்சம் சொதப்பல் ரகமாக இருக்கிறது. அதற்கு தீர்வாக, தொடக்க வீரர்கள் நிலைத்து விளையாடினால் பின்வரிசையில் தோனி, பாண்டியா கை கொடுத்து ரன்களை உயர்த்த தொடங்கி விடுவர்.\nபேட் கமின்ஸ் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அதிவேக யார்க்கர் மற்றும் பேட்ஸ் மேன்களுக்கு ஷார்ட் பிட்ச் பந்துவீச்சை மேற்கொள்பவர். பின்வரிசையில் அதிரடி பேட்ஸ் மேன்களை இந்திய அணி கொண்டுள்ளதால், டெத் ஓவரில் கமின்ஸ் பந்துவீசுவாரா என்று தெரியவில்லை. ஆக ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால், இந்த 3 முக்கிய காரணிகள் தான் யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்யும் என்று கூறலாம்.\nவிஜய் சங்கர் விக். மேக்ஸ்வெல் ரன் அவுட்.. பாக். எதிரான தரமான சம்பவங்கள்..\n அப்புறம் அப்படியே அலேக்கா... மல்லாக்க விழுந்த இலங்கை..\nஇந்த மாதிரி தப்பு பண்ணினா.. இந்தியாவை எப்படி ஜெயிக்குறது வார்னிங் கொடுத்த பாக். கேப்டன்\n23 ஆண்டுக்கு பின் சாதனை படைத்த ஆஸி.. 41 ரன்களில் பாக்.கை வீழ்த்தி அபாரம்\nஆஸ்திரேலியாவின் 50 ரன்களை திருடிய பாக். புயல் ஆமிர்.. திக்கு முக்காடிய வார்னர் - பின்ச்\nஅத்தனை அவமானத்தையும் தூக்கி அடித்தார்.. 3வது முறையாக வார்னரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்\nஅடப்பாவமே.. பாகிஸ்தான் கேப்டன் பயிற்சி செய்ததை பார்த்து.. பாக். ரசிகர்களே கலாய்த்த சம்பவம்\nஅந்த தப்பை பண்ணி கோட்டை விட்டுட்டீங்க.. ஆஸி.யின் தவறை சுட்டிக் காட்டிய மாஸ்டர் பிளாஸ்டர்\nமேட்ச்சையே புரட்டி போட்ட அந்த ஒரு கேட்ச்.. இந்தியாவிடம் தோற்று புலம்பி தள்ளும் ஆஸி. வீரர்கள்\n இந்த ஒரே மேட்சல இவ்வளவு சுவாரசியங்கள், இத்தனை சாதனைகளா..\n5 தடவை நடந்திருக்கு… நேத்தும் இப்படி தான். என்ன சொல்றதுன்னு தெரியல…\nபண்டியாவாக மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.. பழைய நினைவுகளுக்கு போன ரசிகர்கள்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n4 hrs ago 397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\n9 hrs ago 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\n12 hrs ago தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nWORLD CUP 2019 தொடரும் குழப்பம் இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி\nWORLD CUP 2019: BAN VS WI: மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி-வீடியோ\nWORLD CUP 2019: IND VS PAK : இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த சுனில் கவாஸ்கர்-வீடியோ\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_340.html", "date_download": "2019-06-18T23:17:34Z", "digest": "sha1:TROKTZLADIWKNKGS4JIPRCJHVP4O3ZLJ", "length": 3998, "nlines": 97, "source_domain": "www.ceylon24.com", "title": "சோமி நோனா’ காலமானார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n'கோப்பி கடே' என்ற சிங்கள தொலைக்காட்சி தொடரில், 'சோமி நோனா' கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை சித்ரா வகிஷ்ட, உடல்நலக் குறைவு காரணமாக, தனது 83 ஆவது வயதில் இன்று (31) காலமானார்.\nஇவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சி��ிச்சை பெற்றுவந்த நிலயைிலேயே, சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பாஸ்குவல் தெரிவித்தார்.\n”அறபு நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, அரபியி்ல் பெயரப் பலகை”\nதிருக்கோவில் மர்மமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம் தோண்டப்பட்டது\nஅக்கரைப்பற்றில் கொள்ளை, இராணுவ அதிகாரி உள்ளிட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஅக்கரைப்பற்றில் கொள்ளைக்குத் துணைபோன இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு விளக்க மறியல்\nஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/25234316/1238771/Kamaraj-Sagar-Dam-is-a-dangerous-tourist-destination.vpf", "date_download": "2019-06-19T00:05:31Z", "digest": "sha1:R7TXS6NREWSUPWPURBDYZSAIYHOWQI26", "length": 21714, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "காமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள் || Kamaraj Sagar Dam is a dangerous tourist destination", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்\nஊட்டி காமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்கின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஊட்டி காமராஜ் சாகர் அணைக்குள் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்கின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nமலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த கோடைவாச சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் தற்போது கோடைவெயில் வாட்டி வதைப்பதால், குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், கோடை சீசனில் ரம்மியமாக காட்சி அளிக்கும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.\nஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் வழியில், ஊட்டி-கூ��லூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் காமராஜ் சாகர் அணையின் இயற்கை எழில்மிகுந்த தோற்றத்தை கண்டு ரசிக்கிறார்கள்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் அணையையொட்டி குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நுழைவுவாயில் அடைக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் காரில் இருந்து இறங்கி சாலையில் நின்றவாறு அணையை பார்க்கின்றனர்.\nஆனால் ஒரு சில சுற்றுலா பயணிகள் தடுப்புகளை தாண்டி காமராஜ் சாகர் அணைக்குள் அத்துமீறி இறங்கி செல்கின்றனர். அணையில் உள்ள தண்ணீர் அருகே நின்றபடி செல்பி எடுக்கின்றனர். சிலர் பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் அவர்கள் தங்களது குழந்தைகளோடு ஆபத்தை உணராமல் தண்ணீருக்குள் விளையாடுகின்றனர். தண்ணீர் உள்ள பகுதியையொட்டி உள்ள இடம் எப்போதும் ஈரப்பதமாகவே உள்ளது.\nசுற்றுலா பயணிகள் நிற்கும் போது, கால் இடறினால் அணைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. சமவெளி பகுதிகளில் உள்ள அணை நீர் போன்று ஊட்டியில் தண்ணீர் கிடையாது. இங்குள்ள தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். இதனால் அணையில் யாரேனும் தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.\nகாமராஜ் சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 49 அடி ஆகும். தற்போது தொடர் மழை பெய்து வருவதால், ஈரப்பத மாக உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகளின் கால் இடறும் நிலை காணப்படுகிறது. எனவே, ஆபத்தை உணராமல் அணைக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுக்க அப்பகுதியில் தகவல் பலகை வைப்பதோடு, அத்துமீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nகுன்னூர் சிம்ஸ் பூங்காவில் ருத்ராட்சை மரம், யானைக்கால் மரம், காகித மரம் போன்ற அபூர்வமரங்கள் உள்ளன. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை மட்டுமின்றி மேற்கண்ட மரங்களையும் ஆர்வமுடன் கண்டு களிக்கிறார்கள். சுற்றுலா பயணிகளை கவர பூங்காவின் மத்தியில் உள்ள ஏரியில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது. படகில் செல்லும் போது பூங்காவின் அழகிய காட்சி கண்ணை கவரும் விதமாக உள்ளது.\nதற்போது மாவட்டத்தில் முதல் சீசன் தொடங்கி உள்ளது. சீசனை குளிர்விக்கும் விதமாக மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூரில் ரம்மியமான காலநிலை நிலவுகிறது.\nமுதல் சீசனுக்காக பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளில் மலர்கள் மலர்ந்து உள்ளன. இந்த சீதோஷ்ணநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. பூங்காவில் தற்போது புல்தரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் தரையில் அமர்ந்து ஓய்வெடுத்து சென்றனர். எதிர்வரும் மே மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு - ஊட்டியில் இருசக்கர வாகன பேரணி\nமுதலாம் ஆண்டு வகுப்புகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்\nநாமக்கல் அருகே காவலாளி கொலையில் 4 பேர் கைது - ஆள்மாறாட்டத்தில் நடந்தது அம்பலம்\nநாகையில் கடல் சீற்றத்தில் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் தீவிரம்\nடாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கிரு‌‌ஷ்ணகிரியில் கண்டன ஊர்வலம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர���களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Dosharemedies/2019/04/12133407/1236857/Dosha-pariharam.vpf", "date_download": "2019-06-19T00:02:42Z", "digest": "sha1:3S557LRUPUM5Y3K3TDCGZQ7TKQGFUEE6", "length": 9650, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dosha pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதோஷ நிவர்த்திக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஒருவரின் லக்கனத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து வழிபட வேண்டிய தெய்வங்கள் வேறுபடும். அந்தந்த கிரகத்திற்கு உரிய தெய்வங்களை வழிபடும்போது தோஷத்தினால் உண்டாகும் பாதிப்பின் வீரியம் குறையும்.\nஒருவரின் லக்கனத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து வழிபட வேண்டிய தெய்வங்கள் வேறுபடும். அந்தந்த கிரகத்திற்கு உரிய தெய்வங்களை வழிபடும்போது தோஷத்தினால் உண்டாகும் பாதிப்பின் வீரியம் குறையும்.\nஎந்த தெய்வத்தை வணங்கினால் தோஷ நிவர்த்தி உண்டாகும் என்பதை பார்ப்போம்.\nசூரியன் : ஜாதகத்தில் லக்னத்தோடு சூரியன் இருந்தால் அவர்கள் சூரிய பகவானை வணங்கவேண்டும். தினமும் “ஓம் சூர்ய நாராயணரே போற்றி ” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இவ்வாறு சூரியனை வழிபட்டு வந்தால் சூரியனால் உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும்.\nசந்திரன் : ஜாதகத்தில் லக்னத்தோடு சந்திரன் இருந்தால் அவர்கள் மகாலட்சுமியை வணங்க வேண்டும். தினமும் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் ஜாதக தோஷங்கள் விலகும்.\nசுக்கிரன்: ஜாதகத்தில் லக்னத்தோடு சுக்கிரன் இருந்தால் அவர்கள் அம்மனை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் சகல தோஷங்கள் விலகி வாழ்க்கை சுபிக்க்ஷம் உண்டாகும்.\nசெவ்வாய் : ஜாதகத்தில் லக்னத்தோடு செவ்வாய் இருந்தால் அவர்கள் முருகபெருமானை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் ஜாதக தோஷங்கள் விலகும்.\nபுதன் : ஜாதகத்தில் லக்னத்தோடு புதன் இருந்தால் அவர்கள் ஸ்ரீராமனை வணங்க வேண்டும். தினமும் “ஸ்ரீராமஜெயம்\" என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.\nகுரு : ஜாதகத்தில் லக்னத்தோடு குரு இருந்தால் அவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். தினமும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.\nசனி : ஜாதகத்தில் லக்னத்தோடு சனி இருந்தால் அவர்கள் வெங்கடேச பெருமாளை வணங்க வேண்டும். தினமும் “ஓம் நமோ நாராயாணாயா “ என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.\nராகு : ஜாதகத்தில் லக்னத்தோடு ராகு இருந்தால் அவர்கள் துர்கை அம்மனை வணங்க வேண்டும். அதோடு தினமும் “ஓம் துர்கா தேவியே போற்றி ” என்று துர்கையின் நாமங்களை போற்ற வேண்டும்.\nகேது : ஜாதகத்தில் லக்னத்தோடு கேது இருந்தால் விநாயகரை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சக்தி விநாயக நமஹ” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.\nதோஷம் | பரிகாரம் | தோஷ பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nஅனைத்து தோஷங்களையும் போக்கும் வானமுட்டி பெருமாள்\nசர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம்\nகுரு தோஷம் நீங்க பரிகாரங்கள்\nசகல தோஷம் போக்கும் மூலிகை மூல மந்திர ஹோமம்\nஅனைத்து தோஷங்களையும் போக்கும் வானமுட்டி பெருமாள்\nகுரு தோஷம் நீங்க பரிகாரங்கள்\nசந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்க பரிகாரங்கள்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nகிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2019/05/20112539/1242591/adikesava-perumal-temple-therottam.vpf", "date_download": "2019-06-19T00:26:53Z", "digest": "sha1:OFIAJ62SRVTRCL6HKM2JSHYAYCGDAG42", "length": 7508, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: adikesava perumal temple therottam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்\nகாட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nகாட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.\nவிருத்தாசலம் அருகே காட்டுப்பரூரில் பிரசித்திபெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதனை தொடர்ந்து தினமும் காலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பி அபிஷேகமும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் கடந்த 17-ந் தேதி இரவு நடந்தது.\nவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் ஆதிகேசவ பெருமாளுக்கும், வேதவல்லி நாச்சியாருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.\nஇதனை தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் மற்றும் வேதவல்லி நாச்சியார் ஆகியோர் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் எழுந்தருளினர். பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இன்று(திங்கட்கிழமை) இரவு தீர்த்தவாரி நடக்கிறது.\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nஇயற்கையின் அரசி சந்திரன் பற்றிய விவரம்\nஅத்திவரதர் விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் பஸ் போக்குவரத்து மாற்றம்\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது\nதிரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்\nஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்\nஆரணி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்��ள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=39&cat=7", "date_download": "2019-06-19T00:16:12Z", "digest": "sha1:2QFFFIAYFWSXLBTCSVFUHOWYETCTZSSZ", "length": 4923, "nlines": 62, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n2013ல் மதுரை மாவட்டத்தில் +2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ராஜேஸ்வரி சொல்கிறார் : பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். ம�...\nஉற்சாகமாக தேர்வுக்குக் கிளம் புங்கள். பதற்றத்தைத் தவிருங்கள் இதுநாள் வரை நீங்கள் எழுதிப் பழகியதைப் போல இதுவும் ஒரு தேர்வு... அவ்வளவுதான். முதல் நாள...\nவீட்டின் சூழ்நிலையை மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ப அமைதியாக வைத்துக்கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை.\nமாணவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் விளையாட்...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் எடுக்க�...\nபிளன் பண்ணி படிச்சா எல்லோரும் சாதிக்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nசி.ஏ.தேர்வில் முதலிடம் பெற்ற சென்னை மாணவர்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகனடா பாராளுமன்றத்தில் முதன்முதலாக தமிழை ஒலிக...\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகணக்கு என்றாலே முகத்தைச் சுழிக்கும் மாணவர்கள் இந்த இணையத�...\nஎல்லைக் காவல்படையில் ஹெட்கான்ஸ்டபிள் பணி\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி\nஇந்திய ராணுவத்தில் பல் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dr-alagu-tamilselvi-questions-about-jayalalitha-death/", "date_download": "2019-06-18T22:56:03Z", "digest": "sha1:WG5R76GIKUSMKS5ZI6J54SS5CCHIW64F", "length": 16452, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Dr. Alagu Tamilselvi questions about Jayalalitha death | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதாவின் பிரத்யேக ஆம்புலன்ஸ் எங்கே அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் டாக்டர் அழகு தமிழ்ச்செல்வி\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற���ற திருமாவளவன்\nஜெயலலிதாவின் பிரத்யேக ஆம்புலன்ஸ் எங்கே அடுக்கடுக்காக கேள்வி கேட்கும் டாக்டர் அழகு தமிழ்ச்செல்வி\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் உள்பட அனைத்து தரப்பினர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் ஜெயலலிதாவின் உதவியால் எம்பிபிஎஸ் டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் அழகு தமிழ்செல்வி, ஜெ மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:\nஜெயலலிதா உடல்நலமில்லாமல் போன செப்டம்பர் 22ல் போயஸ் தோட்டத்தில் நடந்தது என்னஜெயலலிதாவின் அருகில் இருந்த பணியாளர் எங்கே போனார்ஜெயலலிதாவின் அருகில் இருந்த பணியாளர் எங்கே போனார் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்டிருந்த இருந்த ஆம்புலன்ஸ் வேன் எங்கே ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்டிருந்த இருந்த ஆம்புலன்ஸ் வேன் எங்கேஅவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கறுப்பு பூனை பாதுகாப்பு எங்கேபோனதுஅவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கறுப்பு பூனை பாதுகாப்பு எங்கேபோனது உடல்நலமின்றி ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது போயஸ்கார்டன் வீட்டில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்குமே அது என்னவானது உடல்நலமின்றி ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது போயஸ்கார்டன் வீட்டில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்குமே அது என்னவானது\nஜெயலலிதாவிற்கு என்று ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ் உள்ளது. அந்த ஆம்புலன்ஸ் எங்கே சென்றாலும் ஜெயலலிதாவின் உடனேயே செல்லும் செப்டம்பர் 22ஆம் தேதி அந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது. அப்பல்லோவில் இருந்து ஆம்புலன்ஸ் வந்த பின்னர்தான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதாலேயே அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி சுயநினைவற்று போயிருக்கிறார்.\nசாதாரண மனிதர்களின் உயிரைக்காக்கவே கோல்டன் நேரம் எனப்படும் அந்த உயிர்க்காக்கும் நேரத்திற்கும் மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால் மிகப்பெரிய அரசியல் கட்சித்தலைவி, தமிழக முதல்வராக இருக்கும் ஒருவரின் உயிரைக்காக்க போயஸ் தோட்ட வீட்டில் இருந்த ஒருவருக்குக் கூடவா அக்கறை இல்லாமல் போனது என்று கேட்டுள்ளார் டாக்டர் அழகு தமிழ் செல்வி. போயஸ் தோட்ட வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வேண்டும் என்றே தாமதமாக கொண்டு வந்தது போல தெரிகிறது.\nஅப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்த உடனே சிசிடிவி காட்சிகளில் எதுவுமே பதிவாகவில்லையா அங்கே தரை தளத்திலும் முதல்தளத்திலும் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானவை எங்கே அங்கே தரை தளத்திலும் முதல்தளத்திலும் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானவை எங்கே ஒரே நேரத்தில் அனைத்து சிசிடிவி காட்சிகளும் என்னவானது ஒரே நேரத்தில் அனைத்து சிசிடிவி காட்சிகளும் என்னவானது 75 நாட்களும் சிகிச்சை அளிப்பதாக கூறும் நீங்கள் அதற்கான ஆதாரமாக வைத்திருப்பவை எவை.\nமரணத்திற்குப்பிறகு அவசரம் அவசரமாக அஞ்சலி செலுத்த வைத்து விட்டு உடனடியாக அடக்கம் செய்தது ஏன் இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்க வேண்டும்மெனில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருக்கிறோம்.\nஅப்பல்லோவில் சில காலம் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் அடிக்கடி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் 75 நாட்களும் என்ன நடந்தது என்பதே வெளியில் இருக்கும் யாருக்குமே தெரியாது. அங்கே என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள ஒரு சாதாரண தொண்டராக நானும் ஆசைப்படுகிறேன். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு சிகிச்சை அளித்த நர்ஸ்கள், டாக்டர்களில் பலரை பணியை விட்டு நீக்கி விட்டனர். அது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.\nஅப்பல்லோ மருத்துவமனை தந்துள்ள அறிக்கை, எய்ம்ஸ் மருத்துவர்கள் தந்துள்ள அறிக்கை, அரசு கொடுத்துள்ள அறிக்கை மூன்றையுமே படித்து பார்த்தாலே போதும். அதில் எத்தனை ஏமாற்று வேலைகள் செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஒரு மருத்துவர் என்ற முறையில் இந்த அறிக்கைகள் எல்லாம் மக்கள் காதில் பூ சுற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.\nஜெயலலிதா எனக்கு கல்வி கொடுத்த தாய். என் தந்தையின் (ஐசரி வேலன்) மரணத்திற்குப் பிறகு என்னை மருத்துவம் படிக்க வைத்தார். நான் அரசியலுக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. இதுவரை எந்த பொறுப்பிலும் இல்லை. விரைவில் தருவதாக கூறியிருந்தார். நான் பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் அவர் கொடுத்த எம்பிபிஎஸ் என்ற பட்டமே எனக்கு போதும் என்கிறார் டாக்டர் அழகு தமிழ் செல்வி.\nடிடிவி தினகரன் இப்போது பலரையும் அழைக்கிறார். அவர் யார் எங்களை அழைக்க அதிமுகவை விட்டு போகச்சொல்லி நாங்கள் விரட்டுகிறோம். என் உயிர் போகும் வரைக்கும் ஜெயலலிதாவின் புகழை மட்டுமே பேசுவேன். ஜெயலலிதாவினால் மூன்று முறை முதல்வராக கை காட்டப்பட்ட ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அணியில் மட்டுமே நாங்கள் இருப்போம். இவ்வாறு டாக்டர் அழகு தமிழ் செல்வி கூறினார்.\nஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனை முனை போட்டி\nதல அஜித்தின் ‘விவேகம்’ வீடியோ லீக். அதிர்ச்சி தகவல்\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஜெயலலிதா நினைவு இல்லம் குறித்த வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/villain-actor-daniel-balaji-become-director22639/", "date_download": "2019-06-18T23:25:33Z", "digest": "sha1:7AQNQPZEQZBSU5KD5PIEJ6EID6WDKRQ6", "length": 8027, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் இயக்குனர் அவதாரம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் இயக்குனர் அவதாரம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nகாக்க காக்க, வேட்டையாடு விளையா��ு போன்ற படங்களில் வில்லனாக தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் டேனியல் பாலாஜி முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.\nடேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து அவரே இயக்கும் இந்த படத்திற்கு ‘குறோணி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கின்றார். டேனியல் பாலாஜிக்கு ஜோடியாக நடிக்க தமிழ் முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ‘பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டு அடுத்த மாதம் 7ஆம் தேதி அந்த படத்தை ரிலீஸ் செய்கிறது. இதனிடையே இந்த படத்தின் பூஜையையும் அதே நாளில் வைக்க முடிவு செய்துள்ளது.\nடேனியல் பாலாஜி தற்போது ரஜினிகாந்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோகன்லால், ரம்யா நம்பீசனுக்கு அட்லஸ் கேரள பிலிம் விருது\nவண்ணத்துப் பூச்சிகளின் பளபளப்பிற்கு என்ன காரணம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\n’96’ ‘ராம்’ நடிகருக்கு திடீர் விபத்து\nஆகஸ்ட் 15ல் மீண்டும் இணையும் பிரபாஸ்-எஸ்.எஸ்.ராஜமெளலி\nதிடீரென வெளியாகும் ஜெயம் ரவி திரைப்படம்\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4110", "date_download": "2019-06-18T23:10:34Z", "digest": "sha1:QAK2B3RQEKVUVOP7MIDVPGGRUQENMSUK", "length": 17001, "nlines": 104, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோகிற சமயத்தில் பொல்லாங்கு செய்கிறது பாஜக மோடி அரசு\nசெவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 12:44:11\nஇட்டுக்கட்டிய கட்டுக்கதைப் புராணங்களே வரலாறு என்போர், உண்மை வரலாறு சுடுவதால், அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள்\nஅந்த அச்சத்தால், வரலாற்றையே காலிசெய்ய முற்படும் அற்பத்தனத்தைக் கண்டிப்பதுடன், இந்த வக்கிர எண்ணத்தை விட்டுவிட வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபல்வேறு தேசிய இனங்களையும் ஒன்றுசேர்த்து இந்தியாவை உருவாக்கித் தந்த பிரிட்டானியர், அதனைப் பாதுகாக்க ஜனநாயக வழிமுறைகளையும் சட்ட நடைமுறைகளையும் வழங்கிவிட்டுத்தான் நாட்டைக் காலி செய்தனர். தேசம் என்பது எல்லைக்கோட்டிற்குள் அடங்கிய மண்ணை மட்டுமே குறிப்ப தல்ல; முதன்மையாக அது மக்களைத்தான் குறிக்கும் என்பதை உணர்ந்ததோடல்லாமல் நமக்கும் உணர்த்தியவர்கள் பிரிட்டானியர்.\nஅதனால்தான் வாழையடி வாழையாய் இம்மண்ணில் மக்கள் வாழ்ந்து படைத்துப் பதித்துவந்திருக்கும் வரலாற்றுத் தடங்களைத் தடயங்களைப் போற்றிப் பேணும்படியாய், 1904ஆம் ஆண்டிலேயே பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது பிரிட்டானிய அரசு.\nபிறகு கால மாற்றத்தால் அந்த 1904ஆம் ஆண்டுச் சட்டம் மாற்றம் கண்டு, 1958ஆம் ஆண்டில் “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958)” என புனரமைக்கப்பட்டது.\nஇச்சட்டத்தின்படி, வரலாற்றுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை தடை செய்யப்பட்ட பகுதி; 200 மீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதி.பல்லாயிரம் ஆண்டுகால கட்டுமானங்கள், தடயங்கள் மற்றும் மண்ணில் புதைந்துகிடக்கும் தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான், வரையறுக்கப்பட்ட இந்தத் தொலைவுகளுக்குள் எந்தப் பணிக்குமே அனுமதி இல்லை என்று தடை செய்கிறது 1958ஆம் ஆண்டுச் சட்டம்.\nஆனால் மோடி அரசு, கடந்த ஆண்டு, “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா-2017” என்ற ஒன்றைக் கொண்டுவந்து மக்களவையில் அதை நிறைவேற்றியது.இந்தச் சட்ட திருத்த மசோதா-2017, வளர்ச்சிப் பணி, பொதுப்பணி, கட்டுமானப் பணிகளுக்கான தடையை உணர்வதால், 1958ஆம் ஆண்டுச் சட்டத் தடைகளையெல்லாம் நீக்குகிறது என்கிறது மோடி அரசு.\nமக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்ட திருத்த மசோதா-2017 தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடும் எதிர்ப்புக்குள்ளா கியது. அத���ால் அது தெரிவுக் குழுவுக்கு (Select committee) அனுப்பப்பட்டிருக்கிறது. தெரிவுக் குழுவின் முதல் கூட்டம் முடிந்தது; நேற்று இரண்டாவது கூட்டம்; இதில் அதற்கேற்படும் முடிவு, இந்த மண்ணின், மக்களின் வரலாற்றை, அதன் வடிவமாகத் திகழும் பாரம்பரியத் தொன்மைச் சின்னங்களை, தொல்பொருள் தளங்களை முடிவு செய்வதாக இருக்கும்.\nமோடி அரசு குறிப்பிடும் வளர்ச்சிப்பணி, பொதுப்பணி, கட்டுமானப் பணி என்றால் என்ன; அவை யாருக்காக என்பதை கடந்த நான்காண்டுகளாகவே நாம் கண்டுவருகிறோம்; அவை இந்த நாட்டின் 87 விழுக்காடு பொருளாதாரத்தை கபளீகரம் செய்திருக்கும் 100க்கும் குறைவான நபர்களுக்காகவே என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.\nமக்களுக்கும் இந்த பாஜக மோடி அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இந்தப் புவிப் பந்தில் எங்குமே இல்லாத, பிறப்பிலேயே மக்களை மேல். கீழாகப் பிரித்து, இதற்கு மேலும் அவர்களை இழிவு செய்ய முடியாது எனும்படியான சாதீயத்தையே சித்தாந்தமாகக் கொண்ட அரசுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை எப்படி இருக்கும்\nஅதனால்தான் மக்கள் பண்பாட்டின் மீதே போர் தொடுத்திருக்கிறது மோடி அரசு; மக்கள் வாழ்வியலின் அனைத்து துறைகளையும் அழிக்கிறது; சமூக நீதியையும் தற்சார்பு பொருளியலையும் சுற்றுச்சூழலையும் கல்வியையும் பறிக்கிறது; இற்றுப்போன பாசிச இந்துத்துவத்தை முன்னிறுத்துகிறது; செத்துப்போன சமஸ்கிருதத்தைத் தோண்டியெடுக்கிறது.\nஇதற்காக மக்கள் பண்பாட்டை மறுதலிக்க வேண்டிய கட்டாயம்; அதற்காக பாரம்பரிய தடயங்களை அழிக்க வேண்டிய அவசியம் மோடி அரசுக்கு\nநாடு முழுவதிலும் பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவமுடைய இடங்கள் 3,686; அவற்றில் யுனெஸ்கோவால் உலகப் புகழ் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை 22 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.இதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 743 நினைவுச்சின்னங்கள்; முகலாயர்களால் கட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் 413 தொல்லியல் சின்னங்கள்; பழந்தமிழர் பண்பாட்டை நாகரிகத்தைப் பறைசாற்றுபவை. இவை இந்துத்துவத்திற்கு எதிரான வரலாற்று விழுமியங்கள்\nஅதனால், அவற்றை அழித்தொழிக்கவும் செய்யலாம்; அவற்றின் மீது பாலங்கள், பலவழிச் சாலைகள் போட்டு கார்ப்பொரேட்டுகளின் தொப்பையை மேலும் பெருக்கவும் செய்யலாம் என்கிற வக்கிர எண்ணம் தவிர வேறென்ன\nதமிழ்நாட்டில் ஆதிச்சநெல்லூர், கீழடி, பட்டறைப்பெரும்புதூர், இன்னும் பிற அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகமே உலகில் தலையாயது, தொன்மையானது எனச் சான்று பகர்கின்றன.\nஆனால் இவற்றை முடக்கிவைத்திருக்கும் மோடி அரசு, நிரந்தரமாக அவற்றை அழித்தொழித்துவிடவே இந்த “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா-2017”ஐக் கொண்டுவந்திருக்கிறது; இந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதை நிறைவேற்றவிருக்கிறது.\nஇந்தக் கயமைத் திட்டத்தை முறியடித்தாக வேண்டும்அணையும் தறுவாயில் அதீத ஒளி பளிச்சிடுவது போல், போகிற சமயத்தில் பொல்லாங்கு செய்கிறது பாஜக மோடி அரசுஅணையும் தறுவாயில் அதீத ஒளி பளிச்சிடுவது போல், போகிற சமயத்தில் பொல்லாங்கு செய்கிறது பாஜக மோடி அரசு இட்டுக்கட்டிய கட்டுக்கதைப் புராணங்களே வரலாறு என்போர், உண்மை வரலாறு சுடுவதால், அதற்கு அஞ்சி நடுங்கு கிறார்கள்\nஅந்த அச்சத்தால், வரலாற்றையே காலிசெய்ய முற்படும் அற்பத்தனத்தைக் கண்டிப்பதுடன், இந்த வக்கிர எண்ணத்தை விட்டுவிட வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/velayutham.html", "date_download": "2019-06-18T23:13:04Z", "digest": "sha1:6TFPO3T4FHWHTHTVZ7HV42HCPHOH4P5H", "length": 13228, "nlines": 264, "source_domain": "eluthu.com", "title": "velayutham - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 06-Feb-1956\nசேர்ந்த நாள் : 05-Jan-2013\nvelayutham - படைப்பு (public) அளித்துள்ளார்\nvelayutham - படைப்பு (public) அளித்துள்ளார்\nvelayutham - படைப்பு (public) அளித்துள்ளார்\nvelayutham - படைப்பு (public) அளித்துள்ளார்\nvelayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா மு���ம்மது ஸர்பான் :\nvelayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n(கெடுப்பது சோர்வு - பிறர்க்கு தீங்கிழைப்பது இழுக்கு)\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநிகழ்காலம் கற்றுத்தந்த மாற்றங்கள் 30-Dec-2016 9:09 am\nvelayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசின்ன தங்கம் - ஒருவர் பெயர். அவர் பைக்கிலிருந்து இறங்கி வரும் நடையே கவிதை.\t29-Dec-2016 2:36 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசிறப்பு...,பெண்ணின் லோலாக்கு,துப்பட்டா,கால் கொலுசு,மூக்குத்தி,கன்னக்குழி,குழந்தைத்தனம்..,இவைகள் பற்றியும் ஹைக்கூ தாருங்க காத்திருக்கிறேன்..வாசகனின் அன்பான கட்டளை 26-Dec-2016 10:06 am\nvelayutham - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅண்டிப் பிழைத்தான் வளரும் வரை\nஎட்டி உதைத்தான் வளர்ந்த பிறகு\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 10:02 am\nvelayutham - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபல முறை கீழே வீழ்ந்ததன் பிறகு தான்\nஇந்த பூமி கல்லால் ஆனது என்று\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nvelayutham - வேலணையூர் சசிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்..\t13-Jul-2015 12:41 am\nvelayutham - பாரதி நீரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇவனின் விரலில் நீ வசப்பட்டதால்\nஐவகை நிலத்திலும் நிலைத்திட்ட உன்னை\nஐவிரல் ஐவிரல் கொண்டு அணைக்கிறான்\nதமிழச்சி மடியில் பால்குடித்து தவழ்ந்தவன்\nகணினி மடியில் தமிழ்பால் குடித்து தவழ்கிறான்\nஅன்று ஓலையில் கிறுக்கினான் வள்ளுவன்\nநேற்று காகிதத்தில் கிறுக்கினான் பாரதி\nஇன்றைய வள்ளுவனும் நாளைய பாரதியும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\n அத்தனையும் உண்மைகள் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் 03-Aug-2015 1:55 pm\nvelayutham - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅவள் , நிலவு , யானை \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:24:08Z", "digest": "sha1:P4XE3ASX3MUYFO66QNSXBPLHTBQGFQUN", "length": 6533, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "துலூஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுலூஸ் (பிரெஞ்சு: Toulouse) என்பது பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரம்.\nஇந்நகரம் பாரிசில் இருந்து 590 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 439,553 அதாவது பிரான்சிலேயே நான்காவது (பாரிஸ், மர்சேய் மற்ற லியோனுக்கு பிறகு) மிகப்பெரிய நகரமாகும்.\nஏர்பஸ் (Airbus), ஐரோப்பிய நிறுவனத் தலைமையகம் துலூஸில் தான் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-18T23:51:18Z", "digest": "sha1:VBQSG7K47B5HX52CVKKWXZZLTKX3VT24", "length": 64506, "nlines": 478, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியொனார்டோ டா வின்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(லியனார்டோ டா வின்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபொறியாளர், வானியல் வல்லுநர், மெய்யியலாளர், உடற்கூறுநர், கட்டடக் கலைஞர், புத்தாக்குனர், இசையமைப்பாளர்\nலியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், புதுமைப் புனைவாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். \"கடைசி விருந்து\" (The Last Supper), \"மோனா லிசா\" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரி EAHCDWQNய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் [1] உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்���ளில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.[2]\nஇலியனார்தோ தா வின்சி அடிப்படையாக ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய \"மோனா லிசா\" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.[3]\nஇலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.[4]\nஇவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.[5]\n1.2 வெரோச்சியோவின் பணிக்கூடம், 1466-1476\n1.3 தொழில் புரிந்த காலம்\n2.1 புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி\n4.2 பொறியியலும் புதுமைப் புனைவுகளும்\nதானே வரைந்த அவரது உருவப்படம், ca. 1513\nஇவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார்.\nஇவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், \"இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி\" என்பதாகும். இது, \"வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ\" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், \"இலியனார்தோ\" என்றோ அல்லது \"நான் இலியனார்தோ\" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக \"தா வின்சிகள்\" என்றில்லாமல், \"இலியொனார்தோக்கள்\" எ���்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nஇலியொனார்தோவினதாக அறியப்பட்ட மிகப் பழைய ஓவியம், ஆர்னோ பள்ளத்தாக்கு, (1473) - உஃபிசி\nலியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் விற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது.\nகிறிஸ்துவின் ஞானஸ்நானம் (1472–1475)—உஃபிசி, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் வரைந்தது.\n1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.\nவெரோக்கியோவின�� பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது.\n1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது.\nThe Adoration of the Magi, (1481)—உஃபிசி, புளோரன்ஸ், இத்தாலி. லியொனார்டோ மிலானுக்குச் சென்றிருந்தபோது இந்த முக்கியமான வேலை தடைப்பட்டது.\nநீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.\n1482 இலிருந்து, 1499 வரை மிலானின் \"டியூக்\"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், \"கிரான் கவால்லோ\" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.\n1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது \"கிரான் காவல்லோ\"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.\nபுளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், \"டூக்கா வலெண்டீனோ\" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார்.\n1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.\n1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.\n1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் ��ப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபுளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி[தொகு]\nலியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர்.\nலியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை.\nலியோனார்டோ டா வின்சி: கடைசி இராப்போசன விருந்து (1498)\nலியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.\nலியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற��றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.\nமிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.\nபுளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது மியூரல் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை.\nஇவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.\nஅறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்.\nவிட்ருவியன் மனிதன்: இலியொனார்தோ தா வின்சி\nஇவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார்.[6] ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார்.\nஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார்.[7] இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது.[8] இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து.[8][9] மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன.[8]\nமாந்த மூளை, மண்டையோட்டின் தா வின்சியின் உடலியக்கவியல் உருவரை (1510)\nபறக்கும் எந்திர வடிவமைப்பு (1488), இன்சுத்தியூத் தெ பிரான்சு, பாரீசு\nஇவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார்.\nஅம்பாயிசேவில் உள்ள இலியனார்தோ தா வின்சியின் கல்லறை இருப்பிடம்\nஇவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.[9]\n[[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய கலைஞர்களின் வாழ்க்கைகள், 1568 எனும் நூலில்,[10] இலியனார்தோ தா ���ின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்:\nஇயல்பாகவே பல ஆண்களும் பெண்களும் உயர்ந்த திறமைகளோடு பிரக்கின்றனர்; சிலவேளைகளில் மட்டுமே, இயற்கையைக் கடந்த நிலையில், தனியொருவர் வானகம் தந்த அழகு, அறிவு, அருள், திறமை செறிய மற்ர வர்களை எங்கோ பின்தள்ளிவிட்டு அரிதாகப் பிறக்கின்றார். இவருக்கு எல்லா வல்லமைகளும் மாந்தத் திறத்தால் ஆற்ற்ப்படுவன அல்ல, மாறாக கடவுளிடம் இருந்தே வருகின்றன. இது இலியனார்தோ தா வின்சியைப் பொறுத்தவரையில் உண்மையென அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். அவரது பேரழகும் பேரருளும் அவர் செய்யும் அனைத்திலும் மிளிர்கின்றன. இவர் தான் எடுத்த சிக்கல்களுக்கெல்லாம் மிக எளிமையாக தீர்வுகளும் காணும் வகையில் தன் அறிவு த் திறனை அருமையாக வளர்த்துகொண்டார்.\nபிரான்சின் பிராங்காயிசு I இலியனார்தோ தா வின்சியின் கடைசி மூச்சின்போது, இங்கிரசு வரைந்த ஓவியம், 1818\nதாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.[11]\nஇலியனார்தோ தா வின்சி, அண்.1500, சaல்வதார் முண்டி, வாதுமையில் நெய்வன ஓவியம், 45.4 செமீ × 65.6 செமீ\nசால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது.[12] முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் இலெசு பெம்மெசு தா அல்கர் (Les Femmes d'Alger) எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் இடைமாற்றம் எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும்.[13]\nஇலியனார்தோ தா வின்சி வரைந்த பல்கோணகம்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Sooke என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 9.0 9.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; DA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Salvator Mundi என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் லியொனார்டோ டா வின்சி\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Leonardo da Vinci இன் படைப்புகள்\nஆக்கங்கள் லியொனார்டோ டா வின்சி இணைய ஆவணகத்தில்\nநிலாச்சாரல்.காம்-ல் லியொனார்டோ டா வின்சி\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 23:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/hardik-pandya-could-be-crucial-factor-in-world-cup-says-jonty-rhodes-014640.html", "date_download": "2019-06-18T22:38:49Z", "digest": "sha1:DRCWJTMML5IJMAUAHVHKKBGFTNMKYIZZ", "length": 14596, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார் | Hardik pandya could be crucial factor in world cup says jonty Rhodes - myKhel Tamil", "raw_content": "\n» பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nபாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nலண்டன்:உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தான் மிக முக்கிய ரோலாக இருப்பார் என்று ஜான்டி ரோட்ஸ் கூறி இருக்கிறார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி பார்முக்கு வந்துள்ளார்.\nஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெத் ஓவர்களில் பாண்டியா அதிரடியால் தெறிக்கவிட்டு ஒருசில ஓவர்களில் ஆட்டத்தில் திருப்பு முனையையும் ஏற்படுத்தக்கூடிய வீரர்.\nஇந்நிலையில், இந்த உலக கோப்பையில் ஆடும் வீரர்களிலேயே தீராத வேட்கையில் இருப்பது ஹர்திக் பாண்டியா தான் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் தலை சிறந்த பீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். பாண்டியா குறித்து அவர் கூறியிருப்பதாவது:\nசர்ச்சையில் சிக்கி தடை பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, அதிலிருந்து எப்படி மீள போகிறார் என்று பெரிய சந்தேகமாக இருந்தது. ஆனால் பாண்டியா ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி அபாரமாக ஆடினார். ஒரு வீரராக பாண்டியா நிறைய மாறி இருக்கிறார். தற்போது அனைத்து அம்சங்களிலும் திறமையாக விளையாடி வருகிறார் என்றார்.\nஜான்டி ரோட்ஸ்-இன் சிறந்த பீல்டர் வரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய வீரர்.. யாரு தெரியுமா\n தமிழ்நாடு மேப் மாதிரி இருக்கு.. ஹெய்டனை கலாய்க்கும் ஜான்டி ரோட்ஸ்\nமயில்வாகனம்.. இந்தியா டோணி வசம் ரொம்ப பத்திரமா இருக்குன்னு சொல்லு\nயுவராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்களுக்கு காரணம் லஸ்ஸிதான்.. உண்மையை கூறிய ஜான்டி ரோட்ஸ்\n2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nஜூலை 14ம் தேதி என் கையில் உலக கோப்பை இருக்கும்.. அடித்து சொல்லும் இந்திய அதிரடி வீரர்\nபண்டியாவாக மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.. பழைய நினைவுகளுக்கு போன ரசிகர்கள்\nஅடுத்த யுவராஜ் சிங்.. தினேஷ் கார்த்திக்கா நம்ம தோனியை மறந்துட்டீங்களே மெக்கிராத்\nவிஜய் ஷங்கரை அடுத்து.. ஹர்திக் பண்டியாவுக்கு காயம் பதற்றத்தில் இந்திய அணி.. ரசிகர்கள் கவலை\n8 வருஷத்துக்கு முந்தி எடுத்த அந்த புகைப்படம்.. இப்போ ரிலீஸ் செய்து சஸ்பென்ஸ் வைத்த இளம் வீரர்\nஇவங்க 2 பேர் இருக்குற வரை.. விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\nதோனியை மனம் போன போக்கில் ஆட விடுங்க.. அப்புறம் பாருங்க.. ஹர்பஜன் சூப்பர் ஐடியா\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n4 hrs ago 397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\n8 hrs ago 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\n12 hrs ago தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nWORLD CUP 2019 தொடரும் குழப்பம் இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி\nWORLD CUP 2019: BAN VS WI: மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி-வீடியோ\nWORLD CUP 2019: IND VS PAK : இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த சுனில் கவாஸ்கர்-வீடியோ\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/05/blog-post_17.html", "date_download": "2019-06-18T23:02:36Z", "digest": "sha1:572YXYN4DJ32DQRDRAULDCE3O2ENSNWS", "length": 9412, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "\"ராணுவம் தொடர்ந்து நிலைகொள்வதை அனுமதிக்க இயலாது\" | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n\"ராணுவம் தொடர்ந்து நிலைகொள்வதை அனுமதிக்க இயலாது\"\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை காரணமாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் ராணுவத்தைத் தொடர்ந்து நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போலீஸாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nஅவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன், நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\n\"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\n\"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கும் ராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து ராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று\" என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nராணுவம் தொடர்ந்து நிலைக்கொண்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், தாக்குதலை காரணம்காட்டி ராணுவத்தினரை தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது கவலை தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\n\"பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது. இயன்றளவு விரைவாக அவசர காலப் பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அவசரகாலச் சட்டத்தை வைத்து அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும்\" என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n”அறபு நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, அரபியி்ல் பெயரப் பலகை”\nதிருக்கோவில் மர்மமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம் தோண்டப்பட்டது\nஅக்கரைப்பற்றில் கொள்ளை, இராணுவ அதிகாரி உள்ளிட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஅக்கரைப்பற்றில் கொள்ளைக்குத் துணைபோன இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு விளக்க மறியல்\nஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து 2 ���ண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/06/blog-post_18.html", "date_download": "2019-06-18T23:14:13Z", "digest": "sha1:WTJDON67O5E7LIYOHQQEYOLT3ZOSL555", "length": 6162, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "நாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.”\n– இவ்வாறு பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“107 அமைச்சரவைப் பத்திரங்கள் ஆராயப்பட வேண்டும். ஆனால், அமைச்சரவையைக் கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார். இது அப்பட்டமான அரசமைப்பு மீறல். அத்துடன், நாடாளுமன்றத்தைச் சவாலுக்குட்படுத்தும் செயல்.\nநாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஜனாதிபதி நினைத்தபடி மாற்ற முடியாது. தேசிய பாதுகாப்பு குறித்து அதில் ஆராயப்பட வேண்டும்.\nகடந்த ஒக்டோபர் 26இல் நடந்த அரசமைப்பு மீறலால் ஏற்பட்ட பாதிப்புப் போல், அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களைப் போல் இப்போதும் பெரிய பாதிப்பு இதனால் வரப்போகின்றது.\nஇவ்வார முடிவுக்குள் அனைத்துத் தரப்பும் பேச்சு நடத்தி அடுத்த வாரம் அமைச்சரவையைக் கூட்ட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் இந்த ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். மீண்டும் அரசமைப்பை மீறிச் செயற்பட வேண்டாம் என நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்” – என்றார்.\n”அறபு நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, அரபியி்ல் பெயரப் பலகை”\nதிருக்கோவில் மர்மமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம் தோண்டப்பட்டது\nஅக்கரைப்பற்றில் கொள்ளை, இராணுவ அதிகாரி உள்ளிட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்\nஅக்கரைப்பற்றில் கொள்ளைக்குத் துணைபோன இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு விளக்க மறியல்\nஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2019/04/05102757/1235734/islam-worship.vpf", "date_download": "2019-06-19T00:07:19Z", "digest": "sha1:L44OI3T72C47LFIXQAGASIDMVZLTGAOY", "length": 26054, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "கீழ்ப்படிதல் என்னும் சிறந்த பண்பு || islam worship", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகீழ்ப்படிதல் என்னும் சிறந்த பண்பு\nஇன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.\nஇன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.\nநாம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக திருக்குர்ஆனில் சொல்லிக்காட்டியுள்ளான். இன்னும் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்.\nஇறைவனின் அன்பைப் பெற்றவர் களுள் ஒருவராக நாம் இருக்க வேண்டுமென்றால் இறைவனுக்குப் பிரியமான வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கின்றனவா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇறைவனின் திருப்பொருத்தத்தை பெறும் முயற்சியில் வணக்க வழிபாடுகளை செம்மையாகச் செய்யும் ஒருவர் தன் உறவினர்களிடமும், பார்க்கும், பழகும் மனிதர்களிடமும் நல்ல விதமாக நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால், அவரின் வணக்க வழிபாடுகள் இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தராது.\nமாறாக ஒருவர் இறைவனுக்குப் பிடித்தமானவற்றை செய்யும் அதே வேளையில் மற்ற மனிதர்களிடமும் அன்பாகவும், இணக்கமாகவும் நடந்து கொண்டால், அவருக்கு ஈருலக நன்மைகளையும் அல்லாஹ் வாரி, வாரி வழங்குவான். இன்ஷாஅல்லாஹ், கீழ்ப்படிதல் என்னும் ஒரேயொரு பண்பு நம்மிடம் இருக்குமானால், மற்ற நற்பண்புகளும் நம்மிடம் குடி கொள்ளும். அதனால், இறைவனுக்கு நெருக்கமானவர்களின் நாமும் ஒருவராகி விடுவோம்.\nஇறைவனின் அன்பைப்பெற்ற நபிமார்களில் இப்ராகிம் (அலை) அவர்கள் முக்கியமானவர்கள். அல்லாஹ் தன் திருமறையில் அவர்களை தன் ‘மெய்யன்பர்’ என்று பொருள் படக்கூடிய ‘கலீல்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறான்.\n‘மேலும், இப்ராகிம் (அலை) அவர்களை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன்’ என்று இறைவன் திருமறையில் (2:124) கூறியுள்ளான்.\nஅந்த அளவுக்கு அல்லாஹ்வின் பிரியத்தை��் பெறுவதற்கு முக்கியமான காரணம், இப்ராகிம் (அலை) நபியவர்கள் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத அளவிற்கு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அத்துடன், அல்லாஹ்வின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படியக்கூடியவர்களாக இருந்ததும் ஒரு காரணமாகும்.\nசிதிலமடைந்திருந்த இறையில்லத்தை இறைவனின் கட்டளைப்படி தன் மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் சேர்ந்து இப்ராகிம் (அலை) அவர்கள் சீரமைத்தார்கள். அன்னாரின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ், மக்காவில் வசிக்கும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு உணவை அளித்து, அதனை பாதுகாப்பான இடமாகவும் ஆக்குவதற்கு வாக்குறுதி கொடுத்தான்.\nஅல்லாஹ், ‘இப்ராகிம் (அலை) அவர்களை மக்களுக்கு தலைவராக ஆக்குகிறேன்’ என்று வாக்களித்ததும், இப்ராகிம் (அலை) அவர்கள், ‘தங்கள் சந்ததியரிலும் அப்படிப்பட்டவர்களை ஆக்குவாயா’ என்று இறைவனிடம் கேட்டார்கள்.\nஇந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவர்களின் சந்ததியில் இருந்து இறுதித்தூதரான முகம்மது நபி (ஸல்) அவர்களை, மக்களுக்கு இமாமாக, வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்தருளினான்.\nஇப்ராகிம் (அலை) அவர்கள், இறைவனின் கட்டளையை ஏற்று மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் கொதிக்கும் பாலைநிலத்தில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள். இறைவன் ஏவிய போதெல்லாம், காரண, காரியங் களைப் பற்றி ஒரு முறை கூட சிந்தித்தார்களில்லை. அருமை மகனைப் பலியிட உடனே தயாரானது கூட இறைவனிடம் அவர்களுக்கு இருந்த கீழ்ப்படியும் குணத்தினால் தான்.\nஇதனாலேயே இறைவனின் அன்பையும், நெருக்கத்தையும் பெற்றார்கள். இன்னும் அவர்கள் ஒருபோதும் தங்களைப் பற்றி எந்தக்கவலையும் கொண்டிருக்கவில்லை. எப்பொழுதும் தங்களின் சந்ததியினருக்காகப் பிரார்த்தனை புரிபவர்களாக இருந்தது அவர்களின் சிறப்பான குணமாக இருந்தது. இப்படி, இப்ராகிம் (அலை) அவர்களின் வரலாற்றில் இருந்து பல சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.\nஎனவே, இறைவனுக்கு கீழ்ப்படிதல் என்பது மிக முக்கியமான விஷயமாகும். கீழ்ப்படிதல் என்னும் ஒரு குணம் ஒருவரிடம் இருக்குமானால், அவரிடம் மற்ற நல்ல குணங்கள் நிச்சயமாக இருக்கும்.\nஇறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இறைவனுக்கு மாற்றமான விஷயங்கள் எதையும் செய்ய மாட்டார்���ள்.\nகீழ்ப்படிதல் என்றாலே, என்ன செய்ய வேண்டும் என்று ஏவப்படுகிறோமோ அவற்றை மறுபேச்சின்றி செய்வதாகும்.\nதொழுகை முதலான வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, நாம் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டுள்ளானோ, அவற்றை எல்லாம் பின்பற்றவேண்டும் என்பதாகும்.\nகீழ்ப்படிதல் என்னும் மேலான குணம் உள்ள மனிதர்கள் தங்கள் பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் தங்கள் மேலதிகாரி களுக்கு கட்டுப்படுவார்கள். இதனால் அவர்களைப் பார்த்து அவர்களின் பிள்ளைகளும் அவர்களின் சொல் கேட்டு நடப்பார்கள்.\nகீழ்ப்படிதல் என்னும் குணத்தின் அடிப்படையில் மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\nஇறைவன் சொல்லிக்காட்டியுள்ள கீழ்ப்படிதல் குணமுடையவர்கள் ஒரு வகையினர். இவர்கள் இறையச்சம் உடையவர்களாக இருப்பார்கள். இறையச்சத்தின் காரணமாக எல்லா ஒழுக்கங்களையும் பேணக்கூடியவர்களாக இருப்பார்கள்.\nஇன்னொரு வகையினர், இறை வனுக்கு கீழ்ப்படியாதவர்கள். இவர்கள் வாழ்க்கையிலும் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கமாட்டார்கள். இறையச்சமின்றி பொய், களவு, புறம், அவதூறு, பிறன்மனை நோக்கல் என எல்லா கெட்ட பழக்கங்களையும் கொண்டிருப்பர். எல்லா பலன்களையும் அனுபவித்து விட்டு இனி ஒன்றும் கிடைக்காது என்ற நிலை ஏற்படும்பொழுது நெருக்கமாகப் பழகியவர்களையே காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள்.\nஇவர்கள் இறைவனின் வெறுப்பிற்கும், கோபத்திற்கும் ஆளாவார்கள். இறைவனின் தண்டனைக்குப் பயந்து இறைவனிடமும், தங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்டு திருந்தி வாழ்வதற்கு இவர்கள் முயற்சி செய்தால் அவர்களின் வாழ்வு சீர் படும்.\nஇன்னும் ஒரு வகையினர், இறைவனுக்கு மட்டும் கீழ்ப்படிந்து விட்டு மனிதர்களிடம் உறவினை முறித்து வாழ்பவர்கள். இவர்களுக்கும் இறைவனின் அன்பு கிடைக்காது.\nஇன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.\nம. அஹமது நவ்ரோஸ் பேகம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர���கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nபொறுமையை கடைப்பிடிப்பது, கோபத்தை அடக்குவது\nபர்தா பெண்களின் உயிர் கவசம்\nபொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடல்\nசமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்\nபொறுமையை கடைப்பிடிப்பது, கோபத்தை அடக்குவது\nபர்தா பெண்களின் உயிர் கவசம்\nபொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடல்\nசமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/bsnl-offers-tamilnadu/", "date_download": "2019-06-18T22:42:33Z", "digest": "sha1:DDZCWVYZQ4R3HIZLBZOBHQPYK2RZ7UIM", "length": 9168, "nlines": 100, "source_domain": "www.pothunalam.com", "title": "BSNL-யின் இந்த மாத அதிரடி ஆஃபர் என்ன தெரியுமா?", "raw_content": "\nBSNL-யின் இந்த மாத அதிரடி ஆஃபர் என்ன தெரியுமா\nநேற்று பிராட்பேண்ட் திட்டங்களில் உள்��� டேட்டா நன்மை மற்றும் விலைப்பற்றிய சலுகையை BSNL நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅறிவிப்பின்படி BSNL நிறுவனத்தின் சில பிரீப்பெய்ட் திட்டத்தில் கூடுதலாக டேட்டா நன்மையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.\nமேலும் இப்போது BSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகையை செப்டம்பர் 16-ம் தேதி முதல் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக செப்டம்பர் 16-ம் தேதிக்கு பின்பு 60 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளது.\nBSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.\nவிநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பல்வேறு பண்டிகையை முன்னிட்டு BSNL நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.\nBSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 திட்டங்களில் வழங்கப்படுகிறது.\nபின்பு ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.448 திட்டங்களில் கூட இந்த கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும்.\nபிராட்பேண்டு சேவையின் கட்டண விவரங்கள்:\nBSNL நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேண்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.\nகுறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது.\nகுறிப்பாக இந்த திட்டம் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nBSNL அறிவித்துள்ள பிராட்பேன்ட் சேவை ரூ.777 திட்டம் பொறுத்தவரை 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது.\nமேலும் ரூ.1277 திட்டத்தில் பயனர்களுக்கு 750ஜிபி டேட்டா 10எம்பிபிஎஸ் வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\n குறைந்த விலையில் Bladeless Fan\nதிருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..\nஉங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..\nஎப்படி புதிய SBI ATM DEBIT Card ஆன்லைனில் அப்ளை பண்ணுவது..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகண் துடிப்பு காரணம் மற்றும் கண் துடிப���பு நிற்க வைத்தியம்..\nபருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள் – பகுதி 2\nஅக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..\nசௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஏசி பொருந்தாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09175742/1038745/Sabarimala-Issue-Kerala-Pinarayi-Vijayan.vpf", "date_download": "2019-06-18T23:33:18Z", "digest": "sha1:JUWGMOSXEZCZGRV5LLUIKECGCUVVH6BV", "length": 10305, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "முதல்வர் பினராயி விஜயன் பற்றி சமுக ஊடகங்களில் விமர்சனம் : 41 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதல்வர் பினராயி விஜயன் பற்றி சமுக ஊடகங்களில் விமர்சனம் : 41 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை\nகேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்ததாக இதுவரை 119 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்ததாக இதுவரை 119 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததாக 41 கேரள அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுஆவணங்கள் கூறுகின்றன. நடவடிக்கைக்கு உள்ளான அரசு ஊழியர்களில் 12 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும் 29 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சமூக ஊடகங்களில் முதல்வருக்கு எதிராக கருத்து பதிவு செய்த 56 பேர் மீது 38 வழக்குகள் பதிவு செய்து 26 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nவாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு\nவாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது\nஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண்\nஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்\nஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்\nடெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்ட���்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/28/british-princess-meghan-markle-parents-hindu-issue/", "date_download": "2019-06-18T23:35:46Z", "digest": "sha1:WJXZ4GD77BMVJNSTUT7JKN6ZSHLZZE35", "length": 22946, "nlines": 250, "source_domain": "astro.tamilnews.com", "title": "British Princess Meghan Markle Parents Hindu Issue", "raw_content": "\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\nபிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் அதிக ஈடுபாடு உண்டு.\nமெர்க்கலின் தாய் டோரியா யோகா பயிற்றுவிப்பாளர் ஆவார். இதனால் இவர்கள் திருமணம் இந்திய கோயிலில் நடைபெற்றுள்ளது.\nyogi Paramahansa Yogananda என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டப்பட்ட கோயிலில் வைத்துதான் டோரியா – தாமஸ் மெர்க்கல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nஐ.எஸ் படைகளின் ஆவேச தாக்குதலில் 35 இராணுவ வீரர்கள் பலி\nடிரம்ப் – கிம் சந்திப்பில் மாற்றம் இல்லை டிரம்பின் மனதை மாற்றிய மாயம் என்ன\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உ��ந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nடிரம்ப் – கிம் சந்திப்பில் மாற்றம் இல்லை டிரம்பின் மனதை மாற்றிய மாயம் என்ன\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-18T23:48:08Z", "digest": "sha1:P4BUXEZXRIDV2OYHCR6J6AGSRKINJC77", "length": 6267, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "ஜஸ்டின் பிரபாகரன் | இது தமிழ் ஜஸ்டின் பிரபாகரன் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged ஜஸ்டின் பிரபாகரன்\nஅஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது...\nஇசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nதனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர்...\nகெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி\n7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்று��் அம்மே நாராயணா...\nசூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34332-2019-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-1000-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81!?s=a6dbc9fa16d4bc0544fc1548524ababc", "date_download": "2019-06-18T22:52:58Z", "digest": "sha1:KTDLUKQY56EPTBEIDZQJCWAKKRES6AGV", "length": 6914, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "2019 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது!", "raw_content": "\n2019 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது\nThread: 2019 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது\n2019 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது\nபுதிய தலைமுறைக்கான பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் பைக்களை பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது வெளியேறும் மாடலை விட, மேம்படுத்தப்பட்ட 2019 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர்-களில், செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த நீண்ட பட்டியலே உள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இரண்டு புதிய கலர் ஆப்சன்களில் வருகின்றது 2019 கவாசாகி நிஞ்ஜா 300 ஏபிஎஸ் பைக் | எம்ஜி ஹெக்டர் கார்களுக்கான முன்பதிவு ஜூன் 4ம் தேதி தொடக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/63016-sarainodu-telugu-film-review.html", "date_download": "2019-06-18T23:26:04Z", "digest": "sha1:4NBZCZ7OAAGUXKFLXOQUOZBFYKRP4TU6", "length": 14091, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘இக்கட தம்மு டன்னுல் டன்னுல் உந்திங்க்கா!’ - சரைய்நோடு விமர்சனம்", "raw_content": "\n‘இக்கட தம்மு டன்னுல் டன்னுல் உந்திங்க்கா’ - சரைய்நோடு விமர்சனம்\n‘இக்கட தம்மு டன்னுல் டன்னுல் உந்திங்க்கா’ - சரைய்நோடு விமர்சன���்\nதெலுங்கு மசாலாப்படங்களைப் பார்ப்பதென்பது ஆய கலைகளைத் தாண்டிய 70-வது கலை. 15 வறமிளகாயுடன், 20 பச்சை மிளகாயும் அரைத்து செய்யப்பட்ட கரைசலைக் குடித்துவிட்டு, 50 டிகிரி செல்ஷியல் கொதித்த வெந்நீரைக் குடித்து, 45 டிகிரி செல்ஷியல் வெயிலில் நடந்துபோய் வெறித்தனமாக பார்க்கத் தயாராய் திரைக்கு முன் உட்கார நீங்கள் தயாராக இருக்கவேண்டும். அப்படிப் போய் உட்கார்ந்ததும், படம் பார்க்கும் உங்கள் காது மூக்கெல்லாம் ரத்தம் வர, தலையில் மடார் மடார் என்று அடி இடிமாதிரி விழ கைகள் முறுக்கேறி பக்கத்தில் படம் பார்ப்பவர்களைக் கடித்துக் குதறவைக்குமளவு வெறித்தனமான வயலன்ஸ் திரையில் ஓடும்.\nஅப்படி ஒரு படம்தான் சரைய்நோடு. தமிழில் சொன்னால் ‘சரியான ஆளு’. சூப்பர் மேன், ஹீமேன், ஹல்க், பேட்மேன், ஸ்பைடர்மேன், மஹாவிஷ்ணு, எந்திரன், சிவன் இவர்களை எல்லாம் மிக்ஸியில் அரைத்து ஒட்டுமொத்தமாய் உருவாக்கிய ஒருவரை விடவும் இரண்டுமடங்கு பலம் வாய்ந்தவர்கள் தெலுங்குப்பட ஹீரோக்கள். அவர்களை விட ஒருபடி அதிக பலம் வாய்ந்தவரான ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், ‘எல்லை பாதுக்காப்பாத்தான் இருக்கு, ஊருக்குள்ள தான் பாதுகாப்பு இல்லை’ என்று ராணுவ வேலையை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் குடும்பத்துடன் செட்டிலானவர். அண்ணன் ஸ்ரீகாந்த் வக்கீல். நீதிமன்றத்தால்கூட தட்டிக்கேட்க, தண்டிக்கமுடியாத அநீதிகளை தன் தம்பி அல்லு அர்ஜூன் ‘தட்ட’, அண்ணன் கேட்கிறார். சீஃப் செகரெட்டரி அப்பா ஜெயபிரகாஷின் நண்பரான, சாய்குமாரின் மகள் ராகுல் ப்ரீத்தைப் பெண் பார்க்கப் போன இடத்தில் ஒரு அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறார். அதனால் அந்த கிராமமே வில்லன் ஆதியின் பிடியில் சிக்கிச் சீரழிந்து, சின்னாபின்னமாகி, கன்னாபின்னாவென்றாகிறது.\nஇங்கே, தான் காதலிக்கும் எம்.எல்.ஏவான கேத்தரின் தெராசவைக் கைபிடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜூன். ‘இந்த போராட்ட குணத்தையெல்லாம் விட்டுடு’ என்று கேத்தரின் சொன்னதைக் கேட்டு, ஒரு கோவில்முன் குடும்பமாகப் போய் சத்தியம் செய்யப் போகிறார்கள். அங்கே வில்லனின் ஆட்களின் துரத்தலிலிருந்து தப்பித்து வருகிறார் ராகுல் ப்ரீத். அவரையும் காப்பாற்றி, டிஜிபி சுமன் உதவியுடன் வில்லனையும் அல்லு அர்ஜுன் அழித்து தான் சரியான ஆளுதான் என்று நிரூபிப்பத��� சரைய்நோடு படத்தின் கதை.\nபடத்தை தன் புஜபலபராக்கிரமத்தால், ஓங்கி அடித்துத் தாங்கிப் பிடிக்கிறார் அல்லு அர்ஜூன். அவரது உடற்கட்டும், ஸ்டைலும் ‘இன்னும் 50 பேர் வந்தாலும் அடிப்பார்யா’ என்றுதான் நினைக்க வைக்கிறது. ‘இக்கட தம்மு டன்னுல் டன்னுல் உந்திங்கா’ என்று கெத்து காட்டுவதாகட்டும், ‘எம். எல். ஏ’ கேத்தரின் தெரசாவை லவ்வும்போது உருகுவதாகட்டும், அண்ணனுக்கு ஆபத்து வரும்போது பாசம் பொழிவதாகட்டும் தன் ரசிகர்களுக்கு வயிராற ஆந்திரா மீல்ஸ் பரிமாறியிருக்கிறார். அசால்டாக அடியாட்களை அடித்துவிட்டு, சட்டையை கீழே இழுத்து விடும்போது ஸ்டைலிஷ் ஸ்டார் என்ற பெயருக்கு நியாயம் கற்பிக்கிறார். அந்த ஆர்ம்ஸ்.... வாவ்\nராகுல் ப்ரீத்தை விட, கேத்தரின் தெரசாவுக்கு படத்தில் நிறைய வாய்ப்பு. நிறைவாய் செய்திருக்கிறார். இப்படி ஒரு அழகான எம்.எல்.ஏ என்றால் கொள்கையாவது, கட்சியாவது என்று ஓட்டுபோடலாம் எனுமளவு அழகாய்க் காட்டியிருக்கிறார்கள். இவர்கள் போக, ஜெய்ப்ரகாஷ், சாய்குமார், தேவதர்ஷினி, வித்யுலேகா, கிட்டி என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.\nசிம்ஹா, லெஜண்ட் என்று பாலையாவின் படங்களை இயக்கிய போயப்பட்டி சீனுதான் இயக்குநர். பத்து பேரரசு, ஐந்து ஹரி சேர்ந்து உருவாக்கிய கலவை அவர். இடைவேளைவரை ஒரு படமும், இடைவேளைக்குப் பின் இரண்டாவது படமும் பார்ப்பதைப் போல ட்ரீட் தருவார் போயப்பட்டி சீனு. அவர் ஸ்பெஷலே, இந்த தடாலடி அதிரடிதான். அதை பக்கா மாஸாக செய்திருக்கிறார். திரைக்கதையை பரபரவென்றே அமைத்திருக்கிறார். தமன் இசையில் வழக்கமான பாடல்கள் கடுப்பேற்றினாலும், அல்லுஅர்ஜூனின் நடனம் நிச்சயம் மனதிற்கு ஆறுதலைத்தரும். ஆக்‌ஷனைப் போலவே நடன ஸ்டெப்ஸ்களிலும் ஒரு கலக்கு கலக்குகிறார் ஸ்டைலிஷ் ஸ்டார். அஞ்சலி வேறு ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டுப் போகிறார்.\nகாமெடி படத்திற்கு வேண்டும் என்ற மூடநம்பிக்கைக்காகவே பிரம்மானந்தாவைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அவரும் அவர் பங்குக்கு ‘பொண்டாட்டி டிவி மாதிரி, சின்ன வீடு மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் மாதிரி, பொண்டாட்டி பூஜை ரூம், சின்னவீடு ஹாலிடே ரிசார்ட்’ என்று ஏதேதோ முயல்கிறார்.\nதெலுங்குப் படங்களின் ஸ்பெஷாலிட்டியே, கத்தி வயிற்றைக் கிழித்து குடல் வெளியே வந்தாலும் ஹீரோவுக்கோ, அவரைச் சார்��்தவர்களுக்கோ எதுவும் ஆகாது. அதனால் நீங்கள் பயமே இல்லாமல், ரிலாக்ஸாகப் படம் பார்க்கலாம். இதிலும் அப்படியே. இரண்டு நிமிடத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுபோய்க் காப்பாற்ற வேண்டிய அண்ணனை, இரண்டு மணி நேரம் சண்டை போட்டு கொண்டு போய்க் காப்பாற்றிவிடுகிறார். இதேபோல பூமார்க்கெட் தொடங்கும் அளவுக்கு பூக்களைக் காதில் சுற்றி அனுப்புகிறார்கள். ‘அட.. இதுக்கெல்லாம் அசருவமா’ என்ற மனோபாவத்தில் பார்க்கத் தயாரென்றால் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-06-18T23:20:59Z", "digest": "sha1:KDZ7DWNZLAJCYGIA7LLZOPRSZOHSC22E", "length": 12834, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்' தபால்துறை போட்டி அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’ தபால்துறை போட்டி அறிவிப்பு\nதாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’ தபால்துறை போட்டி அறிவிப்பு\n‘தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’ தபால்துறை போட்டி அறிவிப்பு\nதபால் துறையின் சார்பில், ‘என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’, என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.தபால் துறையின் சார்பில், அனைவருக்கும் பொதுவாக கடிதம் எழுதும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் எழுதுவதற்கான தலைப்பு, ‘என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’, என வழங்கப்பட்டுள்ளது.\nபோட்டிக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ‘இன்லான்ட்’, தாளில் கடிதம் எழுதுபவர்கள், 500 வரிகளுக்கு மிகாமலும், ‘ஏ4’, தாளில் எழுதுபவர்கள் ஆயிரம் வரிகளுக்கு மிகாமலும் எழுத வேண்டும்.கடிதங்களை, எழுதி அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்து, தபால் துறை இணையதளத்தில் பார்வையிடலாம்.\nPrevious articleபள்ளி கல்வியில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் : ஒட்டுமொத்த மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் செங்கோட்டையன்.\nNext articleதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்.\n நோய் தொற்றாமல் குழந்தைகளை பாதுகாப்போம்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளதா என்பது குறித்து (ஜூன் 17) திங்கள்கிழமை முதல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தல் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குஅகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் ந. ரெங்கராஜன் வலியுறுத்தினார். ஆசிரியர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377902.html", "date_download": "2019-06-18T23:53:01Z", "digest": "sha1:VT4GFRBPWEC2PMXIWSRJ5F5DYBAWOZJ3", "length": 16291, "nlines": 176, "source_domain": "eluthu.com", "title": "காமராசர் முதல்வராக இருந்த சமயம் - கட்டுரை", "raw_content": "\nகாமராசர் முதல்வராக இருந்த சமயம்\n#காமராசர் முதல்வராக இருந்த சமயம்..\nஅவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.\nசிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர்.\nஉள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர்..\n இல்ல சும்மா பார்க்க வந்தீரா\" என அழைத்து அருகில் அமரச்செய்தார்.\nஇவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல.. முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து..\n\"பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்\"\n\"இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்..\" என தயங்க..\n\"அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க\" என்று தோளில் தட்ட..\n\"இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் ச���ல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன்.\nநீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க\"\nகாமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது.\n\"எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன்\" என்று கடுமைகூட்டினார்.\n\"தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன்\" என்றார்.\n\"உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க\"\n-என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார். முகத்தில் அடித்ததை போல் ஆனது ரெட்டியாருக்கு.\nநடந்ததை வெளியில் சொல்லிக் கொள்வில்லை. 'முதல்வர் வரமாட்டார்' என்று எப்படி சொல்வது\nபேசாமல் கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும். கடைசியில் 'காமராஜர் வரமாட்டார்' என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது.\nவந்தவர்கள், போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்..\n'என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு'\nபெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல. என்ற ஏலனப் பேச்சு கூடியது....\nமனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல் கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலை காட்ட முடியும்.\n'காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள்' என்று ஊரில் நட்புக் கதையை சொன்னவராயிற்றே.\n'திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார்' என்று நம்பியவாயிற்றே…\nஅழுதபடி படுத்துக்கிடந்தார். அந்த கல்லாயான வீடே வெறிச்சோடிப்போனது…..\nதிடீரென ஒரு கார் அங்கு வந்தது. வந்தவரோ...\n\"முதல்வர் காமராஜர் கொஞ்ச நேரத்தில் வரபோகிறார்\" என்ற செய்தியைச் சொல்லி போய்விட்டார்.\nரெட்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது… நம்பிக்கையற்று உட்கார போன வேளையில்..\nசட்டென ஓர் கார் வந்து நின்றது. பெருந்தலைவரே வந்து இறங்கின���ர். இரண்டு, மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு.\nரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காமராசர் வந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி கூட்டம் சேர்ந்துவிட்டது….\nரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக் கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்..\n\"உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம், ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டீங்க.. .எனக்குத் தெரியும்.\nஅதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற இந்த நெலமில கடன் வாங்குவீர்..\nமுதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்.. அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன்\"\n-என்று ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்..\nபிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்து வந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார்.\n'இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது' என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்.. ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…\n'நட்பை போற்றியவர் காமராஜர்' என்பதற்கு இந்த நிகழ்வைக் காட்டிலும் வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2013/02/", "date_download": "2019-06-18T22:48:18Z", "digest": "sha1:MKMGSAPONQUVK3CJEWBBL3H4MVMDE6MQ", "length": 7731, "nlines": 109, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "February | 2013 | Share Hunter", "raw_content": "\nமிகச் சிறப்பான கதை மற்றும் களம் கொண்டது கடல்,\nநேரதிர் கொள்கைகளை கொண்ட இருவர் கடலின் சீற்றத்திற்கு நடுவே கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களின் சிந்தனைகளுக்கு நடுவே வளர்ந்த ஒரு வாலிபனால் அது சமன் செய்யப்படுகிறது.\nஇதை மோசமான நடிப்பு, பாடல் காட்சிகள், நடன ஒத்திசைவுகள், வசன உச்சரிப்பு காட்சி தொகுப்பு போன்றவைகளால் பார்க்க சகிக்காத, பொறுமையை சோதிக்கின்ற திரைக்காடசிகளாக மாற்றி இருக்கிறார் இயக்குநர்.\nஇயக்குநர் மிகவும் புத்திசாலி, உலக சினிமா எடுப்பவர் என்று சினிமாத் துறையில் நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த அவரின் திரைப்படங்களை பார்த்த பிறகு எனக்கு இன்னும் சந்தேகமாகதான் இருக்கிறது.\nகமல்ஹாசன் திரையில் தன்னுடைய பாத்திரத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளாத வரையில், நல்ல திரைப்படத்தை கொடுக்க இயலாது.\nபிரதமர் உளவாளியிடம் நேரடியாக பேசும் காட்சியின் அபத்தத்தை இன்னும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nஷோக்கா வேலை செஞ்சப்பா. அவனுங்கள வூடாதே, சுட்டு தள்ளிடு. ஓ••, யாருக்கிட்ட வேலை காட்றன்ங்க.\nஇந்த வசனத்தையும் சேர்த்திருக்கலாம். இரசிகர்கள் கைதட்டியிருப்பார்கள்.\nஇதுதான் தமிழ் திரையுலகின் அதீத முயற்சிகள் அடுத்த படியை நோக்கி நகர என்றால், சலிப்பாக இருக்கிறது எனக்கு.\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 6 years ago\nதிராட்சைகளின் இதயம் - புத்தக விமர்சனம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோ���்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/beef-clash-dramatic-manish-video-evidence/", "date_download": "2019-06-19T00:14:51Z", "digest": "sha1:4DYMP5MZQE76ZAG33SZMY57DDEMOTADX", "length": 10658, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாட்டுக்கறி மோதல் - நாடகமாடும் மணிஷ் : பரபரப்பு வீடியோ-Beef Clash - Dramatic Manish: Video evidence", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nமாட்டுக்கறி மோதல் - நாடகமாடும் மணிஷ் : பரபரப்பு வீடியோ\nசென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து வைத்த மாணவர் சூரஜ் மீது, இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவரது கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து, சூரஜை தாக்கிய மாணவர் மணிஷை உள்பட 9 பேரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் மணிஷின் கை உடைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர்.\nஇந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.காமிற்கு கிடைத்த வீடியோவில், மணிஷ்க்கு எந்த காயமும் இல்லை என்பது தெரிகிறது. சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மணிஷூம் அவரது நண்பர்களும் மருத்துமனை வளாகத்தில், சூரஜின் நாண்பர்களிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது சிவப்பு டீசர்ட் அணிந்து மணிஷூம் உடன் உள்ளார். அவர் கையில் காயம் இல்லை என்பதை வீடியோ பார்த்தால் தெரியும். புகாரை வாபஸ் பெறாவிட்டால் கவுண்டர் கம்ப்ளைட் கொடுப்போம் என்று மணீஷின் நண்பர்கள் சொல்வதும் தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஆசிரியைக்கு ஐ லவ் யூ சொல்லி டார்ச்சர் செய்த மாணவன்\n ரஷ்யாவில் ஒரேயொரு மாணவிக்காக நின்றுசெல்லும் ரயில்\nஅரசு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது : ஐகோர்ட் மீண்டும் உறுதி\nதவறு ஓரிடம்; தண்டனை வேறிடம்\nஅரசு ஒதுக்கீடு இடங்களை தாங்களே நிரப்ப அனுமதிக்கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் வழக்கு\nசக மாணவி பெயரில் “பேஃக் ஐடி” தொடங்கி ஆபாச செய்தி: வாலிபருக்கு ஜெயில்\nவெயிலோடு விளையாடு : கோடையை எதிர்கொள்ள சில டிப்ஸ்\nஎவ்வளவோ முறை எச்சரித்தோம்; சென்னை சில்க்ஸ் காதில் வாங்கவில்லை – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் 3 நாளில் தரைமட்டமாக்கப்படும்; அமைச்சர் ஜெயக்குமார்\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nமுன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nகலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம் மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.\nஇது பார்ப்பதற்கே செம்ம க்யூட்டாக இருக்கும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/09/02211314/1007407/CM-Announce-Cash-Prize-Asian-Games-Winner.vpf", "date_download": "2019-06-18T22:52:11Z", "digest": "sha1:6JKQPHSMSYKGYHAPOFIONWQLHVZKYZSA", "length": 8973, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் - 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 30 லட்சம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் - 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 30 லட்சம்\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 09:13 PM\nஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற மூவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சுனாய்னா குருவில்லா ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்து 3 வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nவாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை - 200 சவரன் நகை, ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்\nகடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 200 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஆசிய போட்டி - பதக்கம் வென்ற அமல்ராஜ் தாயகம் திரும்பினார்\nஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற, அமல்ராஜ் இன்று சென்னை திரும்பினார்.\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன\nகோப்பா அமெரிக்கா கால்பந்��ு தொடர் - சிலி வெற்றி\nபிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணி ஜப்பானை பந்தாடியது.\nஇந்தியா Vs பாகிஸ்தான் - சுவாரஸ்ய நிகழ்வுகள்\nபாகிஸ்தான், இந்திய அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை தற்போது பார்க்கலாம்..\nபிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் : உருகுவே அணி அபார வெற்றி\nபிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஈக்குவேடார் அணியை வீழ்த்தியது\nபார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...\nரஷ்யாவில் நடைபெற்ற விமான பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26216", "date_download": "2019-06-18T23:05:59Z", "digest": "sha1:F4XQ2I55JSUUL2IBYYIKJ23WXVJQAIM7", "length": 14917, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா ? | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­க���ன அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nகடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா \nகடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா \nசிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 9600 சம்­ப­வங்கள் கடந்த வருடம் பதி­வா­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரி­வித்தார்.\nறூவிஷன் நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை கல்வி அபி­வி­ருத்தி கூட்­ட­மைப்பின் ஏற்­பாட்டில் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அட்­டா­ளைச்­சேனை ஒஸ்றா மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடத்­தப்­பட்ட சிறுவர் தொடர்­பான விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅதி­க­மான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களில் 70 வீதமா­னவை குடும்ப உற­வி­னர்­க­ளி­னா­லேயே ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. வறுமை மற்றும் பெண்­களின் வெளி­நாட்டு வேலை வாய்ப்பு போன்ற கார­ணங்­க­ளி­னா­லேயே அதி­க­ள­வி­லான சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவர்­களின் கல்வி, சுகா­தாரம் மற்றும் பாது­காப்பு என்­ப­ன­வற்­றிலும் இது அதிக தாக்கம் செலுத்­து­கின்­றது. இலங்­கையின் கல்வி அறிவுச் சுட்டெண் உயர்ந்த நிலையில் அமைந்­துள்ள போதிலும் சுமார் 50,000 சிறு­வர்கள் முற்றாக பாட­சாலை செல்­லா­துள்­ளனர். மேலும் 450,000 சிறு­வர்கள் பாட­சாலை இடை­வி­லகி நிற்­ப­தா­கவும் யுனிசெப் நிறுவனம் தகவல் தெரி­விக்­கின்­றது.\nஇலங்­கையில் 2016 ஆம் ஆண்டில் 2036 வன்புணர்வு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் 350 சம்­ப­வங்கள் மட்­டுமே 16 வய­துக்கு மேற்­பட்­ட­வை­க­ளாகும். ஏனை­ய­வைகள் சிறுவர் தொடர்­பா­ன­வை­யா­கவும் 68 வீத­மானோர் தங்­க­ளது விருப்­பத்­து­ட­னேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்­கையில் சிறுவர் தொடர்­பான 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்­டனை சட்­டக்­கோவை மற்றும் 1995 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தண்­டனைச் சட்டக் கோவை என்­பன சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பில் வலு­வாக அமைந்­துள்­ளது. இதன் மூலம் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பில ஆகக் குறைந்த தண்­ட­னை­யாக 6 வருட சிறைத் தண்­ட­னையும் ஆகக் கூடி­யது 15 வரு­ட­மா­கவும் அமைந்­துள்­ளது என்றார்.\nஇந்­நி­கழ்வில் அட்­டா­ளைச்சேைன பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. முக்தார், கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பதிகாரி எம்.எச்.எம். உவைஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசிறுவர் துஷ்பிரயோகம் இலங்கை கல்வி அபிவிருத்தி கிழக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.\n2019-06-18 23:09:14 தீர்வு கிடைக்கவில்லை நாளை 2.00 மணி\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nதேசிய தௌஹீத் ஜமாத் அடிப்படைவாத அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\n2019-06-18 21:56:11 பதில் பொலிஸ் மா அதிபர் கடிதம் தப்புல டிலிவேரா\n - விமலின் கேள்வியால் சபையில் சர்ச்சை\nதெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரி. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாதுகாக்க இன்னும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-06-18 21:08:42 விமல் வீரவன்ச சஹ்ரான் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nவிமலின் மூளையை பரிசோதிக்கவும் –ரிஷாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.\n2019-06-18 20:42:06 விமல் வீரவன்ச மூளை பரிசோதிக்கவும்\nஎசல பெரஹரவிற்கு முன்னுரிமை - பிரதமர்\nமாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய பொசன் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவுப்பெற்றுள்ளது. இடம்பெறவுள்ள எசல பெரஹரவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2019-06-18 20:39:45 எசல பெரஹர பிரதமர் முன்னுரிமை\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32453", "date_download": "2019-06-18T23:02:59Z", "digest": "sha1:AIHI55TQWSL6KVOEHAVECDKPRCPI27MW", "length": 12642, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்து குறித்து டோனியின் கருத்து | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்து குறித்து டோனியின் கருத்து\nஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்து குறித்து டோனியின் கருத்து\nதுடுப்பாட்டவீரரால் ஸ்டேடியத்தை விட்டு வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல். போட்டியில் 8 ஓட்டங்கள் வழங்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த 2 ஆண்டுக்கு பின்னர் சென்னையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது உற்சாகமான உணர்வை தருகிறது.\nகொல்கத்தா அணியின் துடுப்பாட்டம், சென்னை அணியின் துடுப்பாட்டம் இரண்டுமே குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.\nஇப்போட்டியில் பல சிக்சர்கள் பறந்தன. துடுப்பாட்ட வீரர்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 ஓட்டங்கள் (அதாவது 8 ஓட்டங்கள்) வழங்க வேண்டும்.\nஉணர்ச்சியின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆட்டம் பரபரப்பானதால் எனது இதயத்துடிப்பும் எகிறியது.\nஅதனால் தான் எங்களுக்கு ஓய்வறை ஒன்று உள்ளது. எனது உணர்ச்சிகளை ஓய்வறையில் வெளிப்படுத்துவேனே தவிர, அனைவரும் பார்க்கும் மைதானத்தின் எல்லைக்கோட்டையொட்டி வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் பெரிய அளவில் காட்டமாட்டேன். இங்கு அமரும் போது குறிப்பிட்ட தருணத்தில் துடுப்பாட்ட வீரர் அல்லது பந்து வீச்சாளர் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பது அவசியம். நேர்மறையான எண்ணங்கள் சாதிப்பதற்கு உதவும். களத்தில் நம் உணர்ச்சிகளை அதிகமாக கொட்டினால், அது நம்மை பற்றி வர்ணனையாளர்கள் பேசுவதற்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும்.\nஇந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணிக்குமே பந்து வீச்சாளர்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. ஆனால் ரசிகர்கள் நிச்சயம் குதூகலம் அடைந்திருப்பார்கள் என டோனி மேலும் தெரிவித்தார்.\nசென்னை சுப்பர் கிங்ஸ் கொல்கத்தா ஐ.பி.எல். போட்டி டோனி\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-06-18 22:51:17 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் icc world cup\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nஇயன் மொர்கனின் இடைவிடாத அதிரடியுடன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 397 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-06-18 18:55:51 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் icc world cup\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.\n2019-06-18 14:41:06 நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கான்\nமேற்கிந்தியத்தீவுகளை நிலைகுலைய வைத்த பங்களாதேஷ் இணைப்பாட்டம்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சஹிப் அல்ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் இணைந்து நேற்றைய போட்டியில் இணைப்பாட்ட சாதனையொன்றை பதிவுசெய்துள்ளனர்.\n2019-06-18 13:10:55 சஹிப் அல்ஹசன் லிட்டன் தாஸ் பங்களாதேஷ்\nசர்ப்ராஸுக்கு எதிராக எழும் முன்னாள் ஜம்பவான்களின் கண்டனங்கள்\nஇந்தியவுடனான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஏன் இந்த அளவுக்கு மூளை இல்லாதவராக செயல்பட்டார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.\n2019-06-18 12:18:42 ஐ.சி.சி. பாகிஸ்தான் சர்ப்ராஸ் அஹமட்\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/12020018/1008324/Chennai-College-Students-Pay-TM-Fraud.vpf", "date_download": "2019-06-18T23:01:41Z", "digest": "sha1:PMF75DTIJE3D2AUW4FPFQK272DKBUDAH", "length": 10295, "nlines": 80, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "மளிகை கடையில் கல்லூரி மாணவர்கள் நூதன மோசடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமளிகை கடையில் கல்லூரி மாணவர்கள் நூதன மோசடி\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 02:00 AM\nசென்னை துரைப்பாக்கத்தில் உள்ள மளிகை கடையில் போலி பே.டி.எம். ஆப் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுரைப்பாக்கத்தில் சரவணன் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவரது கடையில் பொருட்களை வாங்கி பே.டி.எம்.ஆப் மூலம் பணம் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படாததை கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார். வங்கி மற்றும் பே.டி.எம் ஆப் ஊழியர்களிடம் விசாரித்துவிட்டு மாணவர்களிடம் விசாரித்துள்ளார்.\nஅப்போது கல்லூரி மாணவர்கள் டேனியல் மற்றும் கிசாந்த் போலி பே.டி.எம் ஆப் மூலம் பணத்தை செலுத்தி வந்தது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் வரை மாணவர்கள் மோசடி செய்துள்ளன��். சம்பவம் குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், இரு மாணவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nசென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை\nசென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு\nசென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது\nசென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nசென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி\nஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/10171347/1008160/School-van-Accident-in-Namakkal.vpf", "date_download": "2019-06-18T23:15:23Z", "digest": "sha1:M6SCLWF6L3ZC322O2KZHL4LLTI3BSQEV", "length": 9907, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 05:13 PM\nநாமக்கல் ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் உதவியாளர் உயிரிழந்தார். வேனில் இருந்த 15 குழந்தைகள் காயமடைந்தனர்.\nநாமக்கல் ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் உதவியாளர் உயிரிழந்தார். வேனில் இருந்த 15 குழந்தைகள் காயமடைந்தனர். இன்று காலை சேந்தமங்கலம் பகுதியிலிருந்து, 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் ராசிபுரம் நோக்கி அந்த வேன் வந்தது. வெள்ளக்கணவாய் பகுதி அருகே வேன் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து வளைவில் கவிழ்ந்தது. ஓட்டுநர் செல்போனில் பேசியபடி, ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது.\nகோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் தடை : பண்ணையாளர்கள் அதிர்ச��சி\nபண்ணைகளில் கோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாமக்கல் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணையம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.\nகுடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nசென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை\nசென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு\nசென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது\nநாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்\nநடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்���வும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_95.html", "date_download": "2019-06-18T23:43:15Z", "digest": "sha1:MKRZMQ54UTOCMCRSUFYM5ZRGEZ7QVIF7", "length": 58420, "nlines": 296, "source_domain": "www.ttamil.com", "title": "எம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல ~ Theebam.com", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nமறைந்த தலைவர்களில் பொன்மனச்செம்மல் மறக்க முடியாத மனிதராகிவிட்டார்.அவர் தொடர்பான கட்டுரைகளில் சில ஊடகங்கள் அவர் நாஸ்திகர் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றன.அவரின் உண்மையினை விளிக்காட்டுவதே இப்பக்கத்தின் நோக்கமாகும்.\nதமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறை மற்ற எந்தத் தலைவர்களிடமிருந்தும், நடிகர்களிடமிருந்தும் வித்தியாசமானதாகும்.\nஇதில் அவரது ஆன்மிக உணர்வுகளும் அடங்கும். அதை இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். தி.மு.க.வில் சேர்வதற்கு முன்பு ஆன்மீக வெளிப்பாடு, சேர்ந்த பின்பு நாத்திக வெளிப்பாடு. இரண்டிலுமே யாருடைய மனமும் புண்படாத வகையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு - அ. தி.மு.க.வை தொடங்கிய பின்பு எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயில் சென்றது- அதனால் எழுந்த விமர்சனங்களுக்கு எம்.ஜி.ஆரின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது என்பதையெல்லாம் ஆராய்ந்தால் - அவை வியப்பூட்டும் உண்மைகளாக இருக்கின்றன.\n'எம்.ஜி.ஆர். பொங்கல் பண்டிகையை மட்டும் விமரிசையாகக் கொண்டாடுவார். அன்று அனைவரையும் தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து பணமுடிப்பு தருவார். தன் பணியாளர்கள், நாடக மன்றத்தினருக்கு ஒரே மாதிரி வேஷ்டி-சட்டை, புடவைத்துணிகளைத் தருவார்' என்று நாம் நிறைய படித்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம். சரி, அவர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியதில்லையா கொண்டாடியிருக்கிறார் அது தி.மு.க.வில் சேருவதற்கு முன்\nபேசத்தெரிந்த பருவம் முதலே எம்.ஜி.ஆருக்கு, தன் தாயார் சத்யபாமா மூலமாக கடவுள் நம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கிறது. நாடக கம்பெனியில் சேர்ந்தபோது அங்கு பொதுவான இறைவழிபாடு இருந்தது. அதனாலும் குருகுல நாடகப் பயிற��சி முறையாலும் எம்.ஜி.ஆர். பண்பட்ட நடிகராக மட்டுமின்றி, பண்பட்ட மனிதராகவும் வளர, மாற முடிந்தது.\nமதுரை 'ஒரிஜினல் பாய்ஸ்' கம்பெனியில் நாடக நடிகராக - அந்த கம்பெனியிலுள்ள சக தோழர்களுடன் எம்.ஜி.ஆர். தீபாவளி கொண்டாடியிருக்கிறார். தீபாவளி சமயம் அம்மாவுடன் இருக்கும் வாய்ப்பிருந்தால் கேரள வழக்கப்படி கொண்டாடுவார். தீபாவளி சமயங்களில் சிறுவர்களுக்கே உரிய குதுகலம் எம்.ஜி.ஆரிடமும் இருந்திருக்கிறது- வாலிப வயது வரையில். அதாவது தி.மு.க.வில் சேரும்வரை எம்.ஜி.ஆரிடம் பண்டிகை ஜோர் இருந்தது. குடும்பத்தில் அண்ணன் சக்ரபாணியின் குழந்தைகளுக்கு, பண்டிகைக்காக புதுத்துணி, பட்டாசு வாங்குவதற்கு முயற்சிப்பார் எம்.ஜி.ஆர்.\nவால்டாக்ஸ் சாலையில் குடியிருந்தபோதும் சரி, அடையாறு காந்தி நகரில் குடியிருந்தபோதும் சரி, தீபாவளி கொண்டாட்டம் என்பது எம்.ஜி.ஆர். குடும்பத்தில் இருந்தது. பயந்த சுபாவமுள்ள அண்ணன் குழந்தைகள் பட்டாசு வெடிக்க தைரியமூட்டுவதற்காக, பட்டாசுகளை அவரே வெடித்துக் காட்டுவார். 1950-க்கு மேல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா காலமாகிவிட, அதனால் எம்.ஜி.ஆர். குடும்பத்தில் தீபாவளி இல்லை.\n1952-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தபின் தீபாவளிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லாமல் போனது.\nஇது பற்றி எம்.ஜி.ஆர். 1968-ல் தி.மு.க ஆட்சியின்போது பேசியிருக்கிறார். 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிர் பிழைத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின், நாடகமொன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய பேச்சு இது:\n\"நான் ஒரு நாத்திகன் என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான்.\nநமக்கெல்லாம் மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.\nநான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன்.\nமர்மயோகி' படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் ��ுருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை.\nஎன்னுடன் நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.\nஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம்.\nசற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம்.\nஅவர், \"உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்\"... என்றார் அந்த நண்பர்.\nஎன் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது.\n'ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா' என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா\nஎனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது.\"\nஇப்படி எம்.ஜி.ஆர். பேசியதற்கு தி.மு.க-விலிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆட்சிக்கு வந்தபின், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அண்ணா சமரசம் செய்துகொண்டு விட்ட சமயம் அது. தன மனதில் ஒரு கருத்து தோன்றிவிட்டால் அதன் முன்பின் விளைவுகளை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவே மாட்டார்.\nகண்ணை மூடிக்கொண்டு கடவுளை நம்புவராக எம்.ஜி.ஆர். எப்போது��் இருந்ததில்லை. முப்பது வயதிலேயே எழுபது வயது மனிதரின் ஞானம் பெற்றிருந்தார் அவர்.\n1952-ல் எம்.ஜிஆர். தி.மு.க-வில் சேரும்வரை காந்தியவாதியாக கதர் உடை அணிந்து, கழுத்தில் துளசி மாலையும், நெற்றியில் பட்டையாக சந்தனமும் குங்குமமுமாக பக்திமயமாக இருப்பார்.\nமுருகக்கடவுள், அம்மனின் மீது எம்.ஜிஆருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜிஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோயில்களுக்குத் தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார்.\nபுராணப்படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வந்த எந்த நாட்களில், எம்.ஜிஆருக்கு 'புராணப்படங்களில் நடிக்கக் கூடாது. சமூகப்படங்களில் தான் நடிக்கவேண்டும். அப்போதுதான் நமது நடிப்புத்திறமையை வெளியுலகம் அறியச் செய்ய முடியும்' என்ற எண்ணம் இருந்தது.\nஆனால், வறுமையும், அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால் எம்.ஜிஆர். தனது எண்ணத்தை தளர்த்திக் கொண்டு எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். புராணப் படங்களிலும் தொடர்ந்து அவரால் நடிக்க முடிந்தது. படிப்படியான முன்னேற்றமும் அவருக்கு வந்தது.\nதட்ச யக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதாஜனனம் (இந்திரஜித் வேடம்), ஜோதிமலர்(சிவன்), அபிமன்யு (அர்ஜுனன்) ஆகிய படங்களில் எம்.ஜிஆர். நடித்தார்.\n'ஸ்ரீ முருகன்' படத்தில் எம்.ஜிஆர். சிவனாக ஆனந்தத்தாண்டவம், ருத்ரதாண்டவம் ஆடியதும்- அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுத்தர-அதுவே அவருக்கு மூலதனம் போல் ஆகியது. ' ஸ்ரீமுருகன்' தயாரித்த ஜுபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'ராஜகுமாரி'யில் எம்.ஜிஆர். கதாநாயகனாக அறிமுகமானார். 'மோகினி'யில் மீண்டும் நாயகன்- அடுத்து ஜூபிடரின் 'மர்மயோகி'. அதிலிருந்துதான் எம்.ஜிஆர். முதல் நிலை ஆக்க்ஷன் ஹீரோவாக உருவாகத் தொடங்கினார். இதற்கு ஸ்ரீமுருகன் படம் தானே சென்டிமெண்ட் என்ற வகையில் எம்.ஜி.ஆருக்கு முருக கடவுள் மீது அலாதியான பக்தி உண்டு. தி.மு.க-வில் சேர்ந்தபின் இறைவழிபாடு இல்லாத தோற்றத்தில் அவர் இருந்தாலும்- துன்பம் நேரிடும் சமயங்களில் எல்லாம் அவர் 'முருகா' என்று அழைத்ததை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கிறார்கள்.\nதி.மு.கவில் சேர்ந்ததால், புராணம் சமபந்தப்பட்ட படங்களை எம்.ஜி.ஆர். தவிர்க்க தொடங்கியதால், அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள்கூட குறைந்து போயிருந்தது. வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையில் இருந்தார். அதனாலேயே நாடகமன்றத்தைத் தொடங்கி அதன் மூலம் நிலைமையைச் சரி செய்தார். எம்.ஜி.ஆர். நாடக மன்றம் மூலம் வருமானம், மக்களோடு நெருக்கம், தி.மு.க. பிரசாரம் என்று ஒரு வழியை பழமுனை அனுபவ லாபமாக்கினார்.\n'காத்தவராயன்' படத்தில் முதலில் எம்.ஜி.ஆர். தான் நடிப்பதாக இருந்தார். ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணம் பெற்றுவிட்டார். படத்தில் மந்திரக் காட்சிகள் நிறைய உண்டு. அதை இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவிடம் பேசி தந்திரத்தால் வெல்வது போல் மாற்றிவிடலாம் என்று ஒரு நம்பிக்கையில் படப்பிடிப்புக்குப் போனார். ராமண்ணா எம்.ஜிஆரின் யோசனைக்கு இணங்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர். விலகிக் கொண்டுவிட, சிவாஜி காத்தவராயனாக நடித்தார்.\nஇதேபோல்தான் 'ராணி லலிதாங்கி' பட வாய்ப்பும் தட்டிப் போனது. இதிலும் சிவாஜியே நடித்தார்.\nஎம்.ஜி.ஆர். தன்னை தமிழனாக எண்ணி, அந்த எண்ணத்தையே சுவாசித்து வாழ்ந்தார். அதனாலேயே தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைப் பெரிதாகக் கொண்டாடினார்.\nதீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்ற எம்.ஜி.ஆரின் கொள்கையை அவருடைய குடும்பம் (கூட்டுக்குடும்பமாக இருந்த அண்ணன் சக்ரபாணியின் குடும்பம் உட்பட) பின்பற்ற வேண்டியதாக இருந்தது.\nலாயிட்ஸ் சாலை வீட்டில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தீபாவளி வரும். ஆனால், அந்தப் பண்டிகைக்குரிய எந்த அடையாளமும் காணமுடியாது. எம்.ஜி.ஆருக்கு படப்பிடிப்பு இருக்காது என்றாலும் தனது அலுவலகப் பணிகள், கதை விவாதமெல்லாம் வைத்துகொள்வார். அன்று ஓய்வாக இருக்கலாம், விடுமுறை என்றுதானே என்று எண்ணாமல் அந்த நாளையும் அவர் வீணாக்கமாட்டார். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாளையும் அர்த்தமுள்ளதாக்கியவர் அவர்.\nதீபாவளியின்போது தனக்கு வந்து சேரும் இனிப்புகளை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.\nஎம்.ஜி.ஆரிடம் பணிபுரிகிறவர்களில் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் உள்ளவராக இருந்தால் அவர்களுக்கு மட்டும் தீபாவளி போனஸ் உண்டு.\n1962-ல் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜிஆர். குடியேறிய பின்பு- தோட்டத்தில் கலகலப்பு வேண்டுமென்பதற்காக அண்ணன் மகன்களைத் தன்னோடு இருக்கச் செய்தார். அண்ணன் மகன்களுக்கு அந்தச் சூழ்நிலை, எம்.ஜி.ஆரின் கண்டிப்பு ஒத்துவரவில்லை. அதனால் லாயிட்ஸ் சாலைக்குச் சென்றுவிட்டனர்.\nமனைவி ஜானகியின் விருப்பத்தின் பேரில், அவர் தம்பி மணியின் பெண்குழந்தைகளை குழந்தைப் பருவம் முதலே அங்கு வளர அனுமதித்தார் எம்.ஜி.ஆர். அந்தக் குழந்தைகளுக்கும் தீபாவளி என்பது பாடப்புத்தகங்களில் மட்டும் இருந்தது அப்போதெல்லாம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தைச் சுற்றயுள்ள பகுதியில் வேறு வீடுகளே கிடையாது அதனால் பட்டாசு சத்தம் தீபாவளியன்று கேட்க வாய்ப்பில்லை. இந்தப் பெண் குழந்தைகள் வளர்ந்து உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது பெற்றோரின் இருப்பிடம் சென்று தீபாவளியைக் கொண்டாட முடிந்தது. எம்.ஜி.ஆர். அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியபோது குடும்பத்தில் அவரது கொள்கை, கட்டுப்பாடு தளர்ந்துபோனது என்றே சொல்லலாம்.\nராமரின் வனவாசம் 14 ஆண்டுகள் என்பார்கள். அதுபோல் இந்த ராமச்சந்திரனின் நாத்திக வாசத்துக்கு 'தனிப்பிறவி' திரைப்படம் (1966-ல் வெளிவந்தது) ஒரு 'கமா' போட்டது. அந்தப் படத்தில் 'எதிர்பாராமல் நடந்ததடி... முகம் கண்ணுக்குள் விழுந்ததடி' என்ற பாடலில் எம்.ஜி.ஆர். முருகனாகவும், ஜெயலலிதா வள்ளியாகவும் நடித்தார்கள். 'எம்.ஜி.ஆர்., முருகனாக நடிக்கலாமா' என்று தி.மு.க-விலும், அவரைப் பிடிக்காத காங்கிரஸ் தரப்பிலும் கேள்விகள் எழ, 'ஜெயலலிதாவின் கனவில்தானே எம்.ஜி.ஆர்., முருகனாக நடித்தார்.' என்ற பதில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளிடமிருந்து வந்தது. இது பெரிய சர்ச்சையாக வளரவில்லை.\nஇயேசு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த 'தலைவன்' படத் தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸ். ஒரு யுக்தியைக் கையாண்டார்.\n'தலைவன்' படம் துவங்கி நீட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ், எம்.ஜி.ஆர். விருப்பப்படி 'இயேசுநாதர்' படத்தைத் துவங்கினார். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அந்தப் படவிழாவில் தலைமை தாங்கினார். \"ஆனால், கதையின் முடிவில், இயேசுவை சிலுவையில் அறைவது போன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். நடிப்பதை எங்களால் தாங்க இயலாது\" என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, படம் பூஜையோடு நின்றது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டர்களாக வெளிவந்து ஏராளமாக விற்பனையாகின.\n'நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தபோது ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். இயேசுநாதர் போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஆசைக்காக எடுத்துக்கொண்டது.\n'உழைக்கும் கரங்கள்' படத்தில் தீய அரசியல்வாதிகளை அடையாளம் காட்ட சிவன் வேடமணிந்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோல எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.\nகேரள இந்து மலையாளிகளுக்கு குலதெய்வமாக விளங்குவது, கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை. அங்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம், எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா, எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதியின் தாயார் மூகாம்பிகை அம்மாள், ஜானகி ஆகியோருக்கு இருந்தது. அது எம்.ஜி.ஆர். மனதிலும் இருந்தது. அதற்கு விதை போட்டவர் இயக்குநர் கே.சங்கர்.\n1976-ல் நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள உடுப்பியில் 'மீனவ நண்பன்' படபிடிப்பு முடிந்தபின் ஒரு நாள் நம்பியார், கே.சங்கர் (மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் வழியில் அங்கு வந்திருந்தார்) ஆகியோருடன் எம்.ஜி.ஆர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூகாம்பிகை கோயிலுக்குச் செல்வது பற்றிய தனது குடும்பத்துப் பெண்களின் கருத்தை எம்.ஜி.ஆர். சொன்னார். நம்பியார், எம்.ஜி.ஆரிடம் சங்கரைக் காட்டி, \"இவரோடு ஒருமுறை கோயிலுக்குப் போய்விட்டு வாருங்களேன்\" என்று சொல்ல, எம்.ஜி.ஆர். பதிலேதும் சொல்லாமல் புறப்பட்டு விட்டார்.\nஅதிகாலை 5.00 மணிக்கு(4 மணிக்கே கோயில் திறக்கப்படும்) கோயிலுக்குள் சென்ற எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வணங்கிவிட்டு பொழுது விடிவதற்குள் திரும்பிவிட்டார்.\nமூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nஅப்படி எம்.ஜி.ஆர்., தொப்பி, கண்ணாடி, இன்றி மேல சட்டையில்லாமல் பட்டுத்துண்டு ஒன்றை அணிந்தபடி கோயில் சந்நிதானத்துக்குள் சென்று வந்ததை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டு விலகாத நேரம் வேறு. கோயிலில் ஆதிசங்கரர் வழிபட்ட இடம் 'சங்கரபீடம்' என்றழைக்கப்படுகிறது. காற்று வசதியில்லாத இந்தச் சிறிய அறைக்குள் ஐந்து நிமிடம் கூட இருக்கமுடியாது. வியர்த்துக் கொட்டிவிடும். அங்கு 30 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து எம்.ஜி.ஆர் தி���ானம் செய்துவிட்டு வெளியே வந்தபோது வியர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தார். அவருடைய முகத்தில் புதிய ஒளி தென்பட்டதுபோல இருந்தது சங்கருக்கு. \"இப்படியோரு பரவசமான அனுபவத்தை என் வாழ்நாளிலேயே நான் பெற்றதில்லை\" என்று சங்கரிடம் எம்.ஜி.ஆர். கூறினாராம்.\n1977-ல் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர். மீண்டும் ஒருமுறை மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வந்தார். தேர்தலில் வெற்றி பெற்றபின் தன் மனைவி ஜானகியிடம் (மதுரையில் 'நாடோடிமன்னன்' வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளைக் கொடுத்தனுப்பினார். அந்தத் தங்கவாளைத்தான் இரவு மூகாம்பிகை அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள்.\nஎம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் பதினோரு முறை சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் மெய்காப்பாளர்களே உடன் சென்று வந்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு முறையும் எம்.ஜி.ஆர்.., தொப்பி, கண்ணாடி, மேல் சட்டையைக் கழற்றிவிட்டே கோயிலுக்குள் சென்று வந்திருக்கிறார். அவருடைய அந்தத் தோற்றம் அபூர்வமான காட்சி என்று நேரில் பார்த்த அந்தப் பகுதி போட்டோ ஸ்டூடியோவைச் சேர்ந்தவர், எம்.ஜி.ஆர். கோயில்விட்டு வெளியே வரும்போது படம் எடுத்துவிட்டார்.\nஎம்.ஜி.ஆரை அவர் விரும்பாத நேரத்தில், தோற்றத்தில் யாரும் புகைப்படம் எடுத்துவிட முடியாது. அதனால் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளர்கள் மூகாம்பிகைக் கோயிலில் படம் எதுத்தவரிடம் காமிராவை பறித்து அதில் உள்ள பிலிமை உருவி எடுத்துவிட்டார்கள். அதனால் எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்கு வந்து போனதற்கு எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை.\nஎம்.ஜி.ஆர். தி.மு.க-வில் சேர்ந்தபின் துளசிமாலை நீக்கிவிட்டாலும், தாயார் மறைவுக்குப் பின் அவர் அணிந்திருந்த துளசி மாலையை அவ்வப்போது அணிந்து கொண்டிருக்கிறார். இது ஏன், எதற்கு, எப்படி என்பது போன்ற காரண காரியங்களையெல்லாம் அவரிடம் ஆராய்ந்து கண்டுபிடிப்பது சிரமமான விஷயம் தான்.\nஎம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில், மாம்பலம் அலுவலகத்தில் தாயார், தந்தை படங்களுடன் இயேசு, காந்தி, புத்தர், விவேகானந்தர் படங்களெல்லாம் உண்டு. அவர்களையும் அவர் தெய்வமாக வழிபட்டிருக்கிறார். விவேகானந்தர் மீது எம்.ஜி.ஆருக்கு உள்ள பக்தியின் அடையாளம்தான் அவர் 'இதயவீண��'யில் விவேகனந்தர் போல் ஒப்பனை செய்து, ஒரு காட்சியில் நடித்திருந்தார். மற்றொரு காட்சியில் தங்கையின்(லட்சுமி) திருமணத்துக்கு மாறுவேடத்தில் வருவார். அந்த ஒப்பனை இயேசுவைப் போல இருக்கும். தான் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகவாதி என்பதை உலகம் அறிந்துகொள்ளவே இப்படியோரு வெளிப்பாடு.\nஎம்.ஜி.ஆர். முதல்வரான பின் தீபாவளி பண்டிகைக்கு உள்ள கெடுபிடி குறைந்தது. அண்ணன் சக்ரபாணி வீட்டில் மூன்றாவது தலைமுறை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது இனிப்பு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தீபாவளி பண்டிகை நாளில் வந்து போயிருக்கிறார். தோட்டத்தில் மட்டும் எப்போதும் போல் அமைதி நிலவியது. அவர் எப்போதும் போல் மாம்பலம் அலுவலகம் வந்து அரசுப்பணிகளைக் கவனிப்பதோடு, கோப்புகளையும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.\nஒரு தீபாவளிக்கு முதல் நாள் இரவு 11.00 மணியாகி விட்டது. அப்போதுதான் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மறுநாள் தீபாவளி என்று நினைவு வந்தது. தோட்டத்தில் தனக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆறுமுகத்தை அழைத்து தனித்தனியாக உறைகளில் பணம் வைத்துக் கொடுத்தார்.\n\"இப்போது இரவு 11.00 மணி தாண்டிவிட்டது. இதற்கு மேல் நமது ஆட்களைத் தொந்தரவு செய்யவேண்டாம். அதிகாலையில் இந்த கவர்களை அவரவர் வீட்டில் சேர்த்து விடுங்கள். அப்போதுதான் தீபாவளிக்கு உரிய செலவுகளைக் கவனிக்க முடியும்\" என்று கூறி அனுப்பிவைத்தார்.\nமறுநாள் எம்.ஜி.ஆரின் கார் டிரைவர்களுக்கு என்று நந்தம்பாக்கத்தில் தொடங்கி, தி.நகர் அலுவலகத்தில் முத்து, ராயப்பேட்டையில் மகாலிங்கத்துக்கு என கவர்களை கொடுத்துவிட்டுச் சென்றார் ஆறுமுகம்.\nஇதுபோன்ற விஷயங்களில் நடிகராக இருந்தபோது எம்.ஜி.ஆர். தாராளமாகச் செலவு செய்தார். முதல்வரான பின் அதுபோல செலவு செய்ய முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது.\nஆன்மிகத்தில் எம்.ஜி.ஆருக்கு எத்தனை ஈடுபாடுகள் இருந்தபோதிலும் அவர் தன் தாயை நேசித்தது போல், வழிபட்டது போல் முக்கியத்துவம் வேறெதற்கும் தந்ததில்லை. ராமாபுரம் இல்லத்தில் தன் தாயாருக்கு கோயிலொன்றை சிறிய அளவில் எழுப்பியிருக்கிறார். அந்தக் கோயிலில் தாயை தினமும் வணங்கிவிட்டுத்தான் வெளியே புறப்படுவார்.\nஎம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பி- சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற வர���ேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ராமாபுரம் தோட்டத்துக்கு திரும்பியபோது, கார் போர்டிகோவில் வந்து நின்றது. எம்.ஜி.ஆர். கிழே இறங்கி நேராகத் தன் தாயின் கோயிலுக்கு வந்து தாயின் படத்துக்கு முன் சிறிது நேரம் மெளனமாக இருந்து வனாகிய பின்பே வீட்டுக்குள் சென்றார்.\nதாய்க்கு முக்கியத்துவம் என்பதற்கு ஓர் உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்டலாம். எம்.ஜி.ஆரின் குடும்பத்தைக் கட்டுப்பாடாக இருந்து வழி நடத்தியவர் தாய் சத்யபாமா. இதில் மருமகள்களோடு அவருக்கு பிரச்னை ஏற்பட்டால் சக்ரபாணி தன் மனைவிக்கும், எம்.ஜி.ஆரின் மனைவிக்கும் ஆதரவாகப் பேசியதுண்டு.\nஎம்.ஜி.ஆரோ தாயின் பக்கம் நின்று அவர் செய்தது, சொல்வதுதான் சரி என்று வாதிடுவார். எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் கண்ணை மூடிக்கொண்டு ஒருவருக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார் என்றால் அது தன் தாய்க்கு மட்டுமே. வாதம், விவாதம் அதிகம் செய்யாததும் தாயிடம் மட்டுமே\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nsrilanka tamil news யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு வட மாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலி...\nஇந்தியா செய்திகள் 📺 18,june,2019\nIndia news குடிநீருக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி பலி புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில்பொதுமக்கள் குடிநீர் குழ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nவாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல , உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து . நடுத்தர வயதினர் , முதியவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Maharashtra", "date_download": "2019-06-18T22:49:24Z", "digest": "sha1:DTWKP4XYLG5K5K6OSO3XPKZXAEPVT63Y", "length": 39767, "nlines": 78, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் ���ேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nமகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இதன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , வடகிழக்கில் மத்தியப் பிரதேசம் , கிழக்கில் சத்தீசுக்கர் , தெற்கில் கர்நாடகம் , தென்கிழக்கில் ஆந்திரப் பிரதேசம், மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புனே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த மாநிலம் மே 1, 1960-ல் உருவானது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 48 தொகுதிகள். இதனால் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்க போகும் முக்கிய பங்கு மராட்டியத்துக்கும் உண்டு. இங்கு ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய 4 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதாவுடன் ஆட்சி கட்டிலை பகிர்ந்து கொண்டே பிரதமர் மோடியை சிவசேனா வசைபாடியது. எதிர்க்கட்சிகளையும் மிஞ்சி குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், காலத்துக்கு தகுந்தவாறு தேர்தல் கூட்டணியை அமைத்து கொண��டன. இந்த இரு கட்சிகளும் 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் கூட்டணியை தொடர்ந்தாலும் கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிட்டன. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளையும், சிவசேனா 23 தொகுதிகளையும் பங்கீடு செய்து கொண்டு தேர்தல் களத்தை சந்திக்கின்றன. அதிருப்தி அலை இல்லை இது நாடாளுமன்ற தேர்தல் என்றபோதிலும், மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜனதா தலைமையிலான 4½ ஆண்டு கால ஆட்சியில் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. மாநில ஆட்சி மீது அதிருப்தி அலையும் இல்லை. இந்துத்வா கொள்கையின் அடிப்படையில் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறிக்கொண்டு இரு கட்சிகளும் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றன. மற்றொருபுறம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி. சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி வெளியில் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார், 1999-ல் தேசியவாத காங்கிரசை நிறுவினார். அடுத்து நடந்த தேர்தலிலேயே காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணியை அமைத்தார். இந்த இரு கட்சிகளும் கடந்த சட்டமன்ற தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி பயணத்தில் தொடர்கின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நேரடி போட்டி மராட்டிய தேர்தல் களத்தில் பா.ஜனதா- சிவசேனா மற்றும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி. கடந்த தேர்தலில் மோடி அலையால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 42 தொகுதிகளை அள்ளியது. அதன்படி பா.ஜனதா-23, சிவசேனா 18, சுவாபிமானி சேத்காரி சங்கடனா-1 என்ற கணக்கில் வெற்றி கனி மோடிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் தட்டுதடுமாறி 2 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. அதற்கு முந்தைய தேர்தல்களை ஒப்பிடும் போது இரண்டுமே சளைத்த அணிகள் அல்ல. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அணிக்கு பலவீனம் என்று குறிப்பிட்டு சொல்ல பெரிய காரணம் எதுவும் இல்லை. அதற்காக கடந்த தேர்தலை போல பிரமாண்ட வெற்றி என்ற நிலைமையும் பா.ஜனதாவுக்கு இல்லை. இதற்கு சில காரணங்கள் உண்டு. மோடி அலை பெரிதாக இல்லை என்பதால், சேற்றை வ���ரி வீசிய சிவசேனாவுடன் கைகோர்க்க வேண்டியது பா.ஜனதாவுக்கு கட்டாயமாகி விட்டது. இது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்கலாம். குளறுபடிகள் காங்கிரஸ் அணியை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் பல குளறுபடிகள் நடந்தேறி விட்டன. காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் ஆளும் கட்சியான பா.ஜனதாவில் இணைந்ததோடு அக்கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சுஜய் விகே பாட்டீல் விரும்பிய தொகுதியை தேசியவாத காங்கிரஸ் விட்டுக்கொடுக்க மறுத்ததால் வந்த வினை இது. இதனால் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்காக பிரசாரம் செய்யும் மனநிலையில் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் இல்லை. அடுத்து சந்திராப்பூர் தொகுதி வேட்பாளர் தேர்வில் எழுந்த பிரச்சினை. கட்சியில் தன் பேச்சை யாரும் கேட்பதில்லை, இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தொண்டர் ஒருவருடன் அசோக் சவான் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் வைரலாகி வருகிறது. மாநில தலைநகர் மும்பையில் 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் நிருபம் நீக்கப்பட்டு, புதிய தலைவராக முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா நியமிக்கப்பட்டு உள்ளார். இது கட்சி தொண்டர்கள் மத்தியில் எந்த அளவு எடுபடும் என்று தெரியவில்லை. சிறிய கட்சிகள் மேலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பல சிறிய கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க நடந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. குறிப்பாக சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் பாரிப் பகுஜன் மகாசங் கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் சேர கடைசி நேரத்தில் மறுத்து விட்டது. மாறாக பிரகாஷ் அம்பேத்கர், முஸ்லிம் மஜ்லீஸ் கட்சியின் அசாதுதீன் ஒவைசி ஆகியோர், சிறு இயக்கங்களை ஒன்று திரட்டி தனி கூட்டணியை உருவாக்கி விட்டனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மற்றொரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கின்றன. இவ்வாறு சிறிய கட்சிகள் உருவாக்கி இருக்கும் அணிகளால் தேர்தலில் பெரும்பங்காற்ற முடியாவிட்டாலும், அவை தலித் மற்றும் முஸ்லிம் ஓட்டுகளை சிதற செய்யும். இது காங்கி��ஸ் அணிக்கு பாதகமாக அமைந்து விடும் என்ற கணிப்பு நிலவுகிறது. சிவசேனாவில் இருந்து பிரிந்து உருவான ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்து விட்டது. 2009-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 4.5 சதவீத வாக்குகள் பெற்று பெரிய கட்சிகளை மிரட்டிய அக்கட்சி தற்போது செல்வாக்கு இழந்து விட்டதாகவே கருதப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 45 தொகுதிகளை தங்களது அணி வெல்லும் என்று மாநில பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசி வருகிறார். இது அவர் கணிப்பாக இருக்கலாம். நிச்சயம் மக்கள் முடிவாக இருக்க வாய்ப்பில்லை. மொத்தத்தில் நேரடி போட்டியை சந்திக்கும் இரண்டில் எந்த அணி வாக்காளர் மனதில் முன்னேற போகிறது என்பதை தெரிந்து கொள்ள மே 23-ந் தேதி வரை காத்திருக்க வேண்டும்.\nமகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இதன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப்\nமகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இதன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , வடகிழக்கில் மத்தியப் பிரதேசம் , கிழக்கில் சத்தீசுக்கர் , தெற்கில் கர்நாடகம் , தென்கிழக்கில் ஆந்திரப் பிரதேசம், மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புனே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த மாநிலம் மே 1, 1960-ல் உருவானது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 48 தொகுதிகள். இதனால் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்க போகும் முக்கிய பங்கு மராட்டியத்துக்கும் உண்டு. இங்கு ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய 4 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த மாநிலத்தில் பா.ஜனதா மற��றும் சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதாவுடன் ஆட்சி கட்டிலை பகிர்ந்து கொண்டே பிரதமர் மோடியை சிவசேனா வசைபாடியது. எதிர்க்கட்சிகளையும் மிஞ்சி குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், காலத்துக்கு தகுந்தவாறு தேர்தல் கூட்டணியை அமைத்து கொண்டன. இந்த இரு கட்சிகளும் 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் கூட்டணியை தொடர்ந்தாலும் கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிட்டன. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளையும், சிவசேனா 23 தொகுதிகளையும் பங்கீடு செய்து கொண்டு தேர்தல் களத்தை சந்திக்கின்றன. அதிருப்தி அலை இல்லை இது நாடாளுமன்ற தேர்தல் என்றபோதிலும், மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜனதா தலைமையிலான 4½ ஆண்டு கால ஆட்சியில் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. மாநில ஆட்சி மீது அதிருப்தி அலையும் இல்லை. இந்துத்வா கொள்கையின் அடிப்படையில் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறிக்கொண்டு இரு கட்சிகளும் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றன. மற்றொருபுறம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி. சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி வெளியில் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார், 1999-ல் தேசியவாத காங்கிரசை நிறுவினார். அடுத்து நடந்த தேர்தலிலேயே காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணியை அமைத்தார். இந்த இரு கட்சிகளும் கடந்த சட்டமன்ற தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி பயணத்தில் தொடர்கின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நேரடி போட்டி மராட்டிய தேர்தல் களத்தில் பா.ஜனதா- சிவசேனா மற்றும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி. கடந்த தேர்தலில் மோடி அலையால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 42 தொகுதிகளை அள்ளியது. அதன்படி பா.ஜனதா-23, சிவசேனா 18, சுவாபிமானி சேத்காரி சங்கடனா-1 என்ற கணக்கில் வெற்றி கனி மோடிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் தட்டுதடுமாறி 2 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் ���ெற்றி கண்டன. அதற்கு முந்தைய தேர்தல்களை ஒப்பிடும் போது இரண்டுமே சளைத்த அணிகள் அல்ல. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அணிக்கு பலவீனம் என்று குறிப்பிட்டு சொல்ல பெரிய காரணம் எதுவும் இல்லை. அதற்காக கடந்த தேர்தலை போல பிரமாண்ட வெற்றி என்ற நிலைமையும் பா.ஜனதாவுக்கு இல்லை. இதற்கு சில காரணங்கள் உண்டு. மோடி அலை பெரிதாக இல்லை என்பதால், சேற்றை வாரி வீசிய சிவசேனாவுடன் கைகோர்க்க வேண்டியது பா.ஜனதாவுக்கு கட்டாயமாகி விட்டது. இது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்கலாம். குளறுபடிகள் காங்கிரஸ் அணியை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் பல குளறுபடிகள் நடந்தேறி விட்டன. காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் ஆளும் கட்சியான பா.ஜனதாவில் இணைந்ததோடு அக்கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சுஜய் விகே பாட்டீல் விரும்பிய தொகுதியை தேசியவாத காங்கிரஸ் விட்டுக்கொடுக்க மறுத்ததால் வந்த வினை இது. இதனால் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்காக பிரசாரம் செய்யும் மனநிலையில் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் இல்லை. அடுத்து சந்திராப்பூர் தொகுதி வேட்பாளர் தேர்வில் எழுந்த பிரச்சினை. கட்சியில் தன் பேச்சை யாரும் கேட்பதில்லை, இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தொண்டர் ஒருவருடன் அசோக் சவான் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் வைரலாகி வருகிறது. மாநில தலைநகர் மும்பையில் 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் நிருபம் நீக்கப்பட்டு, புதிய தலைவராக முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா நியமிக்கப்பட்டு உள்ளார். இது கட்சி தொண்டர்கள் மத்தியில் எந்த அளவு எடுபடும் என்று தெரியவில்லை. சிறிய கட்சிகள் மேலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பல சிறிய கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க நடந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. குறிப்பாக சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் பாரிப் பகுஜன் மகாசங் கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் சேர கடைசி நேரத்தில் மறுத்து விட்டது. மாறாக பிரகாஷ் அம்பேத்கர், முஸ்லிம் மஜ்லீஸ் கட்சியின் அசாதுதீன் ஒவைசி ஆகியோர், சிறு இயக்கங்களை ஒன்று திரட்டி தனி கூட்டணியை உருவாக்கி விட்டனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மற்றொரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கின்றன. இவ்வாறு சிறிய கட்சிகள் உருவாக்கி இருக்கும் அணிகளால் தேர்தலில் பெரும்பங்காற்ற முடியாவிட்டாலும், அவை தலித் மற்றும் முஸ்லிம் ஓட்டுகளை சிதற செய்யும். இது காங்கிரஸ் அணிக்கு பாதகமாக அமைந்து விடும் என்ற கணிப்பு நிலவுகிறது. சிவசேனாவில் இருந்து பிரிந்து உருவான ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்து விட்டது. 2009-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 4.5 சதவீத வாக்குகள் பெற்று பெரிய கட்சிகளை மிரட்டிய அக்கட்சி தற்போது செல்வாக்கு இழந்து விட்டதாகவே கருதப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 45 தொகுதிகளை தங்களது அணி வெல்லும் என்று மாநில பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசி வருகிறார். இது அவர் கணிப்பாக இருக்கலாம். நிச்சயம் மக்கள் முடிவாக இருக்க வாய்ப்பில்லை. மொத்தத்தில் நேரடி போட்டியை சந்திக்கும் இரண்டில் எந்த அணி வாக்காளர் மனதில் முன்னேற போகிறது என்பதை தெரிந்து கொள்ள மே 23-ந் தேதி வரை காத்திருக்க வேண்டும்.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nபா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nசிறப்பு வேட்பாளர்கள் - மகாராஷ்டிரா மாநிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/04/07/politics-23/", "date_download": "2019-06-18T23:53:32Z", "digest": "sha1:T5S6ZLAWCOUM5T5REQ4GCQCXII5U3Z7H", "length": 8087, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "மாகாணசபைத் தேர்தல்: விகிதாசார முறையில் நடத்துவதாக இருந்தால் ஐ.தே.க தயார் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமாகாணசபைத் தேர்தல்: விகிதாசார முறையில் நடத்துவதாக இருந்தால் ஐ.தே.க தயார்\nகொழும்பு: பழைய விகிதாசா��� முறையில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் எந்த நேரத்திலும் அதனை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது என சபை முதல்வரும் தேசிய மரபுரிமைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறையை பின்பற்றுவதில் சிக்கல் உருவாகியுள்ளதால் பழைய முறையில் நடத்துவது தான் சரியானது எனவும் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால், மாகாண எல்லை நிர்ணய பணிகள் மறுசீரமைக்கப்படவேண்டும்.\nஅது தற்போதைக்கு நிறைவேறும் சாத்தியம் கிடையாதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும் இது இலகுவான காரியமாகும். இம்மாத இறுதிக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் அடுத்த வருடத்திலேயே மாகாணசபை தேர்தலை நடத்தமுடியும்.\nமாகாண சபைத் தேர்தலை புதிய முறையில்தான் நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட சில கட்சிகள் பிடிவாதமாக இருந்தமையால் தான் உரிய காலத்தில் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nகுறுகிய காலத்துக்குள் இவ்விடயம் தொடர்பில் துரிதமாக முயற்சி எடுக்கமுடிந்தால எதிர்வரும் மே மாதத்தில் அல்லது ஜூன் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\n« ஷஃபான் மாதத்தின் சிறப்பு\nலண்டன் லூடன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது \nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்\nநீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் முகமத் மூர்சி\nவெற்றி மட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\nசஹ்ரானின் பழைய ஆவணங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசாங்கமும் ஊடகங்களும்\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nஇலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4960", "date_download": "2019-06-18T22:43:33Z", "digest": "sha1:T7P4UR5MRJWAYDJFX5EROSZ35FZGJ62Z", "length": 9515, "nlines": 93, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு\n\"இதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி... வந்தா வாங்க.. வராட்டி போங்க\" என்ற ரீதியில் கூட்டணி சமாச்சாரத்தில் தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்துள்ளதாம் திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில் இறங்கி விட்டது.\nகூட்டணிகளுக்கு 20 போக மிச்சமிருக்கும் 20 தொகுதிகளில் போட்டி என்றுகூட அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்து விட்டார்.ஆனால் அதிமுகவால் இன்னும் இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட போகிறோம் என்று பகிரங்கப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் தேமுதிகவின் இழுபறிதான்.. அதற்கு காரணம் பாஜகவின் சப்போர்ட்தான்\n\"2, 3 எல்லாம் தர மாட்டோம், அன்று சொன்னபடி 4 சீட்டுகள் தருகிறோம், வாங்கி கொள்ளுங்கள், தேர்தல் தேதியோ இன்று நாளை அறிவித்து விடு வார்கள். அதனால் இன்று நாளைக்குள் சட்டுபுட்டுனு ஒருமுடிவை எடுக்க பாருங்க. நாளை ஒருநாள் தான் உங்களுக்கு டைம். அதற்கு மேல் எங்களால் காத்திருக்க முடியாது\" என்று அதிமுக கிடுக்கிப்பிடி கண்டிஷன் போட்டுள்ளதாம்.\nஇப்படி கெடு வைத்துவிட்டதால் தேமுதிக மீண்டும் டென்ஷனில் விழுந்துள்ளது. அந்த கட்சியில் இன்னும் யாருமே நார்மலாகவில்லை. கொதிப்பு, ஆத்திரம், விரக்தி, சோகம், ஆற்றாமை, தவிப்பு என்று எல்லா உணர்வுகளும் கலந்து தவித்து வருகிறார்கள். இதில் இன்று கூடி என்ன முடிவு எடுப்பார்களோ தெரியாது.\nஒருவேளை தரப்போகும் 4 சீட் வாங்கி கொள்வதாக வைத்து கொண்டாலும் தேமுதிக சில சிக்கல்களை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும், முதல் பிரச்சனை, எந்த தொகுதிகள் அவை என்பதாக இருக்கும் என்பதுதான். இரண்டாவது பிரச்சனை \"மேற்படி\" விஷயங்களுக்கு ஒத்து வருவார்களா என்பது. மூன்றாவது பிரச்சனை முரசு கிடைக்குமா என்பது. மூன்றாவது பிரச்சனை முரசு கிடைக்குமா அல்லது இரட்டை இலையா\nநான்காவது பிரச்சனை, இவ்வளவு அமர்க்களங்களும் நடந்து அதிமுகவுக்கு மீண்டும் சென்றால் மரியாதை கிடைக்குமா என்பது. ஐந்தாவது பிரச���சனை, வடமாவட்டங்களில் பாமகவின் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கும் என்பதுதான்\nஇதையெல்லாம் ஒருநாளுக்குள் யோசித்து தேமுதிக முடிவு சொல்லுமா என தெரியாது. அதனால் தேமுதிக தன் நிலைப்பாட்டை அறிவிக்கிறதோ இல்லையோ அதிமுக நாளைக்கு தன் முடிவை சொல்லிவிட்டு அடுத்து வேலையை பார்க்க போய்விடும் என்று மட்டும் தெரிகிறது ஒருநாள்தானே... பார்ப்போம் தேமுதிக எடுக்க போகும் அதிரடியை\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62341-wing-commander-abhinandan-varthaman-may-soon-fly-fighter-planes-again.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-18T23:49:12Z", "digest": "sha1:5FTXPPCM2L474D5OHQ3ONDY46SK6KOC4", "length": 12315, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன் | Wing Commander Abhinandan Varthaman may soon fly fighter planes again", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்���ோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nவிரைவில் போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன்\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் கூடிய விரைவில் மீண்டும் விமானத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பால்கோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார்.\nஇரண்டு நாட்களுக்கு பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவரிடம் விமானப் படை சார்பில் விசாரணையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அபிநந்தனிற்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அபிநந்தன் கூடிய விரைவில் மீண்டும் விமானத்தை இயக்குவார் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விமானப்படை அதிகாரிகள், “இந்த மாதிரி சமயங்களில் விமானப் படைவீரரின் ஆரோக்கியத்தை குறைந்தது 12 வாரங்களாவது பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகு தான் அந்த வீரர் மீண்டும் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்படுவார். அந்தவகையில் அபிநந்தனின் முழு உடற்தகுதி மே மாதம் இறுதியிலேயே தெரியவரும். ஆனால் அவரின் தற்போதைய உடல்நிலையை வைத்து பார்க்கும் போது அவர் விரைவில் மீண்டும் பறப்பார் என்றே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.\nஇதனிடேயே அபிநந்தன் டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த வாரம் உடற்தகுதி பரிசோதனை மேற்கொண்டார். அதன்பின்னர் தற்போது அபிநந்தன் மீண்டும் ஸ்ரீநகரிலுள்ள விமானப்படையின் 51ஆவது ஸ்குவாட்ரான் பிரிவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை - சத்யபிரதா சாஹூ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய��யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி \nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\n“என் வழி தோனி வழி” - மசூத் அசாரை வீழ்த்திய சையத் பேட்டி\n“பாகிஸ்தான் அபிநந்தனை அனுப்பியிருக்காவிட்டால்..இது நடந்திருந்திரும்” பிரதமர் மோடி பேச்சு\n‘ஸ்ரீநகரில் பாதுகாப்பு சிக்கல்’ - அபிநந்தன் பணியிட மாற்றம்\nஅபிநந்தன் பெயரை விஜய் ஆனந்த் என மாற்றிய அமைச்சர்\nபாகிஸ்தான் பிடியில் இருந்த போது மனைவிக்கு போன் செய்த அபிநந்தன் - டீ எப்படி\nகொடுக்கப்பட்ட விடுப்பில் வேறு எங்கும் செல்லாமல் பணியிடத்திற்கே திரும்பிய அபிநந்தன்\nஜெய்ஷ் பயங்கரவாதி டெல்லியில் கைது\nRelated Tags : Abhinandan , விங் காமெண்டர் , அபிநந்தன் , வீரர் அபிநந்தன் , புல்வாமா தாக்குதல் , IAF Wing Commander , Wing Commander Abhinandan Varthaman may soon fly fighter planes again , விரைவில் போர் விமானத்தை இயக்குகிறார் அபிநந்தன்\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nவெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\n“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை - சத்யபிரதா சாஹூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1450:2008-05-15-07-22-58&catid=34:2005&Itemid=0", "date_download": "2019-06-18T22:39:23Z", "digest": "sha1:2AW5JWPOTPP4RZMCMTWJCSXQUISF7CKO", "length": 31147, "nlines": 106, "source_domain": "www.tamilcircle.net", "title": "பற்றியெரியும் பாரீஸ் நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபற்றியெரியும் பாரீஸ் நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்\nSection: புதிய ஜனநாயகம் -\nபிரான்சு நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபிள் கோபுரம்; கேன்ஸ் நகரில் நடைபெறும் ஆடம்பரமான சர்வதேச திரைப்பட விழா இவை போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களைத் தவிர, பிரான்சு நாட்டைப் பற்றி வேறெதுவும் நம்முள் பலருக்குத் தெரியாது. ஆனால், அந்நாட்டைச் சேர்ந்த கருப்பின இளைஞர்கள் சமீபத்தில் \"\"குடியரசு''க்கு எதிராக நடத்திய தெருப் போராட்டங்கள், \"\"நகர்ப்புறச் சேரிகளும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும், ஏழ்மையும், வெள்ளை இன வெறியும் நிறைந்ததுதான் பிரான்சு; முதலாளித்துவவாதிகள் கொண்டாடுவது போல, அந்நாடு சமத்துவம் நிறைந்த சமூகம் அல்ல'' என்பதைப் பச்சையாக உலகத்தின் முன் தோலுரித்துக் காட்டிவிட்டது.\nகடந்த அக்டோபர் 27ஆம் தேதி பாரீசின் புறநகர் பகுதியான கிளிச்சி சாஸ் போய்ஸில், 15,17 வயதுடைய பௌனா தரோர், ஜியாத் பென்னா என்ற இரு முசுலீம் கருப்பின இளைஞர்கள், உயர் அழுத்த மின்சார மின் அழுத்திக்குள் சிக்கி இறந்து போனார்கள். இவர்கள் இருவரின் மரணம் ஏதோ ஒரு வகையில் போலீசாருடன் தொடர்புடையதாகவே உள்ளது. இவர்கள் இருவரும் இதுவரை எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. எனினும், இவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. மின் அழுத்தியைச் சுற்றி இருக்கும் 4 மீட்டர் உயரமான பாதுகாப்புச் சுவரை, எப்படி இவர்களால் தாண்ட முடிந்தது என்பது கேள்வியாகவே உள்ளது.\nஇந்த இரு அப்பாவி இளைஞர்களின் மரணம்தான், கருப்பின இளைஞர்கள் மத்தியில், பிரெஞ்சுக் குடியரசுக்கு எதிராக நீருபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த கோபத்தை, வெறுப்பை நகர்ப்புற வன்முறை போராட்டமாக விசிறிவிட்டது. அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் அரசாங்க அதிகாரத்தின் மையமான போலீசு நிலையங்கள் மட்டுமின்றி, கருப்பின இளைஞர்கள் படிப்பதற்கு இடம் தராத பள்ளிக் கூடங்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்த அலுவலகங்கள்; அவர்கள் வாங்கி அனுபவிக்க முடியாத கார்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.\nஇப்போராட்டத்தின் பின்னுள்ள நியாயத்தை வலியுறுத்திப் பேசியிருக்கும் பிரெஞ்சு சமூகவியல் அறிஞர்கள், \"\"இ���்போராட்டம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே வெடித்திருக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவிற்கு பிரான்சு நாட்டில், கல்வி, வேலைவாய்ப்பு எனச் சமூகத்தின் சகல அரங்குகளிலும் கருப்பின மக்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறி கோலொச்சி வருகிறது.\nபிரெஞ்சு போலீசு, கருப்பினத்தைச் சேர்ந்த யாரையும் நடுத்தெருவில், பேருந்தில், புறநகர் ரயில்களில் என எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி, அவர்களைச் சோதனையிடலாம். \"\"இந்த அவமானத்தை முதியவர்களான நாங்கள் சகித்துக் கொண்டோம். ஆனால், பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த கருப்பின இளைஞர்கள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு அரபு மொழி தெரியாது; அரபுக் கலாச்சாரம் தெரியாது; பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு கலாச்சாரமும் தான் அவர்களுக்குத் தெரியும். இதன் பிறகும்கூட, அவர்கள் இரண்டாதரக் குடிமக்களாக நடத்தப்படுவதற்குக் காரணம் எங்களின் தோலின் நிறம்தான்'' என பிரெஞ்சுக் குடியரசில் வேரோடிப் போயுள்ள வெள்ளை இனவெ றியை அம்பலப்படுத்துகிறார் அபுபக்கர் சாலே என்ற முதியவர்.\nபொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுவிட்டு, நுகர்பொருட்களை வீடுவீடாகச் சென்று கொடுக்கும் மிகச் சாதாரண வேலை செய்துவரும் சுலைமான் என்ற இளைஞர், \"\"என்னுடைய பெயரையும் என்னுடைய முகவரியையும் மட்டுமே பார்த்துவிட்டு, எனக்குப் பலர் வேலை கொடுக்க மறுத்திருக்கிறார்கள்'' என்கிறார்.\nபிரான்சு நாட்டில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி, வருடத்திற்கு 10,500 யூரோ டாலர் எளிதாகச் சம்பாதிக்க முடியும்; அதேசமயம், கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இதில் பாதியளவுக்குக் கூட வருமானம் கிடைக்காது.\nபிரெஞ்சுப் பெயர் கொண்ட ஒரு வேலையில்லாத இளைஞர், 100 வேலைகளுக்கு விண்ணப்பம் போட்டால், அவருக்கு 75 இடங்களில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் வரும். அதேசமயம், அரபு பெயர் கொண்ட கருப்பின இளைஞர், 100 வேலைகளுக்கு விண்ணப்பம் போட்டால், அவருக்கு 14 இடங்களில் இருந்து அழைப்புக் கடிதம் வந்தாலே அதிர்ஷ்டம் தான்.\nபிரெஞ்சு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கு பேர் கருப்பின மக்கள். ஆனால், அந்நாட்டின் நாடாளுமன்றத்திலோ, கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட உறுப்பினர் கிடையாதாம் இப்படி பிரான்சு நாட்டில், நிறத்தின் அடிப்படை���ில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, பிரான்சின் தொழிற்துறை அபாரமாக வளரத் தொடங்கிய நேரத்தில், அத்தொழிற்சாலைகளில் குறைவான கூலிக்கு வேலை செய்வதற்காக, பிரெஞ்சு அரசு தனது முன்னாள் காலனி நாடுகளில் இருந்து கருப்பின மக்களையும், அரேபியர்களையும் புலம் பெயரச் செய்தது. வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலையைச் செய்வதற்காகப் புலம் பெயர்ந்து வந்த இக்கருப்பின மக்களுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டதோடு, அவர்கள் வசிப்பதற்கு தொழிற்சாலைகளை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. கருப்பினக் குழந்தைகள் படிப்பதற்குத் தனி பள்ளிக்கூடங்கள்; வழிபாடு நடத்துவதற்கு தேவாலயங்கள், மசூதிகள்; மற்றும் விளையாட்டுத் திடல்கள், நுகர்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கூட கட்டிக் கொடுக்கப்பட்டன. எனினும், கருப்பின மக்கள் வாழும் பகுதி வெள்ளையர்களோடு கலந்து விடாத தனியொரு உலகமாகவே உருவாக்கப்பட்டது.\nதற்பொழுது பிரான்சு நாடெங்கும் பரவிக் கிடக்கும் எழுநூறுக்கும் அதிகமான புறநகர் பகுதிகளில், ஏறத்தாழ 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள், இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும்; நிறப் பாகுபாடு காட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், வெள்ளையர்கள் வசிக்கும் நகரமும், கருப்பின மக்கள் வாழும் புறநகர் பகுதியும் நம்நாட்டு \"\"ஊரும்'', \"\"சேரியும்'' போலவே பிரிந்து கிடக்கிறது.\nபிரான்சு நாட்டின் இன்றைய அழகிய தோற்றத்தை நிர்மாணிக்க இறக்குமதியான இந்தக் கருப்பின அரை அடிமைக் கூலிகள், நவீன நிர்மாணங்கள் பூர்த்தியானதைத் தொடர்ந்து வேண்டாத கூலிகளாக மாற்றப்பட்டனர். குறிப்பாக, 1990க்குப் பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு, மீள வழி தெரியாமல் முழிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அந்நெருக்கடியின் சுமையை கருப்பின மக்களின் மீது ஏற்றி வைத்து வருகிறது. புலம் பெயர்ந்து வந்த கருப்பின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமூகப் பொருளாதாரச் சலுகைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதோடு, படித்த கருப்பின இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இதற்கு ஏற்ப உள்நாட்டு ஓட்டுச் சீட்டு அரசியலிலும், கருப்பின முசுலீம்களுக்கு எதிரான வெள்ளை இனவெறியும், முசுலீம் மத எதிர்ப்பும் செல்வாக்கு பெற்று வருகிறது.\nகருப்பின மக்கள் வாழ்ந்துவரும் புறநகர்ப் பகுதிகளைக் குற்றங்களின் பிறப்பிடமாகவும்; கருப்பின மக்களைக் குற்றப் பரம்பரையாகவும் பார்க்கும் அளவிற்கு, நிறவெறி பாசிச அரசியல் கருத்துகள் வெள்ளை இன மக்கள் மத்தியில் வேரூன்றி வருகின்றன.\nபிரெஞ்சு குடியரசாலேயே நடைமுறைப்படுத்தப்படும் இந்த வெள்ளை இனவெறி பாசிச அரசியல், \"\"கருப்பின இளைஞர்கள் சிலர் மாஃபியா கிரிமினல் கும்பல்களில் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது; கருப்பின முசுலீம்கள் மத்தியில் முசுலீம் தீவிரவாதம் ஊடுருவி வருவது'' ஆகியவற்றைக் காட்டி நியாயப்படுத்தப்படுகிறது. மேலும், கருப்பின இளைஞர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்த இனவெறி அரசியல் வளர்த்து எடுத்துச் செல்லப்படுகிறது.\nபிரான்சிலேயே பிறந்து வளர்ந்த இன்றைய கருப்பின இளம் தலைமுறை, தங்களது பெற்றோர்களின் கட்டுக் கோப்பை பிழைப்புக்காக வெள்ளை நிறவெறியைச் சகித்துக் கொள்ளுதல்; பழைய பிற்போக்கு பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றை ஏற்க மறுக்கின்றனர். வெள்ளை இனத்தவரின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறையும் இந்தக் கருப்பின பிரெஞ்சு இளைஞர்களைப் புறக்கணித்து, தனித் தீவாக்கிவிட்டது. கல்வி ரீதியாகவும், வேலை வாய்ப்பு ரீதியாகவும் இவர்களைப் புறக்கணிக்கும் வெள்ளை நிறவெறிக் கொள்கை, கருப்பின இளைஞர்களை எவ்வித நோக்கமும் இன்றி வீதிகளில் சுற்றித் திரியும் அராஜகவாத உதிரிக் கும்பலாக மாற்றி வருகிறது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் சமூகத்தின் பொதுப் பண்பாடாக ஊட்டி வளர்க்கப்படும் நுகர்வுவெறி கலாச்சாரம், \"\"லும்பன்''களாகத் தெருக்களில் சுற்றும் கருப்பின இளைஞர்களை வன்முறைக் கும்பலாகவும் மாற்றுகிறது. இதனால்தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக்கு எதிராக வெடித்த கருப்பின இளைஞர்களின் கோபம், இலக்கற்ற, நகர்ப்புற வன்முறை போராட்டமாக நடந்து முடிந்தது. தமது வாழ்வை இழந்து எரிந்து கிடக்கும் சமூகம், தான் நுகர முடியாத, தனக்கு எதிரான அனைத்தையும் எரித்து ஓய்ந்தது.\nநம் நாட்டு \"தேசிய' அரசியல்வாதிகள் ஓட்ட��ப் பொறுக்க முசுலீம் எதிர்ப்பு தீவிரவாத அபாயத்தை ஊதிப் பெருக்குவது போலவே, நிறவெறி பிடித்த பிரெஞ்சு ஓட்டுக் கட்சி தலைவர்கள் \"\"வன்முறையைக் கட்டுப்படுத்துவது'' என்ற முழக்கத்தின் அடிப்படையிலேயே தேர்தல் உத்திகளை வகுத்துக் கொள்கின்றனர். வன்முறையைக் கட்டுப்படுத்துவது என்பது பிரெஞ்சு சமூகத்தில் நடைபெறும் அனைத்து வன்முறைகளையும் கட்டுப்படுத்துவது அல்ல. வெள்ளை இனத்தவர் அல்லாத வெளிநாட்டவர் ஈடுபடும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நிறவெறிக் கொள்கையே ஆகும். இந்த அடிப்படையில், தற்போது கருப்பின இளைஞர்கள் நடத்திய தன்னெழுச்சியான போராட்டத்தையும், நிறவெறி பாசிச அரசியலை ஊதிவிடுவதற்கு பிரெஞ்சு ஆளும் கும்பல் பயன்படுத்திக் கொண்டது.\n2007இல் நடைபெறவுள்ள பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புள்ள தலைவர் எனக் கூறப்படும் தற்போதைய உள்துறை அமைச்சர் மந்திரி நிகோலஸ் சர்கோஸி, கருப்பின மக்களை, \"\"வீட்டு மதில் சுவரில் படிந்துள்ள பறவைகளின் எச்சங்கள்; இந்த எச்சங்களைத் துடைத்தெறியாமல் விடமாட்டேன்'' என இழிவுபடுத்தி பேசி, கலவரம் தொடங்குவதற்கு நெருப்பைப் பற்ற வைத்தார். மேலும் அவர், பாரீசின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள போலீசு நிலையங்களுக்குப் போய், கருப்பின குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்தி, தன்னை வெள்ளை இனத்தின் இரட்சகனாகக் காட்டிக் கொண்டார்.\nசர்கோஸியோடு அதிபர் தேர்தலில் நிற்க போட்டி போடும், தற்போதைய பிரதமர் டொமினிக் டி லில்லிபன், கலவரத்தை ஒடுக்க, 1955ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒரு பழைய ஒடுக்குமுறை சட்டத்தைத் தூசி தட்டி எடுத்தார். இந்தச் சட்டம், பிரான்சின் காலனியாக இருந்த அல்ஜீரியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்த பிரெஞ்சு மேலாதிக்க சட்டத்தைக் கையில் எடுத்ததன் மூலம், அவர் வெள்ளை இன வெறியர்களின் ஆதரவைப் பெற முயன்றார். மேலும், கருப்பின மக்கள் வாழும் புறநகர் பகுதி மேயர் நினைத்தால் அந்தப் பகுதிகளில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு அவசர கால ஆட்சியை நடைமுறைப்படுத்தலாம் என்ற சட்டபூர்வ பாசிச அடக்குமுறையையும் கருப்பின மக்கள் மீது திணித்தார்.\nஇக்கலவரத்தை ஒடுக்க பிரெஞ்சுக் குடியரசு தூசி தட்டி எடுத்த கருப்புச் சட்டத்த���ன் கீழ், 2,500க்கும் மேற்பட்ட கருப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலோர் பதின் வயதைத் தாண்டாத சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுதிகளில் துர்நாற்றம் வீசும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்த்தாலே, அவ்வீடுகளில் எலியோடும், கரப்பான் பூச்சியோடும் குடித்தனம் நடத்தும் கருப்பின மக்களின் வாழ்க்கை, எவ்வளவு கேவலமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பிரெஞ்சு சமூகம், இந்த வெள்ளை இனவெறி அநாகரிகத்தைக் கண்டித்துப் போராடாத வரை, கருப்பின இளைஞர்களின் இலக்கற்ற வன்முறை போராட்டத்தைத் தடுத்துவிட முடியாது. இது மட்டுமல்ல, நாகரீகமான பாரீசில், கேவலமான நிலையில் பல இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வதைக் கண்டு கொள்ளாத சமூகம், இந்த வன்முறைப் போராட்டங்களைக் கண்டிக்கும் தார்மீக உரிமையைக் கூட இழந்து விடுகிறது.\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்காக நடந்ததுதான் பிரெஞ்சு புரட்சி. அக்குறிக்கோள்களை பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் குழிதோண்டி புதைத்து விட்டனர் என்பதை கருப்பின மக்களின் போராட்டம் உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டது.\nதகவல் உதவி: பி. இரயாகரன், பாரீஸ்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/10/origins-of-tamilswhere-are-tamil-people_10.html", "date_download": "2019-06-18T23:12:33Z", "digest": "sha1:FDRTB25AVB7F7WHY2JZONGNMXRO7PXNX", "length": 13385, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?] PART:31 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:47 -தமிழ் இணைய இதழ் :புரட்டாதி,2014:-எமத...\nஅடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அப...\nvideo:நெடுந்தீவு முகிலனின் . \"கொலை\"\nநினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா\nமாசிக் கருவாடு எப்படி உருவாக்கப்படுகிறது\nமயிலே மயிலே என்றால் மயில் இறகு போடுமா\nவருகிறது- கண்ணீர் வரவழைக்காத வெங்காயம்.\nபுகைபிடித்தல் குறித்து சில அதிர்ச்சியூட்டும�� உண்மை...\nஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ‘அம்மா’ என்ற பெயரில் ப...\nபெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {புத்தளம்}போலாகுமா..\nஉயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்...\nபூகம்பம் வந்தாலும் தஞ்சைக்கோவில் அசையாது- வல்லுநர்...\nvideo:நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறத...\nகாது மந்தமானவர்களை அணுகுவது எப்படி\nபேய் பிடித்த 'அரண்மனை' விமர்சனம்\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஇலங்கை-சிலாவத்துறை யில் முத்துக்குளிக்க வாறீ ங்களா...\nசமையலுக்கு உகந்த எண்ணெய் எது\nsrilanka tamil news யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு வட மாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலி...\nஇந்தியா செய்திகள் 📺 18,june,2019\nIndia news குடிநீருக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி பலி புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில்பொதுமக்கள் குடிநீர் குழ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nவாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல , உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து . நடுத்தர வயதினர் , முதியவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/20.html", "date_download": "2019-06-18T23:20:06Z", "digest": "sha1:TL7NWDZCFPLC6GY4BKXWSRKDX4P24JS3", "length": 13218, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "போலிச் சான்ற���தழுடன் சேவையாற்றிய 20 ஆசிரியர்கள் வடமாகாணத்தில் பணி நீக்கம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோலிச் சான்றிதழுடன் சேவையாற்றிய 20 ஆசிரியர்கள் வடமாகாணத்தில் பணி நீக்கம்\nவடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டுஇ அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ. இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமனம் பெற்று ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டனர். சேவைக் காலத்தில் சேவையை நிரந்தரமாக்குவதற்கு சான்றிதழ் உறுதிப்படுத்தல் நடைமுறை இடம்பெறும். இதற்காக அவர்களின் சான்றிதழ் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.\nஇவ்வாறு அனுப்பப்படும் போதே 20 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து மோசடி செய்தமை கண்டறியப்பட்டது. இதில் இருவர் அதிபராகவும் தேர்வாகியிருந்தனர். 20 பேரில் ஆசிரியைகளும் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபோலிச் சான்றிதழ் என்று இனங்காணப்பட்ட அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர்கள் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அரச கொடுப்பனவுகள் அனைத்தும் மீளச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை அவ்வாறு குறித்த கொடுப்பனவுகளை மீழ் செலுத்த மறுப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட ம��ள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/author/sellinam", "date_download": "2019-06-18T23:01:27Z", "digest": "sha1:FZMJY5BPJNGJXWXVV3IVX7NZ3EOOH622", "length": 5652, "nlines": 60, "source_domain": "sellinam.com", "title": "Sellinam", "raw_content": "\nசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்\nசிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் அனைத்து நூலகங்களிலும் உள்ளக் கணினிகளில், தமிழ் நூல்களைக் காண்பதற்கு இனி தமிழிலேயே தேடலாம்\nஈகைத் திருநாளைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினத்தின் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகள்\nநா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி\nஇணையத்தில் தமிழை முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக பாடுபட்டவர்களில் ஒருவாரான சிங்கப்பூர் நா. கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு விழா.\nவாட்சாப் நிலைப்பக்கத்தில் அடுத்த ஆண்டுமுதல் விளம்பரங்கள் வரத் தொடங்கும் என்பதை, ஃபேசுபுக் நிறுவனம் நெதர்லாந்தில் நடந்த மாநாட்டில் அறிவித்துள்ளது.\nபழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே\nகூகுள் பிளே செயலிகள் அங்காடியில் சில புதிய வசதிகளைச் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவற்றில் ஒன்று பயன்பாட்டில் இல்லாதச் செயலிகளை நீக்க உதவுவது\nதமிழ் மொழி விழா – சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தொனிப்பொருளில், தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.\nவாட்சாப்: அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது\nஒருவருடைய அனுமதி இல்லாமல், உரையாடல் குழுக்களி���் சேர்க்கும் செயலை, வாட்சாப்பின் புதிய மேம்பாடு கட்டுப்படுத்துகிறது\nஅஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்\n‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. இந்த விசையமைப்பின் பயன்பாட்டையும் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளையும் விளக்கியுள்ளோம்.\nமைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை\nமைக்குரோசாப்டு மொழியாக்கம் திறன்கருவிகளில் இயங்கும் செயலி. ஐ.ஓ.எசில் இதன் பதிகை அண்மையில் மேம்படுத்தப்பட்டது.\nஇன்று உலகத் தாய்மொழி நாள்\nபன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:34:18Z", "digest": "sha1:BKRL7IU3OEAZSJ2CTYN5P7XTKWOJ4LB3", "length": 8042, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஊடகவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 16 துணைப்பகுப்புகளில் பின்வரும் 16 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆவணத் திரைப்படங்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► இணையம்‎ (24 பகு, 48 பக்.)\n► இதழ்கள்‎ (16 பகு, 23 பக்.)\n► இதழியல்‎ (2 பகு, 21 பக்.)\n► ஊடக ஆய்வுகள்‎ (1 பகு, 2 பக்.)\n► ஊடகங்கள்‎ (10 பகு, 5 பக்.)\n► ஊடகம் மூலமான விளம்பரம்‎ (2 பக்.)\n► ஊடகவியலாளர்கள்‎ (6 பகு, 8 பக்.)\n► தமிழ் ஊடகவியல்‎ (3 பகு)\n► திரைப்படம்‎ (24 பகு, 27 பக்.)\n► நாளிதழ்கள்‎ (3 பகு, 11 பக்.)\n► நிகழ்பட ஆட்டம்‎ (2 பகு, 8 பக்.)\n► நூல்கள்‎ (28 பகு, 53 பக்.)\n► பத்திரிகைத்துறை‎ (1 பகு, 2 பக்.)\n► பதிப்பியல்‎ (3 பகு, 3 பக்.)\n► மலையாள ஊடகங்கள்‎ (1 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஉயர் துல்லிய பல்லூடக இடைமுகம்\nஉலக பத்திரிகை சுதந்திர நாள்\nயுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2011, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-18T23:32:48Z", "digest": "sha1:K7T64GIFRP3BYK2A3WXG7ZYU2VFSZJCK", "length": 11530, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய இமாலய தேசியப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பெரிய இமாலய தேசியப் பூங்கா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nபெரிய இமாலய தேசியப் பூங்கா (The Great Himalayan National Park) இந்தியத் தேசியப் பூங்காக்களில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஒன்று ஆகும். இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் குலு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 1,171 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்த பூங்காவானது கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் 375-கும் அதிகமான விலக்குகள் இனம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 31 பாலூட்டி இனங்கள், 181 பறவை இனங்களும் அடங்கும்.[1] இந்தப் பூங்காவானது கடுமையான வன விதிகளின் படி பாதுகாக்கப்படுகிறது. இந்திய வனச் சட்டம் 1972 மடி வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.\n1 உலக பாரம்பரிய சின்னமாகிறது\nநீடித்த இயற்கை மற்றும் உயிரியல் பலவகை (Bio - diversity) களைக்கொண்டு அறிவியல் மரங்களின் அடர்த்தி கொண்டு பாதுகாக்கப்படுவதால் இந்த பூங்காவை உலக பாரம்பரிய சின்னமாகச் செய்ய -முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் சேர்ந்து இந்த முயற்சியை எடுத்துவருகிறது.[2][3]\nஇந்த தேசியப் பூங்காவின் புகைப்படங்கள் கீழே,\n↑ உலகப் பாரம்பரியச் சின்னமாகிறது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-issue-over-the-delay-of-the-match-between-ind-vs-nz-015042.html", "date_download": "2019-06-18T23:40:52Z", "digest": "sha1:JAGR3DATQCKU63FIKDZSNYDNFBAVA63K", "length": 17719, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏன் இப்படி செய்தீர்கள்.. இந்திய ஆட்டத்தின் ஆரம்பமே சர்ச்சை.. ஐசிசியிடம் கேள்வி கேட்கும் வல்லுநர்கள்! | ICC World Cup 2019: Issue over the delay of the match between Ind vs NZ - myKhel Tamil", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\n» ஏன் இப்படி செய்தீர்கள்.. இந்திய ஆட்டத்தின் ஆரம்பமே சர்ச்சை.. ஐசிசியிடம் கேள்வி கேட்கும் வல்லுநர்கள்\nஏன் இப்படி செய்தீர்கள்.. இந்திய ஆட்டத்தின் ஆரம்பமே சர்ச்சை.. ஐசிசியிடம் கேள்வி கேட்கும் வல்லுநர்கள்\nலண்டன்: இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியின் தொடக்கமே பெரிய சர்ச்சை நிகழ்ந்து இருக்கிறது.\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளுமே வலுவான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் இன்றைய போட்டியை காண அதிக அளவில் மக்கள் அரங்கத்திற்கு வந்து இருக்கிறார்கள். இரண்டு நாட்டு வீரர்களும் களமிறங்க தயாராகி இருக்கிறார்கள்.\nஅந்த ஒரு இடம்.. 2 தமிழக வீரர்கள் போட்டி.. யாருக்கு லக்.. இப்படித்தான் வாய்ப்பு அளிக்கப்படுமாம்\nஆனால் தற்போது லண்டனில் மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது அங்கு மழை காலம் என்பதால், இன்னும் அதிகமாக மழை பெய்து வருகிறது. தற்போது மேட்ச் நடக்கும் டிரெண்ட்போல்ட் மைதானம் இருக்கும் இடத்திலும் மழை பெய்து வந்தது.\nஏற்கனவே மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா நியூசிலாந்து மோதும் போட்டிகளும் மழையால் பாதிக்கப்படும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 80% மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார்கள்.\nஆனால் அந்த இடத்தில் இன்று திடீர் என்று வானிலை மாறியது. முதலில் 80% மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறிய வானிலை மையம் 20% மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது என்று மாற்றினார்கள். இதனால் இந்திய அணி போட்டிக்கு தயாரானது. களத்தில் இருந்த திரைகளும் கூட போட்டிக்கு சில நிமிடத்திற்கு முன் அகற்றப்பட்டது.\nஆனால் டாஸ் போடப்படவில்லை. மழையே பெய்யவில்லை என்றாலும் டாஸ் போடாமல் நடுவர்கள் தாமதம் செய்துள்ளனர். 2.30 மணிக்கு போட வேண்டிய டாஸ் 2.55 மணி வரை போடப்படவே இல்லை. மழையே இல்லாமல் ஏன் போட்டியை தாமதப்படுத்துகிறீர்கள் என்று இதனால் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.\nகிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு ஐசிசி தரப்பை சேர்ந்த சில வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். அதில், மழை பெய்யவில்லை என்றாலும் ஆடுகளத்தை ஆராய வேண்டும். அதற்காக டாஸ் போடுவதை தாமதம் செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.\nஅவர்களை இந்த முறை வீழ்த்த முடியாது.. ஜூலை 2 நடக்கும் போட்டி.. இந்தியாவை காலி செய்ய போகும் 2 பேர்\nவரலாற்றில் முதல்முறை.. வெறும் 6 சிக்ஸில் மே. இந்தியா தீவுகளை வீழ்த்திய நாகினி.. எப்படி நடந்தது\nதோனி எப்படி தவற விட்டார்.. முக்கியமான நேரத்தில் சொதப்பிட்டாரே.. முதல்முறை விமர்சனத்தில் சிக்கினார்\nவழக்கு தொடுங்கள் கோலி.. நீங்கள் அவுட்டில்லை.. சர்ச்சைக்கு உள்ளாகும் பாக். ஆட்டம்.. என்ன நடந்தது\nசரியான நேரத்தில் உதவும் தோனி கண்டுபிடிப்பு.. புவனேஷ்வர் குமார் அவுட்.. இந்திய அணியில் சிஎஸ்கே கிங்\nநீ உள்ளே.. நான் வெளியே.. மங்காத்தா ஸ்டைலில் ரோஹித் போட்ட பிளான்.. கோலி செய்யும் தியாகம்\nநாடி, நரம்பு எல்லாம் பேட்டிங் வெறி ஊறினாதான் இப்படி ஆட முடியும்.. ரோஹித்தின் விஸ்வரூபத்திற்கு காரணம்\nஉங்க பேட்தான் பிரச்சனைக்கு காரணம்.. கண்டுபிடித்து சொன்ன தோனி.. கடும் கோபத்தில் கோலி\nஎப்போதும் வாய்ப்பு கிடைக்காது.. அப்படியே போடு.. விஜய் சங்கரின் வாழ்க்கையை மாற்றிய தோனி அட்வைஸ்\nகொஞ்சம் நீங்க பாருங்க.. நான் போறேன்.. கேப்டன்சியை ரோஹித்திடம் அளித்த கோலி.. நேற்று என்ன நிகழ்ந்தது\nபாதியில் சென்ற கோலி.. பவுலிங் போடாத புவனேஷ்வர்.. தோனி செய்த தவறு.. ஏன் இத்தனை சர்ச்சைகள்\n கடுகடுத்த தோனி.. ஒடுங்கிய பவுலர்கள்.. என்ன நடந்தது\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசிக்ஸ்ன்னா.. இப்படி அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n11 min ago அவர்களை இந்த முறை வீழ்த்த முடியாது.. ஜூலை 2 நடக்கும் போட்டி.. இந்தியாவை காலி செய்ய போகும் 2 பேர்\n52 min ago வரலாற்றில் முதல்முறை.. வெறும் 6 சிக்ஸில் மே. இந்தியா தீவுகளை வீழ்த்திய நாகினி.. எப்படி நடந்தது\n10 hrs ago பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n11 hrs ago 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nNews சோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nMovies பிரபல டிவி நடிகர் மீது பலாத்கார புகார் தெரிவித்த பெண் கைது\nAutomobiles புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology செவ்வாயில் ஸ்டார்டிரக்-ன் ஸ்டார்ப்லீட் லோகோ: விஞ்ஞானிகள் வியப்பு\nFinance உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு: 2020ல் சென்னை, கோவை வளர்ச்சி... பெங்களூரு சரியும்\nLifestyle இந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன நெனச்சாலும் நடக்குமாம்... அப்போ உங்க ராசிக்கு எப்படியிருக்கு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-kohli-feels-sad-even-after-the-magnificent-victory-against-aussie-014968.html", "date_download": "2019-06-18T22:54:50Z", "digest": "sha1:EG4TV5ZB6ZRH2ZW5L2MMXVFJAP3WE4PN", "length": 17833, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "இன்று காலைதான் ஸ்கேன்.. ஆஸி.க்கு எதிராக வென்றாலும் வருத்தத்தில் கோலி.. என்ன நடந்தது! | ICC World Cup 2019: Kohli feels sad even after the magnificent victory against Aussie - myKhel Tamil", "raw_content": "\n» இன்று காலைதான் ஸ்கேன்.. ஆஸி.க்கு எதிராக வென்றாலும் வருத்தத்தில் கோலி.. என்ன நடந்தது\nஇன்று காலைதான் ஸ்கேன்.. ஆஸி.க்கு எதிராக வென்றாலும் வருத்தத்தில் கோலி.. என்ன நடந்தது\nWORLD CUP 2019: IND VS AUS | ஆஸி.க்கு எதிராக வென்றாலும் வருத்தத்தில் கோலி- வீடியோ\nலண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வென்றாலும் கூட கேப்டன் கோலி முக்கியமான ஒரு விஷயம் காரணமாக வருத்தத்தில் இரு���்பதாக கூறப்படுகிறது.\nஇந்த உலகக் கோப்பை தொடரை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணி சிறப்பாக தொடங்கி இருக்கிறது. தான் விளையாடிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளது கோலி படை.\nஇந்தியா இந்த தொடரில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் மிகவும் வலுவான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி வீரர்கள் மிகவும் பாசிட்டிவான மனநிலையில் இருக்கிறார்கள்.\nசெப்டம்பர் 22.. கடைசி போட்டிக்கு நாள் குறித்த தோனி.. ஓய்வு பெறுவதற்காக தல போட்ட சூப்பர் திட்டம்\nநேற்று முதல்நாள் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர் முடியும் போது அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.\nஇந்த போட்டியில் தவான் மிகவும் அதிரடியாக ஆடினார். தவான் 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலிய பவுலர் நாதன் நைல் போட்ட பந்து கையில் பட்டு இவரின் இடது கையில் பெருவிரல் காயம் பட்டது. இதனால் அந்த விரல் வீங்கியது. இதே வீக்கத்தோடுதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் தொடர்ந்து ஆடினார். வீக்கம் அவருக்கு இன்னும் வடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் அன்றைய போட்டியில் தவான் பீல்டிங் களமிறங்கவில்லை. தவானுக்கு பதில் ஜடேஜாதான் பீல்டிங் செய்தார். போட்டியின் இரண்டாம் பாகம் முழுக்க தவான் ஓய்வுதான் எடுத்தார். இதுதான் தற்போது கோலிக்கு வருத்தத்தை தந்து இருக்கிறது. அடுத்து நடக்கும் உலகக் கோப்பையில் தவான் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇதற்காக இன்று தவான் விரலை ஸ்கேன் எடுக்க இருக்கிறார்கள். இன்று மாலை இது தொடர்பான முடிவுகள் வெளியான பின்பே தவான் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது தெரிய வரும். நாளை மறுநாள் இந்தியா தனது அடுத்த போட்டியை விளையாட உள்ளது. இந்த போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nஎன்ன ஒரு வேகம்.. என்ன ஒரு துல்லியம்.. உலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nஅவரை வீட்டுக்கு அனுப்புங்க.. இவரை கொண்டு வாங்க.. இந்திய அணிக்கு வரப்போகும் லெஜண்ட்.. என்ன பின்னணி\nஉலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் - டிரிக் சிக்ஸ்.. யார் பாஸ் இவரு\nசெமிக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்.. அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.. ஷாக் கொடுக்கும் குட்டி டீம்\nஅடுத்தடுத்த ஷாக்.. தொடரும் குழப்பம்.. இந்திய அணியில் மொத்தமாக நடக்கும் மாற்றம்.. கோலி அதிரடி\nஉணவு.. உடை.. வீடு இல்லை.. ஆனால் பேட் இருந்தது.. 10 வருடமாக சிம்மாசனத்தில் இருக்கும் ஹசனின் வாவ் கதை\nஅவர்களை இந்த முறை வீழ்த்த முடியாது.. ஜூலை 2 நடக்கும் போட்டி.. இந்தியாவை காலி செய்ய போகும் 2 பேர்\nவரலாற்றில் முதல்முறை.. வெறும் 6 சிக்ஸில் மே. இந்தியா தீவுகளை வீழ்த்திய நாகினி.. எப்படி நடந்தது\nதோனி எப்படி தவற விட்டார்.. முக்கியமான நேரத்தில் சொதப்பிட்டாரே.. முதல்முறை விமர்சனத்தில் சிக்கினார்\nவழக்கு தொடுங்கள் கோலி.. நீங்கள் அவுட்டில்லை.. சர்ச்சைக்கு உள்ளாகும் பாக். ஆட்டம்.. என்ன நடந்தது\nசரியான நேரத்தில் உதவும் தோனி கண்டுபிடிப்பு.. புவனேஷ்வர் குமார் அவுட்.. இந்திய அணியில் சிஎஸ்கே கிங்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n3 hrs ago 397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\n8 hrs ago 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\n11 hrs ago தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்���ளை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nWORLD CUP 2019 தொடரும் குழப்பம் இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி\nWORLD CUP 2019: BAN VS WI: மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி-வீடியோ\nWORLD CUP 2019: IND VS PAK : இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த சுனில் கவாஸ்கர்-வீடியோ\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/madurai-district-court-recruitment/", "date_download": "2019-06-18T22:47:11Z", "digest": "sha1:3ILO37EM2WZXILOMNEXMPO6R4DTSXGPF", "length": 11613, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "மதுரை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2018-19", "raw_content": "\nமதுரை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2018-19\nமதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018-19..\nஎனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறை மூலம் வரவேற்க்கப்படுகிறது. மேலும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 21.12.2018 அன்று கடைசி தேதியாகும்.\nகுறிப்பாக விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, B.A/ B.Sc மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் தகுந்த வயது வரம்பினை பெற்றிருக்க வேண்டும்.\nமதுரை மாவட்ட நீதிமன்ற (Madurai District Court) வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பின் தேர்வு முறையானது, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.\nமதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பின் விவரங்கள்:\nநிறுவனம் மதுரை மாவட்ட நீதிமன்றம்\nவேலைவாய்ப்பின் வகை: அரசு வேலைவாய்ப்பு\nகாலியிடங்கள் மற்றும் மாத சம்பளத��தின் விவரங்கள்:\nபதவிகள் மாத சம்பளம் காலியிடம்\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, B.A/ B.Sc/B.Com மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.\nபிரிவுகள் அதிகபட்ச வயது வரம்பு\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது வரம்பினை சரி பார்க்கவும்.\nமுதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், மதுரை மாவட்டம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 21.12.2018\ndistricts.ecourts.gov.in/Madurai என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் தற்போதைய ஆட்சேர்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nவிளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nசௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2019..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nதிருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nபுதிய IBPS RRB வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019..\nபுதிய TN TRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகண் துடிப்பு காரணம் மற்றும் கண் துடிப்பு நிற்க வைத்தியம்..\nபருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள் – பகுதி 2\nஅக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..\nசௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஏசி பொருந்தாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/29172443/1007066/MakkalNalaIyakkam-Vishal.vpf", "date_download": "2019-06-18T23:17:17Z", "digest": "sha1:IBBORJHWTJRKEFVF25YZ75JZZVENSNWD", "length": 8928, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மக்கள் நல இயக்கம்\", அரசியலை நோக்கி போகிற இயக்கம�� அல்ல - விஷால்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மக்கள் நல இயக்கம்\", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்\nஎப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன்\nநடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றியுள்ளார். மேலும், இதற்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். அப்போது, மேடையில் பேசிய அவர், மக்கள் நல இயக்கம், அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல என்றும், ஆனால், எப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.\n\"மக்கள் நல இயக்கம்\" தொடங்கினார் நடிகர் விஷால்\n\"மக்கள் நல இயக்கம்\", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்\nசமூக அக்கறையை மட்டுமே கொண்டது மக்கள் நல இயக்கம் - விஷால்\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு அனைவருக்கும் உள்ளது : நாசர்\nநேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் இன்று மாற்றுக்கருத்துகளுடன் எதிரணியில் இருப்பதாக பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் தெரிவித்துள்ளார்\nநாடக கலைஞர்களின் நலனே முக்கியம் : கார்த்தி\nஎதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு\nதென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nதுள்ளல் புகைப்படம் : நித்யா மேனன் அசத்தல்\nதமிழில் மெர்சல் படத்திற்குப்பின் சிறிய இடைவெ��ி விட்டு இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.\nஅஜித் புதிய படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி\nவருகிற ஆகஸ்டு 10 - ம் தேதி திரைக்கு வரும் நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nபிரதமர் மோடியின் பக்தரால் ஏற்பட்ட அனுபவம் - நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் வேதனை\nபிரதமர் மோடியின் அபிமானியால் ஏற்பட்ட அனுபவத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தமது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vazhviyal.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-06-18T23:57:54Z", "digest": "sha1:IZAAREJ3QFECW44466S7GRMSAX2X4QOX", "length": 55201, "nlines": 777, "source_domain": "www.vazhviyal.com", "title": "சர்க்கரை பற்றி திடுக்கிடும் தகவல்கள் - வாழ்வியல்", "raw_content": "\nAll உடற்பயிற்சி உணவு & மருந்து சுத்தம் & சுகாதாரம்\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா\n2030க்குள் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிக்குள்ளாவார்கள்: அதிர்ச்சி தகவல்\nவாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்\nகவர்ச்சியான லெக்கின்ஸ் நடைமுறைக்கு வந்ததெப்படி\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nKaroly Takacs- எண்ணங்களுக்க��� வயதில்லை.\n ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்\nஅன்றாடம் நன்றாக வாழ ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் வாழ்வியல் நெறி\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nதமிழகத்தில் இந்துமதவெறி கும்பலை வளர்தெடுத்தத்தில் சில காங்கிரஸ்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு\n​நா.முத்துகுமார் தன் மரண தருவாயில் மகனுக்கு எழுதிய கடிதம்\nAll எங்கு படிக்கலாம் கல்வி & திறன் மேம்பாடு\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\n நிவர்த்தி செய்ய என்ன வழி\n12 , 10-ம் வகுப்பு மாணவச்செல்வங்களே \nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\nகல்வி & திறன் மேம்பாடு\n நிவர்த்தி செய்ய என்ன வழி\nகல்வி & திறன் மேம்பாடு\nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nநேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nAll இசை சமூக வலைதளம் சினிமா\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிறது ‘தமிழ் கையெழுத்து இனி தமிழரின்…\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஅப்துல் கலாமின் 87 பிறந்த தினத்தை சிறப்பிக்க “விஷன் 2020…\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nAll செயலி & மென்பொருள் மொபைல் வளரும் தொழில்நுட்பம்\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க கிளம்பிட்டாங்க நம்ம ஆளுக\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nநோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றிய அலசல்\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nAll கண்ணதாசன் கனியன் பூங்குன்றனார் பாரதியார்\nபுரிந்துகொள்ளப���பட வேண்டிய கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\n​டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு\nபக்கத்து வீட்டுக்காரம்மாவின் துணி திடீரென நன்றாக வெளுத்தது எப்படி\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபதவிகள் பற்றி இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\nAll உடற்பயிற்சி உணவு & மருந்து சுத்தம் & சுகாதாரம்\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா\n2030க்குள் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிக்குள்ளாவார்கள்: அதிர்ச்சி தகவல்\nவாரத்தில் 7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்\nகவர்ச்சியான லெக்கின்ஸ் நடைமுறைக்கு வந்ததெப்படி\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nKaroly Takacs- எண்ணங்களுக்கு வயதில்லை.\n ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்\nஅன்றாடம் நன்றாக வாழ ஜே கிருஷ்ணமூர்த்தி கூறும் வாழ்வியல் நெறி\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\nமுதியோருக்கான சட்டங்களும் சலுகைகளும்: உங்களை வியக்க வைக்கும் சில தகவல்கள்\nதமிழகத்தில் இந்துமதவெறி கும்பலை வளர்தெடுத்தத்தில் சில காங்கிரஸ்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு\n​நா.முத்துகுமார் தன் மரண தருவாயில் மகனுக்கு எழுதிய கடிதம்\nAll எங்கு படிக்கலாம் கல்வி & திறன் மேம்பாடு\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\n நிவர்த்தி செய்ய என்ன வழி\n12 , 10-ம் வகுப்பு மாணவச்செல்வங்களே \nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nஅரசு சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்\nகல்வி & திறன் மேம்பாடு\n நிவர்த���தி செய்ய என்ன வழி\nகல்வி & திறன் மேம்பாடு\nகுழந்தைகளை கையாளத் தேவையான அசத்தலான 15 குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nநேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nகல்வி & திறன் மேம்பாடு\nAll இசை சமூக வலைதளம் சினிமா\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிறது ‘தமிழ் கையெழுத்து இனி தமிழரின்…\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஅப்துல் கலாமின் 87 பிறந்த தினத்தை சிறப்பிக்க “விஷன் 2020…\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகுறிவைத்து தாக்கும் 8 தோட்டாக்கள் – திரை விமர்சனம்\nAll செயலி & மென்பொருள் மொபைல் வளரும் தொழில்நுட்பம்\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…\nரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்க கிளம்பிட்டாங்க நம்ம ஆளுக\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nஐந்து கேமராவுடன் வெளிவரும் எல்ஜி V40ThinQ\nநோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றிய அலசல்\nதரைத்துடைத்த தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை\n 5,00,000 பயனர்களின் தகவல்கள் திருட்டு\nAll கண்ணதாசன் கனியன் பூங்குன்றனார் பாரதியார்\nபுரிந்துகொள்ளப்பட வேண்டிய கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nபோகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் போகின்ற பாரதத்தைச் சபித்தல்\nHome வாழ்க்கைஉடல்நலம்\tசர்க்கரை பற்றி திடுக்கிடும் தகவல்கள்\nசர்க்கரை பற்றி திடுக்கிடும் தகவல்கள்\nஇது ஓர் அதிமுக்கிய நிகழ்வின் பதிவு.\nதவறான உணவுக் கொள்கைகள் மூலம் உலகின் பல கோடி மக்களின் உடல்நலனை கேள்விக்குறிக்கு உள்ளாக்கிய AHA (American Heart Association) எனப்படும் அமெரிக்க இருதய மருத்துவர்களின் கூட்டமைப்பு, முதல் முதலாக சர்க்கரை கெடுதல் என்று ஒப்புக்கொண்டுள்ளது.\nஅதிக அளவு சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வது,\nடைப் 2 சர்க்கரை நோய்,\nஇரத்த குழாய்களில் கொழுப்பு படிதல்,(atherosclerosis)\nஇதனால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம��,\ndyslipidemia எனும் கொழுப்பு அளவுகளில் குளறுபடிகள்,\nஆகிய அனைத்து நோய்களுக்கு முக்கிய காரணம் என்றும்,\nஇதனால் குழந்தைகள் ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை மேல் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.\nஇது பேலியோ போன்ற low carb எனப்படும் குறைந்த மாவுச்சத்து உணவுமுறையின் ஆதரவாளர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.\nகிட்டத்தட்ட 25 ஆண்டுகாலமாக மைக் செட் போட்டு, ஊரெங்கும் சர்க்கரை கெடுதல், உடல் பருமனுக்கும் மற்றும் பல உடல் உபாதைகளுக்கும் சர்க்கரையே காரணம், கொழுப்பு உணவு அல்ல என்று மக்களுக்கு அறிவுரை கூறிவரும் நம் முன்னோடிகள் செய்த ஆராய்ச்சிகள், விவாதங்கள், எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள், ஆகிய அனைத்து கடின முயற்சிகளுக்கும் கிட்டிய பெரும் பலன்.\nகொழுப்பை எதிரியாக்கி, நம்மை இஷ்டம் போல, கார்ன் பிளேக்ஸும் கோலாவும், சர்க்கரை தின்பண்டங்களும் உண்ண வைத்து, நம்மை பண்ணை பன்றி போல கொழுக்க வைத்து, சர்க்கரை நோய்க்கும் மாரடைப்பிற்கும் பல கோடி மக்களை இரையாக்கிய ‘diet heart hypothesis’ எனப்படும் தவறான உணவு கொள்கைக்கு அடிக்கும் முதல் சாவு மணி இது.\nAHA – அமெரிக்க இருதய மருத்துவர்களின் கூட்டமைப்பு ஆகஸ்டு 22, 2016 அன்று அதன் அதிகாரப்பூர்வ ஆராய்ச்சி பத்திரிக்கையான ‘circulation’ இல் கீழ்கண்ட கட்டுரையையும் ஒரு பத்திரிகை செய்தியையும் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது.\nநம் செல்வன் ஜியும் மற்றவர்களும் நம் உணவுமுறையின் அயல் நாட்டு முன்னோடிகளும், அதிக சர்க்கரை அல்லது மாவுச்சத்து தான் எல்லா முக்கிய lifestyle diseases – வாழ்வியல் முறை சார்ந்த உடல் உபாதைகளுக்கும் காரணம் என்று கூறியதற்கான அனைத்து காரணங்களையும் இப்போது AHA இந்த கட்டுரையில் புட்டு புட்டு வைத்துள்ளது.\nஇதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள், இதோ,\n★குழந்தைகள் ஒரு நாளைக்கு 25 கிராம் மேல் added sugars – கூடுதல் சர்க்கரை சேர்த்து கொள்ள கூடாது.\nAdded sugars என்றால், அவர்கள் குறிப்பிடுவது\n– கோலா, கூல் ட்ரிங்க் வகைகள்\n– ஜூஸ் – பழச்சாறு வகைகள்\n– கார்ன் பிளேக்ஸ், சாக்கோஸ் போன்றவை\n– சர்க்கரை கலந்துள்ள பால் பவுடர்கள்\n– குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்கள் (ஹார்**ஸ், பூ*ட், பீடியா**ர், போன்றவை)\n– பிரெட், பேக்கரி அயிட்டங்கள்\nமுதலிய உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை.\nஇந்த ஆராய்ச்சியில் ஒரு அதிர���ச்சி தரக்கூடிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. தற்போதைய குழந்தைகள் எடுக்கும் சராசரி கூடுதல் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா\nகிட்டத்தட்ட 80 முதல் 100 கிராம்.\nஇதுவே, அவர்கள் பெரியவர்கள் ஆகும்பொழுது அனைத்து நோய்களையும் வரவழைக்கிறது என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.\n★சர்க்கரை மற்றும் high fructose corn syrup இல் உள்ள fructose எனப்படும் சர்க்கரை தான் எல்லா பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n★குழந்தைகளின் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் சர்க்கரை, அதிலும் கோலா போன்றவை பரம எதிரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது..\n★உயர் இரத்த அழுத்தத்திற்கு (hypertension/bp) முக்கிய காரணம் fructose சர்க்கரை என்றும் சர்க்கரையால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் உடல் பருமன் இல்லாதவர்களுக்கு கூட வரும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n★யூரிக் ஆசிட் அதிகம் ஆக முக்கிய காரணம் சர்க்கரை என்றும் யூரிக் ஆசிட் அதிகம் ஆவது உயர் இரத்த அழுத்தத்தையும் விளைவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n★இரத்த கொழுப்பு அளவுகளில் triglyceride அதிகம் ஆவதற்கும் hdl குறைவதற்கும் முக்கிய காரணம் சர்க்கரை என்று கூறப்பட்டுள்ளது.\nஅதி முக்கியமாக, பல மக்கள் இன்னும் பயந்து கொண்டும் சந்தேகங்கள் கேட்டுக்கொண்டும் இருக்கும் ldl அளவுகள் பற்றியும் முக்கிய குறிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது, மாரடைப்பு போன்ற இரத்த குழாய் அடைப்பு நோய்களை கணிக்க ldl மற்றும் total cholesterol அளவுகளைக் காட்டிலும், hdl மற்றும் triglyceride அளவுகளே முக்கியமானவை என்றும், triglyceride / hdl விகிதம் அதிகமாக இருந்தால், அது அதிக small dense ldl ஐ குறிக்கும் என்றும், மற்ற எல்லாவற்றையும் விட இதுவே மாரடைப்பை கணிக்க மிகச் சிறந்த அளவீடு என்றும் தெள்ள தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\n★non alcoholic fatty liver disease எனப்படும் ஈரலில் கொழுப்பு படிந்து ஈரலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நோய், சமீப காலங்களில் பயமுறுத்தும் வகையில் அதிகம் ஆகிக் கொண்டிருப்பதையும், அதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று சர்க்கரை என்றும் கூறப்பட்டுள்ளது.\n★இன்சுலின் resistanceக்கும் டைப் 2 சர்க்கரை நோய்க்கும், சமீப காலங்களில் அதிகமாகி வரும் சர்க்கரை பயன்பாடு முக்கிய அடித்தளம் என்றும் கூறப்பட்டுள்ளது.\n★தாய்ப்பால் இல்லாமல் சர்க்கரை போன்ற பொருட்கள் கலக்கப்பட்டுள்ள பார்முலா பால் கொடுப்பது, சுவையூட்டபட்டுள்ள baby cereal கொடுப்பது, இனிப்பான சத்து பானங்கள் கொடுப்பது என 6 மாதம் முதலே குழந்தை சர்க்கரைக்கு அடிமையாகி விடுகிறது என்றும், அப்படி அடிமையாகி விடுகிற குழந்தை சீக்கிரம் உடல் பருமன் மற்றும் மேற்கூறிய நோய்களால் பாதிக்கபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n★எனவே இறுதியாக, 2 வயது மேல் உள்ள குழந்தைகள் 25 கிராம் கீழே சர்க்கரை எடுக்க வேண்டும் என்றும் 2 வயது கீழ் உள்ள குழந்தைகள் அதுவும் எடுக்க கூடாது எனவும் தீர்மானித்து அறிவுறுத்தி உள்ளார்கள்.\n★இதில் பெரியவர்களுக்கும் நமக்கும் என்ன இருக்கிறது\nநாமே ஒரு பெரிய குழந்தை தான். இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் பெரியவர்களுக்கும் பொருந்தும். அதற்கான ஆராய்ச்சி முடிவுகளும் உள்ளன.\nஇந்த கட்டுரையின் முக்கிய அம்சம், பல வாழ்வியல் நோய்களுக்கான காரணம் கொழுப்பு என்றிருந்த நிலை மாறி, சர்க்கரையை நோக்கி கவனம் திரும்பியுள்ளது.\nகவனம் திரும்பியது மட்டுமில்லாமல், உணவு தொழில் கார்பரேட் அதிபர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் வண்ணம், மிக உறுதியாக சர்க்கரைக்கு எதிரான தனது கருத்தை AHA பதிவிட்டுள்ளது.\n★இதில் சர்க்கரையை பற்றியே அதிகம் பேசப் பட்டிருந்தாலும், இதில் விளக்கப்பட்டுள்ள பல நோய்களுக்கு carbohydrate – மாவுச்சத்தும் முக்கிய காரணம் என பல ஆராய்ச்சி முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. carbohydrate அதிகம் வேண்டாம் என்று AHA கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை.\n★இன்னொரு முக்கிய விஷயம், நாம் குறைந்த மாவுச்சத்து உணவுமுறைக்கு ஆதரவாக பல ஆராய்ச்சிகளையும் கட்டுரைகளையும் மேற்கோள் காட்டினாலும், பல பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள், இன்னும் நம்மை எதோ ஈமு கோழி பண்ணை மோசடி கும்பல் போலவும், போலி ஆசாமிகள் போலவும் சித்தரித்து ஏளனம் செய்த வண்ணம் உள்ளார்கள்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகின் மிகப்பெரிய மருத்துவக் கூட்டமைப்பும், கொழுப்பின் மீது மக்களுக்கு பயம் வர முழு முதற் காரணமாயிருந்த AHA எனும் அமெரிக்க இருதய மருத்துவ கூட்டமைப்பே இப்படி அந்தர் பல்டி அடித்து, நெற்றிப் பொட்டில் ஆணி அடித்தார் போல ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது போற்றத்தக்கது.\nஇது மென்மேலும் நம்மை உற்சாகப்படுத்தி, இந்த உணவு முறையை பழிப்பவர்கள் பலரது சந்தேகங்களை தீர்த்துவைத்து, இன்னும் பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வுகளை மாற்றும் என்பதில் துளி ஐயமும் இல்லை எனக்கு.\nஇந்த கட்டுரை ஓர் அறிவுப் பெட்டகம். கிட்டத்தட்ட இது பற்றி நடைபெற்ற அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கோள் காட்டி இது எழுதப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கட்டுரையை முழுதும் படித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு வரிக்கும் அத்துனை மேற்கோள்கள்.\nஅழகான இளம்பெண்ணுக்கு முகேஷ் அம்பானி சொன்ன பதில்\nதமிழன் மூளையை புரிந்து கொள்ள வைக்கும் அற்புத கணக்கு முறை\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n‘குப்பை வண்டி விதி’ தெரியுமா\n பாக்கட் பாலை இனி குடிப்பது ஆபத்து, ஏன்\n​டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு\nபக்கத்து வீட்டுக்காரம்மாவின் துணி திடீரென நன்றாக வெளுத்தது எப்படி\nநீங்கள் இந்த உலகத்தில் தனித்து இல்லை\nபணம் செய்ய விரும்பு இ-புத்தகம்\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகொலைவெறியாட்டம் பெருக யார் காரணம்\nஅது வந்தது, இது வந்தது\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உடனே வாங்குங்கள்\nவிலையுயர்ந்த லேப்டாப்களை குறைந்த விலையில் வாங்குங்கள்\nஇலவச e-Book பதிவிறக்கம் செய்யுங்கள்\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nPaul Winston on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on யார் இந்த நேசமணி ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nTamil on நேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்\nகல்வி & திறன் மேம்பாடு\nபணம் செய்ய விரும்பு இ-புத்தகம்\nவேர்டுபிரஸ் கற்றுக்கொண்டு அசத்தலான வெப்சைட்கள் டிசைன் செய்யுங்கள்\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உடனே வாங்குங்கள்\nமுன்னேற உதவும் புத்தகங்கள் & வீடியோக்கள்\nமுன்னேற உதவும் online பயிற்சிகள்\nவியக்க வைக்கும் நினைவாற்றல் Complete Kit\nவியக்க வைக்கும் நினைவாற்றல் eBook\n ஏன் உலகமே அவருக்காக செபிக்கின்றது\nமாணவ மாணவியருக்கான 5 உத்வேக ஊக்க குறிப்புகள்\nஜீரோ பட்ஜெட் விவசாயி நான் : பிரகாஷ்ராஜ்\nகொலைவெறிய���ட்டம் பெருக யார் காரணம்\nஅது வந்தது, இது வந்தது\nபீதியை கிளப்பும் வெள்ளை விஷம் என்றால் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/01/01/", "date_download": "2019-06-18T22:39:54Z", "digest": "sha1:6VXYMPGW4WHMD2JWGGCDW5NEZQHO6P6L", "length": 7088, "nlines": 164, "source_domain": "yourkattankudy.com", "title": "01 | January | 2019 | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமனிதனுக்கான மதிப்பு என்பது அவனிடம் புகழ், பணம், ஆதாயம் இருக்கும் வரை தான். இவை யாவும் இழந்த பிறகு தான் தன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்காக பழகினார்கள், யார் உண்மையானவர்கள் என்பதை ஒரு மனிதனால் உணர முடியும். உதவிக்கு இல்லை என்றாலும் கூட ஆறுதலுக்காகவாவது நல்ல சொந்தங்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும். பணம், புகழை தாண்டி ஒரு மனிதன் முக்கியமாக சம்பாதிக்க வேண்டியது இதுதான். இதை பெரும்பாலானோர் தனது மரண படுக்கையில் தான் அறிகிறார்கள். Read the rest of this entry »\nஅயர்லாந்து அணிக்கெதிரான இலங்கை குழாமில் சிராஸ்\nசுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அயர்லாந்து A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளுக்கான இலங்கை குழாமில் மொஹம்மட் சிராஸ் பெயரிடப்பட்டுள்ளார். Read the rest of this entry »\n“தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே”\nசரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும் இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என மியன்மாரில் இயங்கும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nவெற்றி மட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்\nநீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் முகமத் மூர்சி\nஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\nசஹ்ரானின் பழைய ஆவணங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசாங்கமும் ஊடகங்களும்\nஇந்தியர்களை கேலி செய்து எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் கிரிக்கட் விளம்பரம்\n\"சஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும�� தொடர்பு\" - அசாத் சாலி\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_38.html", "date_download": "2019-06-18T23:34:21Z", "digest": "sha1:WKXXS26VGDXUNUIHEGXPVCL6OMUSND2V", "length": 7277, "nlines": 94, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது | Ceylon Muslim - ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome / News / மத்திய கிழக்கு / விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nNews , மத்திய கிழக்கு\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”\nஅரசியல் எனக்கு சரிப்பட்டு வருமா “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் மாகான சபை உறுப்ப...\nதாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு தொடர்பு : - உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி\n\"மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும்...\nகபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்..\nமுன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அமைச்சுப் பதவியை ஏற்று மீண்டும் மக்கள் சேவ...\nகோரிக்கை ஏற்காதவரை அமைச்சை ஏற்க மாட்டோம் : 450+ விடுவிப்பு :ரிஷாத் பதியுதீன்\nRishad Bathiudeen - ACMC Leader அரசாங்கத்துக்கு நாங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் காெள்ளாதவரை அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொற...\nமுஸ்லீம் அமைச்சர்கள் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் :சர்வதேசம் தவறாக நினைக்கின்றது\nபதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-beat-ireland-by-143-runs/", "date_download": "2019-06-18T22:48:32Z", "digest": "sha1:5GHML3FC2NJF5QFMMEYUVNISEKD7JJ4L", "length": 7533, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "India beat Ireland by 143 runs | Chennai Today News", "raw_content": "\n143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: 70 ரன்களில் ஆட்டமிழந்த அயர்லாந்து\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\n143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: 70 ரன்களில் ஆட்டமிழந்த அயர்லாந்து\nஇந்தியா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்திய அணி: 213/4 20 ஓவர்கள்\nஅயர்லாந்து அணி: 70/10 12.3 ஓவர்கள்\nஆட்டநாயகன்: சாஹல் (3 விக்கெட்டுக்கள்)\nவடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமா அனுமதி வாங்க ஆன்லைன் வசதி\nமான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்\n ரோஹித், விராத் கோஹ்லி அபாரம்\nரோஹித்சர்மா அபார சதம்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\n3வது குழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து: சட்டம் கொண்டு வர பாபா ராம்தேவ் கோரிக்கை\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் ���ோட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/shruthi-acts-with-arya/", "date_download": "2019-06-18T22:42:01Z", "digest": "sha1:6TDPS2HONWNJ52BWATS5TOWQBMVQU7AT", "length": 7789, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் ஆர்யாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் ஆர்யா\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறித்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nவாழ்க அம்பேத்கர், பெரியார் என சொல்லி பதவியேற்ற திருமாவளவன்\nஏழாம் அறிவு, 3 படங்களுக்குப்பிறகு தெலுங்கிற்கு சென்ற ஸ்ருதிஹாசன் அங்கிருந்து இந்திக்கு சென்று விட்டார்.தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வரும் அவருக்கு இந்தியில் மூன்று படங்கள் கைவசம் உள்ளதாம். இந்த நிலையில், தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்து ஆர்யாவைக்கொண்டு தான் இயக்கும் படத்திற்கு ஸ்ருதியிடம் கால்சீட் கேட்டுப்பார்க்கலாமே என்று ஒரு கல்லெறிந்து பார்த்தாராம். கதையைக்கேட்ட ஸ்ருதிக்கு தனக்கான ரோல் வித்தியாசமாக தெரிய கைவசம் உள்ள படங்களை முடித்ததும் கால்சீட் தருவதாக கூறியிருக்கிறாராம்.\nஅதனால் ஜனநாதனின் புறம்போக்கு படத்தில் நடித்து வரும ஆர்யா அந்த படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.\nதிருப்பதி தங்கத் தேர் வெள்ளோட்டத்தில் – சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\n’96’ ‘ராம்’ நடிகருக்கு திடீர் விபத்து\nஆகஸ்ட் 15ல் மீண்டும் இணையும் பிரபாஸ்-எஸ்.எஸ்.ராஜமெளலி\nதிடீரென வெளியாகும் ஜெயம் ரவி திரைப்படம்\nஎங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது: தமிழில் பதவியேற்ற எம்பிக்கள் குறி��்து முதல்வர் பழனிசாமி\nதமிழ் வாழ்க கோஷம் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து போட்ட எம்பிக்கள்\n15வது மாநாகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவாக்கம்\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/57819-spiderman-into-the-spider-verse-is-nominated-to-oscar-award.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-18T23:52:14Z", "digest": "sha1:TJVDBZYSEEUQDGRDZMZVPIZPLJ5VPYHD", "length": 10655, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனிமேஷனில் வெளியான ஸ்பைடர்மேன் ஆஸ்கருக்கு பரிந்துரை | SpiderMan Into the Spider Verse is Nominated to Oscar Award", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nஅனிமேஷனில் வெளியான ஸ்பைடர்மேன் ஆஸ்கருக்கு பரிந்துரை\nசோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ''ஸ்பைடர் மேன் இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்'' ஆஸ்கர் விருதுக்கான சிறந்த அனிமேஷன் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகற்பனையில் மட்டுமே நினைத்துப் பார்க்கக் கூடிய விஷயங்களை கண் முன்னே திரையில் நிகழ்த்தி காட்டுபவர்கள் தான் சூப்பர் ஹீரோக்கள். கற்பனையான விஷயங்களை நிகழ்த்திக் காட்டும் இந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஜாம்பவானாக திகழ்வது ஸ்பைடர் மேன். உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களை ஈர்த்த ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் புது அவதாரமாக அனிமேஷன் வடிவில் கடந்த ஆண்டு ''ஸ்பைடர் மேன் இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்'' என்ற பெயரில் திரைப்படம் வெளியானது.மைல்ஸ் மொரல்ஸ் என்ற சிறுவனை ரேடியோ ஆக்டிவ் சிலந்தி ஒன்று கடித்து விடுகிறது. அதன் பின் அவன் ஸ்பைடர்மேனாக மாறுவது தான் இந்தத் திரைப்படத்தின் கதை.\nஒரு காமிக் புத்தகத்திற்குள் ரசிகர்கள் ஆழ்ந்து விடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது தான், இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தவிர, 70 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு புதவித அனுபவத்தை தந்தது‌. ‌\nபழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், 10 ‌விநாடி காட்சிகளை படமாக்குவதற்கே, பல மாதங்கள் பிடித்தாக தெரிவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள். மொத்தம் 142 அனிமேஷன் கலைஞர்கள் இந்தப் படத்துக்காக இரவு பகலாக உழைத்திருக்கின்றனர்.\n“நிம்மதியா ஓய்வெடுக்க போறேன்” - ஜாலியான கோலி\nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகளைகட்டிய ஆஸ்கர் விழா: அதிக பெண்களுக்கு இம்முறை விருது\n“மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை இந்த விருது அதிகரிக்கும்” - முருகானந்தம் மகிழ்ச்சி\nஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம், 'கிரீன் புக்', ‘ரோமா’வுக்கு 3 விருது\nதொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுமா ஆஸ்கர் விழா\nஆஸ்கர் விருதில் இடம் பெற்ற போர்வீரன்..\nஆஸ்கர் விருது வென்றவர்கள் - முழு பட்டியல்\nமனிதகுலத்துக்கு எதிரான தடை: ட்ரம்பின் தடை உத்தரவை விமர்சித்த ஆஸ்கர் இயக்குனர்\nஆஸ்கர் விருது விழாவை புறக்கணிக்கும் இயக்குனர்கள்\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nவெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\n“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்���ள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நிம்மதியா ஓய்வெடுக்க போறேன்” - ஜாலியான கோலி\nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/Bengaluru-shamed-againBurqaclad-girl-harassed-in-KG.html", "date_download": "2019-06-18T23:39:17Z", "digest": "sha1:2F5R42X7M2WZF6UGW327URI7HZBSKXPI", "length": 9343, "nlines": 52, "source_domain": "www.tamilinside.com", "title": "பெங்களூவில் மேலும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை உதடு-நாக்கை கடித்து விட்டு தப்பி ஓடிய வாலிபர்", "raw_content": "\nபெங்களூவில் மேலும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை உதடு-நாக்கை கடித்து விட்டு தப்பி ஓடிய வாலிபர்\nபெங்களூருவில் தனியார் ஷாப்பிங் மால் நிறுவன பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nபெங்களூருவில் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமைகள் அரங்கேறின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து 6 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மேலும் கடந்த 1-ந் தேதி அதிகாலையில் கம்மன ஹள்ளி 5-வது மெயின் ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெங்களூரு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் இது வரை கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nஇந்த நிலையில், பெங்களூருவில் தொடரும் கொடுமையாக மேலும் ஒரு பெண்ணுக்கு நடுரோட்டில் வைத்து ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-\nபெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே வசித்து வருபவர் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், பெங்களூருவில் தனியார் நடத்தும் ஷாப்பிங் மாலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார். கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி.ஆர். லே அவுட் பகுதியில் வைத்து, கார்த்த��காவை பின் தொடர்ந்து ஒரு மர்ம வாலிபர் வந்தார். சொட்டர் மற்றும் குல்லா அணிந்து இருந்த அந்த வாலிபர் திடீரென்று கார்த்திகா அருகில் வந்து அவரை கட்டிப்பிடித்தார். பின்பு அவர் கார்த்திகாவின் உதட்டையும் நாக்கையும் கடித்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடி வந்தார்கள். இதனால் அந்த மர்ம வாலிபர், அவரை தாக்கியதுடன், அவரை கடித்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மர்ம வாலிபர் தாக்கியதிலும், கடித்ததிலும் கார்த்திகாவின் முகம், கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.\nஇது பற்றி அவர் உடனடியாக தன்னுடைய குடும்பத்தினருக்கு செல் போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் அவரது குடும்பத்தினர் சம்பவம் நடந்த இடத்தில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா என்று பார்த்தார்கள். அப்போது அங்கு உள்ள ஒரு டீக்கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த டீக்கடை உரிமையாளரிடம் நடந்த சம்பவங்களை கூறி, அங்கிருந்த கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என்று பார்த்தார்கள். அப்போது அங்கு உள்ள ஒரு டீக்கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த டீக்கடை உரிமையாளரிடம் நடந்த சம்பவங்களை கூறி, அங்கிருந்த கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா\nஅப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் கார்த்திகாவை மர்ம வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. ஆனால் கார்த்திகாவுக்கு மர்ம வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கிய சம்பவம் சிறிது தூரம் தள்ளி நடந்திருந்ததால், அது தொடர்பாக எந்த காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை.\nஅதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்கள் பற்றி கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் மர்ம வா���ிபரின் உருவம் பதிவாகி உள்ளதால், அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/fake-doctor.html", "date_download": "2019-06-18T23:27:07Z", "digest": "sha1:LPSRK6OWSDYFOX37KAR6L44LY3QG6WCL", "length": 13728, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் திருகுதாளம் அம்பலம் - ஜெ மரணம் பற்றி பேசியவர் வைத்தியரே இல்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் திருகுதாளம் அம்பலம் - ஜெ மரணம் பற்றி பேசியவர் வைத்தியரே இல்லை\nஜெ. மரணம் பற்றி சர்ச்சை பேச்சு.. கைது செய்யப்பட்ட சீதா மருத்துவரே இல்லை\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக கைது செய்யப்பட்ட சீதா மருத்துவரே இல்லை என்று அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜெயலலிதா உடல்நிலை கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் இறக்கும் தருவாய் வரை அவரது உடல்நிலை குறித்து மர்மமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.\nமேலும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம சீதா, தான் அப்பல்லோ மருத்துவர் என்றும், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட அழைத்து வரப்பட்டபோதே ஜெயலலிதா இறந்திருந்தார் என்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து தகவலறிந்த அப்பல்லோ நிர்வாகம், ராம சீதா தங்களுடைய மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்று சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தது. புகாரின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்த போலீஸார் இன்று ப���ரம்பூரில் ஒரு வீட்டில் இருந்த சீதாவை கைது செய்தனர்.\nஅவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறை சேர்ந்தவர் என்றும், பி.எஸ்சி. நியூட்ரீசியன் பட்டம் மட்டுமே பயின்றவர் என்றும் கணவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்தது. அவர் வேறு என்னென்ன மோசடிகளில்\nஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/SriLankan-Navy-Killed-Tamil.html", "date_download": "2019-06-18T23:12:59Z", "digest": "sha1:J5ZFTOGSV5OVMH44M4RUCQB663ZRGJTD", "length": 26908, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களைப் துண்டு துண்டாக வெட்டி களணி ஆற்றில் போட்டோம்!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களைப் துண்டு துண்டாக வெட்டி களணி ஆற்றில் போட்டோம்\nகடத்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கடற்­ப­டை­யி­னர�� கொலை செய்து துண்டு துண்­டாக வெட்­டிக் களனி கங்­கை­யில் வீசி­யதா ­கவும், திரு­கோ­ண­ம­லை­யில் அமைந்­தி­ருந்த நிலத்­தடி முகா­மில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் சட­லங்­களை பொலித்­தீ­னில் சுற்றி கெப் வண்­டி­யில் முகா­முக்கு வெளியே எடுத்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றில் அறிக்­கை­யிட்­டுள்­ள­னர்.\nமகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் தலை­ந­கர் கொழும்பு மற்­றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளி­லி­ருந்து 5 மாண­வர்­கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டுக் காணா­மற்­போ­கச் செய்­யப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு நீதி­மன்­றில் நேற்­று­முன்­தி­னம் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.\nஇந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, முதன்­மைச் சாட்­சி­யா­ள­ரான கப்­டன் வெகெ­தர ஆகி­யோ­ரின் வாக்கு ­மூலங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மன்­றில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.\nபொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த சில்வா மன்­றுக்கு மேல­திக விசா­ரணை தொடர்­பில் எடுத்­து­ரைத்­தார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் நான் விசா­ரணை செய்து வரு­கின்­றேன். கடத்­தப்­பட்ட 11 பேரும் கொழும்பு சைத்­திய வீதி­யில் உள்ள பிட்டு பம்பு, திரு­கோ­ண­மலை நிலத்­த­டிச் சிறைக் கூட­மான கன்­சைட் ஆகி­ய­வற்­றில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­குத் தெளி­வான ஆதா­ரங்­கள் உள்­ளன.\nஇந்­தக் ­கடத்­தல்­கள் கடற்­படை லெப்­டி­னன்ட் கொமாண்­டர் ஹெட்டி ஆராச்­சி­யின் கீழ் இயங்­கிய குழு­வி­ன­ரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள­ மைக்­கான ஆத­ரங்­கள் உள்­ளன. அவை அனைத்­தும் இன்று மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. சம்­ப­வம் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளில் பல தக­வல்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nஇந்­தக் ­கடத்­தல் தொடர்­பி­லான முதல் சந்­தே­க­ந­ப­ரான சம்­பத் முன­சிங்­க­வின் கீழ் சேவை­யாற்­றிய உபுல் பண்­டார எனும் கடற்­ப­டைச் சிப்­பாய் தன்­னி­டம் தெரி­வித்­தார் என இரண்­டா­வது சந்­தே­க­ந­ப­ரான கொமாண்­டர் சுமித் ரண­சிங்க அவ­ரது வாக்­கு­மூ­லத்­தில் சில விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­க­ளில் நால்­வரை திரு­ம­லைக்­குக் கொண்டு போகும் வழி­யில் கொலை செய்து துண்டு துண்­டாக வெட்­டிக் களனி கங்­கை­யில் வீசி­விட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.\nஇந்த விவ­கா­ரத்­தில் பிர­தான சாட்­சி­க­ளில் ஒரு­வ­ரான கப்­டன் வெல­கெ­தர தனது சாட்­சி­யத்­தில் பல தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­னார். திரு­மலை கன்­சைட் முகா­மில் சேவை­யில் இருந்­த­போது அத­னுள் இருந்து கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் சட­லங்­க­ளைப் பொலித்­தீ­னில் சுற்றி கெப் வண்­டி­யில் முகா­முக்கு வெளியே எடுத்­துச் செல்­வதை தான் அவ­தா­னித்­தார் என அவர் எம்­மி­டம் சாட்­சி­யம் அளித்­துள்­ளார்.\nகன்­சைட் முகா­மில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மற்­றொரு கடற்­ப­டைச் சிபா­யின் வாக்கு மூலத்­துக்கு அமை­வாக அங்கு இருந்த அனை­வ­ரும் படிப்­ப­டி­யா­கக் கொல்­லப்­பட்­டுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த ஐந்து மாண­வர் உள்­ளிட்ட 11 பேரும் கொலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும்.\nதேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் அல்ல\nஇந்த விசா­ர­ணை­கள் கடற்­ப­டையை இலக்­காக வைத்து இடம்­பெ­று­வ­தா­க­வும் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் என­வும் பல­ரால் கூறப்­ப­டு­கி­றது. உண்­மை­யில் இந்த விசா­ர­ணை­க­ளால் தேசிய பாது­காப்­புக்கு எவ்­வித அச்­சு­றுத்­த­லும் இல்லை. முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பா­ய­வின் உத்­த­ர­வுக்கு அமை­யவே இந்த விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்­தச் ­சம்­ப­வத்­து­டன் கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள தொடர்பு குறித்து நாம் முத­லில் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் கூறி­ய­போது, இது தேசிய பாது­காப்பு விவ­கா­ரம் அல்ல.\nஅவர்­கள் தனிப்­பட்ட ரீதி­யில் செய்­துள்­ளார்­கள். நீங்­கள் உங்­கள் விசா­ர­ணையை தொட­ருங்­கள் என்று அவர் எமக்கு உத்­த­ர­விட்­டார். அப்­போ­தைய தேசிய புல­னாய்­வுப் பிரிவு பணிப்­பா­ளர் ஹெந்த விதா­ர­ணவு­ டனும் நாம் இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டி­ய­போது அவ­ரும் இத­னையே பதி­லாக அளித்­தார். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டும் வகை­யில் எந்த விசா­ர­ணை­யை­யும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டி­னார்.\nபிரதி சொலி­சிட்­டர் ஜென­ரல் டிலான் ரத்­நா­யக்க கருத்­துக்­களை முன்­வைத்­தார். இந்­தச் சம்­ப­வம் குறித்து நேர­டி­யா­கத் தொடர்­பு­ப���்ட மேலும் இரு­வர் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். அவர்­க­ளைத் தேடி வரு­கின்­றோம். இத­னை­விட இந்த விவ­கா­ரத்­து­டன் கட்­டளை ரீதி­யாக அல்­லது ஆலோ­சனை ரீதி­யா­கத் தொடர்­பு­பட்ட உயர் அதி­கா­ரி­கள் தொடர்­பில் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை தொடர்­பில் நாம் தொடர்ந்து பரி­சீ­லித்து வரு­கின்­றோம் – என்­றார்.\nஇத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்­பின் சட்­டத்­த­ர­ணி­யான அச்­சலா சென­வி­ரத்ன வாதிட்­டார். ஒவ்­வொரு முதல் அறிக்­கை­யி­லும் பெயர் குறிப்பி டப்­பட்­டுள்ள லெப்­டி­னன்ட் கொமான்­டர் ஹெட்டி ஆராச்சி இன்­னும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. அவர் தலை­ம­றை­வா­கி­விட்­ட­தாக நாம் கேள்­விப்­ப­டு­கி­றோம். இத­னை­விட இந்த வழக்­கின் முதல் சந்­தே­க­ந­பர் லெப்­டி­னன்ட் கொமாண்­டர் சம்­பத் முன­சிங்க பிணை­யில் உள்­ளார்.\nஇந்த வழக்­கு­டன் அவ­ருக்கு உள்ள தொடர்பு குறித்­துத் தெளி­வாக விசா­ர­ணை­க­ளில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், அனை­வ­ருக்­கும் எதி­ராக குற்­ற­வி­யல் சட்­டத்­தின் 296 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய குற்­றச்­சாட்டு உள்ள நிலை­யில் அவ­ரது பிணையை நீக்கி அவ­ரை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்க வேண்­டும் என்று கோரி­னார்.\nஇதன் பின்­னர் சந்­தே­க­ந­பர்­கள் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி பிணை கோரி­னார். முதன் மைச் சாட்­சி­யான வெல­கெ­தர மனி­தக் கடத்­தல் சம்­ப­வம் தொடர்­பில், தற்­போது கைதா­கி­யுள்ள 2 ஆம் சந்­தேக நப­ரு­டன் கோபத்­தில் இருந்­தார். அத­னால் பொய்­யான விட­யங்­களை முன்­வைப்­ப­தா­க­வும் சட்­டத்­த­ர­ணி­கள் குறிப்­பிட்­ட­னர். யாரோ சில­ரின் தேவைக் காக குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு, கடற்­ப­டைப் புல­னாய்­வுப் பிரிவை இலக்கு வைப்­ப­தா­கக் குற்­றம் சுமத்­தி­ய­து­டன் இந்­தக் ­கைது­க­ளி­னால் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் சுட்­டிக் காட்­டிப் பிணை கோரி­னர்.\nசட்­டமா அதி­பர் பிணை வழங்­கக் கடும் ஆட்­சே­பனை தெரி­வித்­தார். 7 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சட்ட விரோ­த­மா­கக் கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­கள் 7 வரு­டங்­க­ளாக இல்லை என்­ப­தால் அவர்­கள் கொலை செய்­யப்­பட்­டு­விட்­ட­தா­கவே அர்த்­தம். இதற்கு பிணை வழங்க முடி­யாது என்­றார். பாதிக் கப் பட்­ட­வர் கள் தரப்­பும் பிணைக்கு ஆட்��சே­பம் வெளி­யிட்­டது.\nபிணை தொடர்­பில் ஆட்­சே­பங்­களை எதிர்­வ­ரும் 24 ஆம் திகதி எழுத்து மூலம் மன்­றில் சமர்ப்­பிக்க உத்­த­ர­விட்ட நீதி­வான் வழக்கை அன்­றைய தினத்­துக்கு ஒத்தி வைத்து அது­வரை விளக்க­ மறி­ய­லில் இருந்து வரும் இரு சந்­தேக நபர்­க­ளை­யும் தொடர்ந்து அவ்­வாறே தடுத்து வைக்க உத்­த­ர­விட்­டார். பிணை­யில் உள்ள லெப்­டி­னன்ட் கொமாண்­டர் சம்­பத் முன­ சிங்­க­வின் பிணையை நீக்கி அவரை புதிய குற்­றச்­சாட்­டின் கீழ் விளக்­க­ம­றி­ய­லில் வைப்­பதா இல்­லையா என்­ப­தை­யும் அந்­தத் திக­தி­யில் மன்­றுக்கு அறி­யத்­த ­ரு­மாறு சட்ட மா அதி­ பருக்கு நீதி­வான் பணித்­தார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/312405.html", "date_download": "2019-06-18T23:16:49Z", "digest": "sha1:QB553CF7TLVBAXMEDVCL5ERPDUU7LZJ5", "length": 6049, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "இரவில் காத்திருக்கிறேன் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Dec-16, 8:47 pm)\nசேர்த்தது : கவிப்புயல் இனியவன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kathir333.html", "date_download": "2019-06-18T23:08:48Z", "digest": "sha1:TG25MQ2TA6SSGULHGOHYEKSHDLX74PUL", "length": 5732, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "kathir333 - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 06-Nov-1990\nசேர்ந்த நாள் : 21-Jul-2011\nkathir333 - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/news-shots/tamilnadu-news/coimbatore-student-dies-after-touching-train-electric-wire.html", "date_download": "2019-06-18T22:55:43Z", "digest": "sha1:M32YJZOKTYEMWU5NEEBI5DMROTMVDECA", "length": 3179, "nlines": 32, "source_domain": "m.behindwoods.com", "title": "Coimbatore student dies after touching train electric wire | Tamil Nadu News", "raw_content": "\n’இது கோவையில் ஒருநாள்’:ஒரேநேரத்தில் 12 சிக்னலை நிறுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளித்த திக்திக் நிமிடங்கள்.\n’நாங்கள் இணைய தயார்... நாங்கள் வென்றால் அவர்கள் இணைய தயாரா\nசோபியாவுக்கு தண்டனை பெற்றுத்தரும் எண்ணம் கிடையாது: தமிழிசை\nWatch video: ஆற்றைக் கடக்க முயன்ற 'வாகனத்தை' அடித்துச்சென்ற வெள்ளம்\nதமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்\nதாயிடம் இருந்து சேய்க்கு HIV தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் முன்னிலை..விஜய பாஸ்கர்\n : 7 பேர் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்ற ‘ஆர்டர்’ நகலின் முழுவிபரம்\nதியேட்டர் கேண்டீனில் MRP-யை விட கூடுதல் விலையா பொதுமக்கள் புகார் அளிக்க புதிய ஆப்\nபெட்ரோல் விலை ஏற்றத்துக்கு இதுதான் காரணம்.. தர்மேந்திர பிரதான் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1574068", "date_download": "2019-06-18T23:53:09Z", "digest": "sha1:7TNDII65UQY2F3SQAXY7RLKJ2DBCDFFU", "length": 20468, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "சஞ்சீவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் எண்ணிக்கை ...\nஅ���ைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்; புறக்கணித்தார் ...\nஅம்பானியை நெருக்கும் சீன வங்கிகள்\nகுஜராத் ராஜ்யசபா இடைத்தேர்தல் காங்.,மனு இன்று விசாரணை\nபீகாரில் மூளைக்காய்ச்சல் பலி: முதல்வர் மீது பொதுநல ...\nஆர்.எஸ்.எஸ்., வழியில் காங். : தருண் கோகோய்\nமார்கன் சதம்: இங்கிலாந்து வெற்றி\nலைசென்ஸ் பெறும் கல்வித் தகுதி ரத்து 3\nசஞ்சீவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு\nடேராடூன் : ராமாயணத்தில் அனுமர் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவினி மூலிகையை இமயமலையிலிருந்து கண்டுபிடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.\nராமாயணத்தில் லட்சுமணன் காயமடைந்து உயிருக்கு போராடிய போது சஞ்சீவினி மூலிகையை தேடி அனுமன் செல்வார். மூலிகையை சரியாக அடையாளம் காண முடியாமல் போகவே, சஞ்சீவினி மலையையே துாக்கி பறந்து வந்து லட்சுமணின் உயிரை காப்பார். இந்த சஞ்சீவினி மூலிகை தற்போது இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.\nஇந்நிலையில் சீன எல்லையை ஒட்டிய இமயமலையில் உள்ள துரோனகிரி பகுதியில் சஞ்சீவினி மூலிகையை கண்டுபடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில மாற்று மருத்துவத்திற்கான அமைச்சர் சுரேந்திர சிங் நேகி கூறியதாவது: சஞ்சீவினி மூலிகை எனும் அற்புத மருந்தை கண்டுபிடிக்க நாம் முயற்சிக்க வேண்டும். முயற்சித்தால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும். ஆகஸ்ட் முதல் சஞ்சீவினி மூலிகையை தேடும் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nRelated Tags சஞ்சீவினி மூலிகையை ...\nதேக்கம் அடைந்த சாலை பணிகள் ரத்து செய்யப்படுமா\nதங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது 'லுமினக்ஸ் யூனோ' உலோகம்(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதேடுவதற்கு எப்படி வியூகம் அமைக்க போகிறார்கள். இருந்தது நிச்சயம், இருப்பது நிச்சயம். ஆனால் கண்டுபிடிக்க சித்தர்கள் அவசியம். அவர்களை கண்டுபிடிப்பது எப்படி. அவர்கள் உண்மை ஞானம் உள்ளவர்களா என்பதை அறிவது எப்படி. எப்படியும் தமிழக காடுகளில் இருக்கும். ஆராய வேண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.வெற்றி நிச்சயம். 25 கோடி என்பது ஆராய்ச்சி கூடம் அமைக்க உதவாது.அப்படியே எல்லா மூலிகைகளையும் குணங்களையும் ஆராய வேண்டும்.இது அரசாங்கம் இந்திய மண்ணில் உதித்த நேர் மறையான எண்ணம் கொண்ட தலைவர��. என்னமோ இவர்கள் கட்டிய வரியில் தான் அங்கே செலவு செய்வது போல இங்கே சிலர் புலம்பி தீர்ப்பது சரியல்ல.தவிரவும் எல்லா வரிப்பணமும் இவர்களை கேட்டு கொண்டா செலவு செய்கிறார்கள். எவ்வளவோ தாண்ட செலவு செய்யும் பொது இதை தண்டம் என்று கூறுவது தவறு.கண்டு பிடித்தால் அதை மக்களுக்கு சமர்ப்பிக்காமல் அந்நிய முதலைகளுக்கு தாரை வார்த்து விட கூடாது.\nசஞ்சீவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.முதலில் தமிழகத்தில் ஒழுங்காக எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்க நடவடடிக்கை எடுத்தால் நல்லது.தண்ட செலவெல்லாம் செய்யாதீர்கள். மக்கள் வரிப்பணம் எப்படி பாழாகிறது\nமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ\nஇந்த உத்தரவு போட்டவனோட மூளையைக் கண்டுபிடிச்சி கொடுத்தா 50 கோடி தருகிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேக்கம் அடைந்த சாலை பணிகள் ரத்து செய்யப்படுமா\nதங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது 'லுமினக்ஸ் யூனோ' உலோகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_18.html?showComment=1103433780000", "date_download": "2019-06-18T23:30:05Z", "digest": "sha1:CCXHNJ5CMMZRIXM7XBWZBTT3JVFCCC7W", "length": 19136, "nlines": 333, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியக் குடியரசுத்தலைவரின் வாழ்த்துச்செய்தி", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nஅணி நிழற்காடு- வீடியோ பதிவுகள்\n என் பெரும்பேராசான் ஜெயமோகனை மாவோயிஸ்ட்கள் என்கௌன்டர் செய்துவிட்டார்களா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nபள்ளியிறுதி வகுப்பு பொன்விழா கடந்த நட்பு\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசிங்கப்பூரில் நடந்த தமிழ் இணையம் 2004 மாநாட்டிற்கான (11-12 டிசம்பர் 2004) இந்திய குடியரசுத்தலைவரின் வாழ்த்துச்செய்தி\nதமிழ் இணைய வளர்ச்சி: உயர்ந்த லட்சியம் எதுவாகும்\nஎன்னுடைய கணிணியிலிருந்து இண்டர்நெட் மூலமாக எந்தவிதமான தகவல்களையும் விஞ்ஞான நிகழ்ச்சிகளையும், தொழில்நுட்ப அறிவுத்தாள்களையும், எண்ணக்களஞ்சி���ங்களையும் search engine கள் மூலமாக ஒரு சில விநாடிகளில் ஆங்கிலத்தில் அறிய முடிகிறது. எனக்கு ஓர் எண்ணம் ஆங்கிலத்தில் எனக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை ஆங்கிலத்திலும் சில மேற்கத்திய நாட்டு மொழிகளில் மட்டுமே மெஷின் மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கிறது. நான் அறிந்த வரையில் எந்த மொழியில் தயாரிக்கிறோமோ அதே மொழியில்தான் நாம் தகவலை client server and web architecture மூலமாக திரும்பப் பெற முடியும். சில search engine கள் மட்டும் மேற்கத்திய மொழிகளிலிருந்து (French, German, Spanish, Italian & Portugese) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத்தருகிறது. ஆங்கிலத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க வேண்டுமானால் அதை எந்த எந்த விதங்களில் நாம் அடைய முடியும் என்பதை இந்த மாநாட்டு நிபுணர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.\n2. இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர்\nஇதுவரை நாம் ஒவ்வொருவரும் சிறு சிறு முயற்சிகள் செய்து தமிழ் இண்டர்நெட் வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம். இந்நிலை மாறி நமக்கு ஒரு பெரிய இலட்சியம் அவசியம். அந்த இலட்சியம் என்னெவென்றால் தமிழ் சார்ந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்புகளான browser, web server, application server, database server, mail server களை சொந்தத் தமிழ் மொழியில் unicode version 4.0 மூலமாக open source code வழியே வடிவமைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வழியே இண்டர்நெட் தகவல் பரிமாற்றங்களையும், தொடர்புகளையும், store செய்தலையும், retrieve செய்தலையும் செயல்படுத்திக் காட்டவேண்டும். இதன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தாய்மொழி வழியே ஏராளமான அறிவுக் களஞ்சியங்கள் நேரடியாகச் சென்றடையும். தமிழ் வளர்ச்சி, தமிழ் படைப்பு, தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்கள் செயல்பாடு எல்லாம் இதன் மூலம் பெருகும். நீங்கள் இந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மட்டும் அல்ல, மற்ற இந்திய மொழிகளும் இந்த அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாறி அம்மொழிகளுடன் தொடர்பு கொள்ள ஒரு ஊன்றுகோலாக அமையும். இந்த அடிப்படை கட்டமைப்பு தமிழ் உலகம் முழுதும் பயன் படுத்தப்படும் போது மற்ற search engineகள் அதன் சொந்த மொழியிலேயே எடுத்து உலகிலுள்ள எல்லாத் தமிழர்களுக்கும் கொடுக்க ஏதுவாக இருக்கும். இ���்த இரண்டு எண்ணங்களும் நிறைவேற்றப்பட்டால் பல மொழி அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தும் தமிழருக்கு தமிழிலேயே கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் தமிழ் மொழி அறிவுக் களஞ்சியங்கள் (கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், அறிவியல் விஞ்ஞானம், தொழில்நுட்பம்) அனைத்தும் search engineகள் மூலமாக உலகெங்கும் சென்றடையும்.\nவாழ்த்துக்கள் இது தொடர்பாக விவாதிக்க , பங்கேற்க இனையத்தில் எதேனும் தளம் இருக்கிறதா\nவிவாதத்திற்கு என தனியான தளம் எதுவும் இல்லை. இதற்கான தேவை உள்ளது என்பதை உத்தமம் குழுவினருக்குத் தெரிவிக்கிறேன்.\n குழுமத்தில் லினக்ஸ் இயக்குதளத்தைத் தமிழ்ப்படுத்தும் முயற்சிகள் பற்றி பேசப்படுகிறது.\nபிற இயக்குதளங்கள் மீதான விவாதத்திற்கு - முக்கியமாக மைக்ரோசாஃப்ட், மேகிண்டாஷ் ஆகியவற்றை தமிழாக்குதல் குறித்த விவாதங்களுக்கு என சரியான தளம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4962", "date_download": "2019-06-18T23:33:21Z", "digest": "sha1:DHMP5PCVAGVR2FKZ4KLHS2PIYT6JUU6U", "length": 14104, "nlines": 104, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நி��ைவுகள்)\nபிரேமலதா ஒருபுறம்.. சுதீஷ் ஒருபுறம்.. குழப்பத்தில் நிர்வாகிகள்\nஅதிமுகவிடம் இத்தனை பிடிவாதமாக நிற்கும் தேமுதிகவின் தற்போதைய கள நிலவரத்தைப் பார்த்தால் நிச்சயம் அத்தனை பேருக்குமே ஆச்சரிய மாகத்தான் இருக்கும். காரணம் கிட்டத்தட்ட கிரவுண்ட் ஜீரோ நிலையில்தான் தேமுதிக உள்ளது.2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார் விஜயகாந்த். அப்போது அவர் மீது தமிழகம் முழுவதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.\nதிமுக, அதிமுகவுக்கு மிகப் பெரிய மாற்று வந்து விட்டது என்று கூட மக்கள் பேச ஆரம்பித்தனர்.. விஜயகாந்த்தை நோக்கி மக்கள் திரும்பவும் ஆரம்பித்தனர். ஒரு எழுச்சியை ஏற்படுத்தினார் விஜயகாந்த் என்பதில் சந்தேகம் இல்லை.\nகட்சி ஆரம்பித்த பின்னர் 2006ம் ஆண்டு தனது முதல் சட்டசபைத் தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார். தனித்துப் போட்டியிட்டார். சூறாவளியென பட்டி தொட்டியெங்கும் படையெடுத்தார். இவரைப் போல யாரும் சுற்றுப்பயணம் செய்ததில்லை என்று கூறும் அளவுக்கு அவரது பிரச்சாரம் தமிழகம் முழுவதும் இருந்தது. ஒரு இடத்தில் வென்றது தேமுதிக. அதுவும் விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.\nமுதல் தேர்தலிலேயே தமிழகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் விஜயகாந்த். யாருக்குமே தெரியாத வேட்பாளர்களை தமிழகம் முழுக்க நிறுத்தி முரசு என்ற சின்னத்தில் மக்கள் முன்பு நின்று களம் கண்ட அவர் 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று அதிர வைத்தார். காலம் காலமாக அரசியல் நடத்தி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த அளவுக்கு வாக்கு சதவீதத்தை அக்காலகட்டத்தில் கொண்டிருக்கவில்லை.\nஅடுத்து 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார் விஜயகாந்த். இம்முறையும் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். ஆனால் ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. ஆனால் வாக்குகளை அள்ளினார். இந்த முறை அவரது கட்சி பெற்ற வாக்குகள் 10.09 சதவீதம் ஆகும். இது திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவை அதிர வைத்தது. சுதாரிக்க வைத்தது.\nஅதுவரை தெளிவாகத்தான் இருந்தது விஜயகாந்த்தின் பயணம். ஆனால் 2011ல் அவர் அரசியல் சூழ்ச்சியில் சிக்கினார். அவரது சரிவும் அந்த ஆண்டுதான் தொடங்கிய��ு. முதல் முறையாக கூட்டணி என்ற பழைய பாணிக்கு அவர் போய் விழுந்தார். அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தா். 29 இடங்களில் வெற்றி கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த். ஆனால் அவரது கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 சதவீதமாக இறங்கி விட்டது.\nஅதன் பிறகு தேமுதிக மீதான மக்களின் பார்வை மாறிப் போனது. மக்களின் நம்பிக்கையை விஜயகாந்த் இழந்தார். இதனால் அடுத்து வந்த 2014 லோக்சபா தேர்தலில் அவரது கட்சியின் வாக்குகள் மேலும் சரிந்தன. 5.1 சதவீத வாக்குகளே கிடைத்தன. போட்டியிட்ட 14 இடங்களிலும் அவரது கட்சி பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது. டெபாசிட்டையும் பறி கொடுத்தது.\nஇந்த நிலையில் 2016 சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்தது. கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தது. ஆனால் விஜயகாந்த் சுதாரிக்கவில்லை. மாறாக மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒரு உப்புமா கூட்டணியை அமைத்து போட்டியிட்டார். மிகப் பெரிய தோல்வி, வரலாறு காணாத அடி அந்தக் கூட்டணிக்குக் கிடைத்தது. அதை விட மோசமாக தேமுதிகவின் வாக்கு சதவீதம் வெறும் 2.4 சதவீதமாக இறங்கிப் போனது.\nஅதன் பின்னர் மக்களுக்காக எதையும் தேமுதிக செய்ததாக நினைவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக களம் கண்டதாக நினைவில்லை. நீட் விவகாரத்திலும் கூட மக்களுக்கு எதிர் திசையில்தான் நின்றது தேமுதிக. மக்களிடமிருந்து வெகுவாகவே அந்நியப்பட்டுப் போயுள்ளது. எனவே மக்கள் தேமுதிகவை கிட்டத்தட்ட மறந்து போய் விட்டனர். இடையில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகியவை மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில்தான் தற்போது தேமுதிக உள்ளது.\nஉண்மையில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுடன் போட்டியிடும் நிலையில்தான் தேமுதிக உள்ளது. பாமகவெல்லாம் மிகப் பெரிய இடத்தில் உள்ளது. தொடர்ந்து கடுமையாக உழைத்து வரும் கட்டமைப்புடன் கூடிய கட்சியாக அது உள்ளது. ஆனால் தேமுதிக அப்படி இல்லை. விஜயகாந்த் இல்லாவிட்டால் தேமுதிகவை திரும்பிக் கூட யாரும் பார்க்க மாட்டார்கள். இதுதான் கள நிலவரம்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் கா���ல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/You-too-will-get-so-many-young-people-in-the-sex-appatinnu-connakuta-Marina-crude-beta.html", "date_download": "2019-06-18T23:21:04Z", "digest": "sha1:ME7NRPUKE2PNIHC2VFZSPKUJCM3Q4AOK", "length": 4696, "nlines": 49, "source_domain": "www.tamilinside.com", "title": "இலவசமாக செக்ஸ் அப்படின்னு சொன்னாகூட மெரினாவில் இவ்வளவு பேர் கூடத்தான் செய்வார்கள் இளைஞர்களை கொச்சைப்படுத்தி பீட்டா", "raw_content": "\nஇலவசமாக செக்ஸ் அப்படின்னு சொன்னாகூட மெரினாவில் இவ்வளவு பேர் கூடத்தான் செய்வார்கள் இளைஞர்களை கொச்சைப்படுத்தி பீட்டா\nஇலவசமாக செக்ஸ் அப்படின்னு சொன்னாகூட மெரினாவில் இவ்வளவு பேர் கூடத்தான் செய்வார்கள் இளைஞர்களை கொச்சைப்படுத்தி பீட்டா\nஇலவசமாக செக்ஸ் உறவு அளிப்பதாக அறிவித்தால் கூட இவ்வளவு பேர் கூட்டமாக வருவார்கள் என இளைஞர்களின் போரட்டத்தை பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் கொச்சையாக விமர்சித்துள்ளார்.\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்,பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்து வரும் பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ராஜன், நேற்று பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், ஃபிரீயா செக்ஸ் கொடுக்குறதா சொன்னாக் கூடத்தான் 50,000 பேர் வருவாங்க. ஒரு பிரச்சனை வந்தா, அதுக்கு மக்கள் தெருவுக்கு வந்துதான் போராட வேண்டும் என்று அவசியம் இல்லை.நம்ம நாட்டு பிரஜைகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவங்க.அதனால் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்ப நாம மதிக்கணும்.\nகாளைகளை வச்சு பெட்டிங் நடத்துறாங்க. ஆனா என்னை வச்சு சூதாட்டம் செய்னு எந்த காளையாவது வந்து சொல்லுமா. ஜல்லிக்கட்டுக்கு எதிரா அவசரச் சட்டம் கொண்டு வந்தா,நாங்க சட்டரீதியா என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுப்போம் என தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை உதாசீனப்படுத்தியும்,கொச்சைப்படுத்தியும் ராதாராஜன் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/21653/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D?page=0&%3Brate=ZXokLG7D_bxiBSBfN3WS1LXNsVEKqZVcKLHj9wvHUf4", "date_download": "2019-06-18T23:13:17Z", "digest": "sha1:6J3U6F4ASXIVRLWW5ZOTOGBZVI53JBC5", "length": 13725, "nlines": 244, "source_domain": "www.thinakaran.lk", "title": "முகாவிலிருந்து தூ.கா. தாவி, தேகா தாவினார் முன்னாள் பி.ச உறுப்பினா் நஸீா் | தினகரன்", "raw_content": "\nHome முகாவிலிருந்து தூ.கா. தாவி, தேகா தாவினார் முன்னாள் பி.ச உறுப்பினா் நஸீா்\nமுகாவிலிருந்து தூ.கா. தாவி, தேகா தாவினார் முன்னாள் பி.ச உறுப்பினா் நஸீா்\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவின் அமைப்பாளருமான ஐ.எல். நசீர் நேற்று (14) முன்னாள் அமைச்சா் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.\nதேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை அவரது கிழக்கு வாசல் இல்லத்தில் சந்தித்து, அவர் முன்னிலையில் நசீர் இணைந்து கொண்டார். இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரசிக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான நசீர், அக்கட்சியிலிருந்து விலகி சில மாத காலமாக தூய காங்கிரசில் இணைந்து செயற்பட்டார். அத்துடன் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கவும் அரும்பாடுபட்டார்.\nஇந்நிலையில், தூய காங்கிரசினர் முஸ்லிம் கூட்டமைப்பு எனும் போர்வையில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டமையினால் அவர்களின் செயற்பாடு குறித்து அதிருப்தியுற்று தேசிய காங்கிரசில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் தே.கா. கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\n(அம்பாறை சுழற்சி நிருபா் - ரி.கே. ரஹ்மதுல்லா)\nஅம்பாறையில் 71 வேட்புமனுக்களில் 08 மனுக்கள் நிராகரிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉள்ளூராட்சி சபை தேர்தல் 2018\nயாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு; ஆளுநர் விஜயம்\nவடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்...\nகோத்தாபயவின் இரு மனுக்கள் நிராகரிப்பு\nமூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nநாளை 08 மணித்தியால நீர்வெட்டு\nவவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நாளை (19) காலை 08.00...\nசவால்களை எதிர்கொண்டு இலக்கை அடைவோம்\nசுமந்திரன் எம்.பி சூளுரைநாம் முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று...\nநுளம்புகளை விரட்ட எளிய வழிகள்\nதென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நாட்டின் சில இடங்களில் டெங்கு நோய்...\nஇன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை...\n\"அன்பைக் காணமுடிந்தால் மூவொரு இறைவனையும் காணமுடியும்\"\nபடைப்பின் தொடக்கத்தில் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இவ்வுலகை மகிழ்வில்...\nதீர்வு விடயத்திலும் பிக்குகள் தலையிடும் சாத்திய நிலை\nமுஸ்லிம் உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி...\nபூராடம் பகல் 1.29 வரை பின் உத்தராடம்\nதுவிதீயை பகல் 3.34 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/france-shooting.html", "date_download": "2019-06-18T23:11:50Z", "digest": "sha1:PEZGIDYNTWGTBRTA25RKFBTFQVM5GBFE", "length": 12482, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம் : பிரான்ஸில் பயங்கரம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம் : பிரான்ஸில் பயங்கரம்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதெற்கு பிரான்ஸில் உள்ள Grasse நகரில் Alexis de Tocqueville என்ற பாடசாலை இயங்கி வருகிறது.\nஇந்த பாடசாலையில் சற்று முன்னர் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.\nஇந்த சம்பவத்தை இருவர் இணைந்து செய்துள்ளதாகவும், அவர்களில் 17 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திய இருவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவத்தில் கைதாகியுள்ள மாணவனிடமிருந்து 2 துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 2 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nமேலும், குறித்த துப்பாக்கிச் சூட்டில் தலைமை ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரி���்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின�� 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aishwaryak.wordpress.com/2007/12/20/aishwarya-kalai-004-every-thing-not-happend-at-time/", "date_download": "2019-06-19T00:01:03Z", "digest": "sha1:F5W3HLCMPEEUS3DTINBVPVA2IMS3JGHV", "length": 8464, "nlines": 128, "source_domain": "aishwaryak.wordpress.com", "title": "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்… | Aishwarya", "raw_content": "\nசண்டை தவிர்த்து, சமாதானம் வளர்க்கலாமே… மனிதம் வளர்க்க…\n20 டிசம்பர் 2007 1 பின்னூட்டம்\nby ஐஸ்வர்யா கலைஅரசன் in சும்மா...\nமனசுக்கு என்னவோ போல இருக்கு…\nபின்ன நினைச்சது எதுவும் நடக்கவா செய்யுது.\nஅப்பாட்ட எதாவது ஆசைப்பட்டு வாங்கித்தரச்சொன்னா இது எதுக்கு அது எதுக்குண்ணா ஒரே கேள்வி. அப்புரமாவது கேட்டது கிடைக்குமா\nஅதே போலதான்… பாருங்க சைன்ஸ் பரிட்சைக்காக நல்லா படிச்சியிருந்தேன். படிச்சி முடிச்சி அம்மாகிட்டயும் எழுதிக்காட்டிட்டேன்.\nஆனா, மழைவந்ததால நேற்று பரிட்சை இல்ல. இன்றைக்குண்ணு சொன்னாங்க. இன்றைக்கு அப்பா கூட ஸ்கூலுக்கு போன அப்புறம் தான் சொல்லுராங்க….\nஇன்னைக்கும் ஸ்கூல் கிடையாதாம். இத நேற்றைக்கே சொல்லி இருக்கலாமுல்லா\nஇன்றைக்கு ஸ்கூல் ஏன் கிடையாது தெரியுமா\nஇங்க ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோயில்ல இன்றைக்கு சொர்க்க வாசல் திறப்பு அதனாலதான்.\nதிருச்சிக்கு நாங்க வந்து நாலு வருசம் ஆச்சி ஆனா அப்பா ஒருக்கா கூட சொற்கவாசல் திறக்கற அன்றைக்கு கூட்டிட்டு போனதில்ல. ஆனா சொற்கவாசல் திறந்திருக்கரப்ப கூட்டிட்டு போயிருக்காங்க.\nசொற்கவாசல் முன்ன நின்னுகூட நான் போட்டோ எடுத்து இருக்கேன்.\nஅந்த படத்த சாயந்தரம் போடரேன் சரியா\nஅப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரம் ஆகுதாம்.\nPrevious கணக்கு பிணக்கு ஆமணக்கா… Next சொர்க்க வாசல்…\n1 பின்னூட்டம் (+add yours\n//அந்த படத்த சாயந்தரம் போடரேன் சரியா\nஆகா… நீங்களும் மேகா தொடரை ஆரம்பிச்சிட்டிங்களா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாணியாறு மலை. இல் namkural\nசொர்க்க வாசல்… இல் ஐஸ்வர்யா கலைஅரசன்\nசொர்க்க வாசல்… இல் Ramraj Karna\nகாணியாறு மலை. இல் nanthini aral\nவந்துட்டோம்ல… இல் ஐஸ்வர்யா கலைஅரசன்\nவந்துட்டோம்ல… இல் nanthini aral\nகாணியாறு மலை. இல் nanthini aral\nவந்துட்டோம்ல….எப்படி இளவ… இல் arvind\nவந்துட்டோம்ல… இல் Baby Pavan\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால… இல் விக்னேஸ்வரன்\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nதமிழ் மகள் எந்தன் கரம் பிடித்தாள்…\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/k_VIGNESH.php", "date_download": "2019-06-18T22:49:01Z", "digest": "sha1:DVSQED4FRPUFEVYTJES3GUUBGLDBMRNW", "length": 4846, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - விக்னேஷ்", "raw_content": "\nவிக்னேஷ் - நட்பு வட்டம்\nஹரி கிஷன் Natty Kish\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legacy.suttacentral.net/ta/snp2.8", "date_download": "2019-06-18T22:54:35Z", "digest": "sha1:27VKJCS7V3RUZR7HM3UJIU3XSVTOMXQE", "length": 6264, "nlines": 108, "source_domain": "legacy.suttacentral.net", "title": "Snp 2.8: நவ சூத்திரம்—ஒரு ஓடம் (தமிழ்) - Sutta Nipāta - SuttaCentral", "raw_content": "\nதன்மத்தை கற்றுக் கொடுக்கும் ஒருவரைப்\n—தேவர்கள் இந்திரனைப் போற்றுவது போல—\nஅவர் (கற்பிப்பவர்) கற்றவர், போற்றப்பட்டவர்,\nஉங்கள் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக\nபயிற்சிதரும் ஒரு ஆசிரியருடன் நட்புக் கொள்ளும் போது\nஅறத்தை அறவழியில் பயிற்சி செய்து,\nஆனால் அற்பமான முட்டாளோடு பழகினால்\nநீங்கள் மரணம் அடையும் போது\nஅறத்தை இங்கேயே (இவ்வாழ்விலேயே) தெளிவுபடுத்திக் கொள்ளாததால்\nஉங்கள் சந்தேகங்கள் நிவர்த்திக்கப் படாது.\nஇது ஆற்றங்கரைக்குச��� சென்ற ஒருவனைப் போல—\nகரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்—\nஅதில் அடித்துச் செல்லப் படுகின்றான் அவன்:\nமற்றவர்களுக்கு எப்படி அவன் அக்கரைக்குச் செல்ல உதவ முடியும்\nஅறத்தைத் தெளிவு படுத்திக் கொள்ளவில்லையோ\nபொருளைப் புரிந்து கொள்ள வில்லையோ\nபுரிந்து கொள்ளச் செய்ய முடியும்\nஆனால் ஒரு திடமான ஓடத்தில்\n—சுக்கானும் துடுப்பும் உள்ள ஓடத்தில்—\nஓடத்தைச் செலுத்தும் திறமை கொண்டவன்,\nமற்ற பலருக்கும் ஆற்றைக் கடக்க உதவி செய்ய முடியும்.\nதன்னைத்தானே வளர்த்துக் கொண்டவன், தடுமாற்றம் இல்லாதவன்\nமற்றவர்களையும் அறிந்து கொள்ள வைக்க முடியும்—\nஅவர்கள் கற்கத் தயாராக இருந்தால்.\nபாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு\nபதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/saregama-launches-carvaan-mini/", "date_download": "2019-06-19T00:14:09Z", "digest": "sha1:C6EYFA3ZAPSHM3TBJF666TCCAVA2AHKL", "length": 13451, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Saregama Carvaan mini portable tamil music Ilaiyaraja Rahman music collection - கேரவன் மினி போர்டல் இளையராஜா முதல் ரகுமான் வரை இனி உங்கள் கைகளில்", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nகேரவன் மினி: இளையராஜா முதல் ரகுமான் வரை இனி உங்கள் கைகளில்\nபேட்டரி தீர்ந்து விடும் என்ற கவலையும் இல்லை; ஏனேனில் இது ஐந்து மணி நேரம் back-up வசதி கொண்ட பேட்டரியுடன் வருகிறது.\nSaregama launches Carvaan mini: புகழ் பெற்ற சரிகம நிறுவனம் தற்பொழுது ‘கேரவன் மினி’ என்ற இசை கருவியை பிரத்யேகமாக தமிழ் இசைப்பிரியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவியில் ஏற்கனவே இசை மேதைகள் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ரகுமான் போன்றோர் இசையமைத்த 351 பாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து BLUETOOTH, USB , F.M, A.M போன்ற பல்வேறு வசதிகளும் இதில் உள்ளன.\nஇந்த கருவியை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் விதத்தில் இது கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இசை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு பேட்டரி தீர்ந்து விடும் என்ற கவலையும் இல்லை; ஏனேனில் இது ஐந்து மணி நேரம் back-up வசதி கொண்ட பேட்டரியுடன் வருகிறது. அதை தவிர்த்து,ஆறு மாத கால வாரன்டியும் இதில் உள்ளது.\nஇதன் அறிமுக விழாவில் பேசிய சரிகம நிர்வாக இயக்குனர் விக்ரம் மேரா, “கேரவன் இசை கருவி விற்பனை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. அதனை தமிழில் முயற்சி செய்தோம் அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றி தந்த ஊக்கத்தின் பேரில் தான் தமிழ் ரசிகர்களுக்கு என்று பிரத்யேகமாக இந்த ‘மினி போர்டல்’ இசை கருவியை நாங்கள் தயாரிக்க முடிவு செய்தோம். இந்த முயற்சியும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்,” என்று கூறினார்.\nசரி, இந்த சரிகம என்றால் என்ன\nThe Gramophone Company என்று முன்பு அறியப்பட்ட சரிகம நிறுவனம் இந்தியாவின் தொன்மையான மற்றும் உலகின் மிகப்பெரிய இசை காப்பகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில் இதுவரை நடந்த 50 சதவீத இசை நிகழ்வுகளின் உரிமைகளை சரிகம நிறுவனம் கொண்டுள்ளது. அந்த அளவிற்கு இந்தியாவின் இசை பாரம்பரிய களஞ்சியமாக சரிகம உள்ளது.\nவிஜய் சேதுபதி படத்தில் நடிகையாக அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷின் தங்கை\nThalapathy 63: ‘2.0, தளபதி 63’ என அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n‘தமிழ் பஞ்சாப்பிலும் பரவுகிறது’ – ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சர்ய ட்வீட்\nபழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்துபவர்கள் ஆண்மை இல்லாதவர்களா\nரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்\nபெருங்கனவு நனவான திருப்தி : மிஸ்டர் நயன்தாரா நெகிழ்ச்சி\nபுதிய சாதனைப் படைத்த ‘ஆளப்போறான் தமிழன்’\nநான் எழுதி தயாரித்திருக்கும் முதல் படம் இந்தத் தேதியில் ரிலீஸ் – ஏ.ஆர்.ரஹ்மான்\nஆடிப் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்: டிரெண்டிங்கில் மார்வெல் ஆன்தெம்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nபிள்ளைகளின் வருங்காலத்திற்கு பணம் சேர்க்க மிகச் சிறந்த திட்டம் எது தெரியுமா\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், தி.மு.க ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2017ம் ஆண்ட�� திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் ஏற்கனவே வகித்து பல பதவிகளில் ஒன்றான மாநில இளைஞர் அணி செயலாளர் […]\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-06-18T23:19:49Z", "digest": "sha1:BAZ5UVF3RQK7YPTSREDFMDDFNWRUIQDX", "length": 31883, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆள்கூற்று முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆய முறை (Coordinate system) அல்லது ஆள்கூற்று முறைமை என்பது பகுமுறை வடிவவியலில் ஓர் பகுப்பாய்வு முறைமையாகும். இம்முறையில் யூக்ளிடிய வடிவவியல் போன்ற பன்மடிவெளியில் அமைந்துள்ள புள்ளி மற்றும் பிற வடிவவியல் பொருள்களின் நிலைகள், ஒன்று அல்லது அதற்கு���ேற்பட்ட எண்கள் அல்லது ஆயங்களைக் கொண்டு குறிக்கப்படுகின்றன.[1][2] இவ்வாறு கணிக்கப்படும் ஆயங்களின் வரிசைமுறை மிகவும் முதன்மையானது. சில சமயங்களில் வரிசைப்படுத்தப்பட்ட ஆயங்கள் ஒவ்வொன்றும் அவை ஏற்கும் இடங்களாலும், சில சமயங்களில் x - ஆயம் , y - ஆயம் என்பது போல எழுத்துக்களாலும் குறிக்கப்படுகின்றன. ஆயங்கள் அடிப்படைக் கணிதத்தில் மெய்யெண்களாக அமைகின்றன. ஆயங்கள் சிக்கலெண்களாகவும் அமையலாம். மேலும் இவை இணைபெயர்வு வலயத்தின் நுண்ணாக்கங்களாகவும் அமைதல் உண்டு. ஆய முறையின் பயன்பாடு வடிவியல் கணக்குகளை எண்சார் கணக்குகளாக மாற்றுகிறது. அதேபோல, எண்ணியல் கணக்குகளை வடிவியல் கணக்குகளாகவும் மாற்றலாம்; பகுமுறை வடிவியலின் அடிப்படையே இது தான். [3]\nஆய முறையில் கார்ட்டீசிய ஆய முறை மற்றும் வட்ட ஆய முறை என்ற இருவகைகளும் பரவலான பயன்பாட்டில் உள்ளன. புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளான நிலநிரைக்கோடு அல்லது நெடுவரை அல்லது நெட்டாங்கு, நிலநேர்க்கோடு அல்லது கிடைவரை அல்லது அகலாங்கு ஆகிய இரண்டும் புவிக்கோள அல்லது நிலக்கோள ஆய முறையில் பயன்படுகின்றன.\n1 நேர்க்கோட்டு ஆய முறைகள்\n2 கார்ட்டீசிய ஆய முறைகள்\n3 வட்ட ஆய முறைகள்\n4 கோள ஆய முறைகள்\n5 உருளை ஆய முறைகள்\n5.1 ஒருபடித்தான ஆய முறை\n5.2 வழக்கில் உள்ள பிற ஆய முறைகள்\n6 சார்பியல் ஆய முறைகள்\nஆய முறைமையின் ஒரு எளிய எடுத்துக்காட்டு நேர்க்கோட்டு ஆயமுறை ஆகும். நேர்க் கோட்டின் மீதமையும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு மெய்யெண்ணால் குறிக்கப்படுகிறது.\nஇம்முறைமையில் மாறத்தக்க ஏதாவதொரு புள்ளி Oயாக (தோற்றப் புள்ளியாக) தரப்பட்டக்கோட்டின் மீது தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் இருந்து நேர்க்கோட்டின் மீதுள்ள வேறொரு புள்ளி P இன் ஆயம், புள்ளிகள் O , P இரண்டிற்கும் இடையிலுள்ள திசையுள்ள தொலைவால் வரையறுக்கப்படுகிறது. திசையுள்ள தொலைவு ஆரம் எனப்படும். ஆரம் என்பது அப்புள்ளி தோற்றப் புள்ளிக்கு எந்தப்பக்கம் அமைகிறது என்பதைப் பொறுத்தது. இடப்புறம் அமைந்தால் ஆரம் எதிர்க்குறியுடனும் வலப்பக்கம் அமைந்தால் ஆரம் நேர்க்குறியுடனும் தரப்படுகிறது. நேர்க்கோட்டின் மீதமையும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு தனித்த மெய்யெண் ஆயம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மெய்யெண்ணுக்கும் அதனை ஆயமாகக் கொண்ட ஒரு தனித்த புள்ளி ���ேர்க்கோட்டின் மீது உண்டு.[4].[5]\nமுதன்மைக் கட்டுரை: கார்ட்டீசிய ஆய முறை\nஆய முறையின் முன்வடிவத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டு கார்ட்டீசிய ஆய முறையாகும். ஒரு தளத்தில் இரு செங்குத்துக் கோடுகளை தேர்ந்தெடுத்து, ஒரு இருப்புப் புள்ளியின் ஆயங்களாக கோடுகளில் இருந்து அமையும் குறியமைந்த தொலைவுகளாகும். இது ஒரு தளத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை.\nமுப்பருமானத்தில், மூன்று செங்குத்துத் தளங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதில் அமையும் ஓர் இருப்புப் புள்ளியைன் ஆயங்கள் அந்தத் தளங்களில் இருந்து அமையும் குறியிட்ட தொலைவுகள் ஆயங்களாக அமைகின்றன.[6] பல பருமான அல்லது n பருமான யூக்கிளிடிய வெளியில் அமையும் ஓர் இருப்புப் புள்ளியின் ஆயங்கள் n குறியிட்ட தொலைவுகளால் குறிக்கப்படும்.\nதிசையையும் ஆயங்களின் அச்சுகளின் வரிசைமுறையையும் பொறுத்து இது வலஞ்சுழி அமைப்பாகவோ இடஞ்சுழி அமைப்பாகவோ அமையலாம். பலவகை ஆய முறைகளில் இதுவும் ஒன்றாகும்.\nமுதன்மைக் கட்டுரை: வட்ட ஆய முறை\nமற்றொரு தள ஆய முறை முனைய அல்லது வட்ட ஆய முறையாகும்.[7] வட்ட ஆய முறை என்பது ஒரு சமதளத்தில் அமைந்துள்ள எப்புள்ளியையும் முறையாகக் குறிப்பிடும் ஒரு முறைமை ஆகும். இம்முறையில் சமதளத்தில் உள்ள எந்தவொரு புள்ளியும் ஒரு ஆரம், ஒரு கோணம் ஆகிய இரண்டு ஆயங்களால் குறிக்கப்பெறுகின்றது.இதில் ஓர் இருப்புப் புள்ளி முனை என வழங்குகிறது. இதில் இருந்து தோற்றத்தினை இணைக்கும் கதிர் அல்லது கோடு முனைய அச்சு எனப்படுகிறது. தரப்பட்டுள்ள θ கோணத்துக்கு முனை வழியாக ஒரே கோடு மட்டுமே அமையும். Θ கோணம் அச்சில் இருந்து கோடு வரை இடஞ்சுழி முறையில் அளக்கப்படுகிறது. இந்தக் கோட்டில் தோற்றத்தில் இருந்து r குறியிட்ட தொலைவில் ஒரே புள்ளி மட்டுமே அமையும்r. குறிப்பிட்ட இணை ஆயங்களுக்கு (r, θ) ஒரு தனிப் புள்ளி அமையும். அன்னல் ஒவ்வொரு புள்லியும் பல இணை ஆயங்களால் குறிப்பிடப்படிகிறது. எடுத்த்காட்டாக, (r, θ), (r, θ+2π), (−r, θ+π) ஆகிய அனைத்துமே ஒரே புள்ளிக்கான இணை முனையவகை ஆயங்கள் ஆகும். தரப்பட்ட θ மதிப்புக்கு, முனை (0, θ) ஆல் குறிக்கப்படும்.\nமுதன்மைக் கட்டுரை: கோள ஆய முறை\nகோள ஆய முறை இயற்பியலில் பரவலாகப் பயன்படுகிறது.இது யூக்கிளிடிய வெளியில் ஒவ்வொரு புள்ளிக்குமான ஆயங்களாக மூன்று எண்களையும் ஆரத் தொலைவாக r குறியீட்டையும் முனையக் கோணமாக தீட்டா குறியீட்டையும் கிடைக்கோணமாக ஃபை குறியீட்டையும் குறிக்கிறது. r குறியீட்டுக்குப் பதிலாக கிரேக்க றோ எழுத்தும் குறியீடாக அடிக்கடி பயன்படுவதுண்டு.\nகணிதவியலில் கோள ஆய முறை (spherical coordinate system) என்பது முப்பருமான வெளிக்கான ஆய முறையாகும். இதில் உள்ள இருப்புப் புள்ளிகள் மூன்று எண்களால் குறிக்கப்படும். அவை தோற்றத்தில் இருந்து அப்புள்ளிக்குள்ள ஆரத் தொலைவு, அதன் முனையக் கோணம், கிடைக்கோணம் என்பனவாகும். முனையக் கோணம் அல்லது ஏற்றக்கோணம் என்பது நிலையான தோற்றத்தின் ஊடே செல்லும் அடித் திசையில் இருந்து அளக்கப்படுகிறது. கிடைக்கோணம் அல்லது திசைக்கோணம் என்பது முனையக் கோணத்துக்குச் செங்குத்தாகவும் தோற்றத்தின் ஊடாகச் செல்லும் நிலையான தளத்தில் உள்ள அதன் வீழல் கோனமாகும். இது அந்த்த் தளத்தில் அமைந்த நிலையான மேற்கோள் திசையில் இருந்து அளக்கப்படுகிறது. இது முனைய ஆய முறையின் முப்பருமான வகையாகும்.\nஆரத் தொலைவு ஆரம் அல்லது ஆர ஆயம் எனப்படுகிறது. முனையக் கோணம், உச்சிக் கோணம் அல்லது செங்கோணம் அல்லது சரிவுக்கோணம் அல்லது இணையகலாங்கு என வழங்கப்படுகிறது.\nஆயவரிசைகளும் அவற்றின் குறியீடுகளும் நூலுக்கு நூல் மாறுபடுவதால் மிகக் கவனமாக எவ்வகையில் ஆயங்கள் அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும். இயற்பியலில் அடிக்கடி பயன்படும் ஒரு முறையில் (r, θ, φ) ஆகியன, ஆரத்த் தொலைவையும் முனையக்கோணத்தையும் கிடக்கோணத்தையும் குறிக்க, கணிதவியலில் பயன்படும் மற்றொரு முறையில் (r, θ, φ) ஆரத் தொலைவையும் முனையக்கோணத்தையும் கிடைக்கோணத்தையும் குறிக்கிறது.இரு முறைகளிலுமே ρ is often used instead of r குறியீட்டுக்குப் பதிலாக ρ எனும் குறியீடு அடிக்கடி பயன்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: உருளை ஆய முறை\nO தோற்றப் புள்ளியும் A முனைய அச்சும் L நெடுக்கு அச்சும் ρ ஆரத் தொலைவும் φ கோண ஆயமும் z உயரமும் கொண்ட ஓர் உருளை ஆய முறை.\nஉருளை ஆய முறை (cylindrical coordinate system) என்பது ஒரு முப்பருமான ஆய முறையாகும் இது இருப்புப் புள்ளியைத் தேர்ந்தெடுத்த மேற்கோள் அச்சில் இருந்துள்ள தொலைவாலும் தேர்ந்தெடுத்த மேற்கோள் திசையில் இருந்து அச்சுக்குள்ள சார்புத் திசையாலும், அச்சுக்குச் செங்குத்தாக தேர்ந்தெடுத��த மேற்கோள் தளத்தில் இருந்தமையும் தொலைவாலும் குறிக்கிறது. இருப்புப் புள்ளி மேற்கோள் தளத்துக்கு எந்தபக்கம் உள்ளது என்பதைப் பொறுத்து பின் குறிப்பிட்ட தொலைவு நேர் அல்லது எதிர்க் குறியைப் பெறும்.\nஅனைத்து ஆயங்களும் சுழியாக உள்ள இருப்பு தோற்றமாக அமையும். இது அச்சும் மேற்கோள் தளமும் வெட்டிக்கொள்ளும் பகுதியாகும்.\nஇம்முறையின் அச்சு, முனய அச்சில் இருந்து வேறுபடுத்த, உருளை அச்சு அல்லது நெடுக்கு அச்சு எனப்படுகிறது. இது தோற்றத்தில் இருந்து தொடங்கி, மேற்கோள் தளத்தில் அமைந்தவண்னம் மேற்கோள் திசையில் செல்லுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: ஒருபடித்தான ஆயங்கள்\nஒருபடித்தான ஆயங்களில் ஓர் இருப்புப் புள்ளி மும்மை எண்களால் (x, y, z) குறிக்கப்படுகின்றன. இங்கு x/z , y/z ஆகியவை அப்புள்ளியின் கார்ட்டீசிய ஆயங்கள் ஆகும்.[8] தளப்புள்ளியைக் குற்ப்பிட இரு புள்லிகளே போதும் என்றாலும் இம்முறை ஒரு கூடுதலான ஆயத்தை அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இம்முறை ஈறிலியைப் பயன்படுத்தாமலே வீழல் தளத்தில் எந்தவொரு புள்ளியையும் குறிப்பிடுவதால் மிகவும் பயன்மிக்கதாக அமைகிறது. பொதுவாக, இம்முறையில் ஆயங்களின் விகிதங்கள் தாம் ஆயங்களின் உண்மை மதிப்புகளை விட முதன்மையானவையாக அமைகின்றன.\nவழக்கில் உள்ள பிற ஆய முறைகள்[தொகு]\nவழக்கில் பின்வரும் ஆய முறைகளும் அமைகின்றன:\nவளைகோட்டு ஆயங்கள்: இந்த ஆய முறை வளைவுகள் இடைவெட்டும்போது உருவாகிறது. இது ஆய முறைகளின் பொதுமையாக்கமாக்க் கருதப்படுகிறது.\nசெஞ்சரிவு ஆயங்கள்: [[ஆய மேற்பரப்புகள் செங்கோணங்களில் சந்திக்கின்றன.\nசரிவுநிலை ஆயங்கள்: இம்முறையில், ஆயப் பரப்புகள் செங்கோணத்தில் வெட்டிக் கொள்வதில்லை.\nமடக்கை-முனைய ஆய முறை ஓர் இருப்புப் புள்ளியைக் குறிக்க, தொடக்கத்தில் இருந்து புள்ளிவரை உள்ள மடக்கை தொலைவையும் தோற்றத்தை வெட்டும் மேற்கோள் கோட்டில் இருந்து அளக்கப்படும் கோணத்தையும் பயன்படுத்துகிறது.\nபுளூக்கர் ஆயங்கள் முப்பருமான யூக்கிளிடிய வெளியில் ஒருபடித்தான ஆயங்களைப் பின்பற்ரி நேர்க்கோடுகளைக் குறிப்பிடப் பயன்படுகின்றன. இதற்கு ஆறு தொகுதி எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nபொதுமையாக்க ஆயங்கள் இலாகுரேஞ்சியமுறையில் இயக்கவியலை ஆய்வுசெய்ய பயன்படுகின்றன.\nவரன்முறை ஆயங்கள் ஆமில்டன் முறையில் இயக்கவியலை ஆய்வுசெய்ய பயன்படுகின்றன.\nபருமைய ஆயங்கள் மும்மை வரைவுகளில், குறிப்பாக முக்கோணங்களின் பகுப்பாய்வில் பயன்படுகின்றன.\nமுக்கோட்டு ஆயங்கள் முக்கோணச் சூழலில் பயன்படுகின்றன.\nஆயங்களைப் பயன்படுத்தாமலே வளைவை இயல்பான சமன்பாடுகளால் விவரிக்கும் முறைகளும் உள்ளன. இவை மாறாத அளவுகளாகிய வளைமை, வட்டவில் நீளம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. பின்வரும் சமன்பாடுகள் இவ்வகைமையில் அடங்கும்.\nவேவல் சமன்பாடு வட்டவில் நீளத்தையும் தொடுகோட்டுக் கோணங்களையும் உறவுபடுத்துகிறது.\nசெசாரோ சமன்பாடு வளைமையையும் வட்டவில் நீளத்தையும் சார்பு படுத்துகிறது.\nவிக்சனரியில் coordinate என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Coordinate systems என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2019/05/06125654/1240270/karthigai-viratham.vpf", "date_download": "2019-06-19T00:16:14Z", "digest": "sha1:NWCE3MJ2KJRO2NKAGXWUFJO3RIDPFLMN", "length": 6249, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: karthigai viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிருத்திகை நட்சத்திர விரத பலன்கள்\nஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.\nமேலும், இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து ��ந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.\nஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.\nவிரதம் | முருகன் |\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை\nவைகாசி வளர்பிறை பிரதோஷ விரதம்\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம்\nவருவாய் தரும் செவ்வாய்க்கிழமை முருகன் விரதம்\nவைகாசி வளர்பிறை சஷ்டி விரதம்\nவரன் கிடைக்க வரம் தரும் கல்யாண விரதம்\nஇன்று பங்குனி உத்திர விரதத்தை கடைபிடிப்பது எப்படி\nநாளை பங்குனி உத்திர திருமண விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_689.html", "date_download": "2019-06-18T23:07:59Z", "digest": "sha1:L36ZYVVQK663G24YLWBGGP26MFP2GNOS", "length": 10113, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "தற்கொலைக்கு இதுதான் காரணம்: மாப்பிள்ளை சீரியல் நடிகை விளக்கம் - VanniMedia.com", "raw_content": "\nHome Tamil Cinema சினிமா தற்கொலைக்கு இதுதான் காரணம்: மாப்பிள்ளை சீரியல் நடிகை விளக்கம்\nதற்கொலைக்கு இதுதான் காரணம்: மாப்பிள்ளை சீரியல் நடிகை விளக்கம்\nசின்னத்திரை நடிகையும், செய்தி வாசிப்பாளருமான ப்ரியா தற்கொலை சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி விவரிக்கிறார்.\nஅவர் கூறுகையில், சாதாரண பெண்களுக்கும், சீரியலில் நடிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ரியலையும், ரீலையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது.\nசீரியலில் நடிக்கும் கணவன், மனைவி பொது இடங்களில் செல்லும் போது, ரசிகர்கள் பேசுவதை தவறாக கருதாமல், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது நடப்பதை குடும்பத்தினர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.\nஅப்படி இருந்தால் ஒரு பிரச்சனைகளுமே வராது. அந்த வகையில் இரவு வீட்டிற்கு தாமதமாக வந்தாலும், நமக்கென்ற ஒரு மரியாதை கொடுத்தால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.\nஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து வாழ்தல், பொறுமை, புரிதல் ஆகிய குணங்களை பற்றி தெரிந்துக் கொண்டால் இரவில் உறங்கும் போது ஒரு நிம்மதி கிடைக்கும்.\nகுறிப்பாக தற்கொலை செய்து க��ள்ள நினைப்பவர்கள் பெற்றோர்கள் கேள்வி கேட்பது, சகிப்புத்தன்மை, பொறுமை, புரிதல் போன்ற குணங்களை எதுவுமே இல்லாததால் தான் தற்கொலைக்கான முயற்சிகளை எடுக்கின்றார்கள்.\nவாழ்வில் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடும் மனப்பக்குவத்தை பெற்று பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் என்பதே தனது கருத்து என்று கூறியுள்ளார்.\nதற்கொலைக்கு இதுதான் காரணம்: மாப்பிள்ளை சீரியல் நடிகை விளக்கம் Reviewed by VANNIMEDIA on 15:57 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக ��ழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:03:28Z", "digest": "sha1:QP2LJXELF6P47CBLPIINM64G26BFWWXK", "length": 9349, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிறிஸ் கெய்ல் | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கிறிஸ் கெய்ல்\nஆயிரம் ஓட்டங்களை கடந்த கெய்ல் லாராவை முந்துவாரா\nசர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் என்ற பெருமையை அதி...\nபாகிஸ்தானுடனான ஆட்டத்தில் வில்லியர்ஸை முந்திய கெய்ல்\nபாகிஸ்தானுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் இரு சாதனைகளை புரிந்துள்ளார்.\nஉப தலைவரானார் கிறிஸ் கெய்ல்\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய���ல் உலகக் கிண்ணத் தொடருக்கான அந்த அணியின் உப தலைவராக நியமிக...\n4 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் கெய்ல்\nதற்போது இடம்பெற்று வரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக 6 ஓட்டங்களை எடுத்தபோது, ஐ.பி.எல் போட்டியில் விரைவாக 4 ஆயிரம் ஓட்...\nசாண்ட்விச் மற்றும் துவாய் வழக்கில் வெற்றி பெற்றார் கெய்ல்\nதன்னைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்ட அவுஸ்திரேலியா செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர...\nமெக்கலமின் தொப்பி செய்தவேளையால் கெய்ல் அரைசதம் கடந்தார் (வீடியோ இணைப்பு)\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரன்டன் மெக்கல்லம் அணிந்திருந்த தொப்பியால் பெங்களூர் ரோயல்...\nகிறிஸ் கெய்லுக்கு தீபிகா படுகோனேவுடன் இப்படியும் ஒரு ஆசை ; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான கிறிஸ் க...\nதுடுப்புமட்டையால் கெய்ல் மீண்டும் சர்ச்சையில்\nபல சிக்கல்களில் சிக்கும் மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரரும் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வீரருமான கிறிஸ்கெய்லுக்கு எதிராக ம...\nடேடிங் போக கேட்ட பெண்ணுக்கு நச்சென பதிலளித்த கெய்ல்\nஇந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் டுவிட்டரில் கெய்லிடம் கேட்ட கேள்விக்கு அவர் நச்சென பதிலளித்துள்ளார்.\nஊதியம் தருவதாக சொல்வது நகைப்புக்குரியது : கெய்ல்\nடேரன் சமி மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பற்றி வெளிப்­ப­டை­யாக பேசி­ய­தற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆத­ரவு அள...\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/08/05/rakitha-malewana-queen-award/", "date_download": "2019-06-18T23:53:59Z", "digest": "sha1:2DN4MMMLESRSMYRSDUXITZFQC2BXVCNY", "length": 6650, "nlines": 169, "source_domain": "yourkattankudy.com", "title": "பிரித்தானிய மகாராணியிடம் சிறப்பு விருதை பெற்ற இலங்கை இளைஞர் மாலேவன | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபி��ித்தானிய மகாராணியிடம் சிறப்பு விருதை பெற்ற இலங்கை இளைஞர் மாலேவன\nலண்டன்: எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கான மருந்து ஒன்றை கண்டுபிடித்த இலங்கையை சேர்நத ரக்கித மாலேவன என்ற இளைஞனுக்கு பிரித்தானிய மகாராணி விசேட விருதை வழங்கியுள்ளார்.ரக்கித மாலேவன கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவனம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மருத்துவ ஆய்வாளராகவும் கடமையாற்றி வருகிறார்.\nரக்கித ஆனந்த கல்லூரியில் கல்வி கற்று வந்த போது உலகம் வியந்து போன எச்.ஐ.வி புதிய மருந்தை கண்டுபிடித்தார்.இந்த விருது வழங்கும் விழாவில் ஆண் – பெண் சம உரிமைக்காக போராடும் இலங்கையை சேர்ந்த மற்றுமொரு இளைஞனான செனேல் வன்னியாராச்சியும் மகாராணியாரின் விருதை பெற்றுள்ளார்.\n« “கட்சியிலிருந்தும் , கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் அய்யூப் அஸ்மின் முழுமையாக நீக்கப்படுகிறார்”- NFGG\nதேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடிக்கும் மட்டு- படுவான்கரை இளைஞன் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்\nநீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் முகமத் மூர்சி\nவெற்றி மட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\nசஹ்ரானின் பழைய ஆவணங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசாங்கமும் ஊடகங்களும்\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nஇலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mehandi-circus-a-simple-love-story-says-writer-raju-murugan/", "date_download": "2019-06-18T23:53:28Z", "digest": "sha1:IQ5TI63VZGVMVNTZC27ZQJ7OXASQZCZ7", "length": 12262, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன் | இது தமிழ் மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nமெஹந்தி சர்க்கஸ்: சிம்பிளான காதல் படம் – ராஜு முருகன்\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளி��ளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர்.\nபடத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், “ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு (தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜாவின் தந்தை) நன்றி. இந்தப் படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப் படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்\nபடத்திற்குக் கதை வசனம் எழுதிய ராஜு முருகன், “இந்தப் படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும், ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப் படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப் பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nபாடலாசிரியர் யுகபாரதி, “ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப் படம் உண்மையாக வந்த���ருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல், இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி, நீ பாட்டெழுதி, நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும், ‘இயக்குநர் நிதானமானவர்’ என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப் படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.\nTAGஇயக்குநர் ராஜூ முருகன் மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் யுகபாரதி யுவராஜ்\nPrevious Postமெஹந்தி சர்க்கஸ் - மூன்று காதலின் சங்கமம் Next Postஆட்டிசம் - பேச ஆரம்பித்தல்\nகதிர், சூரி கலந்த சர்பத்\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nசிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/node/129", "date_download": "2019-06-18T23:04:15Z", "digest": "sha1:PW6ZL5UEAMUWICP5WDRBOVDULEN3CK26", "length": 27915, "nlines": 171, "source_domain": "nayinai.com", "title": "Vithuvan. S. Kumarasami | nayinai.com", "raw_content": "\nஎன் அறிவுப் பசி தீர்த்த அமுதசுரபி\nசிந்தனை நிந்தன் திருமலர் அடிக்கே\nஅறிவும் ஆத்மீகமும் இணைந்த அபூர்வப்பிறவி\nநயினை மகன் அமரர் வித்துவான் சி . குமாரசாமி\nபண்டிதர், வித்துவான் சி. குமாரசாமி\nTitle : பண்டிதர், வித்துவான்\nKalveddu : நினைவு மலர்\nSpouse : சின்னத்தம்பி கனகம்மா\nஅறிவும், பண்பும், அருளும், உருவாம் அண்ணல்\nநாகமணியும் பரமர் பாகமுனு நாகேஸ்வரியின் உறைவிடமாக அமைந்தது நயினையம்பதி. மணிபல்லவம் என்று சிறப்பித்துக் கூறப்படும் பெருமைமிக்க இப்பதியிலே நம்பினோருக்கு நாடியவரமளிக்கும் நாகபூஷணியம்மன் கோயில் கொண்டேழுந்தருளியுள்ளாள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றால் விசேடம் பெற்ற இத்தலத்திலே அம்மன் அருளினால் அறிஞ்ர்கள், ஆத்மிகவாதிகள், பாவலர்கள், தொண்டர்கள் பலர் தோன்றியுள்ளனர். இந் நயினையம்பதியில் வித்துவான் குமாரசாமி, சின்னத்தம்பி நாகமுத்து தம்பதியினருக்கு சிரேஷ்ட புத்திரனாக 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவதரித்தார். வள்ளியம்மை, கதிரவேலு, இராசம்மா ஆகியோர் இவரின் உடன்பிறந்தோராவார். இவர் ஐந்து வயதிலேயே தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பிலே வளந்தவர். தாயாரின் உறுதியான மனமும், ஊக்கமும், கேள்விஞானமும் இவர்களின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. இவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும்போதே தாயார் மகாபாரதம், இராமாயணக் கதைகளைக் கூறுவார். விடுகதைகள், சிலேடைப் பாடல்கள் கூறுவார். இவையே இவர்கள் தமிழில் உயர்வுபெற்றுச் சிறந்து விளங்க வழிகோலியது.\nஇவர் தனது கல்வியை நயினாதீவு நாகபூஷணி வித்தியாசாலையில் ஆரம்பித்துப் பின்னர் திருநெல்வேலி சைவத்தமிழ்ப் பாடசாலையில் சிரேஷ்ட தராதரம் வரை பயின்று சிறந்த பெறுபேற்றைப் பெற்று பலராலும் போற்றப்பட்டார். பின்னர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயின்று அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தி அதிபரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.\nஆசிரியப் பயிற்சி முடிந்து வெளியேறியதும் முதன் முதலில் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் பதில் ஆசிரியராக கடமையாற்றினார். 1949 இல் நிரந்தர நியமனம் பெற்று கொழும்பு கிராண்ட்பாஸ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றினார். அதன்பின் மகாவத்த சிங்கள வித்தியாலயத்தில் இரண்டு வருடம் கடமையாற்றினார். இக்காலத்தில் தமிழ்பிரிவுப் பாடசாலை ஒன்றை சிங்களப் பாடசாலையிலே உருவாக்கி பாலர்வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனித்துத் தானே கல்வியை திறம்பட போதித்து சிங்கள அதிபரின் நன்றியையும் பாராட்டையும் பெற்றார்.\nஇக்காலத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வித்துவான் டிப்ளோமாப் பயிற்சி நெறியை த் தொடர்ந்து 1953 இல் வித்துவான் டிப்ளோமாப் பட்டதைப் பெற்றார். அதன் பின் முள்ளியவளை மகாவித்தியாலயத்திலும், நெல்லியடி மகாவித்தியாலயத்திலும் சேவையாற்றிப் பின் சொந்த மண்ணுக்கு வந்து தனது கடமையைச் செய்தார். நயினாதீவில் ஆசிரியப் பணி புரிந்தார் . ஒரு வருடம் பாட நூற் சபையில் பணியாற்றினார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் கட��ையாற்றிப் பின்னர் கோப்பாய் அரசினர் மகளிர் கலாசாலையில் 1971-1975 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் விவசாயத்தில் நாட்டம் கொண்டு வவுனியா மகாவித்தியாலயத்துக்கு உப அதிபராக கடமையேற்றார். திரும்பவும் 1979 இல் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகப் கடமை புரிந்து பின்னர் 1983 இல் ஒய்வு பெற்றார்.\nஇவர் நயினதீவு சின்னத்தம்பி நாகம்மா தம்பதியினரின் மகள் ஆசிரியை கனகம்மாவை 1952 இல் திருமணஞ்செய்து அதன் பேறாக டாக்டர் சிவகுமார் (அமெரிக்கா), கணக்காளர் சிவநேசன் (இலண்டன்), வத்சலா (கொழும்பு), டாக்டர் இளங்கோ (கண்டி), கௌசல்யா (சுவிஸ்), வாசுகி (இலண்டன்), நந்தினி (கனடா) அகியோரைப் பிள்ளைகளாகப் பெற்றார்.\n1983 இல் ஒய்வு பெற்ற பின்னர் 1988 - 1992 வரை புனித சம்பத்திரியார் கல்லூரியில் தமிழ்த்துறையில் கடமையாற்றி உத்தமத் தமிழ் வித்தகப் பெருமகன் என விளங்கி கல்விப் பணிசெய்தார். ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத் தனாதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றினார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சோதிடத்திலும், கணிதத்திலும் விற்பன்னர் . நல்லூர் கம்பன் கழகத்தோடு இணைந்து வழக்காடு மன்றம், பட்டிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றவற்றில் பங்குபற்றி கம்பனது தமிழ் தொண்டை வளர்த்தெடுக்க உதவினார். பண்டித வகுப்புகளை நடாத்தி தமிழ் வளர்ச்சிக்கு உரமிட்டார். பதவியில் ஒய்வு பெற்றாலும் தனது பணிகளில் ஓய்வு பெறாது இறுதிமூச்சு வரைக்கும் தமிழையும் சைவத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார்.\nநயினை நாகபூஷணியம்மன் ஆலய அறங்காவலராகவிருந்து ஆலய மேம்பாட்டுக்காக செயற்பட்டார். நயினை ப.நோ.கூ.சங்கம் அமைவுற உழைத்து நீண்ட காலம் அதன் செயலாளராக விளங்கினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன தமிழ்சேவையில் சைவ நற்சிந்தனை, ஞானக் களஞ்சியம், நடைமுறை வாழ்கைத் தத்துவம் போன்ற நிகழ்சிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிக் கொனந்தார். தேசிய கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த கல்விச் சேவை விரிவுரை வகுப்புகளில் பங்குபற்றி விரிவுரையாற்றி ஆசிரியர்களை தன்பால் கவர வைத்தார். அவர்கள் இவரைக் கடத்திச் சென்று இவருடைய அறிவுப் பொக்கிஷங்களைக் கவர வேண்டும் என்று கூறினார்களாம்.\nஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், ந���்வழி ஆகிய நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். நவராத்திரி தோத்திரப் பாமாலை என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டார். குழந்தைப் பாடல்களை இயற்றி வெளியிட்டார். குசேலர் சரிதம், அரிச்சந்திரன், இலக்கண நூல் ஆகியவை எழுதி முற்றுப் பெறும் நிலையில் திடீரென மாரடைப்பினால் காலமானார்.\nவெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் தான் அவரின் உடை. வேகநடை, புன்னகை தவழும் முகம், கருணை பொழியும் கண்கள், கள்ளம் கபடமற்ற மனம், மன்னிக்கும் தன்மை, இவரின் எளிமையான வாழ்வும், உயர்வான உலகியல் நோக்கும் மானுடத்தின் உயர் விழுமியங்களின் கூட்டுருவாகத் தரிசனம் தந்தவர் எனலாம்.\nநண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனைத் திகழ்ந்தவர்.\n\"சாகிற் தமிழ் படித்துச் சாகவேண்டும் - நம்\nசாம்பல் தமிழ் வளர்த்து வேகவேண்டும்\"\nஎன்ற வாக்கிற்கமைய கடைசி நிமிடத்திலும் தமிழ்க் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த கையோடேயே அதையும் கொண்டுசென்ற செயற்பாட்டை எண்ணிப்பார்க்க முடியாது. இவரது ஆற்றேழுக்கான அழகு தமிழ் ஆற்றலை எண்ணும்போது மையோ மறிகடலோ, மழைமுகிலோ ஐயோ இவன் அறிவேன்பதோர் அழியா அழகே என்று கூறத்தோன்றும்.\nவித்துவான் சிவபதமடைந்த வேளை நயினைக் கவிஞர் நா.க .சண்முகநாதபிள்ளை இயற்றிய அஞ்சலிப் பாமாலையில் சில செய்யுள்களை வாசக நேயர்களுக்காகத் தருகிறேன்.\n\"இந்த மனிதனின் எத்தனம் எத்தனை\nஎடுத்துச் சொல்லுதல் இயலுமா அத்தனை\nஅந்த மாமனி தன்னையே வித்துவான்\nஎன்ற குமார சாமியென் றேத்துவோம்\"\n(நயினை அன்னை ஈன்றெடுத்த புதல்வன் அமரர் பண்டித வித்துவான் சின்னத்தம்பி குமாரசாமி அவர்களைப் பற்றி கல்வி உலகம் நன்கறியும். எனினும் இன்றைய இளைஞர் பரம்பரை வித்துவானின் கல்விச் சேவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அன்னாரின் கல்விச் சிந்தனைகளை முன்னெடுக்கும் நோக்கமாகவும் கொண்ட இக் கட்டுரை அவரின் 80 வயது பிறந்தநாளை நினைவுகூரும் முகமாக வெளியிடப்படுகிறது.)\nஆக்கியவர் :நயினைக் கவிஞர் நா .க .சண்முகநாதபிள்ளை\nபிரசுரித்தவர் :நயினை எஸ் . சோமேஸ்வரபிள்ளை (அதிபர், ஆனைப்பந்தி மேல் நிலை தமிழ் பாடசாலை )\nநயினைக் கவிஞார் நா. க. சண்முகநாதபிள்ளை\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\nதிரு. கனகசபாபதி நாகேஸ்வரன், M.A., Ph.d\nபண்டிதர் வித்துவான். கந்தசாமி குகதாசன்\nதிரு. பாலசுந்தரம்பிள்ளை ���ாசிநாதன் JP\nதிரு. சின்னையா நல்லையா ஆசிரியர்‏\nதிருமதி. உருக்குமணி தேவி பாலசுந்தரம்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தெ��்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirakuhal.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-06-18T23:10:51Z", "digest": "sha1:AS2T22UWQEERPCNQOQAANMA3KJPZZBYJ", "length": 23935, "nlines": 54, "source_domain": "sirakuhal.blogspot.com", "title": "அஞ்ஞானவாசம், ஏன் இஞ்ச வந்தனி; இரு குறும்படங்கள் பற்றிய பார்வை ! ~ சிறகுகள்", "raw_content": "\nஅஞ்ஞானவாசம், ஏன் இஞ்ச வந்தனி; இரு குறும்படங்கள் பற்றிய பார்வை \nகாட்சி ஊடகங்களின் பரிணாமம் காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வருவதன் தொடர்ச்சியாக, தற்போதைய சூழலில் மக்களிடையே குறும்படங்களின் தாக்கம் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடியும். திரைப்படங்களில் கையாளப்படும் மிகையதார்த்த மாயைகளைத் தவிர்த்து யதார்த்தத்தை முடிந்த அளவு சாத்தியமாக்கியதோடு, திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட திரைமொழியையும், செய்தி சொல்லல் உத்தியையும் கொண்டிருந்த குறும்படங்கள் கொஞ்சங் கொஞ்சமாக வெகுசனப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதொரு மாற்றம்தான்.\nஅதே வேளை இந்த மாற்றம் “திரைப்பட வியாபாரிகளையும்” தன்பக்கம் திரும்ப வைத்திருப்பது தான் சற்று ஆபத்தானது. இவர்கள் மக்களை இலகுவில் சுவாரசியப்படுத்திவிடவேண்டும் என்ற ஒற்றை நோக்கில் மிக குப்பையான உத்திகளை நுழைத்து குறும்படங்களின் வடிவங்களை சிதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தின் நாளைய இயக்குனர் ஆரம்பித்து வைத்த, குறும்படங்கள் என்பது திரைப்படங்களின் சிறிய வடிவம் என்ற சிந்தனையே தற்போது ஈழத்திலும் விரவிக்கிடப்பது கவலைக்குரியதே.\nஉலகிற்குச் சொல்வதற்கு எங்களிடம் ஆயிரம் கதைகள், ஆயிரம் சம்பவங்கள் உண்டு. சமூகத்திடம் முன்வைக்கவேண்டிய பிரச்சினைகளும் எங்கள் வாழ்வில் உண்டு. இவற்றையெல்லாம் காட்சிப்புலத்தில் கொண்டுவரத் தனித்துவமான கதைசொல்லல் நுட்பமும் எம்மிடம் உண்டு. ஆனால் நாம் செய்யவில்லை. ஏன் குறும்படம் என்ற கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டு, பெண் கவர்ச்சி, மூன்றாம்தர நகைச்சுவைகள், கதாநாயக சாகசங்கள் என மலினமான உத்திகளையே ஈழத்துக் குறும்படங்களும் பின்தொடர்ந்து வருவதை அவதானிக்கலாம். அவற்றிலிருந்து விலகி எமது வாழ்வியல் பிரச்சினைகளை காட்சிப்புலத்தில் கொண்டுவரும் படைப்புகள் மிகக் குறைவாக, ஒரு சில படைப்பாளிகளிடம் இருந்தே வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஇவர்களுள் NS ஜனா குறிப்படத்தக்கதொருவர். போர் எமது வாழ்வில் ஏற்படுத்திப்போன காயங்களை இவரது குறும்படங்கள் ஆழமாகப் பிரதிபலிக்கும். அந்த வகையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரு குறும்படங்கள் ஈழத்துத் திரையுலகில் முக்கியமானதொரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தக் குறும்படங்கள் பற்றிச் சற்று விரிவாக நோக்கலாம்.\nமகாபாரதத்தில் தர்மரும் அவரது சகோதரர்களும் சூதாடி கௌரவர்களிடம் தோற்றபின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்யச் செல்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒரு வருடம் எவரும் அடையாளம் காண முடியாத அஞ்ஞாதவாசம் செல்கின்றனர்.. அதற்கும் இந்தக் குறும்படத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது.\nஆழி அமுதன் என்கிற போராளியின் மறைவுக்கு பின்னர் அவனது சொந்தங்களுக்கு இடையே நிகழும் வாழ்வியல் பிரச்சினைகளையே ண்ஸ் ஜனாவின் “அஞ்ஞான வாசம்” குறும்படம் பேசுகிறது. ஈழத்தில் நடைபெற்ற யுத்தம் ஒன்றில் ஆழி அமுதன் இறந்துவிட தனித்துப்போகிறாள் அவனது மனைவி கயல்விழி. அந்த சமயத்தில் குழந்தையோடு இருக்கும் அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க முன்வருகிறான் கயல்விழியின் தமையனுடைய நண்பன். எமது சமூகத்தில் இன்னமும் பெண்களின் மறுமணம் குறித்த தீர்க்கமான பார்வை யாரிடமும் இல்லை என்பதே உண்மை. அப்படி இருக்க குழந்தையோடு இருக்கும் பெண்ணைத் தமது மகன் திருமணம் செய்ய எந்தப் பெற்றோர்தான் விரும்புவர் எதிர்ப்புடனேயே கயல்விழியைத் சதாபிரணவன் ஏற்று நடித்த பாத்திரம் திருமணம் செய்கிறார்.\nவருடங்கள் கடந்துபோக, புதுக்குடியிருப்பு போரில் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட ஆழி அமுதனை பிரான்சில் வைத்து எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சதாபிரணவன் சந்திக்க நேர்கிறது. அவனோடு பேசும் சதாபிரணவன் அவனது அஞ்ஞான வாசத்தை பற்றி தெரிந்துகொள்கிறார். குடும்ப வாழ்வு தனக்கு சரிவராது என்று சொல்லும் ஆழி அமுதன் சதாபிரணவனிடம் விடைபெற்றுச் செல்கிறார்.\nNS ஜனாவின் முதலாவது குறும்படமாக இருந்தபோதும், ஈழத்தின் யுத்த வாழ்வைச் சொல்லும் அருமையான கதைக்களம், சிறந்த இயக்கம் என மிக நேர்த்தியானதொரு குறும்படத்தை வழங்கியிருக்கிறார். ஒரு படத்தைச் சிறந்த படமாக அடையாளப்படுத்த கதை, திரைக்கதை என்பவற்றோடு மூன்றாவதாகப் பாத்திரத் தேர்வும் முக்கியமானது. நல்ல கதைகள் கூட பொருத்தமற்ற பாத்திரத்தேர்வுகள் மூலம் சறுக்குவது உண்டு. இங்கே NS ஜனா பாத்திரத்தேர்வில் கவனமெடுத்திருப்பதைக் குறும்படத்தில் அவதானிக்கலாம். மிக இயல்பான நடிப்பை அனைத்து நடிகர்களும் கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழிநுட்பத் துறைகளில் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஅதேவேளை பின்னணி இசை சற்று உறுத்தலாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பெரும்பாலான ஈழத்துக் குறும்படங்கள் பின்னணி இசையில் கவனம் செலுத்துவதில்லை என்பது ஒரு குறையாகத்தான் இருக்கிறது. சதாபிரணவனும், ஆழி அமுதனும் சந்தித்துக்கொள்ளும் இறுதிக்காட்சி அற்புதமாக வந்திருக்கவேண்டிய ஒரு காட்சி. நீண்டதொரு தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் தன் மனைவியின் இந்நாள் கணவனையும், தனது குழந்தையையும் காணும் ஆழி அமுதனினதும், இறந்துபோனதாக நம்பியிருந்த தனது மனைவியின் முன்னாள் கணவனை நீண்ட காலத்துக்கு பின் சந்தித்த சதாபிரணவனதும் மனப்போராட்டங்களை இன்னும் ஆழமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்திருக்கும் பட்சத்தில் குறும்படத்தின் வலு இன்னமும் அதிகரித்திருக்கும். ஆனால் மிகச் சாதாரணமாக்க் கடந்து போகிறது அந்தக் காட்சி.\nஅதேபோல படத்தின் இறுதியில் முன்வைக்கப்பட்ட போராட்டம் பற்றிய கருத்துக்களை தவிர்த்திருக்கலாம். அவை, இது ஒரு மக்களின் வாழ்வியல் சார்ந்த குறும்படம் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு ஓர் இயக்கம் சார்ந்த பிரச்சார குறும்படம் என்ற பாதையில் “அஞ்ஞானவாசத்தை” நகர்த்திவிடுகிறது\n”ஏன் இஞ்ச வந்தனி” இது ஒன்றும் சாதாரண கேள்வியல்ல. ஒவ்வொரு ஈழத்தமிழனையும் துரத்திக்கொண்டிருக்கும் கேள்வி. இந்தக் கேள்வியைத்தான் தன் படைப்பின் மூலமாக முன்வைத்திருக்கிறார் NS ஜனா.\nஈழத்தின் பங்கர் வாழ்வு ஒன்றுடன் ஆரம்பிக்கிறது ஒரு இளைஞனின் வாழ்க்கை. அல்லது “ஏன் இஞ்ச வந்தனி” என்ற கேள்வியின் துரத்தல். விமானத்தாக்குதல்களுக்குப் பயந்து பங்கருக்குள் பதுங்கியிருக்கும் குடும்பத்தில் தாயின் வயிற்றில் கருவாக இருக்கிறான் அந்த இளைஞன். போர் ஏற்படுத்திய கொடுமைகளோடும், தன் பிள்ளையும் இங்குதான் வாழவேண்டுமா என்ற விரக்தியோடும் தாய் கேட்கிறாள் “ஏன் இஞ்ச வந்தனி”. தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த அவன் சிறிது கால ஓட்டங்களுக்கு பின் அயலவரின் கிணற்றில் தண்ணீர் குடிக்க முயற்சிக்கையில் விரட்டப்படுகிறான். மத வேறுபாட்டால் பாடசாலையில் இருந்து விரட்டப்படுகின்றான். ராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாகி வெளியில் வந்து கொழும்பில் தங்கியிருக்கிறான் அந்த இளைஞன். மீண்டும் பொலிஸ் கைதுசெய்து சித்திரவதைக்குள்ளாக்க, அங்கிருந்து மீண்டு வெளிநாடு செல்கிறான். அங்கும் அதே கேள்வி. ஈழத்துக்குத் திருப்பி அனுப்பப்படும் அவனை முள்ளிவாய்க்காலில் வைத்து ராணுவம் மீண்டும் கேட்கிறது “ஏன் இஞ்ச வந்தனி”. தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த அவன் சிறிது கால ஓ��்டங்களுக்கு பின் அயலவரின் கிணற்றில் தண்ணீர் குடிக்க முயற்சிக்கையில் விரட்டப்படுகிறான். மத வேறுபாட்டால் பாடசாலையில் இருந்து விரட்டப்படுகின்றான். ராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாகி வெளியில் வந்து கொழும்பில் தங்கியிருக்கிறான் அந்த இளைஞன். மீண்டும் பொலிஸ் கைதுசெய்து சித்திரவதைக்குள்ளாக்க, அங்கிருந்து மீண்டு வெளிநாடு செல்கிறான். அங்கும் அதே கேள்வி. ஈழத்துக்குத் திருப்பி அனுப்பப்படும் அவனை முள்ளிவாய்க்காலில் வைத்து ராணுவம் மீண்டும் கேட்கிறது “ஏன் இஞ்ச வந்தனி”. இளைஞனின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் “ஏன் இஞ்ச வந்தனி”. இளைஞனின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் “ஏன் இஞ்ச வந்தனி” என்ற கேள்வி துரத்திக்கொண்டே இருக்கிறது. கேள்வியால் ஒதுங்கி ஒதுங்கி இறுதியில் முள்ளிவாய்க்காலில் ஒதுங்குகிறான் அவன்.\nஇந்த குறும்படத்தை சிறந்ததொரு குறும்படமாகவும் அதேவேளை எமக்கானதொரு அடையாளப் படைப்பாகவும் மாற்றியமைந்திருப்பவை மூன்று விடயங்கள். முதலாவது குறும்படத்திற்கான கதை. சமீபகாலமாக வெளிவந்த குறும்படங்களில், குறிப்பாக எமது யுத்தம் சார்ந்த அழிவுகளை மையப்படுத்தி வந்த குறும்படங்களில் ஆகச்சிறந்த கதையைக் கொண்ட குறும்படமாக “ஏன் இஞ்ச வந்தனி” குறும்படத்தைச் சொல்லலாம். கதையை எழுதிய சங்கர் நாராயணப்பிள்ளைக்கும் அதைக் குறும்படத்திற்காகத் தெரிந்தெடுத்த NS ஜனாவுக்கும் பாராட்டுகள்.\nஇரண்டாவது விடயம் குறும்படத்தின் இயக்கம். நேர்த்தியான காட்சியமைப்புகள், மிக இயல்பாக்க் கையாளப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் என ண்ஸ் ஜனாவின் உழைப்பு படத்தை மேம்படுத்தியிருக்கிறது. படத்தில் வரும் பல காட்சிகள் மனதைக் கனக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நிகழும் இறுதிக்காட்சி பார்ப்பவரைக் கலங்கவைத்துவிடும். கொன்று குவிக்கப்பட்ட பிணங்களின் மேல் நின்று மேற்குலகமும் இந்தியாவும் சிரித்துக்கொள்ள, அந்த இளைஞன் சுட்டு வீழ்த்தப்படுவான். மேற்குலகை வெள்ளையனும், இந்தியாவை காந்தி தாத்தாவும் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்க, தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்திய அந்த இளைஞன் மண் மீது சரிவான். பல சேதிகளை மிக நுட்பமாக வெளிப்படுத்திய சிறந்த காட்சியமைப்பு இது.\nஅத��போல மூன்றாவது விடயம் விஜிதன் சொக்கா. அஞ்ஞான வாசம் படத்திலும் சிறியதொரு காட்சியில் வந்து சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இக்குறும்படத்தில் பிரதான பாத்திரம் விஜிதன் சொக்காதான். மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். திரைக்கதையும் படத்தொகுப்பிலும் மேலும் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். ஒரு நிகழ்வை படமாக்கும்போது, அந்த நிகழ்வு சொல்லும் செய்தியின் வெளிப்பாட்டை எவ்வளவு நுணுக்கமாகத் திரைக்கதையாக்குகிறோம் என்பதில்தான் படைப்பின் வெற்றி இருக்கிறது. ”ஏன் இஞ்ச வந்தனி” திரைக்கதையில் அந்த நுணுக்கம் தவறியிருக்கிறது. படமாக்கியதில் கொடுத்த உழைப்பை திரைக்கதை உருவாக்கத்தில் கொடுக்க தவறியிருக்கிறார் ஜனா.\nநிறை குறைகள் இருந்தாலும் அவற்றைத்தாண்டி இந்த இரு குறும்படங்களும் எமக்கானதொரு படைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. எமது இழப்புகளை படைப்புக்களினூடாக முன் வைக்கத் தகுந்த வகையில் புலம்பெயர் தேசத்தில் நிலவும் சுதந்திரவெளியை இக்கலைஞர்கள் மிகச் சிறப்பாகவே கையாளுகிறார்கள். இந்த படைப்பு முயற்சிகள் விரைவிலேயே எமது சினிமாவைக் காத்திரமான பாதையில் கொண்டுசெல்லும் என்பது எம் எல்லோரதும் நம்பிக்கை.\nதொடர்ந்து எழுதுங்கள் அண்ணே :)\nஅவ்வ்வ்.. நன்றி . கண்டிப்பா எழுதுறேன் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_58.html", "date_download": "2019-06-18T23:25:45Z", "digest": "sha1:6OP6PXVKO6XT5OLLRHFFD6TGPD34UZSS", "length": 15344, "nlines": 104, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…! | Ceylon Muslim - ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome / News / வடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…\nவடக்கு ஆளுனரை காப்பாற்றிய முன்னணியின் சட்டத்தரணி மணிவண்ணன்…\nகிளிநொச்சி உணவக வழக்கில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நீதிமன்றில் ஆஜராகாமல் தடுக்க மணிவண்ணன் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தேசிய அமைப்பாளரான இவர் ஆளுநரின் கௌரவத்தை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி பலராலும் பராட்டப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் சதியை உடைத்து ஆளுநரை காப்பாற்றியுள்ளார் தமிழ் தேசிய மக்கள��� முன்னணியில் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன்.\nமேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது;\nகிளிநொச்சி உணவகம் வழங்கிய உணவில் புழு காணப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவிருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நீதிமன்றில் முன்னிலையாகவிருந்த நிலையில் நேற்று பிற்பகல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டாமென கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மணி வண்ணன் பேரில் நீதவான் இக்கட்டளையை வழங்கினார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டது. குறித்த உணவுகளை வழங்கிய அப்பகுதி உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடரப் பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது சம்பவம் தொடர்பான தண்டனை இன்று வழங்கப்படும் என்றும் குறித்த உணவகத்தை மீண்டும் திறக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.\nஅன்றைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உணவக முகாமையாளர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, வடக்கு ஆளுநர் உணவகத்திற்குள் வந்து நடந்த கொண்ட விடயம் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.\nஇதன்படி வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகுமாறு வடக்கு ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதேவேளை வழக்கில் ஆளுநர் சுரேன் ராகவனை மன்றில் முன்னிலையாவதைத் தவிர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முனைப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nகடந்த சில தினங்களாக குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளருக்கு, உளவியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால், ஆளுநர் நீதிமன்றில் முன்னிலையாகாமல் குறித்த கட்டளையை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவிடம் உணவக உரிமையாளர் கோரிய போதிலும், சட்டத்தரணி அதனை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து புதிய சட்டத்தரணி ஒருவரின் மூலம் ஆளுநர் நீதிமன்றம் வருவதை தடுக்க மு��்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவுசெய்யப்பட்டு, நீதவானிடம் கட்டளையும் பெற்றதாக கூறப்படுகின்றது.\nஇப்படியான நிலையில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால், அது அவருடைய அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டிருக்கும் எனும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன்.\nபாதிக்கப்பட்ட தரப்பு வழக்கை வாபஸ் பெற்று, வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை காப்பாற்ற எந்த ஒரு சட்டத்தரணியும் முன்வராத நிலையில், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் இச் செயற்பாடு வடக்கு ஆளுநரிற்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநரின் உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை முன்னணியின் தலைவர் கயேந்திரகுமாருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுடன் நல்ல உறவு காணப்படுவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு காணப்படுகின்றது என்பதும் ஆளுனர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நியமனத்தில் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”\nஅரசியல் எனக்கு சரிப்பட்டு வருமா “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் மாகான சபை உறுப்ப...\nதாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு தொடர்பு : - உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி\n\"மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும்...\nகபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்..\nமுன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அமைச்சுப் பதவியை ஏற்று மீண்டும் மக்கள் சேவ...\nகோரிக்கை ஏற்காதவரை அமைச்சை ஏற்க மாட்டோம் : 450+ விடுவிப்பு :ரிஷாத் பதியுதீன்\nRishad Bathiudeen - ACMC Leader அரசாங்கத்துக்கு நாங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் காெள்ளாதவரை அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொற...\nமுஸ்லீம் அமைச்சர்கள் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் :சர்வதேசம் தவறாக நினைக்கின்றது\nபதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதி��ள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/sawaari-tamil-movie-review.html", "date_download": "2019-06-18T23:28:36Z", "digest": "sha1:X7IK2APZEFLM4LOHZEQILR5XYWCDZXMU", "length": 9281, "nlines": 152, "source_domain": "www.cinebilla.com", "title": "Sawaari Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nசென்னையை தாண்டும் சாலைகளில் செல்லும் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஒரு சைக்கோ மனிதன் ஏறி அதில் உள்ள மனிதர்களை கொன்று விடுகிறான். இப்படியாக தொடர்ச்சியாக ஆறு கொலைகள் செய்து விடுகிறான் அந்த சீரியல் சைக்கோ கொலைகாரன்...\nஇந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிப்பதற்காக ஸ்பெஷல் பணியில் வருகிறார் அசிஸ்டண்ட் கமிஷ்னர் பெனிட்டோ.. இவர் ஆந்திர எல்லை பகுதியில் மரம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை எண்கவுண்டர் செய்து விட்டு வருகிறார். எண்கவுண்டர் செய்யப்பட்டவர் ஒரு ரவுடி எம் எல் ஏ வின் உதவியாளன்..\nஇந்நிலையில் பணியில் சேர்ந்த அடுத்த நாளே தனது காதலியுடன் (ஷனம் ஷெட்டி) திருமணம். இதனால் அவசரம் அவசரமாக ஒரு காரில் புறப்பட்டு ஆந்திர எல்லைக்கு அருகில் உள்ள சனம் ஷெட்டியின் சொந்த கிராமத்திற்கு செல்கிறார் பெனிட்டோ. செல்லும் வழியில் கார் பழுதாகி விடுகிறது.\nஎல் எல் ஏவிற்கு சொந்தமான கார் ஒன்று சென்னையில் சர்வீஸ் செய்யப்பட்டு, எம் எல் ஏ தங்கியிருக்கும் ஆந்திர எல்லையை நோக்கி கார்த்திக் யோகி என்றவர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பெனிட்டோ லிப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார்.\nநான்கு மணி நேரத்திற்குள் செல்லவில்லை என்றால் தனது தி��ுமணம் நடைபெறாது என்று பேனிட்டோவும், நான்கு மணி நேரத்திற்குள் காரை டெலிவரி செய்யவில்லை என்றால் எம் எல் ஏ தன்னை கொன்று விடுவான் என்ற பயத்தில் கார்த்திக் யோகியும் ஒரு இக்கட்டான பயணம் செய்கின்றனர்..\nமாறுபட்ட சூந்ழிலையில் அந்த சைக்கோ கில்லர் கொலைகாரன் பெனிட்டோ செல்லும் அதே காரில் ஏறி விடுகிறான். அதன் பிறகு அந்த சவாரியில் என்ன நடந்தது என்பதே மீதிக் கதை...\nநல்ல ஒரு கதையினையும், அதை திரைக்கதையாக எடுத்த விதத்திலும் இயக்குனர் குகன் சென்னியப்பன் பாராட்டு மழை பெறுகிறார்.. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு தான்.. அவ்வளவு அட்டகாசமான ஒளிப்பதிவினை நிகழ்த்தியிருக்கிறார் செழியன்.. காட்டுப் பகுதியினை அவ்வளவு பயங்கரமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்.\nபோலிஸ் அதிகாரியாக வரும் பெனிட்டோ ஒரு நிஜ போலிஸாகவே காட்சி தருகிறார். அவரின் உடை, பேசும் விதம் என அனைத்தும் ஒரு போலிசுக்கே உரிய திறமையாக காட்டியிருக்கிறார் பெனிட்டோ. கார்த்திக் யோகியின் அப்பாவித்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.\nஎம் எல் ஏவாக வரும் அருண் ஒரு மாஸ் எண்ட்ரீயை கொடுக்கிறார், சைக்கோவாக வரும் மதிவாணன் ராஜேந்திரன் என அனைவரும் மிகையில்லாத ஒரு நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். விஷால் சந்திரசகரின் இசை படத்திற்கு பலமாகவே அமைந்திருக்கிறது..\nஅடுத்து யாரை அவன் கொலை செய்வான் என எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதும், ஒரு திகில் உணர்ச்சியை கொண்டு வருவதிலும், சீரியஸாக ஒரு காட்சி சென்று கொண்டிருக்கும் போது அந்த இடத்தில் காமெடி என்ற பெயரில் திகிலை கலைப்பது என இயக்குனர் ஒரு சில இடங்களில் கொஞ்சம் சறுக்கிவிட்டார் என்றே கூறலாம்..\nஇவற்றை கொஞ்சம் சரி செய்திருந்தால் சவாரி சரியான பயணமாக இருந்திருக்கும்....\nசவாரி - சிறுது தூரம் பயணம் செய்யலாம்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanmugamiasacademy.in/all-short-messages-tamil.php?type=sciencetechnology", "date_download": "2019-06-18T22:48:06Z", "digest": "sha1:3JZ4VDPTKEIEGWHJG3BCYX3JR7ZQR7LY", "length": 47353, "nlines": 290, "source_domain": "www.shanmugamiasacademy.in", "title": "IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nகுறுந்தகவ���்கள் - அறிவியல் & தொழில்நுட்பம்\nவிளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 'கேலோ இந்தியா' என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி. பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். | மத்திய அரசின் 'கேலோ இந்தியா' (விளையாடு இந்தியா) திட்டத் தின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம், இந்தச் செய லியை வடிவமைத்துள்ளது. விளையாட்டையும், உடல்தகுதியையும் அடிப்படையாக வைத்து செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், 'விளையாட்டுத் துறையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்தச் செயலி அமை யும். இளம்வயது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமையை வெளிப்படுத்த இந்தச் செயலி வழிகாட்டும் என்றார்.18 விளையாட்டுகள் குறித்த விதிமுறைகளும் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும், ஒவ்வொரு விளையாட்டுக்கும் என்னென்ன உபகர ணங்கள் தேவை என்பது குறித்த அடிப்படையான விஷயங்களும் இதில் இருக்கும். இந்திய விளையாட்டு ஆணையம் நாடு முழுவதும் செய்துள்ள வசதிகள், முகவரிகள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இருக்கும்.\nமுழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ஏவுகணையான “QRSAM” (Quick Reaction Surface to Air Missile) என்ற தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அளிக்கும் இரு ஏவுகணைகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக ஒடிசாவின் சண்டிப்பூரில் சோதனை செய்துள்ளது.\nபயோ ஆசியா – 2019\nஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மன்றத்தின் 16வது பதிப்பான “பயோ ஆசியா – 2019” (Bio Asia – 2019) தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.இம்மன்றத்தினை தெலுங்கானா ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்ஹன் தொடங்கி வைத்தார்.இம்மாநாட்டின் கருத்துரு:- “வாழ்க்கை அறிவியல் 4.0 – இடையூறுகளை சீர்குலைத்தல்” (Life Science 4.0 – Disrupt the Disruption”) என்பதாகும்.\nஒடிஸாவின் பாலசோர் அரு கேயுள்ள சண்டிப்பூரில், பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ தயாரிக்கப்பட்ட 2 அதிவி ரைவு ஏவுகணைகள் செவ்வாய்க் கிழமை சோதனை செய்யப்பட் டன. தரையிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், விண்ணில் நிர்ணயி��்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தன. 5 மேலும், பல்வேறு சூழல்க ளில் இயங்கும் வகையிலும், வெவ்வேறு தூரங்களிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் 5 வகையிலும் இந்த ஏவுகணை கள் சோதனை செய்யப்பட்டன.\nநிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட 'பெர்த்' என்ற விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. 585 கிலோ எடையுடைய அந்த விண்கலம், அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி இரவு 8.45 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட் டது. ஹீப்ரு மொழியில் \"தோற்றம் என்ற பொருள் தரும் பெயரைக் கொண்ட பெரஷீத் விண்கலம், இஸ்ரேலில் உருவாக்கப்பட்டதாகும்.\nசந்திரனில் ஆய்வு நடத்துவதற்காக முதல் முறையாக இஸ்ரேல் தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் அமெரிக்காவின் கானவெரலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் -9 ராக்கெட் மூலமாக நேற்று முன் தினம் இரவு விண்ணில் ஏவப்பட்டது.\nசெயற்கை நுண்ணறிவு, இணைய உலகம் மற்றும் எதிர்கால தொழினுட்பமான 5ஜி சேவைகளை மேம்படுத்த சோதனை மேற்கொளல் உள்ளிட்ட எதிர்கால தொழினுட்பங்களில் ஒத்துழைப்பு நல்கும் ஒப்பந்தமொன்றில், அரசுக்கு சொந்தமான BSNL தொலைத்தொடர்பு நிறுவனமும், ஜப்பானின் NTTAT அதன் இந்திய பங்குதாரரான விர்கோ கார்ப்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த தலைமுறை தொழினுட்பங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவது மற்றும் மென்பொருளில் இந்தியாவின் நிபுணத்துவமும், உற்பத்தியில் ஜப்பானிய நிபுணத்துவமும் ஒருங்கிணைவது எனும் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேவின் நோக்கத்தின் வரிசையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண் காட்சி\nபெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப் படை நிலையத்தில் புதன்கிழமை 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண் காட்சியைத் தொடக்கிவைத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது: பெங்களூரில் 12-ஆவது முறையாக பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இக்கண்காட்சியில் 20 இந்திய நிறுவனங்கள், 200 வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொண் டுள���ளன. ஆசியாவின் மிகப்பெரிய விமானத் தொழில் கண்காட்சியாக விளங்குவது இந்தியா வுக்குப் பெருமையளிக்கிறது. விமானப் படை, ராணுவ உற்பத்தித்துறை மட்டுமல்லாது, பயணி கள் விமானத் துறையும் இந்த கண்காட்சியில் பங் காற்றியுள்ளன.இந்த கண்காட்சியின் வாயிலாக உலக அரங் கில் விமானத் தொழிலில் இந்தியாவை நிலைநி றுத்தும் முயற்சி நடைபெறுகிறது. நூறுகோடி வாய்ப்புகளின் ஓடுகளம் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இக் கண்காட்சியில், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்துக்கு முக்கியத்து வம் அளிக்கப்படுகிறது.\nஇந்தியாவிலேயே முதல் முறையாக திருவனந்தபுரத்திலுள்ள(கேரளா) போலீஸ் டி.ஜி. பி. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உதவுவ தற்காக ரோபோ அமைக் கப்பட்டுள்ளது.\nதற்போது சோலார் மின்னுற்பத்தியில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆண்டிலும் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான உட் மெக்கென்ஸி தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் விதமாக, 'மிஹிர்' எனும் 2.8 பெடா பிளாப்ஸ் உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்பை நொய்டாவில் மத்திய புவி அறிவியல் துறையமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துவைத்தார். \" இப்புதிய ‘மிஹிர்' கணினி அமைப்பானது, நாடு முழுவதிலும் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும், தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் மற்றும் பருவகால மாற்றங்களை நிகழ்நேர தகவல்களாக தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்னாட்டளவில் செயல்படும் உயர் செயல்திறன் கணிணிகளின் பட்டியலில் முதல் 500 இடங்களில் 368வது இடத்திலுள்ள இந்திய உயர் செயல்திறன் கணிணிகள், இவற்றின் வருகையால் முதல் 30 இடத்துக்கு முன்னேறும்.\nசாங் இ – 4\nநிலவின் இருண்ட பகுதியை ஆராயும் செயற்கை கோளான சாங் இ – 4 (Chang e – 4) என்னும் செயற்கைகோள், ஜனவரி 3, 2019 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது.இச்செயற்கைகோளை சீனா டிசம்பர் 8, 2018ல் விண்ணில் செலுத்தியது.\nசூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் “அல்ட்டிமா துலே (Ultima Thule) என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் “நியூ ஹொரைஸன்” என்ற விண்கலம் சாதனைப் படைத்துள்ளது.\nஇந்தியாவில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), ���ந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) உட்பட பல்வேறு சிறந்த அறிவியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனினும், உலகின் தலைசிறந்த முதல் 1% அறிவியல் ஆய்வாளர்களில் வெறும் 10 இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும்கூட நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்காதவர்களாக உள்ளனர். உலகின் தலைசிறந்த, செல்வாக்குமிக்க 4,000 அறிவியல் ஆய்வாளர்களின் பட்டியலை கிளரிவேட் அனலிடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அறிவியலாளரும், பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி.என்.ஆர்.ராவ் பெயரும் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கிடையே அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இஸ்ரோவானது ‘SAMWAD with Student’ (SwS), என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில், ஜன.3 முதல் 7 வரை நடைபெறவுள்ள இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ஆண்டுக்கான மாநாட்டுக்கு \"எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\" என்பது கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது. 5 நாள் நடக்கும் இம்மாநாட்டில், அறிவியல் & தொழில் நுட்பம் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்கங்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இதில், அறிவியல் அறிஞர்களும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிவியல் அறிஞர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.\nசென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தின் (IIT) சார்பில் “சாஸ்ட்ரா – 2019” என்ற பெயரில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு ஜனவரி 3 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ளது.\nஇந்தியாவின் முதல் விமானம் தாங்கிய போர் கப்பலான “INS-விராட்”, கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் ஒன்றிணைந்து “JF Thunder – 17” என்னும் ஒற்றை என்ஜின் பன்முக போர் விமானத்தை தயாரிக்கின்றன.\nசமீபத்தில் நாசா அனுப்பிய “ஒசிரிஸ்-ரே” எனப்படும் செயற்கைகோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ள “பென்னு” என்றழைக்கப்படும் குறுங்கோளின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து சாதனைப் படைத்துள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது தனது வெளிக்கள் திட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்களுடன் சம்வாத் எனும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள இளையோரை விண்வெளி அறிவியல் நடவடிக்கைகளில் ISRO ஈடுபடுத்தும்.பெங்களூரில் நடந்த இதன் தொடக்க விழாவின்போது, தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும் 40 மாணவர்கள் ISRO தலைவர் Dr. K. சிவனிடம் இந்திய விண்வெளி திட்டங்கள் & அதனால் சாதாராண மனிதருக்கு விளையும் பயன்கள் குறித்து விவாதித்தனர்.\nவளிமண்டல சுழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களை தடுத்தல் மற்றும் குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவானது யுன்ஹாய் – 2 என்ற செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.\nசூரியக் குடும்பம் பற்றிய சில குறிப்புகள்: 1. நாம் வாழும் சூரியக் குடும்பத்தில், ஒரு நட்சத்திரம் (சூரியன்), எட்டுக் கோள்கள், ஐந்து குறுங்கோள்கள் (Dwarf கோள்கள்), 181 நிலாக்கள், 5,66,000 சிறிய கோள்கள் (Asteroids), 3,100 வால் விண்மீன்கள் (Comet) இருக்கின்றன. 2. சூரியக் குடும்பத்தில் அனைத்துமே சூரியனையே சுற்றி வருகின்றன. 3. சூரியக் குடும்பத்தின் அளவு, பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவை விட 1,25,000 மடங்கு பெரியது 4. சூரியக் குடும்பத்தின் அளவில் 99.86% சூரியனில் இருக்கிறது 4. சூரியக் குடும்பத்தின் அளவில் 99.86% சூரியனில் இருக்கிறது 5. சூரியனுக்கு அருகில் இருக்கும் நான்கு கோள்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை. 6. மீதமுள்ள நான்கு கோள்கள் வாயுவால் ஆனவை 5. சூரியனுக்கு அருகில் இருக்கும் நான்கு கோள்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை. 6. மீதமுள்ள நான்கு கோள்கள் வாயுவால் ஆனவை 7. மெர்க்குரிதான் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள். ஆனால், அங்கு வளி மண்டலம் இல்லாத காரணத்தால், வீனஸ்தான் மிகவும் வெப்பமான கோளாகக் கருதப்படுகிறது. 8. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய நிலவின் பெயர் Ganymede. 9. வியாழன் (ஜுபிட்டர்), சனி (ஸடர்ன்) ஆகிய கிரங்கள் முழுவதும் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது. 10. யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்கள் பனிக்கட்டியால் ஆனவை\n2019ஆம் ஆண்டு செயற்கைக்கோளைச் செலுத்தும் ஃபேஸ்புக்\nஉலகம் முழுக்க இணையச் சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தனி செயற்கைக்கோள் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 'அதேனா' என்னும் செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் Physical Research Laboratory (PRL) எனும் வானியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய கிரகத்துக்கு EPIC 211945201b or K2-236b என்று பெயரிடப்பட்டுள்ளது. EPIC 211945201 or K2-236 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் இந்த புதிய கிரகம், பூமியைப் போன்று ஆறு மடங்கு ஆரத்தில் பெரியதாகவும் 27 மடங்கு எடை கொண்டுள்ளாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையில் நிறுவப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோகிராப் தொலைநோக்கி மூலம் (நிறமாலையைப் பயன்படுத்தி பொருட்களை கண்டறியும் கருவி) இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபுவியில் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் 24 மணி நேரம் போதவில்லை என்று கூறுவர். அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில், நாள் ஒன்றுக்கு 25 மணி நேரமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ், 140 கோடி ஆண்டுகளுக்கு முன், புவிக்கு அருகில் நிலவு இருந்தது. ஒரு நாளைக்கு வெறும் 18 மணி நேரம் மட்டுமே. தற்போது நிலவு 44,000 கி.மீ விலகிச் சென்றுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமாக உள்ளது. புவியில் இருந்து நிலவு, ஆண்டிற்கு 3.82 செ.மீ அளவிற்கு தொடர்ந்து விலகிச் செல்கிறது.\nரிலையன்ஸ நிறுவனம் செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை 5 வருடத்துக்கு 500 ரூபாய் மட்டுமே என்ற அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது.\n100 ஆண்டுகளுக்கு, அரை வாழ்வு கொண்ட நிக்கல்-63 கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி அணு பேட்டரியை ரஷ்ய விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.\nசூரிய குடும்பத்திற்கு வெளியே, வியாழன் கோளை விட 1.4 மடங்கு அகலம் அதிகம் உள்ள வாஸ்ப்-127பி என்ற கோளில் தண்ணீர் மற்றும் உலோகங்கள் உள்ளதை ��ிஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசீனா புவி கண்காணிப்பு செயற்கை கோளான ‘கோபென்-6’ செயற்கை கோளை லாங் மார்ச் 2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.\nஃபிபா உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள்(அண்டான் ஷ்காப்லெவ் மற்றும் ஒலே ஆர்டேமிவ்) விண்வெளியில் கால்பந்தாடி அசத்தியுள்ளனர்.\n2015ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி மையம் அனுப்பி வைத்த “நியூ கொரைசான்ஸ்” என்ற விண்கலம் ப்ளுட்டோ கிரகத்தில் மீத்தேன் படிமங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.\nஅடுத்த 4 ஆண்டுகளில் 30 பிஎஸ்எல்வி மற்றும் 10 ஜிஎஸ்எல்வி எம்கே III உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிப்புக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக அளிக்கப்படும் இந்த விருதை பெற்றுள்ள ராஜா வித்தியாசமான கால்குலேட்டரை வடிவமைத்து விருதைத் தட்டிச்சென்றிருக்கிறார். Calzy 3 என்ற பெயரில் உள்ள இந்த கால்குலேட்டர் மற்ற மொபைல் கால்குலேட்டர்கள் போல இல்லாமல் அழகிய வடிவமைப்புடன் வந்திருக்கிறது. மெமரி ஃபங்ஷன்களை ட்ராக் அன்ட் ட்ராப் மூலம் மூலம் மாற்றி அமைத்திருக்கிறார். சைன்டிஃபிக் கால்குலேட்டரும் உள்ளது.\nஅக்னி 5 ஏவுகணை இன்று ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. சராசரியாக 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.\nகூகுல் இந்தியா, நெய்பர்ஹூட் எனும் புது அப்ளிகேசனை பீடா வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேசனில் அருகில் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து எளிமையாகக் கண்டுபிடிப்பதுடன் அந்த ஏரியா வாசிகளிடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக அருகில் பூங்கா எங்கே உள்ளது எனத் தேடினால், அதன் முகவரி கிடைப்பதுடன் எந்த பூங்கா சிறப்பாக இருக்கும் அதன் நிறை குறைகள் என்ன போன்ற தகவல்களை அந்த ஏரியா வாசிகள் மூலமாக அறியலாம்.\nஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்களின் பேட்டரித் திறனை நூறு மடங்கு அதிகரிக்கும் திறன் கொண்ட கருவி ஒன்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதமிழக பள்ளி மாணவி கண்டுபிடித்த “அனிதா சாட்” என்ற மினி சாட்டிலைட் இன்று விண்ணில் பாய்ந்தது. திருச்சி திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் வில்லட் ஓவியா. 12ம் வகுப்பு தோ்வெழுதியுள்ள ஓவியா கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளுக்கு பின்னா் வளிமண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளும் வகையில் குறைந்த எடை கொண்ட செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்துள்ளாா். கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தவைா் அப்துல் கலாம் அவா்களால் தொடங்கி வைக்கப்பட்ட அக்னி இக்னைட் இந்தியா என்ற தனியாா் அமைப்பு 7ம் அறிவு என்ற பெயாில் விஞ்ஞானிகளை தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்புடன் இணைந்து இந்த மினி சாட்டிலைட் தயாாிக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற ரோபோட்டை அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. ஆனால் இதன் வேகம் போதவில்லை என்பதால் தற்போது இன்சைட் ரோபோட் அனுப்பப்பட்டு உள்ளது. இதோடு இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும்.\nசிக்குன்குனியா நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மூலக்கூறுகளை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரூர்கே ஐஐடி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. பல நாடுகளில் சிக்குன்குனியா நோய் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த நோய் அதிகம் பரவ ஆரம்பித்தது.\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/04/camera.html", "date_download": "2019-06-18T23:08:14Z", "digest": "sha1:64RW4ECSWR4S53OAF35OEP46UW5MTN4I", "length": 18693, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆமையின் ஓட்டுக்குள் கண்காணிப்பு ' Camera ' | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆமையின் ஓட்டுக்குள் கண்காணிப்பு ' Camera '\nஇன்னும் சில ஆண்­டு­களில் இப்­படி நடக்­கலாம். நாட்டின் எல்­லையில் அந்த இரவு நேரத்தில் இரா­ணுவ வீரர்கள் காவல் காத்துக் கொண்­டி­ருப்­பார்கள். அப்­போது, அவர்கள் நின்று கொண்­டி­ருக்கும் அந்த புல்­வெ­ளி­களின் ஊடே ஒரு ஆமை மெது­வாக நகர்ந்து வரும். ஆமை தானே போகி­றது என அவர்கள் அதைப் பெரி­தாக கண்டு கொள்­ளாமல் இருப்­பார்கள். அது உயி­ருள்ள ஆமையா என்று வேண்­டு­மானால் அவர்கள் சந்­தேகம் கொண்டு ஆராய்ந்துப் பார்க்­கலாம். அது உயி­ருள்ள ஆமை என்­றதும் அதைக் கீழே விட்­டு­வி­டு­வார்கள். அவர்­க­ளுக்குத் தெரி­யாது, அந்த ஆமையின் மூளை முழுக்க முழுக்க ஒரு மனி­தனின் கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது என்­பது. தம் எல்­லை­யி­லி­ருக்கும் இராணுவ முகாம்­களை வேவு பார்க்க அது வந்­தி­ருக்­கி­றது என்­பது. சம­யத்தில், மனித வெடி­குண்டு போல், அது ஆமை வெடி­குண்­டா­கவும் மாறலாம். ஏனெனில், அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வது ஒரு மனித மூளை.\nஇது என் கற்­ப­னையோ, சினிமாக் கதையோ அல்ல. இது இன்­றைய அறி­வியல் கண்­டு­பி­டிப்பு. இயந்­தி­ரங்­களை உரு­வாக்கி, அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் பெரிய அறி­வியல் ஆச்­சரி­யங்கள் இனி கிடை­யாது. உயி­ருள்ள உயி­ரி­னங்­களின் மூளையை ஊடு­ருவி அதைத் தன் கட்­டுப்­பாட்­டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்­சியில் பல நாட்டு ஆராய்ச்­சி­யா­ளர்­களும் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இது­வரை பூச்­சி­களை வைத்து இது போன்ற ஆராய்ச்­சி­களை மேற்­கொண்டு வந்­தனர். தற்­போது, ஆமையைக் கொண்டு இந்த ஆராய்ச்­சியை வெற்­றி­க­ர­மாக செய்து முடித்­தி­ருக்­கி­றார்கள் தென் கொரிய விஞ்­ஞா­னிகள்.\nமனி­தர்­களின் தலையில் \"ஹெட் மவுண்டட் டிஸ்­பிளே \" (Head Mounted Display) ஒன்று மாட்­டப்­படும். இதில் BCI எனப்­படும் \" Brain Computer Interface\" மற்றும் CBI \" Computer Brain Interface\" ஆகி­யவை இணைக்­கப்­படும். இவை மனித மூளையை கணி­னிக்கும், கணி­னியின் உத்­த­ர­வு­களை மூளைக்கும் கடத்தும் கரு­வி­யாக செயற்படும். அதே போன்று ஆமையின் முதுகில் ஒரு கெமரா, வைஃபை ட்ரான்ஸ்­சீவர், கம்ப்­யூட்டர் கொன்ட்ரோல் மாட்யூல் மற்றும் ஒரு பேட்­டரி ஆகி­யவைப் பொருத்­தப்­பட்­டி­ருக்கும். மேலும், கூடு­த­லாக ஒரு அரை - உருளை (Semi-Cylinder) வடி­வி­லான உணர் கரு­வியும் (Sensor) அதன் முதுகில் பொருத்­தப்­பட்­டி­ருக்கும்.\nஆமையின் முது­கி­லி­ருக்கும் கெம­ரா­வி­லி­ருந்து அதன் சுற்­றத்தை HMD பொருத்­திய மனி­தரால் உணர முடியும். இதைக் கண்டு அந்த மனிதர் ஒரு ஆமை­யாக மாறிட முடியும். அதா­வது, \" நெய்­நிகர் யதார்த்தம்\" (Virtual Reality) போன்ற முறையில், அவன் இருக்கும் இடத்­தி­லி­ருந்தே ஆமை இருக்கும் இடத்­திற்குப் போனது போன்ற உணர்வு ஏற்­படும். அவ­னிடம் இருக்கும் BCI மற்றும் CBI அந்த மனி­தனின் எண்­ணங்­களை EEG சிக்­னல்­க­ளாக மாற்றி ஆமைக்கு சென்­ற­டையச் செய்யும். அதன் முது­கி­லி­ருக்கும் உணர் கருவி (Sensor), மனிதன் செலுத்த நினைக்கும் திசை­களை அவை­க­ளுக்கு உணர்த்தும். அதன்­படி, அந்த ஆமையும் நகர்ந்து செயற்­படும்.\nஉலகில் எத்­த­னையோ உயி­ரி­னங்கள் இருக்க ஆமையை ஏன் இதற்கு தேர்ந்­தெ­டுத்­தார்கள் என்ற கேள்­வியும் எழு­கி­றது. ஆமைக்கு இயற்­கை­யி­லேயே இருக்கும் அறி­வாற்றல், தடை­களை கண்­டு­ணர்ந்து நகரும் இயல்பு, ஒளி­களின் அலைக் கீற்றை வேறு­ப­டுத்த முடி­கிற திறன் ஆகி­ய­வையே இந்த ஆராய்ச்­சிக்கு இதை தேர்ந்­தெ­டுக்க கார­ணங்­க­ளாக ஆராய்ச்­சி­யா­ளர்கள் சொல்­கி­றார்கள்.\nஇன்னும் சில ஆண்­டு­களில் இப்­ப­டியும் நடக்­கலாம். மனிதன் அடைய முடி­யாத ஆழ்­க­டலில் எத்­த­னையோ ஆச்­ச­ரி­யங்கள் புதைந்துக் கிடக்­கின்­றன. ஒரு ஆமையாய் மாறி மனிதன் ஆழ்­க­டலில் பய­ணித்து பல கேள்­வி­க­ளுக்­கான விடை­களைக் கண்­ட­றி­யலாம். மாய­மான MH 370 மலே­சிய விமா­னத்தைக் கண்­டு­பி­டிக்­கலாம், சிதம்­பரம் பகு­தியில் பறந்து கொண்­டி­ருந்த போது மாய­மான டோர்னியர் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இப்படி இந்த ஆராய்ச்சியின் எதிர்காலம் எதுவாகவும் இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சிகள் அழிவிற்கானவை அல்ல... முதல் பத்தியை தேர்ந்தெடுப்பதா, கடைசிப் பத்தியைத் தேர்ந்தெடுப்பதா என்பது மனிதர்களின் கைகளில் தான் இருக்கின்றது .\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி ���ன்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/388573925/Marupakkam", "date_download": "2019-06-18T23:02:04Z", "digest": "sha1:2MZ346MZ65NWUK22MH7CJF3VOSVXCFUG", "length": 14274, "nlines": 236, "source_domain": "ar.scribd.com", "title": "Marupakkam by Devibala - Read Online", "raw_content": "\nவிக்னேஷ் ஆபீசுக்குள் நுழைந்த போது ஜீயெம் உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தார்\nவிக்னேஷ் தன் இருப்பிடத்தில் வந்து அமர்ந்தான். டேபிளை துடைத்து, கம்ப்யூட்டரை இயக்கினான்\nஆபீஸ் பாய் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தான்\nநம்ம ஆபீஸ்ல நவீன் தவிர வேறென்ன பிரச்னை\nகேட்டு விட்டு அவன் போய் விட்டான்\n ஜீயெம் எதிரே தலைகுனிந்து நவீன் நின்றான்\nபாருங்க விக்னேஷ் உங்க நண்பரை பிஎஃப், சொசைட்டி, அது இதுன்னு ஏகப்பட்ட லோன் வாங்கியாச்சு பிஎஃப், சொசைட்டி, அது இதுன்னு ஏகப்பட்ட லோன் வாங்கியாச்சு பிடித்தம் போக கால்வாசி சம்பளம் கூட கைக்கு வராது பிடித்தம் போக கால்வாசி சம்பளம் கூட கைக்கு வராது பிடித்தத்துக்கும் ஓரளவு இருக்கு சட்டப்படி கைல கொஞ்சமாவது குடுக்கணும் மாசத்துல ஒரு வாரம் கூட ஆபீசுக்கு வர்றதில்லை மாசத்துல ஒரு வாரம் கூட ஆபீசுக்கு வர்றதில்லை வரும் போது குடிச்சிட்டு, முழு போதைல வர்றார் வரும் போது குடிச்சிட்டு, முழு போதைல வர்றார் இவரால கம்பெனிக்கு எந்த ஒரு லாபமும் இல்லை இவரால கம்பெனிக்கு எந்த ஒரு லாபமும் இல்லை தண்டச் சம்பளம் அந்தப் பதவி பொறுப்பான பதவி வேற அவர் வேலைகள் மொத்தத்தையும் நீங்க இழுத்துப் போட்டுச் செய்யறீங்க அவர் வேலைகள் மொத்தத்தையும் நீங்க இழுத்துப் போட்டுச் செய்யறீங்க இனிமேலும் பொறுக்க முடியாது விக்னேஷ் இனிமேலும் பொறுக்க முடியாது விக்னேஷ் மத்தவங்க என்னைக் கேள்வி கேக்கத் தொடங்கிட்டாங்க மத்தவங்க என்னைக் கேள்வி கேக்கத் தொடங்கிட்டாங்க நான் பதில் சொல்லலைனா, மேலிடத்துக்கு என் மேல புகார் போகும் நான் பதில் சொல்லலைனா, மேலிடத்துக்கு என் மேல புகார் போகும் இவரால நான் கெட்ட பேர் எடுக்க முடியாது இவரால நான் கெட்ட பேர் எடுக்க முடியாது\nநிறைய வார்னிங் குடுத்து, எடுத்துச் சொல்லி எச்சரிக்கை செஞ்சும் நவீன் திருந்தலை கிட்டத்தட்ட ரெண்டு வருஷ அவகாசம் தந்தாச்சு கிட்டத்தட்ட ரெண்டு வருஷ அவகாசம் தந்தாச்சு இப்பவும் கடன் கேட்டு வந்து நிக்கறார். இனி வேலையை விட்டுத் தூக்கறதைத் தவிர வேற வழியில்லை\n நீங்கதான் என்னை நடவடிக்கை எடுக்க விடாம தடுக்கறீங்க இனிமே பொறுத்துக்க முடியாது இது கடைசி எச்சரிக்கை. அவர் மனைவிகிட்ட போய்ச் சொல்லுங்க அவங்க இங்கே வரணும் ஒரு மாச நோட்டீஸ். கடைசி சந்தர்ப்பம். அவர் ஒரு நாள் கூட லீவு போடாம, குடிக்காம வேலைக்கு வந்தா, கன்ஸிடர் பண்ணலாம் பேசுங்க\nசரி சார். வாடா நவீன்\nபிடித்து இழுத்து வந்தான் விக்னேஷ்\nகான்ஃபரன்ஸ் அறைக்கு கூட்டி வந்து கதவைச் சாத்தினான்\n உனக்காக நான் போராடிப் பார்த்தாச்சு இனிமே என் சொல்லுக்கு மரியாதை இல்லை\nஇப்பக் கூட குடிச்சிட்டு வந்து போதைல பேசறே நீ நல்லா இருக்கா நீ தனி மனுஷனா இருந்தா ஒழிஞ்சு போன்னு விட்ரலாம் மனைவி, நாலஞ்சு வயசுல பெண் குழந்தை ரெண்டும் இருக்கு மனைவி, நாலஞ்சு வயசுல பெண் குழந்தை ரெண்டும் இருக்கு அவங்க ஒரு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பாக்கற காரணமா, குடும்பம் பட்டினி இல்லாம ஓடுது அவங்க ஒரு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பாக்கற காரணமா, குடும்பம் பட்டினி இல்லாம ஓடுது இது நியாயம் இல்லை உன் குடிப்பழக்கம் காரணமா, குடும்பத்துல, ஆபீஸ்ல, வெளில எல்லா இடத்துலேயும் உன் மரியாதை சரிஞ்சாச்சு உன்னை இப்பவும் மதிச்சுப் பேசறவன் நான் ஒருத்தன்தான் உன்னை இப்பவும் மதிச்சுப் பேசறவன் நான் ஒருத்தன்தான் இது கடைசி எச்சரிக்கை நானும் உன்னைக் கை விட்டுட்டா, உன் கதி என்னடா\nநவீன் படக்கென அவன் கைகளைப் பிடித்தான்.\n விதி என் வாழ்க்கைல விளையாடுது\n ஒழுங்கா உழைச்சிருந்தா கை நிறைய சம்பளம் நீ சீர்கெட்டுப் போய் எதுவும் கைக்கு வரலைனா, அது யார் தப்பு நீ சீர்கெட்டுப் போய் எதுவும் கைக்கு வரலைனா, அது யார் தப்பு சின்னக்குடும்பம் ரெண்டு வருமானம். என்ன பிரச்னை இதை விட சொர்க்கம் என்ன இருக்கு\n அது கெட்டியா உன்னைப் புடிச்சு, உன்னை ஆக்ரமிச்சு, இப்ப அழிவுப் பாதைக்குக் கொண்டு போகுது\nஅதுக்கு என்ன காரணம் தெரியுமா\n குடிகாரன் சொல்ற எந்த ஒரு காரணத்துக்கும் நியாயம் இல்லை போதைல புரண்டு எழ ஆயிரம் காரணம் கிடைக்கும் போதைல புரண்டு எழ ஆயிரம் காரணம் கிடைக்கும் ஒரு ஆம்பிளையா பொறந்துட்டா, அவனுக்குனு ஒரு கடமை உண்டு ஒரு ஆம்பிளையா பொறந்துட்டா, அவனுக்குனு ஒரு கடமை உண்டு சம்பாதிக்கணும். குடும்பத்தை காப்பாத்தணும் உன் மனைவி, குழந்தைக்காக நீ என்ன செஞ்சே கால் சம்பளம் கைக்கு வருது கால் சம்பளம் கைக்கு வருது அதையும் நீ குடிச்சு கரைப்பே அதையும் நீ குடிச்சு கரைப்பே வீடு எப்படி நடக்கும்\nகுடும்ப சங்கதி உன் பர்சனல் சங்கதினு இன்னிவரைக்கும் நான் தலையிடலை உன் வீட்டுக்கும் வரலை ஆனா இனி தலையிட வேண்டிய நேரம் வந்தாச்சு இப்ப நீ புறப்படு இன்னிக்கு சாயங்காலம் நான் உன் வீட்டுக்கு வர்றேன்\n உன் வண்டவாளத்தை உன் மனைவி முழுக்க உரிக்கப் போறானு பயமா\n குடியை இந்த நிமிஷம் விட்டேன்னு சத்யம் பண்ணு நாளை முதல் ஒழுங்கா வேலைக்கு வா நாளை முதல் ஒழுங்கா வேலைக்கு வா ஒரே நாள்ல நீ திருந்தினா ஒரு மாசத்துல உனக்காக நான் ஜீயெம்கிட்ட கெஞ்சி, அவங்க முடிவை மாத்திக்கச் சொல்றேன். ஆனா இப்ப நீ திருந்தணும் ஒரே நாள்ல நீ திருந்தினா ஒரு மாசத்துல உனக்காக நான் ஜீயெம்கிட்ட கெஞ்சி, அவங்க முடிவை மாத்திக்கச் சொல்றேன். ஆனா இப்ப நீ திருந்தணும்\nசரின்னு சொல்ல, நீ தயாரா இல்லை\n இனி உனக்காக நான் பேசமாட்டேன். கடவுள் விட்ட வழி உன் தலைல என்ன எழுதியிருக்கோ, அதன்படி நட உன் தலைல என்ன எழுதியிருக்கோ, அதன்படி நட\n எனக்காகப் பேசறவன் நீ ஒருத்தன்தான்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/64696-uriyadi-tamil-movie-review.html", "date_download": "2019-06-18T23:26:50Z", "digest": "sha1:LSL2T4YIOFBLQLUVGVYCQNUDRUMHIRP6", "length": 11792, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "சாதிக்கெதிரான சாட்டையடி!", "raw_content": "\nபூமியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐம்பெரும் நில பிரிவுகள் இருக்க, பூமியில் வசிப்பவர்களுக்கு இடையே தவறுதலாக ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பிரிவினை தான் “சாதியும் சாதி சார்ந்த இடமும்” என்பதைச் சொல்லும் சாதி சார்ந்த பல படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், மாறுபட்ட கோணத்தில் மீண்டும் ஒரு முயற்சி தான் உறியடி.. மைம் கோபியை தவிர அனைவருமே புதுமுகங்களாக கொண்டு திரைக்கு வந்திருக்கிறது.\nசாதிய அமைப்புகளும் அதன் கட்டுப்பாடுகளும் இன்று வரையிலும் தளர்த்தவோ, உடைத்தெறியவோ முடியாத ஒரு சமூகத்தில் நாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரையிலும் கொலைகள், கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் என வெடித்துச் சிதறுவதற்கு மூலகர்த்தாவாக பல இடங்களில் சாதிய பிரச்னைகளே காரணியாக இருக்கிறது. 1999-ல் இரு வேறு சாதிகளுக்கு இடையே சிக்கிய, தீண்டாமையை எதிர்க்கிற நான்கு மாணவர்களைச் சுற்றியே உறியடி படத்தின் கேமிரா நகரத்தொடங்குகிறது.\nவெளியூர்களிலிருந்து, முதல் தலைமுறை பட்டதாரிகளாக பொறியியல் படிக்க வரும் நான்கு மாணவர்கள், தாபா (மதுவுடன் கூடிய உணவு விடுதி), கல்லூரி, காதல் என்று ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். அதே ஊரில் சாதிச் சங்கத்தினர் வைக்கும், தங்கள் தலைவரின் சிலையை அரசு சில காரணங்களால் சீல் வைத்துவிடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தன் சாதி சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைக்கிறார் மைம் கோபி. இதற்கு நடுவே, தனிப்பட்ட பகை காரணமாக அந்த நான்கு மாணவர்களையும் கொல்லத் துடிக்கும் மைம்கோபியின் சாதிக்காரர் சுருளி. இவர்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும் இந்த நால்வரும், எல்லாம் இந்த சாதியினால்தான் என்றறிந்த மாணவர்கள் எடுக்கும் முடிவும்தான் உறியடி\n”என்னத்துக்கு வம்பு” என்ற காரணத்தாலேயே 1999-ல் நடப்பது போல படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதற்கான சூழ்நிலை சரியாக காட்சியில் அடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த சாதிய நிலைப்பாடுகள் என்னென்ன என்பதை லைட்டாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தாழ்ந்த சாதி மக்களை ஓட்டலுக்குள் அனுமதிக்க மறுப்பது, அவ்வாறு சாப்பிட நேர்ந்தாலும் காசு வாங்க அருவெறுப்பது என்று பிரச்னைகளை கண்ணாடி போலச் யாக சொல்லிச்செல்கிறது திரைப்படம்.\nமாணவர்களாக நடித்திருக்கும் விஜயகுமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் எல்லோருமே அவர்களுக்கான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். “நீங்களாம் எதிர்காலத்துல என்னவாக போறீங்க” என்று கேட்க, ஒவ்வொருவராக “ஜாலியா இருக்கணும்” என்று சொல்வதும், தன் சகோதரி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் இடத்தில், “உங்களத் தவிர இன்விடேஷன் கொடுக்கற அளவுக்கு எனக்கு வேற யாரு இருக்கா” என்று கேட்க, ஒவ்வொருவராக “ஜாலியா இருக்கணும்” என்று சொல்வதும், தன் சகோதரி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும் இடத்தில், “உங்களத் தவிர இன்விடேஷன் கொடுக்கற அளவுக்கு எனக்கு வேற யாரு இருக்கா’ என்று நண்பன் சொல்வதும் என்று பல இடங்கள், நம் கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும்\nபிரச்னையில் சிக்கியிருக்கிறோம் என்று தெரிந்ததும், சண்டை போட ஆள் வருவார்கள் என்று முன்கூட்டியே சண்டைப் போட தயாராகும் காட்சிகள், எதற்கெடுத்தாலும் அடிக்க கிளம்புவது என்று படம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் வன்முறை காட்சிகள் அரங்கேறுவது கொஞ்சம் வருத்தம். இவர்களெல்லாம் வகுப்பறைக்கு செல்ல மாட்டார்களா அந்த ஊரில் போலீசாரே இல்லையா என்ற சில கேள்விகளும் எழுகிறது. ஹீரோயினாக வரும் ஹெல்லா பென்னா கதாபாத்திரம் படத்தோடு ஒட்டாமல், வந்து போகிறது.\nஇதுவரை வெளியான பல சாதியப் படங்களின் முடிவு நிச்சயம் கொலையாகவோ, டிராஜடியாகவோ தான் முடியும். ஆனால் இதில் வித்தியாசமான நோக்குகளைக் கையாட்டிருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி இசையமைப்பாளர் என்று எடுத்த அனைத்தையும் கச்சிதமாக செய்திருக்கிறார் விஜய்குமார்\n“நம���ம ஜாதிப்பெயரை சொன்னாலே நாம தான் தலைவரா இருக்கணும், எவனையும் வளர விட்டுறக்கூடாது” என்று சாதியை பகடையாக கொண்டு தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கும் சாதித்தலைவர்களின் மனநிலையை ஒற்றை வசனத்தில் சொன்னது நச். சமீபகாலத்தில் விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் பல சாதியக் கட்சிகளின் வரலாற்று பின்னணியில் நிச்சயம் பல உயிர்கள் பலியாகி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பிய விதத்தில் உறியடி, சாதிக்கெதிரான சாட்டையடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/tamil-web-2-0/", "date_download": "2019-06-18T23:38:12Z", "digest": "sha1:XRZGWCTEPMFHSB7RJSQU7TXFT7I25PAO", "length": 12113, "nlines": 243, "source_domain": "ezhillang.blog", "title": "Tamil web 2.0 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஒன்ருடன் ஒன்ரு சமன்பாடு (ASCII – ஆங்கிலம் போன்று இல்லாதது) பல பைட்டு தமிழ் குறியீடு – Unicode and Tamil multi-byte encoding என்பதை சறியாக புறிந்து கொள்வதை பற்றி தமிழ்நாடு பயனத்தில், SKP கல்லூரி, SRM பல்கலைகழகத்திலும் இந்த வாரம் பேசினேன்.\n# ஒன்ருடன் ஒன்ரு சமன்பாடு - பல பைட்டு தமிழ் குறியீடு\nகூடம் – எழில் கற்க இணையம் வழி பள்ளிக்கூடம்\nகூடம் – எழில் கற்க இணையம் வழி பள்ளிக்கூடம்\nஇன்று நள்ளிரவு எழுதிய பைத்தான் நிரலிநால் (இந்த கிட்ஹப் கமிட்டை காணவும்) எழில் மொழியை இணையம் வழி கற்க பள்ளிக்கூடம் ஆக அமைய வாய்பு உண்டு. இதனுடைய அமைப்பு பல விஷயங்கள் கொண்டது. கீழே காண்க.\nஇதை http://www.ezhillang.org இல் வேகுவில் நிறுவு முனைகிரேன். அதுவரை ஹஸ்தா-ல-விஸ்தா\nTamil Web 2.0 : தமிழ் இணையம் இரண்டாவது படி\nதமிழ் இணையம், மற்றும் கணினி பயன்படுத்த முதல் படி நிறைவேற்றப்பட்டது. எழுத்துரு, எழுத்துரு, ஒழுங்கமைவு மற்றும் காட்சி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது.\nதமிழ் இணையம் இரண்டாவது படி, Tamil Web 2.0, அது எப்படி இருக்கும்\nஆடியோ / வீடியோ விண்ணப்பங்கள்\nஉயர் ஆர்டர் ஸ்மார்ட் போன் விண்ணப்பங்கள்\nநாம் இந்த மென்பொருள் உருவாக்க முடியுமா நாம் அடுத்த நிலை அடைய முடியுமா\n60 மில்லியன் தமிழ் மக்கள், மேலும் இந்த மென்பொருள் பயன்படுத்த காத்திருக்கிறார்கள்.\nவெகு காலம் வாழும் தமிழ்.\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\nசொல்திருத்தி – தெறிந்தவை 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-about-ltte-in-chennai-high-court/", "date_download": "2019-06-19T00:14:39Z", "digest": "sha1:DO2C444EQYHQBXYV6EUQDV66CCVULGAH", "length": 14680, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vaiko about LTTE in Chennai High Court - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன் - ஐகோர்ட்டில் வைகோ வாதம்", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன் - ஐகோர்ட்டில் வைகோ வாதம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராட்டம்\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கும் வரை சட்டரீதியாக தொடர்ந்து போராட உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து, 1991 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்து உத்தரவிட்டது.\nதீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, கடந்த 2013 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான வைகோ வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி வாதிட்டார்.\nவழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையால் மனுதாரர் (வைகோ) எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு எந்த விதமான அடிப்படை உரிமை இல்லை.\nசட்ட விரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் வைகோவின் இணைப்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. டில்லியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னையில் வழ��்கு தொடர முடியாது. எனவே அபராதத்துடன் வைகோவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.\nஇதனையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nபின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதித்த தடையை நீக்கும் வரை தனது சட்டரீதியாக போராட்டம் தொடரும் எனவும், ஐரோப்பிய உள்ளிட்ட பிற நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கியதை மேற்கோள் காட்டி அடுத்த விசாரணையில் தன்னுடைய வாதம் இருக்கும் என வைகோ தெரிவித்தார்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nவிடுதலைப் புலிகள் மீதான தடை 2024 வரை நீட்டிப்பு…\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் : இந்தியா எச்சரித்தும் பாதுகாப்பினை தளர்த்தியது ஏன்\n தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல்\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக… வைகோ கைது…\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nரகளையில் ஈடுபட்ட பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன்… தரதரவென இழுத்துச் சென்ற காவலர்கள்\nகாதலனுடன் கைக்கோர்த்து சென்ற பிரபல நடிகை…வீடியோ எடுத்த ரசிகைக்கு அடி\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், தி.மு.க ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2017ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் ஏற்கனவே வகித்து பல பதவிகளில் ஒன்றான மாநில இளைஞர் அணி செயலாளர் […]\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/24/cbse.html", "date_download": "2019-06-18T23:55:34Z", "digest": "sha1:3YE5YSP5N5FZUZ5AP3562J6F2UDVTYH7", "length": 12016, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் சென்னை முதலிடம் | Chennai zone top again in CBSE Plus 2 exam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n8 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n8 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n9 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொ���்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் சென்னை முதலிடம்\nசிபிஎஸ்இ பாட முறையிலான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் சென்னை மண்டலம் 90 சதவீத தேர்ச்சியைக் கண்டுள்ளது. தேசிய அளவில்சென்னை மண்டலம் முதலிடத்தையும் பிடித்துள்ளது.\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, கோவா, டையூடாமன், அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவு ஆகியபகுதிகள் அடங்கிய சென்னை மண்டலத்தில் மொத்தம் 32,365 மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதியிருந்தனர்.\nஇதன் முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 31,256 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளேஅதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதம் ஆகும். நாட்டின் பிற மண்டலங்களை விட சென்னைமண்டலத்தில் தான் தேர்ச்சி விகிதம் அதிகம் ஆகும்.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 2653 மாணவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படவுள்ளது.அந்தமான், கல்பாக்கம், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள 13 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன் 6ம் தேதி இத் தேர்வுமுடிவடைகிறது. இதன் முடிவு அடுத்த மாத இறுதியில் வெளியாகும்.\nசிபிஎஸ்இ பத்தாவது வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10210855/1038896/Jayakumar-tamilnadu.vpf", "date_download": "2019-06-18T23:47:10Z", "digest": "sha1:BJRJ33ULCOMKMIXOTDQO76X4XYA6XNFO", "length": 8389, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கப்படுமா? - டி.ஜெயக்குமார் பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கப்படுமா\nதமிழகத்தில் மீன் பிடி தடை காலம் ஏப்ரல் மே மாதங்களுக்கு பதிலாக அக்டோபர் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மீன் பிடி தடை காலம் ஏப்ரல், மே மாதங்களுக்கு பதிலாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதுதொடர்பாக விரைவில் மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்தார்.\nவேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்\nவேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்\nஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்\n2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nசென்னை மாநகர குடிநீர் தேவைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை : வேலுமணி\nசென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை : முதல்வர் பழனிச்சாமி\nகுடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123385/", "date_download": "2019-06-18T23:46:54Z", "digest": "sha1:I6FOJ4HYKWEABHJUEE3CAU6L7RKRBMUS", "length": 10580, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பியன்ஸ் லீக் தொடரில் லிவர்பூல் கழகம் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசம்பியன்ஸ் லீக் தொடரில் லிவர்பூல் கழகம் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.\nஐரோப்பிய முதற்தரக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், சக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை வென்று லிவர்பூல் கழகம் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.\nமுதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த லிவர்பூல், போட்டி முடிவடைவதற்கு மூன்று நிமிடமிருக்கையில் மற்றுமொரு கோலை போட்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது\nஇந்தப் போட்டியில் போட்டியில் வென்றதன் மூலம் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான த��டரில் ஆறாவது தடவையாக லிவர்பூல் கழகம் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n#Liverpool #Champions League #சம்பியன்ஸ் லீக் #லிவர்பூல் கழகம்\nTagsகைப்பற்றியுள்ளது சம்பியன்ஸ் லீக் லிவர்பூல் கழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n2005இல் வாக்களிக்க தவறியமையினாலேயே முள்ளிவாய்காலில் மக்கள் கொல்லப்பட்டனர் :\nமென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி -பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழக அணி வெற்றி\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், பு���்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124078/", "date_download": "2019-06-18T23:58:22Z", "digest": "sha1:NOMMLEFBDZWNAJ3OQMWFV3A57IYMF7UF", "length": 9954, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 95 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 95 பேர் பலி\nமாலியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் என்கின்ற நிலையில் கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 500 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், மாலியின் மோப்தி பிராந்தியத்துக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் துப்பாக்கிகளுடன் புகுந்த சிலர் கண்ணில்பட்ட அனைவர் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் சரமாரியாக 95 பேர் கொல்லப்பட்டள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த அங்கு சென்ற அதிகாரிகள் இறந்தவர்களின் உடல்களை மீட்டதுடன் மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஇந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் சுற்றுலா தலமாக மாறியுள்ளத���\nவட கொரியாவின் தூக்கிலிடும் 318 பொது இடங்கள் கண்டறியப்பட்டனவா\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/brindhavanam-movie-review/", "date_download": "2019-06-18T23:49:08Z", "digest": "sha1:4S4IQW4E5D3HMYJCKJKEAUTSOCEFJZDX", "length": 11433, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "பிருந்தாவனம் விமர்சனம் | இது தமிழ் பிருந்தாவனம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பிருந்தாவனம் விமர்சனம்\nஇயக்குநர் ராதாமோகனிடமிருந்து மீண்டுமொரு ஃபீல் குட் படம்.\nகேட்க முடியாததாலும், பேச முடியாததாலும், தனிமையைக் குறித்த இருப்பியல் சார்ந்த அகப் பிரச்சனையில் உழல்கிறார் அருள்நிதி. அதிலிருந்து அவரது ஆதர்சமான நகைச்சுவை நடிகர் விவேக், அருள்நிதியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை.\nபடத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்காகவே தோன்றிக் குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ளது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால், பிருந்தாவனம் – ‘விவேக் மயம்’ என்றே கூறவேண்டும். மரண நாளை எண்ணிக் கொண்டிருப்பவர், நான்கு வயது மகனைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர், தனிமையைக் கண்டு மிரண்டு அனுதாபத்தை எதிர்பார்க்கும் இளைஞர், மகனை இழந்து விட்ட துக்கத்தை மறைக்கும் கலைஞர் என படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உப கதை உள்ளது சிறப்பு. படத்தின் பலமும் பலவீனமும் கூட அதுவே\nகதாபாத்திரங்களுக்கென ஒரு கதை இருப்பது பலம் என்றால், படம் ஒரு மைய இழையில் பயணிக்காதது பலவீனம். தனக்கு இன்ன பிரச்சனை என அருள்நிதி சொல்லும் விஷயம் பார்வையாளர்கள் மீது போதுமான அழுத்தம் தரவில்லை. அவரது பயமும் பதற்றமும் சரியாகக் கடத்தப்பட்டு இருந்தால், ‘மொழி’ போல் ஒரு மறக்கவியலாப் படமாக பிருந்தாவனமும் அமைந்திருக்கும். படத்தில் அத்தகைய கணங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த படமாகப் பாதிப்பைத் தரத் தவறி விடுகிறது.\nவெண் பனி விலகினாலோ, மணி அடித்தாலோ, பல்ப் எரிந்தாலோ, ராதாமோகனின் கதாபாத்திரங்களுக்கு காதல் சமிக்ஞை ஏற்படும். இப்படத்தில், நூற்றுக்கணக்கான வெண்ணிற பறவைகள் நாயகன் நாயகிக்கான காதல் சமிக்ஞை. சந்தியாவாக நடித்திருக்கும் தான்யாவிற்குச் சுவாரசியமான கதாபாத்திரத்தை அளித்துள்ளார். தான்யா கலக்கியுள்ளார். அருள்நிதியையும் விவேக்கையும் மீறி, தன் நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அருள்நிதியை வம்புக்கு இழுக்கும்போதும், தன் காதலை நாயகன் முகம் பார்த்துச் சொல்லும் பொழுதுமென தான் வருகின்ற எல்லாக் காட்சிகளையும் நிறைவாகத் தன் பங்கை ஆற்றியுள்ளார்.\nவர்க்கியாக ‘டவுட்’ செந்தில் நடித்துள்ளார். நாயகனை விட அழகாக இருக்கிறார். வர்க்கி என்ற அந்தக் கதாபாத்திற்கு ஏன் பெயர் வந்தது என்ற காரணமும் சுவாரசியம். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான எம்.எஸ்.பாஸ்கர்க்கு மிகவும் குறைவான காட்சிகள்தான் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டகத்துக்குள் நின்று, தன் கதாபாத்திரத்தின் கதையைப் பேசியே உணர்த்தி விடுகிறார்.\nபாடல்கள் எதுவும் மனதில் நிற்கும் ரகமில்லை எனினும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்தை ரசிக்க உதவியுள்ளது. ஊட்டி என்றால் புகையைப் பறக்க விடவேண்டுமென்ற இல��்கணத்தைக் கணக்கில் கொள்ளாமல், ஒளிப்பதிவாளர் விவேகானந்த் பச்சைப் பசேலென ஊட்டியைக் காட்டியுள்ளது ‘பிருந்தாவனம்’ எனும் தலைப்பிற்குப் பொருந்துகிறது.\nPrevious Postரங்கூன் இசை வெளியீட்டு விழா படங்கள் Next Postடியூப்லைட் விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2019-06-18T23:18:23Z", "digest": "sha1:4O5EENG3BDXG3QG4FZ5TKBRDCB2TF67H", "length": 4544, "nlines": 95, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: ஐஸ் ஸ்டிக் கூடை", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஇந்த வாரம்... மல்லிகா வாரம்\nகடலில் கலந்த எண்ணெய் செய்த வினை (புகைப்பட தொகுப்பு...\nஆல்மண்ட் குக்கீ / பாதாம் பிஸ்கட்\nதிண்டுக்கல் மைதா ரவா தோசை\n6ஐஸ்டிக்குகளின் விளிம்பில் கம் தேய்த்து ஒருமுனை மேலும் இரண்டாவது முனை கீழிருக்குமாறு ஒட்டி அருங்கோணவடிவில் கொண்டுவரவேண்டும்.அதற்கு மேலே மேலே அருங்கோணவடிவில் வருமாறு ஐஸ்டிக்குகளை ஒட்டி\nஇதுபோல் 10 அடுக்காக செய்து கொள்ள வேண்டும்.\n10அடுக்குகள் செய்தபிறகு படத்திலுள்ள்துபோல் 11-வது அடுக்கு சற்று உள்வாங்கிவைகளாய் ,அளவில் குறுகிய அருங்கோணமாய்செய்து, இப்படி ஒவ்வொரு அருங்கோணஅடுக்கும் குறுக்கி கொண்டே வர வேண்டும்\nமேலும் செய்முறைகளை காண கிளிக்\nமா, பலா - மலரும் நினைவுகள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/uncategorized/?filter_by=popular", "date_download": "2019-06-18T22:41:15Z", "digest": "sha1:6HWAG5IEQWSJOYNWQ2ZYGJYWNGO4ILHN", "length": 6221, "nlines": 134, "source_domain": "sivankovil.ch", "title": "மற்றவை | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nவவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 15.06.2018 தொடக்கம் 24.06.2018 வரை.\nசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\n…பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4117", "date_download": "2019-06-18T22:55:23Z", "digest": "sha1:EJIJJ5MBGALPYPRMGWQFJOVFUI6RUFAJ", "length": 5601, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகலைஞர் இல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சி இல்லை: வைரமுத்து\nவியாழன் 09 ஆகஸ்ட் 2018 12:55:16\nதிமுக தலைவர் கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை கவிஞர் வைரமுத்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nலட்சம் செயல்களை அற்றிவிட்டு சென்றிருக்கிறார் கலைஞர். கலைஞர் பிறந்தபோது இருந்த தமிழ்நாடு வேறு, வளர்ந்த போது இருந்த தமிழ்நாடு வேறு, அவர் நிறைந்த போது இருக்கும் தமிழ்நாடு வேறு.\nதமிழ்நாட்டின் கட்டமைப்புக்கும், புறவளர்ச்சிக்கும், அகவளர்ச்சிக்கும், வீழ்த்தப்பட்டவர்கள் எழுந்ததற்கும் கலைஞர் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கி றார். கலைஞர் இல்லாமல் தமிழ்நாட்டின் இந்த உயரம் இல்லை என அவர் கூறினார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை த���ணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/3687?page=2", "date_download": "2019-06-19T00:09:11Z", "digest": "sha1:O5DR27KOH6DFWHQEDTWGM3N4PKHD5NTD", "length": 16879, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nமறு பிறவி எடுக்கும் படம் 'கதிரவனின் கோடைமழை'\n'ஜேம்ஸ் பாண்ட்டிற்காக' இசையமைத்து இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா\nதமிழ், தெலுங்கில் உருவாகிறது. சன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “\nகாஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது - கார்த்தி\n'ரெமோ' பட நன்றி விழா\nகாஷ்மோரா புதிய போஸ்டர் வெளியீடு\nமாவீரன் கிட்டு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா\nஅதர்வாவு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'\nதமிழ், தெலுங்கில் உருவாகிறது சன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “\nவெற்றிகரமான இயக்குனராக, நடிகராக தமிழ் திரையுலகில் சோபிக்கும் மனோபாலா\nஇந்த இடம் நான் எதிர்பார்கவில்லை: 'றெக்க' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி\nஆரி நடிப்பில் “நாகேஷ் திரையரங்கம்”\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலர...\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4மாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/08/cable.html", "date_download": "2019-06-18T23:27:38Z", "digest": "sha1:CVZZPGRQJYF6VYMZGPEO5U5GAX74XTEY", "length": 16674, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "12ம் தேதி தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. \"கட்\" | All cable TV channels to go off air on 12th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி ��றிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\n12ம் தேதி தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. \"கட்\"\nதமிழ் திரையுலகினரின் நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு வரும் 12ம் தேதிதமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. சேனல்கள் இயங்காது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம்அறிவித்துள்ளது.\nவரும் 12ம் தேதி நெய்வேலியில் தமிழ் திரையுலகினர் மாபெரும் பேரணிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடாத கர்நாடகத்துக்கு நெய்வேலியிலிருந்து மின்சாரம் தரக் கூடாது என்றுகோரி அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.\nதிரையுலகினரின் இந்தப் போராட்டத்திற்கு தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்களுடைய முழுமையானஆதரவைத் தெரிவித்துள்ளனர்.\nஇதையொட்டி வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. ஒளிபரப்புகளை நிறுத்த ஆபரேட்டர்கள் முடிவுசெய்துள்ளனர்.\nகர்நாடகத்தில் தமிழக கேபிள் டி.வி. சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாகதமிழகத்திலும் கன்னட கேபிள் டி.வி. சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.\nகருப்பு சட்டை அணிய வணிகர்கள் முடிவு:\nஇதற்கிடையே காவிரிப் பிரச்சினையில் திரையுலகினர் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவாக வரும் 12ம்தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள வணிகர்கள் கருப்பு பேட்ஜ், சட்டை, அணிந்து கொண்டு பணியாற்றுவர் என்றுதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கையில்,\nகாவிரிப் பிரச்சினையில் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், கலையுலகினர் ஒன்று திரண்டுபோராட்டம் நடத்தும்போது அதை ஆதரிக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.\nஇந்தப் போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனப்பூர்வமாக வரவேற்கிறது. திரைப்படத்துறையினரை ஊக்குவிக்க வேண்டிய கடமை லட்சோப லட்சம் வணிகர்களின் கடமையாகும்.\nஇந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் 12ம் தேதி முழுஅடைப்பு நடத்துவது என்று வணிகர் பேரவை முடிவு செய்துள்ளது.\nமேலும், அன்றைய தினம் தமிழகம் முழுவதிலும் உள்ள வணிகர்கள் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ்ஆகியவை அணிந்து போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்.\nஅதுதவிர, நெய்வேலி செல்லும் பாதை நெடுகிலும் உள்ள கடைகளில் கருப்புக் கொடிகளை பறக்க விட்டுகலையுலகினருக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார் வெள்ளையன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/02/ayyappa.html", "date_download": "2019-06-18T23:16:27Z", "digest": "sha1:BNCU7P6SXZWOJXUWGK3MFRTDONEBKIC6", "length": 10609, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாலை விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் பலி | 3 Ayyappa devotees killed in accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசாலை விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் பலி\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 அய்யப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.\nதூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், சபரிமலைக்கு சென்றனர். அங்கு வழிபாட்டை முடித்துவிட்டு டாடா சுமோ காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஆலங்குளம் அருகே அவர்கது வாகனம் வந்தபோது தென்காசியை நோக்கிச் சென்ற ஒரு லாரி எதிரே வந்து பயங்கரமாகமோதியது. இதில் காரில் பயணித்த பிரபு, சத்யநாராயணன், ஹர்ஷத் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 4பேர் படுகாயமடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங���கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-denominations-Christian.html", "date_download": "2019-06-18T22:43:49Z", "digest": "sha1:D4VFNFEJN4UY5A453JMCH3CFOL5FAT5C", "length": 25561, "nlines": 32, "source_domain": "www.gotquestions.org", "title": "ஏன் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஏன் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன\nகேள்வி: ஏன் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன\nபதில்: இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு, நாம் முதலில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் இருக்கும் பிரிவுகள் மற்றும் கிறிஸ்தவமற்ற மதமரபுகள் மற்றும் பொய் மதங்கள் உள்ளிட்ட காரியங்களைக் குறித்த வேறுபாடு என்ன என்பதை காணவேண்டும். பிரஸ்பிட்டேரியன்ஸ் மற்றும் லூத்தரன்ஸ் ஆகியவைகள் கிறிஸ்தவ பிரிவினரின் உதாரணங்கள் ஆகும். மோர்மோன்ஸ் மற்றும் யெகோவாவின் சாட்சிகள் போன்றவைகள் கிறிஸ்தவ சமய மரபுகளுக்கு உதாரணங்கள் ஆகும் (இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுக்கள், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை உபதேசங்களை முற்றிலும் நிராகரித்து மறுக்கின்றன). இஸ்லாம் மற்றும் புத்த மதம் முற்றிலும் தனி மதங்களாக இருக்கின்றன.\nகிறிஸ்தவ விசுவாசத்திற்குள் உள்ள பிரிவினர்களின் எழுச்சி, புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் 16-ஆம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து \"சீர்திருத்தம்\" உண்டானதற்கான காலத்திலிருந்து வருகிறது. இந்த புரட்டஸ்டன்டிசத்தில் நான்கு முக்கிய பிரிவுகளும் மரபுகளும் தோன்றிற்று: லூத்தரன், சீர்திருத்த, அனாபாப்டிஸ்ட், மற்றும் ஆங்கிலிகன். இந்த நான்கு பிரிவுகளிலிருந்துதான் மற்றவைகள் பல நூற்றாண்டுகளாக தோன்றி வளர்ந்தன.\nமார்ட்டின் லூதரின் பெயரை லூதரன் பிரிவினர் தங்கள் பிரிவுக்கு பெயரிட்டனர், இந்த வகுப்பு மார்ட்டின் லூத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். மெத்தடிஸ்டுகள் தங்கள் பெயரை பெற்றதற்கான காரணம் இதன் நிறுவனராகிய ஜாண் வெஸ்லி ஆகும். ஏனென்றால் இவர் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான \"முறைகள்\" மூலம் பிரபலமடைந்தார். சபையின் தலைமையைப் பொறுத்து அதன் அடிப்படையில் பிரஸ்பிட்டேரியன்கள் இந்த பெயரிட்டனர் – மூப்பர்க���ுக்கான கிரேக்க வார்த்தை பிரஸ்பிட்டேரோஸ் என்பதாகும். பாப்டிஸ்டுகள் தங்கள் பெயரைப் பெற்றதற்கான காரணம், அவர்கள் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வந்ததால் இப்படி பெயர் வழங்கலாயிற்று. ஒவ்வொரு பாகுபாட்டையும் சற்று வித்தியாசமான கோட்பாடு அல்லது ஞானஸ்நானத்தின் முறையைப் போன்ற மற்றவர்களிடமிருந்து வலியுறுத்துகிறது, கர்த்தருடைய மேசையில் பங்கு பெறுவது எல்லோருமா அல்லது சபைத்தலைவர்களால் அங்கிகரீக்கப்பட்டவர்களுக்கு மட்டுமா, இரட்சிப்பைக் குறித்த விஷயத்தில் தேவனுடைய இறையாண்மை vs சுதந்திரம், இஸ்ரேலர்களின் எதிர்காலம் மற்றும் சபை உபதிரவதிற்குள் செல்லும் vs செல்லாது, நவீன சகாப்தத்தில் \"அடையாள வரங்கள்\" இன்றும் இருப்பது, மற்றும் இப்படி பல இருக்கின்றன. கிறிஸ்துவை கர்த்தராகவும் இரட்சகராகவும் கொண்டல்ல இந்த பிரிவுகள், மாறாக தேவபக்தியுள்ளவர்க்ளால் உண்டான நேர்மையான கருத்து வேறுபாடுகள், தேவனை மதித்து அவருடைய மாட்சியைக் காத்துக்கொள்வதற்கும், அவர்களுடைய மனச்சாட்சிக்கும், அவருடைய வார்த்தையின் புரிதலைப் புரிந்துகொள்வதற்கும் கோட்பாட்டு தூய்மையைத் தக்கவைத்துக்கொள்வதே ஆகும்.\nஇன்றைய நாட்களில் பல பிரிவுகளும் மற்றும் மாறுபட்டவைகளுமாக இருக்கின்றன. மேலே குறிப்பிட்டுள்ள அசல் \"பிரதான\" துறைகள், அசெம்பிளி ஆப் காட் சபைகள், கிறிஸ்தவ மற்றும் மிஷனரி கூட்டணி, நாசரின்ஸ், சுயாதீன சுவிசேஷ சபைகள், சுயாதீன வேதாகம சபைகள், மற்றும் பலர். சில வகுப்புகள் சிறிய உபதேச கோட்பாடு வேறுபாடுகளை வலியுறுத்துகின்றன, ஆனால் பெரும்பாலும் அவர்கள் வெறுமனே கிறிஸ்தவர்களுக்கு மாறுபட்ட சுவை மற்றும் விருப்பங்களை பொருந்தும் வழிபாட்டுக்கு பல்வேறு பாணிகளை வழங்குகின்றன. ஆனால் எந்த தவறும் செய்யாதீர்கள்: விசுவாசிகளாக நாம் விசுவாசத்தின் அத்தியாவசியமான கோட்பாடுகளில் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும், ஆனால் அதற்கும் அப்பால் கிறிஸ்தவர்கள் பெருநிறுவன அமைப்பில் தேவனை எவ்வாறு தொழுதுகொள்வது என்பதைப் பொறுத்து அநேக இடங்களில் இந்த பிரிவுகள் நிலவுகிறது. இந்த பரப்பெல்லையானது கிறிஸ்தவம் பல \"சுவைகள்\" உண்டாவதற்கான காரணமாயின. உகாண்டாவில் இருக்கிற ஒரு பிரஸ்பிட்டேரியன் சபையானது கொலரோடாவில் உள்ள ஒரு பிரஸ்பிட்���ேரியன் சபையிலிருந்து மிகவும் வேறுபட்ட வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கும், ஆனால் அவர்களின் கோட்பாடு மிகவும் பெரும்பகுதி ஒன்றுபோலவே இருக்கும். பன்முகத்தன்மை ஒரு நல்ல விஷயம், ஆனால் ஒற்றுமையின்மை அல்ல. இரண்டு சபைகள் ஒரு கோட்பாட்டிற்கு உடன்படவில்லை என்றால், உடனே அது விவாதத்திற்கும் உரையாடலுக்கும் அழைப்பு விடுக்கப்படலாம். இந்த வகை \"இரும்பை இரும்பு கருக்கிடும்\" (நீதிமொழிகள் 27:17) முறையானது அனைவருக்கும் பயனுள்ளதாகும். அவர்களுக்கு தங்கள் பாணி மற்றும் வடிவத்தில் கருத்து வேறுபாடு இருந்தால், அவர்கள் தனித்தே இருப்பது நன்றாக இருக்கும். இந்த பிரிவானது, தானாக பொறுப்புள்ள கிறிஸ்தவர்களை எழுப்பவில்லை என்கிறபோதிலும், ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் (1 யோவான் 4:11-12) மற்றும் கிறிஸ்துவில் ஒன்றாக ஐக்கியப்பட வேண்டும் (யோவான் 17:21-22).\nகிறிஸ்தவ சமயக்கிளைகளைக் குறித்து குறைந்த பட்சம் இரண்டு பெரிய பிரச்சினைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. முதலாவதாக, வேதாகமத்தில் எங்குமே மதப்பிரிவுக்கான ஒரு கட்டளை இல்லை; மாறாக, ஐக்கியம் மற்றும் இணைப்பு ஆகியவற்றிற்கான கட்டளைத்தான் இருக்கிறது. எனவே, இரண்டாம் பிரச்சினை என்பது, பிரிவினைக்கு இட்டுச்செல்லும் மோதல் மற்றும் மோதல் ஆகியவற்றின் விளைவாகும் அல்லது அப்படி ஏற்படுகிறது என்று வரலாறு நமக்கு சொல்கிறது. தனக்கு எதிராகப் பிரிந்திருக்கும் எந்த ஒரு வீடும் நிலைநிற்காது என்று இயேசு சொன்னார். இந்த பொதுக் கோட்பாடு சபைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். பிரிவினை மற்றும் பிரிவினையின் சிக்கல்களால் போராடிக்கொண்டிருக்கும் கொரிந்து சபையில் இதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. 1 கொரிந்தியர் 1:12-ல், “உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்” என்று பவுல் கூறுகிறார். உடலை தனியாக பிரிக்கின்ற வேறு எந்தவொரு பிரிவினரையும் குறித்து பவுல் என்ன நினைத்தாரென உங்களுக்கு இது சொல்லுகிறதாக இருக்கிறது. நாம் தொடர்ந்து 13-ம் வசனத்தில் பவுல் கூறுவதை பார்ப்போம், \"கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான் பவுலின் நாம��்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்\" என்று பவுல் கேள்வி எழுப்புகிறார். இந்த வசனம் பவுல் எப்படி உணர்கிறார் என்கிறதான அவரது உணர்வை வெளிப்படுத்துகிறது. அவர் (பவுல்) கிறிஸ்து அல்ல. அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அவருடைய செய்தி ஒருபோதும் சபையை பிரிக்கவில்லை, அல்லது கிறிஸ்துவுக்கு பதிலாக பவுலை வணங்குவதற்கு யாரையும் வழிநடத்தவுமில்லை. வெளிப்படையான நிலையில், ஒரேஒரு சபை மற்றும் விசுவாசிகள் உண்டு, மற்றும் பல பலவீனமானவைகள் சபையை அழிக்கிறது (வசனம் 17). நான் பவுலை சேர்ந்தவன் அல்லது அப்பொல்லோவைச் சேர்ந்தவன் என்று யாராவது கூறுகிறார்களானால் அந்த மனிதர் மாம்சத்திற்குரியவனாக இருப்பதாக கூறுகிறார்.\nநாம் கிறிஸ்தவ சமய பிரிவுகளை பகுத்தறிவுவாதம் மற்றும் அதன் சமீபத்திய வரலாற்றைப் பார்க்கையில், இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சில இதோ:\n1. வேதவசனங்களின் வியாக்கியான விளக்கம் பற்றிய கருத்து வேறுபாடுகள் அடிப்படையிலானவை. ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமானால், ஞானஸ்நானத்தின் அர்த்தம் மற்றும் நோக்கமாக இருக்கும் காரியங்கள். ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கு தேவையா அல்லது அது இரட்சிப்பின் அடையாளமாக இருக்கிறதா இந்த விவகாரத்தின் இருபுறங்களிலும் பிரிவுகளும் உள்ளன. உண்மையில், ஞானஸ்நானம் - அதன் அர்த்தம், அதன் முறை, யார் அதைப் பெறுவது போன்றவை – சபைகளைப் பிரித்து புதிய வகுப்புகளை உருவாக்குவதில் மையப் பிரச்சினையாக உள்ளது.\n2. வேதாகமத்திலுள்ள நூல்களின் விளக்கம் பற்றிய கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் நிமித்தமாக கருத்து வேறுபாடுகளும் சண்டையும் உருவாகிறது. இது சபையின் சாட்சியை அழிக்க முற்படுவதோடு பல வாதங்களுக்கும் வழிவகுக்கிறது.\n3. திருச்சபையானது தனது சரீரத்திலுள்ள வேறுபாடுகளை தாங்களாகவே தங்களுக்குள் சரிசெய்ய முடியும், ஆனால் அது மீண்டும் நடக்காது என்று வரலாறு நமக்கு சொல்கிறது. இன்றைய ஊடகங்கள், நம்முடைய கருத்து வேறுபாடுகளை, சிந்தனை அல்லது நோக்கம் ஒன்றில் ஒன்றிணைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க பயன்படுத்துகின்றன.\n4. சுய-ஆர்வமுள்ளவைகளால் சபையானது பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய தினம் சுயநிர்ணய உரிமை உள்ளவர்கள், தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்களை ஊக்குவிப்பவர்கள��� மூலம் விசுவாசதுரோகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.\n5. ஒற்றுமையின் மதிப்பு ராஜ்யத்தை ஒரு இழந்த உலகத்திற்கு ஊக்குவிப்பதற்காக நாம் நமது வரங்களாலும் வளங்களாலும் பூர்த்தி செய்யும் திறனில் காணப்படுகிறது. இது மதச்சார்பற்ற தன்மையால் ஏற்படும் பிளவுகளுக்கு முரணானது ஆகும்.\nஒரு விசுவாசி என்ன செய்ய வேண்டும் நாம் இந்த பிரிவுகளை புறக்கணிக்க வேண்டுமா நாம் இந்த பிரிவுகளை புறக்கணிக்க வேண்டுமா நாம் ஆராதனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சொந்தமாக வழிபடுவோமா நாம் ஆராதனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சொந்தமாக வழிபடுவோமா இரண்டு கேள்விகளுக்கும் பதில் இல்லை. கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பது விசுவாசிகளின் ஒரு அங்கமாக நாம் இருக்க வேண்டும். அங்கு நீங்கள் ஒரு தனி நபராக தேவனுடன் தனிப்பட்ட உறவை வைத்திருக்க முடியும். அங்கு நீங்கள் நற்செய்தியை பரப்பி, தேவனை மகிமைப்படுத்துகிற வேதாகம ஊழியங்களில் சேரலாம். சபையானது முக்கியம், மற்றும் அனைத்து விசுவாசிகள் மேலே உள்ள அடிப்படைகளை பொருந்தும் ஒரு உடல் சேர்ந்தவை வேண்டும். விசுவாசிகளின் சபையில் மட்டுமே காணக்கூடிய உறவுகள் நமக்குத் தேவை, சபை மட்டுமே வழங்கக்கூடிய ஆதரவு நமக்குத் தேவை, நாம் குழுவாகவும் தனித்தனியாகவும் தேவனை சேவிக்க வேண்டும். கிறிஸ்துவோடு அதன் உறவை அடிப்படையாகக் கொண்டு ஒரு திருச்சபையைத் தேர்ந்தெடுத்து, அது எந்த அளவிற்கு சமூகத்தை செவிக்கிறது என்று பார்க்கவேண்டும். பயம் இல்லாமல் நற்செய்தியைப் பிரசங்கிக்கிற போதகர் உள்ள ஒரு திருச்சபையைத் தேர்ந்தெடுத்து அவ்வாறு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார். விசுவாசிகளாக நாம் சில அடிப்படை கோட்பாடுகள் உள்ளதை முழுமையாக நம்ப வேண்டும், ஆனால் அதற்கு அப்பால் நாம் எவ்வாறு நமது தேவனை வணங்கலாம் மற்றும் வழிபாடு செய்ய முடியும் என்பதைப் பொறுத்து உள்ளது; இந்த பரப்பெல்லைதான், அந்த பிரிவுகளுக்கு ஒரே நல்ல காரணம். இது பன்முகத்தன்மையுள்ளதும் மற்றும் மாறுபாடு இல்லாததுமாகும். முதலாவது கிறிஸ்துவுக்குள்ளாக தனிநபர்களாக இருக்க நமக்கு உதவுகிறது; பிறகு பிந்தைய நிலையில் பிளவுபட்டு அழிக்கிறது.\nஏன் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/productscbm_106918/30/", "date_download": "2019-06-18T23:08:14Z", "digest": "sha1:VWJRW4UKRRTZYD66NOEWQ2GTAP7INKS5", "length": 48720, "nlines": 149, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை(12-06-2019) சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nஇவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க கிரியைகள் கடந்த-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஆரம்பமாகியிருந்தது.\nஇந்நிலையில் நேற்றுத் திங்கட்கிழமை(10) முற்பகல்-10 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை(11) நண்பகல் வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பும் வைபவம் இடம்பெற்றது.\nநாளை புதன்கிழமை(12) அத்த நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய பகல்-10.54 மணி முதல் 11.42 மணி வரையுள்ள சிங்கலக்கின சுபவேளையில் இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானுக்கும், பஞ்சமுக விநாயகர்,தம்ப விநாயகர், சண்டேஸ்வரர் முதலான நூதன மூர்த்திகளுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் இடம்பெறும்.\nமஹா கும்பாபிஷேக தினத்திற்கான கிரியைகள் நாளை காலை-08 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகும்.\nஇவ்வாலய மஹா கும்பாபிஷேக கிரியைகள் உடுப்பிட்டி வீரபத்திரர் ஆலயப் பிரதமகுரு கிரியா அலங்கார வாருதி பிரம்மஸ்ரீ கனக கேதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்படும்.\nயாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்\nயாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா புதன்கிழமை(12) காலை சிறப்���ாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை...\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்��ிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nயாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nயாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...\nவவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...\nமீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்��ு(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு\nயாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 2 ஆம் நாள் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 2 ஆம் நாள் திருவிழா 20.05.2018.ஞாற்றுகிழமை சிறப்பாக நடைபெற்றதுஅலங்கார உற்சவத்தின் 2ம் நாள் ஞாற்றுகிழமை (20-05-2018) வைரவப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றதுசிறுப்பிட்டி...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ அலங்கார உற்சவம் சிறப்பாக ஆரம்பம்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவம் கொடியேற்றம் அடியவைர்களின் தரிசனத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.காணொளியை பார்வையிட அழுத்தவும்\nசிறுப்பிட்டி மேற்கில் இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகள்\n2017ம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சையில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். செல்வி.லவன் கவிதானா 173 புள்ளிகளும். செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா 171 புள்ளிகளும் பெற்று சித்தியடைந்துள்ளனர் இவ்விரு மாணவிகளின் கல்வி வளம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை\nஎமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09.06.2017) வெகு விமர்சையாக இடம்��ெற்றது.அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் இராசவீதி ஊடாக நிலாவரையை சென்றடைந்து நிலாவரை கிணற்றில் தீர்த்தமாடி...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர் திருவிழா வெகு விமர்சை\nஎமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை (08.06.2017) வெகு விமர்சையாக இடம்பெற்றது. எம்பெருமான் பக்தகோடிகள் சூழ உள் வீதி வலம் வந்து,பின்னர் தேர் ஏறி அமர்ந்து அடியவர்கள் வடம்பிடிக்க வெளிவீதி வலம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் திருவிழா ( 2017)\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. எம்பெருமான் அடியவர்கள் புடை சூழ வீதி உலா வந்து அருள் பாலித்தார் அதன் பதிவுகள் சில. சிறுப்பிட்டி செய்திகள் மேலதிக புகைப்படங்கள்\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று. தொடர்ந்து கல்விக்கு அதிபதி கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து ...\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nசிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nயாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழ��ந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை...\nமரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019\nயாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்...\nமரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019 அன்று அவரது இல்லத்தில் 10:00 மணியளவில் இடம்பெற்று...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமான���ர். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன்,...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\nபிறப்பு :31.08 1955 - இறப்பு : 23.02. 2018யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொட��்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகம��ன சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/11235054/1039055/rameshwaram-temple-event.vpf", "date_download": "2019-06-18T22:39:00Z", "digest": "sha1:P5TQPEPJSNJUFZ5SX6Q227DFAZ42XWTW", "length": 8420, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை மன்னராக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை மன்னராக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்\nராமேஷ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் இலங்கை மன்னராக விபீஷணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் தல வரலாற்றை விளக்கும் வகையிலான ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் இரண்டாம் நாளில், ராமேசுவரம் கோவிலில் இருந்து சீதாதேவி, லட்சுமணுடன் தங்க கேடயத்தில் தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ராமபிரான் எழுந்தருளினார். அதன்பின் இலங்கை மன்னராக விபீஷணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிரு���்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு\nசென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது\nசென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nசென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி\nஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.\nமழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.\nஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்\nஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-18T23:47:10Z", "digest": "sha1:ETN47AGFEFADI2C5GIDNDST7MAXKZSGC", "length": 12278, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "கூகுள் தொடும் ரிஸ்க் | இது தமிழ் கூகுள் தொடும் ரிஸ்க் – இது தமிழ்", "raw_content": "\nHome தொழில்நுட்பம் கூகுள் தொடும் ரிஸ்க்\nமனித மூளையின் அதீத படைப்புகளில் ஒன்றான கணிப்பொறி.. வன்பொருள் (ஹார்ட்வேர்) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) என்னும் இரண்டு வேறுபட்ட பிரிவுகளின் தொகுப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் பெரும்பாலும் தனி தனி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு பின் ஒன்றிணைக்கப் படுகின்றன. இதில் மென்பொருள் கட்டளைகளை இடுகிறது. வன்பொருள் அவற்றை நிறைவேற்றுகிறது. மென்பொருள் தொகுப்பின் மையமாக இயங்கு தளமும் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), வன்பொருள் தொகுப்பின் மையமாக நுண்செயலியும் (மைக்ரோ ப்ராசஸர்) செயல்படுகின்றன.\nபொதுவாக கணிப்பொறியின் செயல்திறன் அதன் வேகத்தைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. கணிப்பொறியின் வேகத்தை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. எனினும் மைக்ரோ ப்ரோசெசசெர் முக்கிய பங்குவகிக்கிறது. நுண்செயலி கணினியின் இதயமாகவும், இயங்கு தளம் கணினியின் மூளையாகவும் செயல்படுகிறது.\nமென்பொருள் தொகுப்புகள் நுண்செயலியின் வடிவமைப்பிற்கு (ஆர்க்கிடெக்ச்சர்) தகுந்தவாறு உருவாக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு விதமான வடிவமைப்புகள் நம் பயன்பாட்டில் உள்ளன. அவை\nசிஸ்க் வடிவமைப்பில் கட்டளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மேலும் பல்வேறு கட்டளைகள் மூலமாக ஒரு செயல் நிறைவேற்றப் படுகின்றன. இதனால் அதிக நேர சுழற்சி (கிளாக் சைக்கிள்) மூலமாக மட்டுமே தேவையை நிறைவேற்ற முடியும். இருப்பினும் இம்முறையே பெரும்பாலான கணினியில் பயன்படுத்தபடுகிறது. இவற்றை X86 குடும்ப செயலி (ப்ராசஸர்) என்று அழைப்பர்.\nரிஸ்க் வடிவமைப்பில் கட்டளைகளின் எண்ணிக்கை குறைவாகவும், பல்வேறு கட்டளைகள் ஒரே நேரத்திலும் நிறைவேற்றும் திறன் கொண்டவைகளாகவும் இருக்கும். இதனால் கணிப்பொறியின் செயல்திறன் அதிகரிப்பதோடு பணியாற்ற குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மாக்கின்டோஷ், ஆர்ம்(ARM) நிறுவனத்தின் ஆர்ம், சன் இயங்கு தளம் (இப்பொழுது ஆராக்கிள்) நிறுவத்தின் ஸ்பார்க் போன்றவை இம்முறையை பயன்படுத்துகின்றன. இன்னும் பல சிறப்பம்சங்கள் ரிஸ்க் தொழில்நுட்பத்தில் இருந்தாலும் பெரும்பான்மையான பயன்பாட்டில் இவை இல்லாமல் போய் விட்டது.\nரிஸ்க் வடிவமைப்பு பயன்பாடுகளில் பல நன்மைகள் இருக்கும் பட்சத்தில் சிஸ்க் வடிவமைப்பைக் கொண்டு நிறைய பயன்பாடுகள் (அப்ளிகேஷன்) X86 செயலிகளுக்கு எழுதப்பட்டு விட்டது என்பது வருத்ததிற்குரிய விஷயமாகும். இதற்கு முக்கிய காரியம்.. இன்ட்டல், ஐ.பி.எம்., மைக்ரோசாஃப்ட் என்ற மூவர் கூட்டணியே ஆகும். இன்ட்டல் நுண்செயலி, ஐ.பி.எம். வன்பொருள், இயங்கு தளம் மைக்ரோசாஃப்ட் என்ற அவர்களின் வணிக வெற்றி வரலாறு உலகம் அறிந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் முனைப்புடன் உள்ளது கூகுள்.\nவரும் காலங்களில் கணிப்பொறி, மடி கணினி எல்லாம் மலையேறி.. கையளவு செல்பேசியில் உலகமே அடங்கி விடும். அத்தகைய சூழலில் கூகுள் தான் வாங்கிய ‘ஆன்ராய்டு’ இயங்கு தளத்தின் மூலம் தன் அதிகாரத்தினை தனி பெரும் சக்தியாக நிலை நாட்டும். ஆன்ராய்டு பல சிறப்பம்சங்கள் கொண்ட ‘ரிஸ்க்’ வடிவமைப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ஆன்ராய்டு பயன்பாடுகள் திறந்த மூலநிரல் (ஓப்பன் சோர்ஸ்) என்பதால் ஆப்பிளின் ‘ஐ-போன்’னும் அடிபடும் வாய்ப்புகள் உள்ளது.\nPrevious Postஜிமெயிலில் யாகூ மெயில் பார்க்கலாம் Next Postமேற்கு\nஏனோ தெய்வம் சதி செய்தது\nஃபேஸ்புக் திருடர்கள் – உஷார்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி\nசிறகு விரித்த அரோல் கரோலியின் இசை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/04/blog-post_16.html", "date_download": "2019-06-18T23:49:27Z", "digest": "sha1:F7PF7CQEPI5X6HG5QLYYGDVJQBQFQTQU", "length": 4321, "nlines": 95, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: ஆல்மண்ட் பிஸ்கோட்டி", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஇந்தியன் சிக்கன் ஹேம் பர்கர்\nஅழகிய வளையல் செய்யலாம் வாங்க\nபுராணங்களில் தான் கேட்டுள்ளோம் பல தலைகள் உள்ள பாம்...\nஆட்டு கால் மிளகு சால்னா\nபிளவுஸ் கட் செய்யும் முறை\nபுத்தாண்டு ஸ்விட் போளி ரெசிப்பி\nஃபேன்ஸி கவுன் தைக்கலாம் வாங்க\nசெட்டிநாடு முட்டை மஷ்ரூம் கறி\nமுருங்கைக்கீரை சாதம் {கிராமத்து சமையல்}\nகாயல் ஸ்பெஷல் கறி அடை\nசில்லி காலிஃப்ளவர் (ப்ராய்ல்ட் )\nமைதா மாவு - 1 கப்\nசர்க்கரை - 1/2 கப்\nநறுக்கிய பாதாம் துண்டுகள் - 1/2 முதல் 3/4கப்\nவெனிலா எஸ்ஸன்ஸ் - 1 ஸ்பூன்\nசமையல் எண்ணெய் - 3 ஸ்பூன்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nபேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்\nபிஸ்கோட்டி என்பது இத்தாலி நாட்டு சிற்றுண்டி... கேக் செய்வது போலவே பலவிதமான சுவைகளில் இந்த பிஸ்கோட்டியும் செய்யலாம்.\nமா, பலா - மலரும் நினைவுகள்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183894.html", "date_download": "2019-06-18T22:41:37Z", "digest": "sha1:EKIWEVFCPZIHT3NYFFFZOZX4TZV36V2L", "length": 13023, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "உத்தவ் தாக்கரேவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராகுல் காந்தி..!! – Athirady News ;", "raw_content": "\nஉத்தவ் தாக்கரேவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராகுல் காந்தி..\nஉத்தவ் தாக்கரேவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராகுல் காந்தி..\nமத்திய அரசுக்கு எதிராக சமீபத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் சிவசேனா நடுநிலை வகித்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.\nஎனவே, சிவசேனாவின் இந்த முடிவு மோடி அரசுக்கு சாதகமானதா, பாதகமானதா என்று இனம்காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை சில கட்சிகள் தங்களுக்கு சாதகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம் என அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஇந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கத்துக்கு மாறாக தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅவரது வாழ்த்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா மேலிட தலைவர் சஞ்சய் ராவட், ‘உத்தவ் தாக்கரேவுக்கு உலகம் முழுவதும் இருந்து பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தமுறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக அவரை வாழ்த்தியுள்ளார்’ என குறிப்பிட்��ுள்ளார்.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்து காங்கிரஸ் வட்டாரங்கள், ‘அரசியல் பகைமையை கடந்து தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதற்காக ராகுல் எடுத்துவரும் முயற்சிதான் இது’ என தெரிவிக்கின்றன.\nஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை – கூட்டணி இன்னிங்ஸ் ஆட இம்ரான்கான் ரெடி..\nவவுனியா வர்த்தகர்களின் நலனுக்காக இரு வழிப்பாதை திறந்துவைப்பு..\nஇளம்பெண்ணுக்கு அமெரிக்காவில் நுழைய தடை..\nமனைவியை எரித்துக்கொன்று குழந்தைகளுக்கும் தீ வைத்த தந்தை..\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை..\nபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளைஞர்..\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த வெள்ளை…\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை..\nஇளம்பெண்ணுக்கு அமெரிக்காவில் நுழைய தடை..\nமனைவியை எரித்துக்கொன்று குழந்தைகளுக்கும் தீ வைத்த தந்தை..\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை..\nபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளைஞர்..\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில்…\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த…\n17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nதெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு..\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்…\nரணகளத்தில் ஏற்பட்ட காதல்; மனமொத்த தம்பதிகளாக.. தமிழும், சிங்களமும்…\nஇளம்பெண்ணுக்கு அமெரிக்காவில் நுழைய தடை..\nமனைவியை எரித்துக்கொன்று குழந்தைகளுக்கும் தீ வைத்த தந்தை..\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை..\nபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_3.html", "date_download": "2019-06-18T23:14:40Z", "digest": "sha1:MMTKNJOG3RTABYXPMJRIUYC3JPNHGR3I", "length": 8714, "nlines": 97, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹம்பாந்தோட்டை விபத்தில், பாலமுனையைச் சேர்ந்தவர் வபாத் | Ceylon Muslim - ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome / News / ஹம்பாந்தோட்டை விபத்தில், பாலமுனையைச் சேர்ந்தவர் வபாத்\nஹம்பாந்தோட்டை விபத்தில், பாலமுனையைச் சேர்ந்தவர் வபாத்\nஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இவ்விபத்தில், பாலமுனையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீன் வியாபாரி எம்.எஸ்.எம். லாபிர் என்ற 40 வயது நபரே மரணித்துள்ளார்.\nஇன்று, அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், காத்தான்குடி – பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநீண்டகாலமாக மீன் வியாபாரத்தில் ஈடுபடும் இவர் மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கும் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்புக்குமாக மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்படி குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைகள் இடம்பெற்ற பின்னர், நல்லடக்கத்திற்காக காத்தான்குடிப் பிரதேசத்திற்கு எடுத்து வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”\nஅரசியல் எனக்கு சரிப்பட்டு வருமா “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் மாகான சபை உறுப்ப...\nதாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு தொடர்பு : - உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி\n\"மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும்...\nகபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்..\nமுன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அமைச��சுப் பதவியை ஏற்று மீண்டும் மக்கள் சேவ...\nகோரிக்கை ஏற்காதவரை அமைச்சை ஏற்க மாட்டோம் : 450+ விடுவிப்பு :ரிஷாத் பதியுதீன்\nRishad Bathiudeen - ACMC Leader அரசாங்கத்துக்கு நாங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் காெள்ளாதவரை அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொற...\nமுஸ்லீம் அமைச்சர்கள் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் :சர்வதேசம் தவறாக நினைக்கின்றது\nபதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2019/04/9-3-10.html", "date_download": "2019-06-18T23:13:43Z", "digest": "sha1:U4FXA2XV5U3GMSF4WZNHNOLSOZ3NBRPM", "length": 2797, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 3 முதல் 10-க்குள் மறுதேர்வு", "raw_content": "\n9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 3 முதல் 10-க்குள் மறுதேர்வு\n9-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி யாக மறுதேர்வுகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமையாசிரி யர்கள் மற்றும் முதல்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் களில் தெரிவித்திருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வுகள் நடத்தப்பட வேண் டும். அதன்படி நடப்பு கல்வி யாண்டில் 9-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 3 முதல் 10-ம் தேதி���்குள் மறு தேர்வு நடத்த வேண்டும். தேர்வு முடிவுகளை ஜூன் 20-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-06-18T23:32:18Z", "digest": "sha1:3GQRC25JAILVTQ5TGRS67HYYDHME4ZEH", "length": 18219, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஃபலஸ்தீன்: நிலம் எங்கள் உரிமை! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nகார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nகிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து\nதமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nநள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி\nபெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது\nஇந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nமீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக\nரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே\nஃபலஸ்தீன்: நிலம் எங்கள் உரிமை\nBy IBJA on\t June 1, 2019 இதழ்��ள் புதிய விடியல்\nஃபலஸ்தீன்: நிலம் எங்கள் உரிமை\nஃபலஸ்தீன்விவகாரம்குறித்துடிசம்பர் 11, 1948 அன்றுஐக்கியநாடுகள்சபையில்நிறைவேற்றப்பட்டதீர்மானம் 194ல்கூறப்பட்டுள்ளவிசயங்கள்இவை. இந்ததீர்மானத்தில்கூறப்பட்டவிசயங்களைஐக்கியநாடுகள்சபைஒவ்வொருவருடமும்உறுதிசெய்துவருகிறது. ஆனால்தீர்மானம்நிறைவேற்றப்பட்டநாளில்இருந்துஒருமுறைகூடஇஸ்ரேல்இந்ததீர்மானத்தைமதித்ததுகிடையாது. இத்தீர்மானத்தைமட்டுமல்ல, ஃபலஸ்தீன்தொடர்பாகநிறைவேற்றப்பட்டஎந்தவொருதீர்மானத்தையும்இஸ்ரேல்இதுவரைமதித்ததுகிடையாது. அதற்காகஇஸ்ரேல்மீதுயாரும்எந்தநடவடிக்கையும்எடுக்கவும்இல்லை.\nமே 14, 1948 அன்றுஇஸ்ரேல்என்றநாடுஉலகவரைபடத்தில்திணிக்கப்பட்டது. நிம்மதியாகவாழ்ந்துகொண்டிருந்தஃபலஸ்தீனமக்களின்நிலங்களைஅபகரித்துஅக்கிரமமாகஒருநாட்டைஉருவாக்கியதால்அதனைதிணிக்கப்பட்டதுஎன்றுகூறுகிறோம். தங்களின்இந்தஅராஜகத்தைநியாயப்படுத்துவதற்காகஅவர்கள்ஒருபொய்யைமீண்டும்மீண்டும்கூறிவந்தார்கள், இன்றும்கூறுகிறார்கள். ‘நிலமற்றமக்களுக்குமக்களில்லாதநிலம்வழங்கப்பட்டது’. ஃபலஸ்தீன்ஏதோமக்கள்நடமாட்டம்இல்லாதஆள்அரவமற்றஇடமாகஇருந்ததுபோலவும்தாங்கள்அங்குசென்றுகுடியேறியதுபோன்றும்ஒருபிம்பத்தைஉருவாக்கமுயல்கிறார்கள்.\nஆனால் 1920ல்ஃபலஸ்தீனைஆங்கிலேயபடைகள்ஆக்கிரமித்தபோதுஅவர்கள்நடத்தியமக்கள்தொகைகணக்கெடுப்பின்படிஅங்கு 7,50,000 மக்கள்வசித்ததாகவும்அவர்களில் 11 சதவிகிதத்தினர்யூதர்கள்என்றும்தெரிவிக்கும்கணக்குஇன்றும்மக்களின்பார்வைக்குஇருக்கிறது. 531 ஃபலஸ்தீனகிராமங்களைஅழித்துஎட்டுஇலட்சம்ஃபலஸ்தீனியர்களைஅகதிகளாகமாற்றியபிறகுதான்இஸ்ரேல்என்றநாடுஉருவாக்கப்பட்டதுஎன்பதைபலவரலாற்றுஆசிரியர்களும்பதிவுசெய்துள்ளனர்.\nதாங்கள்விரட்டப்பட்டவீடுகளின்சாவிகளைஃபலஸ்தீனியர்கள்இன்னும்பத்திரமாகவேவைத்துள்ளனர். நக்பாஎன்றுஃபலஸ்தீனியர்களால்வர்ணிக்கப்படும்இந்தபேரழிவைநேரில்அனுபவித்தவர்கள்காலஓட்டத்தில்மண்ணைவிட்டுமறைந்தாலும்அவர்கள்தங்களின்நினைவுகளையும்தங்கள்வீடுகளின்சாவியையும்தவறாமல்அடுத்ததலைமுறைக்குகடத்திச்செல்கின்றனர். ஒவ்வொருவருடமும்மே 15ஆம்தேதியைநக்பாதினமாகஃபலஸ்தீனியர்கள்கடைப்பிடித்துவருகின்றனர்.\n72 ��ருடங்கள்கழிந்தபிறகுதங்களின்அராஜகத்தைஉலகமக்களின்நினைவுகளில்இருந்துஅகற்றிவிடலாம்என்றுஇஸ்ரேல்கணக்குபோடுகிறது. ஆனால்இந்தநினைவுகளைமக்கள்மனதில்தொடர்ந்துபதியவைப்பதில்ஃபலஸ்தீனியர்கள்வெற்றிபெற்றேவருகிறார்கள். சொந்தஇடங்களில்இருந்தும்விரட்டப்பட்டஃபலஸ்தீனியர்கள்தற்போதுபல்வேறுஉலகநாடுகளில் 60 இலட்சம்பேர்வசித்துவருகின்றனர். ஃபலஸ்தீனின்காஸாவில்வசிக்கும்மக்கள்தங்களின்சொந்தநிலங்களுக்குதிரும்பும்போராட்டத்தைசென்றவருடத்தில்இருந்துஉக்கிரமமாகநடத்திவருகின்றனர். தங்களின்நிலஉரிமைதங்களிடமேதிரும்பவரவேண்டும்என்றகோரிக்கைஇப்போதுபலமாகவேஒலிக்கிறது.\n… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்\nTags: 2019 ஜூன் 01-15 புதிய விடியல்\nPrevious Articleமீண்டும் இந்தியை திணிக்கும் மத்திய அரசு: எதிர்க்கும் தமிழர்கள்\nNext Article அலாவுதீன் கில்ஜி\nமக்களவை தேர்தல் பின்னடைவிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க பாடுபடுவோம்\nமதச்சார்பற்ற கட்சிகள் இனியாவது விழிப்புணர்வு பெறுமா\nபுத்தாநத்தம்: வெற்றிக் கொண்டாட்டத்தில் அழிக்கப்பட்ட பொருளாதாரம்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/08/blog-post_09.html?showComment=1249947688464", "date_download": "2019-06-18T23:51:46Z", "digest": "sha1:JUA2773Z3LLJRHWPALDMLPNRYUSWGUPY", "length": 16127, "nlines": 198, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அச்சமுண்டு அச்சமுண்டு", "raw_content": "\nஇது வழக்கமான தமிழ் சினிமா இல்லை. கதாநாயக வழிபாடு கிடையாது. பஞ்ச் வசனங்கள் கிடையாது. குத்து பாட்டு கிடையாது. இரட்டை அர்த்த வசனம் கிடையாது. ஆபாச பாடல்கள் கிடையாது. வெட்டுக்குத்து கிடையாது. அட போப்பா ஒண்ணும் கிடையாது. ஒரு திருப்பமும் இல்லாமல், ப்ளேனாக இருக்குது.\nரெட் ஒன் கேமராவில் எடுத்த முதல் இந்திய சினிமா என்று சொல்லிவிட்டு டாக்குமெண்டரி போடுகிறார்கள். முடிவில் டாக்குமெண்டரியே தான் என்று முடிவு செய்து அனுப்புகிறார்கள். என்ன, பிரசன்னா, சினேகாவை வைத்து கொஞ்சம் காஸ்ட்லியாக எடுத்திருக்கிறார்கள். இதில் டிவி சீரியலை வேறு நக்கல் செய்து டயலாக்.\nசொல்லி இருப்பது சொல்ல வேண்டிய விஷயம் தான். உலகமெங்கும் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியது. ஆனால், ஒரு சினிமாவாக ரொம்ப ஸ்லோ. முடியும் வரை, ’படத்தை’ போட சொல்லி தியேட்டரில் ஒரே கூச்சல். எனக்கு தியேட்டரில் இருந்தவர்கள் கொடுத்த கமெண்ட்ஸ்தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. (’தக்காளி ரசம் வைச்சுடு. வந்துடுறேன்’ - ரசத்துக்கே இப்படியா\nஅமெரிக்காவை படம் முழுக்க காட்டி, அங்கே ஒரு வெள்ளைக்கார வில்லனைக் காட்டி, முடிவில் இந்தியாவில் தான் பாலியல் குற்றங்கள் அதிகம் என்கிறார்கள். அப்புறம் எதற்கு அமெரிக்கா\nபடத்தில் இருக்கும் கண��ணுக்கு தெரியாத ஒரே ஹீரோ - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. பிண்ணனி இசை சூப்பர். படத்திற்கு வெயிட் கொடுப்பது இசைதான். சௌம்யா பாடிய ”கண்ணில் தாகம்” நன்றாக இருந்தது. படம் பார்க்க போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஹிந்திக்காரன், தமிழை மென்னு துப்புனா, போட்டு பந்தாடுறாங்க. அம்மணி, ‘சொல்லி’யை ‘ஷொல்லி’ன்னு சொல்லுவது தப்பில்லையா\nஒளிப்பதிவும் நன்றாக இருந்தது. ஏதோ ஒரு அமெரிக்கர். செம துல்லியம். இதுதான் ரெட் ஒன் கேமராவின் ஸ்பெஷலா சில இடங்களில் ஷார்ப்னெஸ் குறைந்து குறைந்து மாறியது போல் இருந்தது.\nபடத்தில் நான்கே... இல்லை மூன்றரை பேர்கள். அதில் வில்லனாக வந்த அமெரிக்கர் நல்லா நடித்திருந்தார். இந்தியர்களின் அமெரிக்க வாழ்வை காட்டியது, கொஞ்சம் பார்க்க வைத்தது. அதையும் எவ்வளவு நேரம்தான் பார்க்க முடியும் ஒன்றிரண்டு சீனில் காட்ட வேண்டியதை, படமாக எடுத்து சிரமப்பட்டது போல் உள்ளது. இதற்கும் படம் இரண்டு மணி நேரம் தான் இருக்கும். அதிலும், ஒரே மாதிரியான காட்சிகள், இரண்டு முறை வந்தது போன்ற காட்சியமைப்புகள்.\nவிழிப்புணர்வு தேவைப்படும் விஷயத்தை சொல்ல வந்ததற்கு பாராட்டலாம். ஆனால், அதற்கான காரணமும் சொல்லாமல், தீர்வும் சொல்லாமல் விட்டகுறை தொட்டகுறையாக வந்திருக்கிறது.\nஅச்சமுண்டு அச்சமுண்டு - இந்த மாதிரி படத்திற்கு என்னை யாராவது கூப்பிட்டால்...\nஇப்படத்தை கஷ்டப்பட்டு தரவிறக்கம் செய்து பார்த்தேன்.. மொத்தத்தில் மொக்கயுண்டு .. மொக்கயுண்டு ...\nகார்த்திக், ’கஷ்டப்பட்டு’ தரவிறக்கம் செய்து பார்த்தீங்களா\nஅந்தப்படம் நல்லாயிருந்துது என்று காது வழிச் செய்திகள் வந்தன. பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்...\nநீங்களே நல்லாயில்லை என்று சொல்வதுதான் என்னை மிக யோசிக்க வைக்கிறது. நான் பாடம் பாக்காம எஸ்கேப் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்...\n//நீங்களே நல்லாயில்லை என்று சொல்வதுதான் என்னை மிக யோசிக்க வைக்கிறது.//\nநரேஷ்ம் இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே\nஒரு மசாலா படத்துல கூட அதுல இருக்குற இருக்குற பாஸிடிவான மேட்டருகளைச் சொல்லுவீங்க...\nஅப்படிப்பட்ட உங்களுக்கே புடிக்கலைன்னா, கண்டிப்பா எனக்கு புடிக்காது அதைத்தான் நான் அப்படிச் சொன்னேன்....\n//ஒரு மசாலா படத்துல கூட அதுல இர��க்குற இருக்குற பாஸிடிவான மேட்டருகளைச் சொல்லுவீங்க...\nஎதுக்கும் நீங்க பார்த்திருங்களேன்... :-)\n படத்தில் விறுவிறுப்பு இல்லையென்பது உண்மைதான்.\nஅது சரியாக வரவில்லையென்றால்,மனவருத்தப்பட்டால் நியாயம்; அதற்காக “ மொக்கையுண்டு..” என்பதெல்லம் கொஞ்சம் அதிகம் என்றுதான் படுகிறது.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்\nலேப்டாப் விஜயகாந்த் கொடுத்த பேனர்\nசன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'\nஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்\nநாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்\nகந்த கந்த கந்த கந்தல்சாமி\nபில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\nநாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே\nஇயக்குனர் பாக்யராஜின் காதல் வைபோகமே\nபன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்\nஎழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்\nகன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்...\nஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா\nதிருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது\nநாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி\nதமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3653:2008-09-06-19-53-48&catid=68:2008&Itemid=0", "date_download": "2019-06-18T22:53:42Z", "digest": "sha1:BQ6N57KAJH3P7UNQJUKED2IJKWGN6HZD", "length": 8114, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "தி.க.வீரமணியின் இலாபவெறி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\n\"பெரியார் எழுதியவைகளும் பேசியவைகளும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உட��மைகளாகும் – சொத்துகளாகும்'' என்று பெரியாரின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் வீரமணி அண்மையில் அறிவிப்புச் செய்திருக்கிறார்.\nஅறிவுசார் சொத்துடைமை என்பது ஏகாதிபத்தியத்தின் கண்டுபிடிப்பு. அதுவும் விற்பனைச் சரக்குகளுக்குத்தான் பொதுவாக இதனைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் கொள்கைகள், சிந்தனைகளுக்கும் காப்புரிமை பெற்றிருப்பது உலகிலேயே தி.க. மட்டுமாகத்தான் இருக்கும்.\nபெரியார் தி.க.வினர், பெரியார் நடத்திய \"குடியரசு'' இதழ் முழுவதையும் மறு அச்சு செய்து வெளியிட முன்வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, இவ்வாறு தனது அறிவுசார் சொத்துடைமையை யாராவது வெளியிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\n பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக் கருங்காலிகள் உடைத்தபோது வராத கோபம் பெரியார் சிலைகள் அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் இருக்காது என எச்.ராஜா எனும் இந்துவெறி பயங்கரவாதி மேடையேறி முழங்கியபோது வராத கோபம்\nபெரியார் என்ன சினிமாவுக்கா கதை எழுதினார் வழக்கமாக சினிமாக் கழிசடைகள்தான் என் கதையை திருடிவிட்டார்கள் என்று நீதிமன்றம் போய்க் காசு பார்ப்பார்கள். இப்போது வீரமணியும் அதே வழிமுறையைக் கையில் எடுத்து விட்டார்.\nசமூக நோய்க்கான மருந்து பெரியார்தான் என்றும் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றும் மேடைதோறும் முழங்கும் \"தமிழர் தலைவரோ'' அந்த மருந்துக்குத் தான் மட்டுமே ஏகபோக முதலாளி என்கிறார்.\nவீரமணி கூறும் சுயமரியாதைச் சுகவாழ்வு என்பதுதான் என்ன பார்ப்பனியத்தை எதிர்க்காமல் வாழவும், வாழ்வியல் சிந்தனை எனும் பெயரால் \"போராடாதே, கோப்படாதே, வயிற்றுப்புண் வந்துவிடும்'' என்றும் கற்றுத் தந்து சுயமரியாதையைக் காயடித்து மலடாக்குவதும்தானே\nஇனி, வீரமணி கும்பலிடமிருந்து பெரியாரை விடுவிக்க வேண்டும் என்றால் ஒரே வழிதான் இருக்கிறது. பெரியாரின் படைப்புகளை மட்டுமல்ல; அவர் விட்டுச் சென்ற சொத்துக்களையும் மக்களுடைமையாக்க வேண்டும். போலிப் பகுத்தறிவுவாதி வீரமணியிடமிருந்து பெரியார் சம்பந்தப்பட்ட அனைத்தையும் மீட்டு மக்களுக்குச் சொந்தமாக்கத் தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் ��ுன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/62167-weekend-tv-shows.html", "date_download": "2019-06-18T23:12:55Z", "digest": "sha1:YFI7SZTUFPYYJDLA7UUZT3SMX56G5XHE", "length": 7921, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "யார் படத்துக்கு டி ஆர் பி ரேட் அதிகம்? தனுஷ் சிவகார்த்திகேயன் போட்டா போட்டி", "raw_content": "\nயார் படத்துக்கு டி ஆர் பி ரேட் அதிகம் தனுஷ் சிவகார்த்திகேயன் போட்டா போட்டி\nயார் படத்துக்கு டி ஆர் பி ரேட் அதிகம் தனுஷ் சிவகார்த்திகேயன் போட்டா போட்டி\nஅடிக்கிற வெயில்ல வெளிய போறதே கேள்விக்குறிதான் என்கிற உள்ளங்களுக்கு இதோ வீக் என்ட் டிவி ஸ்பெஷல் நிகழ்ச்சிகளும், படங்களும்... இந்த வாரம் ஸ்பெஷல் ஜீ தமிழ் தான்.\nஞாயிறு ஸ்பெஷல் மூவி கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் கொம்பன்... இந்த வாரமும் நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி. கே.டிவியில் சூப்பர் ஹிட் இரவுக் காட்சியில் சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு அந்நியன், நாளை இரவு திருட்டுப் பயலே...\nஇந்த வாரம் சில நிகழ்ச்சி மாற்றங்கள் நடந்துள்ளன.. காலை 10 மணிக்கு நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்..11மணிக்கு தெறி ஆடியோ லான்ச் (ரீடெலிகாஸ்ட்)..வழக்கமான ஒரு மணிக்கு கனெக்‌ஷன்ஸ், 2மணிக்கு கலக்கப் போவது யாரு, 3 மணிக்கு கிங்ஸ் ஆஃப் டான்ஸ்.. 4.30 மணிக்கு மாரி. 7 மணிக்கு ஒரு வார்த்தை ஒரு லட்சம், 8 மணிக்கு நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம். 9 மணிக்கு நீயா நானா.\n1 மணிக்கு மூவி ஸ்பெஷலில் இந்த வாரம் ’கிடா பூசாரி மகுடி’ படத்தின் குழுவுடன் சந்திப்பு... 4 மணிக்கு தென்மேற்குப் பருவக்காற்று,.\nஇன்று இரவு 9 மணிக்கு பாண்ட் 007 ஸ்பெஷலாக ’தி வோர்ல்ட் இஸ் நாட்’ எனஃப் (தமிழில்). ’ரஜினிமுருகன்’ ஞாயிறு ஸ்பெஷலாக நாளை மாலை 5 மணிக்கு ஜி தமிழில். அட நான்கு நாளில் ஏப்ரல் 14 வருகிறதே ஏன் நாளைக்கு ரஜினி முருகன் என்றால் அன்று ’தூங்காவனம்’ படம் இருக்கிறதே என்கிறார்கள் சேனல் வாசிகள்...எது எப்படியோ நமக்கு நல்ல விருந்து தான்.\nநாளை 1.30 மணிக்கு கிளாசிக் பிரியர்களூக்காக அரச கட்டளை.. மாலை விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக மாலை 5.30 மணிக்கு வேலாயுதம்..\nஜீ ஸ்டூடியோவில் குங் ஃபூ பாண்டா 9 மணிக்கு, ஆனால் சனிக்கிழமை இரவை ஹாரர் படத்துடன் முடிப்பதே அலாதிதான். ஜீ ஸ்டூடியோவில் இரவு 10.45க்கு அபார்ட்மெண்ட் 1303 , நாளை இரவு 9 மணிக்கு மிஷன் இம்பாஸிபிள் 2, தொடர்ந்து 11.30க்கு குங் ஃபூ பண்டா 2. மூவீஸ் நவ்’ல் இன்று இரவு 9 மணிக்கு டர்போ நாளை 9மணிக்கு ரெஸிடெண்ட் ஈவிள் ரிட்ரிபியூஷன்\nஎச்.பி.ஓ’வில் இன்று இரவு 9 மணிக்கு ஆஸ்கரில் ஆறு விருதுகளை அள்ளிய மேட் மேக்ஸ் ஃபியூரி ரோட் படம். நாளை மாலை 6.43க்கு தி ஆர்டிஸ்ட், தொடர்ந்து க்ளூலெஸ்.. ஸ்டார் மூவிஸில் மாலை 9 மணிக்கு டேகன் 3 படம்.. எது எப்படியோ நாளை எக்ஸ்க்ளூசிவ் ரஜினிமுருகன் தான்.\n- ஷாலினி நியூட்டன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/16/da-to-central-government-employees-9-with-effect-from-1-7-2019-letter-published/", "date_download": "2019-06-18T23:11:35Z", "digest": "sha1:HLDQ3MZ3VKEA63KHX3PCRFTDCHJ57AIG", "length": 9972, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "DA to Central Government Employees 9% with Effect from 1.7.2019 - Letter Published!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேர்வுத்துறை நடத்தும் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேர்வுத்துறை நடத்தும் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்\nநான்கு மாத அகவிலைப்படி இந்த மாதம் வழங்கப்படுகிறது.\nFlash News:3% அகவிலைப்படி தமிழக அரசு அறிவிப்பு.% முதல் 12% ஆக உயர்வு.\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 13.02.19\nபிப்ரவரி 13 உலக ரேடியோ தினம். யுனெஸ்கோவால் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி உலக ரேடியோ தினமாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒரு மையபொருளை கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது... 2019 ஆம் ஆண்டின் மையபொருள் Dialogue,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/61584455?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-19T00:10:55Z", "digest": "sha1:5E4LJWVL5DBKUSHPUFZ3QUFUOCNJUORR", "length": 3232, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Bharath Raj .Y - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்ச���் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162379", "date_download": "2019-06-18T23:50:05Z", "digest": "sha1:Y4A64ZZQWMKRQF2FCPY5DQ4GREVAW2ZG", "length": 17556, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிறப்பு குறை தீர்க்கும் முகாம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nசிறப்பு குறை தீர்க்கும் முகாம்\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர் ஜூன் 19,2019\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ். ஜூன் 19,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 19,2019\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள் ஜூன் 19,2019\nபார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங். வியூகம் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை ஜூன் 19,2019\nஉடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம், நாளை நடக்கிறது.பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம், உடுமலை தாலுகா, கொண்டம்பட்டி, வி.ஜி.,புதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் தாலுகா, கொழுமம், என்.ஜி.,புதுார் தொடக்க வோளாண் கூட்டுறவு சங்கத்தில் நடக்கிறது.குடிமைபொருள் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும், இம்முகாமில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட கோரிக்கை குறித்து மனு அளித்து பயன்பெறலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n' நீர் வழித்தடத்தை சீரமைக்க 'களம்'\n1. பவர்டேபிள் நிறுவனம் போராட்டம் வாபஸ்\n2. முதியவருக்கு முதலுதவி: போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு\n3. 'அவுட்' போலீஸ் ஸ்டேஷன் திறப்பு\n4. தெற்கு தா���ுகா ஜமாபந்தி முகாம் நிறைவு\n1. திறந்த வெளி கழிப்பிடம்; பாதசாரிகள் 'உவ்வே'\n2. கலசம் திருட்டு பக்தர்கள் கவலை\n3. மின்வாரிய இணையதள சர்வர் : புதிய இணைப்பு பெறுவதில் சிக்கல்\n4. மின் விபத்து அபாயம்\n5. பள்ளிகளில் கேபிள் 'டிவி' இணைப்பு பணி மந்தம்: 'செட்டாப் பாக்ஸ்' வினியோகிப்பதில் தாமதம்\n1. கடன் செலுத்தாதவர் மீது போலீஸ் வழக்கு\n2. மரத்தால் தகராறு ஒருவருக்கு கத்திகுத்து\n3. வர்த்தகர் போர்வையில் வங்கதேசத்தவர் உலா: சிவசேனா பகீர் புகார்\n தடையை மீறினால் பிளாஸ்டிக் பறிமுதல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் ��ருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42401&ncat=1360&Print=1", "date_download": "2019-06-19T00:03:00Z", "digest": "sha1:NORDRSPUBBK4PHEWM2WVOZVUAGMZRM55", "length": 16901, "nlines": 147, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர் ஜூன் 19,2019\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ். ஜூன் 19,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 19,2019\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள் ஜூன் 19,2019\nபார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங். வியூகம் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை ஜூன் 19,2019\nஓவியா வி.ஆர். பாக்ஸை கண்ணாடி மாதிரி போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள். உமா மிஸ்ஸும் பக்கத்தில் உட்கார்ந்து என்னவோ சொல்ல, ஓவியா முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எனக்குப் புதுசாக இல்லை.\nஇந்த வர்ச்சுவல் ரியாலிட்டி பெட்டியை என் மாமா பையன் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்தான். அதிலேயே மூழ்கி விளையாடியிருக்கிறேன். ஓவியாவுக்கு அதில் என்னவோ புதுமையாகத் தெரிகிறது போலிருக்கிறது\n“நான் இதுல நிறைய கேம்ஸ் விளையாடியிருக்கேன் மிஸ்.” என்றேன் அருகில் போய். “ஓ உனக்குத் தெரியுமா” என்று கேட்டார் மிஸ்.\n“நிறைய தரம் மிஸ். அதுலேயே மூழ்கிப் போயிடுவேன். எவ்ளோ கேம்ஸ் இருக்கு தெரியுமா மிஸ். போகிமான் விளையாட்டுக்காகவே பார்த்திருக்கேன்.”\n“ஆமாம். இதுல படிச்சா, எல்லாம் நல்ல ஆழமா புரியும், தெரியுமா\nஇதை ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் நான் இத்தனை நாட்க���ும் நினைத்துக்கொண்டு இருந்தேன். இதில் எப்படி பாடங்களைப் படிக்க முடியும்\n“நல்லா படிக்க முடியும். இதுக்குப் பேரே 'இம்மர்சிவ் லேர்னிங்.' அதாவது ஆழமாக உள்ளே பதியக்கூடிய கல்வி.”\n“ஆமாம். நீ சீனப் பெருஞ்சுவர் எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா\n“போட்டோவுல பார்த்திருக்கேன் மிஸ். பிரமாதமாக இருக்கும் மிஸ்.”\n நிச்சயம் அதைவிடச் சிறப்பாக இருக்குமில்லையா ஆனால், எல்லோராலையும் சீனா போகமுடியாது. வி.ஆர். பாக்ஸ் வழியாக அதை நேரடியா பார்க்கும் அனுபவம், தொடக்கூடிய அனுபவம், நடக்கக்கூடிய வாய்ப்பு எல்லாம் கிடைக்கும்.”\n“இன்னிக்கு வி.ஆர்.இல இல்லாத வசதியே இல்லை. பல துறைகளில் இதன் தாக்கம் அதிகமாகிக்கிட்டே வருது…” என்று உமா மிஸ் விளக்க ஆரம்பித்தார்.\nகுறிப்பாக மருத்துவத் துறையில், மெய்நிகர் முறையில் நோயாளிகளுக்கும் வைத்தியம் செய்து பார்க்கலாம். பற்களில் ஓட்டை போட்டு, ரூட் கெனால் சிகிச்சை செய்யலாம். அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நர்ஸுகள் எப்படி வேகமாகச் செயற்பட வேண்டும் என்று பயிற்சி செய்து பார்க்கலாம். இதில் உள்ள செளகரியம் என்ன தெரியுமா இதையெல்லாம் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து, பயிற்சி செய்துகொண்டே போகலாம் என்பதுதான்.\nஅதாவது இவையெல்லாம் நேரடியாக அல்ல. ஆனால், வர்ச்சுவலாக. மெய்நிகராக.\nஎகிப்து பிரமிடுகள், அதேபோல் எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை, பல விளையாட்டுகளாக உருவாக்கியுள்ளார்கள். வி.ஆர். கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, விளையாடத் தொடங்கினால், நாமும் அதில் ஒரு பாத்திரமாகிவிடுவோம். விளையாட்டின் வழியாக அந்தக் கால மிச்சங்களை நேரடியாகப் போய் பார்க்க முடியும். அதுவும் உயிரும் உடலும் கொண்ட முப்பரிமாண வடிவத்தில்.\nவரலாற்றில் நடந்த பல போர்களை அப்படியே மீண்டும் வர்ச்சுவலாக உருவாக்க முடியும். அந்த அறை முழுக்க ஒரு போர்க்களமாக மாறி, அங்குமிங்கும் நகர்ந்து, அந்தக் காலத்துக்கே, இடத்துக்கே போய்விட்ட உணர்வு கிடைக்கும்.\nவேதியியலில் நாம் குடுவைகளையோ, அமிலங்களையோ கூடத் தொடாமல், சோதனைகளைச் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு பொருளும் வர்ச்சுவலாக இருக்க, அதை உரிய வகையில் பயன்படுத்துவதன் மூலம், என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ, அதைக் கற்றுக்கொள்ளலாம்.\nஇன்னொரு முக்கியமான இடம், மொழிப் பயிற��சி. குறிப்பாகப் உச்சரிப்புப் பயிற்சி. ஒவ்வொரு நாட்டின் அங்கிலமும் வேறுவேறு மாதிரி இருக்கும். அந்தந்த உச்சரிப்பை எப்படிக் கற்றுக்கொள்வது வி.ஆர். பெட்டி வழியாக, நீங்களே அதில் ஓர் அவதாரமாக மாறி, மற்றவர்களோடு கலந்துரையாடிக் கற்றுக்கொள்ளலாம். அதுவும் வேறு வேறு நாடுகளுக்குப் போய், அவர்களோடு அந்த ஊர் உச்சரிப்பைப் பேசியே கற்றுக்கொள்ள முடியும்.\n“இதுல இருக்கிற முக்கியமான சிறப்பே, கவனம் குவிவதுதான். வி.ஆர். கண்ணாடியைப் போட்டுக்கிட்டா வெளிஉலகமே தெரியாது. நீங்க இந்த விளையாட்டு அல்லது செயலியைப் பயன்படுத்தினால், அந்த மாய உலகத்துக்கே கூட்டிக்கிட்டுப் போயிடும். நேரம் போவதே தெரியாது. அதைவிட, கவனம் சிதறவே சிதறாது. கண்ணுக்கு கிட்டே ஒரு நிஜ உலகம், பல வண்ணங்களோட, பல்வேறுவித செயற்பாடுகளோட உலவினால், மூளை பராக்கு பார்க்குமா என்ன\nநானும் இதில் பல மணிநேரங்கள் விளையாடி இருக்கேன். அப்பாவும் அம்மாவும் நான் சும்மா நேரத்தை வீணாக்குகிறேன் என்று திட்டியதும் உண்டு. ஆனால், அதையே உபயோகமாக மாத்திக்கொள்ள முடியும் போல இருக்கே.\n“இன்னிக்கு உலகத்துல பல நாடுகளில் இதுபோன்ற வி.ஆர். கேம்ஸ், புரோக்ராம்ஸ் உருவாக்கிக்கிட்டே இருக்காங்க. கல்வித் துறையில மிகப்பெரிய புரட்சியை இது ஏற்படுத்தப் போகுதுங்கறதுதான் கணிப்பு.” என்றார் உமா மிஸ்.\nஎல்லா பாடத்தையும் விளையாட்டா, ஜாலியா சொல்லிக் கொடுத்தா யார்தான் வேண்டாம்னு சொல்வாங்க. வீட்டில் எங்கோ எடுத்துவைத்த வி.ஆர். கண்ணாடியைத் தேடி எடுக்கணும். இதுல இவ்ளோ விஷயம் இருக்கும் போது, விட முடியுமா என்ன\nஅறிவியல் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு\nபாடச்சுமையைக் குறைக்க ஆலோசனை சொல்லலாம்\nஉலகின் வயதான மனிதர் தேர்வு\nடிஜிட்டல் நம்பர் பிளேட் துபாயில் அறிமுகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.microsoft.com/ta-in/download", "date_download": "2019-06-19T00:37:12Z", "digest": "sha1:5X6BA6YRBK3CWQZ2VPCXNPP7IQYSWI6O", "length": 6092, "nlines": 75, "source_domain": "www.microsoft.com", "title": "Microsoft Download Center", "raw_content": "\nஇந்த தகவலிறக்கம் குறித்த விரிவான விளக்கம் தமிழ் மொழியில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் உங்கள் வசதிக்காக, விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.\nInternet Explorer 8. வேகமானது, எளிமையானது, அதிக அந்தரங்கமானது, மற்றும் அதிக பாதுகாப்பானது.\nMicrosoft கேமரா கோடாக் பேக் பல்வேறு சாதன-குறிப்பிட்ட கோப்பு வடிவங்களை பார்க்க செயல்படுத்தப்படுகிறது. குறிப்பு: பதிவிறக்கு என்பதை கிளிக் செய்வது நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை & குக்கீகள் அறிக்கை ஆகியவற்றை ஏற்கிறீர்கள் என பொருள்...\nஇந்த தகவலிறக்கம் குறித்த விரிவான விளக்கம் தமிழ் மொழியில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் உங்கள் வசதிக்காக, விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.\nகூடுதல் மொழிகளில் திருத்துவதை Microsoft Office Proofing Tools செயலாக்குகின்றன.\nWindows Vista மொழி இடைமுகத் தொகுப்பு\nWindows Vista மொழி இடைமுகத் தொகுப்பு (LIP), Windows –இல் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்கு ஓரளவு மொழிபெயர்க்கப்பட்ட பயனர் இடைமுகத்தைத் தருகிறது.\nஉங்கள் வலைப்பதிவிடல் அனுபவத்தை Windows Live Writer சுகமானதாக மாற்றுகிறது. நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம், அனைத்தையும் வடிவமைக்கலாம், மேலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகளில் வெளியிடலாம். "பதிவிறக்கு" என்பதைக் ...\nஇந்த தகவலிறக்கம் குறித்த விரிவான விளக்கம் தமிழ் மொழியில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் உங்கள் வசதிக்காக, விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.\nWindows 7 மொழி இடைமுகத் தொகுப்பு\nWindows 7 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 7 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.\nWindows 7 -க்கு பரிந்துரைக்கப்படும் விரைவான மற்றும் இலகுவான உலாவியைப் பதிவிறக்குக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF?page=2", "date_download": "2019-06-18T23:04:25Z", "digest": "sha1:COIDKMKT3UB7YPTVJLNPKBKNI5T6MKM5", "length": 9221, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜேர்மனி | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல��� (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nமெக்சிக்கோவை சந்திக்கும் நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி\nகூட்டுசம்மேளன கிண்ண அரை இறுதியில் வெற்றிகொண்ட மெக்சிகோவை நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி, லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று...\nஜேர்மனியில் சிறுமி படுகொலை- சந்தேகநபர் ஈராக்கில் கைது\nபுகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட ஈராக்கினை சேர்ந்த 20 வயது அலி பசார் காணாமல்போயிருந்தார்.\nசிவில், சமூகம், சமாதான, நீதிக்கான சர்வதேச சட்டத்தை இலங்கை உள்ளிட்ட 71 நாடுகள் வலியுறுத்தல்\n117 நகரங்களை சேர்ந்த சிவில் சமூக மத குருக்கள் சமாதானம் மற்றும் சமாதான எதிர்ப்பு நடவடிக்கை களைவு என்பவற்றிற்கு முற்றுமுழு...\nஉலகின் பணக்கார 10 நாடுகள் \nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.\nகேபிள் இல்லாத காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில்\nகேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில் நடைமுறைக்கு வரும் என ஜேர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது....\n\"லிங்க்ட் இன்\" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி\nஜேர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்ட் இன்' சமூகவலைத்தள கணக்குகளை சீன...\n106 நோயாளிகளை கொலை செய்த தாதி கூறும் காரணம்\nஜேர்மனியைச் சேர்ந்த தாதி ஒருவர் தனக்கு அலுப்பு தட்டியதால் விஷ ஊசி போட்டு வைத்தியசாலையிலிருந்த 106 நோயாளிகளை கொலை செய்துள...\nஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்; ஐவர் காயம்\nஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில், நபரொருவர் கத்தியால் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். எனின...\nஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து\nஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெ...\nபோலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயன்ற அச்சுவேலிப் பெண் கைது\nபோலி கடவ��ச் சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மனி செல்ல முயற்சித்த அச்சுவேலிப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/sri_sagadevar_chakkara/sri_sagadevar_chakkara_result.html?result=MjI=", "date_download": "2019-06-18T22:47:20Z", "digest": "sha1:EKAV73H76JO5ZQAVFGLEZI3NXAMMQIGX", "length": 4558, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "நல்லோர் பகை, காரிய ஹானி, விட்டுப் பிரிந்தவள் சேரமாட்டாள் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்", "raw_content": "\nபுதன், ஜூன் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநல்லோர் பகை, காரிய ஹானி, விட்டுப் பிரிந்தவள் சேரமாட்டாள்\nநல்லோர் பகை, காரிய ஹானி, விட்டுப் பிரிந்தவள் சேரமாட்டாள் - ஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம்\nஸ்ரீ சகாதேவரின் கிருபையால் ...\nநல்லோர் பகை, காரிய ஹானி, விட்டுப் பிரிந்தவள் சேரமாட்டாள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ்ரீசகாதேவர் ஆரூடச் சக்கரம் - Sri Sagadevar Horary Wheel - ஆரூடங்கள் - Horary Astrology - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185369", "date_download": "2019-06-18T23:20:29Z", "digest": "sha1:QRJGRA4UZXXQUZQZ6LYY66UKGHKUMA3U", "length": 7063, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "“மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்!”- அஸ்மின் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்\n“மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்\nகோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் பொருட்டில் நம்பிக்கைக் கூட்டணி அரசு மெட்ரிகுலேஷன் வகுப்புகளைத் தவிர்த்து இதர கல்வி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.\n“மெட்ரிக்குலேஷனை மட்டும் குறியாக நாம் கொள்ளக்கூடாது. குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு (பி40) தரமான கல்வியை பெறுவதற்கு பல திட்டங்களை நம்பிக்கைக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது” என அவர் கூறினார்.\n“இது ஓர் அடிப்படை பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் (மெட்ரிகுலேஷன்) தொடர்பில் இனி சர்ச்சை எழக் கூடாது. அமைச்சரவையின் ஒன்றுபட்ட கருத்து இதுவாகும். சிறந்த முடிவுகளை எடுக்கும் பி40 தரப்பினர் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேறு வழிகளையும் நாங்கள் கண்டறிந்து வருகிறோம்” என அவர் கூறினார்.\n“அடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்தோமா இல்லையா என்பதுதான் கேள்வி” என்று அஸ்மின் கூறினார்.\nPrevious articleபாஜக: வடக்கில் தேர்ந்தாலும், தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பின்னடைவு\nNext articleஇலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு\nஓரினச் சேர்க்கை காணொளி : ஹசிக் அப்துல்லா காவல் துறையில் புகார்\nஹசிக் அசிஸ் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம்\nஅஸ்மின் அலி மறுத்த சில மணி நேரங்களில் இரண்டாவது காணொளி வெளியீடு\nஓரினச் சேர்க்கை காணொளி – அம்னோவின் அடாம் லோக்மான் – மஇகாவின் கோபாலகிருஷ்ணன் கைது\nஅன்வாரின் அந்தரங்க செயலாளரைக் காணவில்லை, முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன\nஓரினச் சேர்க்கையில் சிக்கிய பிகேஆர் அமைச்சர் யார்\nஜாகிர் நாயக்: நம் நாட்டின் நீதித்துறையை பிறர் விமர்சித்தால் ஏற்க இயலுமா\n“நாடாளுமன்ற குழுவை கேட்க வேண்டிய அவசியமில்லை, இனி நான்தான் முடிவெடுப்பேன்\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186755", "date_download": "2019-06-18T23:16:41Z", "digest": "sha1:4XM6OUYYEPTT3OC6TMWJWQHXDJYUAAFV", "length": 7018, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஊழல், வங்கி மோசடி வழக்கில் கைது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஊழல், வங்கி மோசடி வழக்கில் கைது\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஊழல், வங்கி மோசடி வழக்கில் கைது\nஇஸ்லாமாபாட்: பாகிஸ்தானில் ஊழல் மற்றும் வங்கி மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. போலியான வங்கி கணக்குகளை தொடங்கியதாக சர்தாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் 15 கோடி ரூபாய் பணத்தை போலி வங்கி கணக்குகளை ஆரம்பித்து மாற்றியதாக புகார் எழுந்தது. இது குறித்து அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது.\nபாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சர்தாரி கேட்ட முன் ஜாமீனை அளிப்பதற்கு இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் இரத்து செய்திருந்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய கைது ஆணையை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு அனுப்பியிருந்தது.\nஇந்நிலையில் சர்தாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது சகோதரி பர்யால் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nPrevious articleஜாகிர் நாயக்குடன் சைருல் அசாரை இணைத்துப் பேசுவது தவறு, இந்தியா-மலேசியா உறவு பாதிக்கலாம்\nNext articleமாநாடு: மலேசியாவில் அரசியலுடன் நுழையும் சிம்பு\nகிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது\nகிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா\nமோடி, இம்ரான் கான் நட்புறவாடவில்லை, இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படுமா\nகிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்\nகிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தா��ை வீழ்த்தியது\nகிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா\nகிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் இரத்து\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_11.html", "date_download": "2019-06-18T22:56:41Z", "digest": "sha1:YDRDFIKGBTWI6ON2B7AF3YDPPRNV5JA6", "length": 10419, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "சிறுவாணி என்பது பெருந்துயரம் ஆகிவிடக் கூடாது! - News2.in", "raw_content": "\nHome / அணை / செய்திகள் / மாநிலம் / சிறுவாணி என்பது பெருந்துயரம் ஆகிவிடக் கூடாது\nசிறுவாணி என்பது பெருந்துயரம் ஆகிவிடக் கூடாது\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையே தீராத நிலையில், முளைத்திருக்கிறது இன்னோர் அணைப் பிரச்னை\nஅட்டப்பாடி வனப்பகுதியில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே 900 கோடி ரூபாய் செலவில் 500 மீட்டர் நீளம், 51 அடி உயரத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது கேரள அரசு. இந்த ஆற்றில் வரும் தண்ணீர் முழுக்க தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து வரக்கூடியது என்பதால், அணை கட்டுவதற்குக் கேரள அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. ஆனாலும், கேரள அரசின் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை நடத்துவதற்குப் பரிந்துரைத்துள்ளது.\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தேவைக்கும் கடும் தட்டுப்பாடு வந்து இந்தப் பிரதேசமே பாலைவனம் ஆகிவிடும்.\nசிறுவாணி என்பது, காவிரியின் உபநதி. அதனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும் உட்பட்டுத்தான் கேரள அரசு செயல்பட்டாக வேண்டும். காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் தாக்கல் செய்த மேல் முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில், கேரள அரசின் இந்தத் திட்டமே சட்டவிரோதமானது. அப்படி இருக்க, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு மறைமுக ஒப்புதல் அளித்திருப்பது தமிழகத்தின் நீர் உரிமைக்கு நியாயம் சேர்ப்பது ஆகாது.\n`அது, அன்றைய கூட்ட நிகழ்ச்சிநிரலிலும் இல்லை. அப்படி இருக்க, சிறுவாணி அணை கட்டும் விவகாரத்தை அந்தக் ���ூட்டத்தில் ஒரு கூடுதல் நிகழ்ச்சிநிரலாக வைத்து பச்சைக்கொடி காட்டவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏன் வந்தது' என்று தமிழ்நாடு அரசு எழுப்பியிருக்கும் கேள்விக்கு, மத்திய அரசிடம் இருந்து மௌனம் மட்டுமே பதில். பல அரசியல், சமூக, கட்டுமான நிகழ்வுகளை முடிவுசெய்வதே பணம் படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் என்பதால், `பாலக்காடு மாவட்டத்தின் குளிர்பான நிறுவனத்துக்குத் தண்ணீர் வழங்கும் நோக்கத்துக்காகவே இந்த அணை கட்டப்படுகிறது' என்று வரும் செய்தியையும் ஒதுக்கித்தள்ளிவிட முடியவில்லை.\nகர்நாடகாவின் மேக்கேதாட்டூ அணை, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை என்று தமிழக விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கும்படி சுற்றி எழும்பும் அணைகளின் வரிசையில் சிறுவாணியும் இணைந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இன்னும் மோசமாக நசுக்கும். அடிமேல் அடியாக, இடிமேல் இடியாக தமிழகத்தைத் துயர இருளாகத் துரத்தும் நதிநீர்ப் பிரச்னைகளின் மீது ஆழ்ந்த அக்கறை செலுத்தி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சிறுவாணியில் கேரள அரசு அணையைக் கட்டுவதைத் தவிர்த்திடத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம், தொடரும் இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, தேசிய அளவில் நிலைத்த நதிநீர் கொள்கையை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/AC+Helmet/2", "date_download": "2019-06-18T22:38:58Z", "digest": "sha1:UQZVPRCISNQZC44WXLNM3KD6Y4P4W3UX", "length": 6937, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | AC Helmet", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 15/11/2017\nடென்ட் கொட்டாய் - 09/11/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 07/11/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 07/11/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 13/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 06/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 06/10/2017\nநடிப்பின் திலகம் சிவாஜி குறித்து சிறப்பு தொகுப்பு | 01/10/17\nபர்மியப் படுகொலை - 09/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 13/09/2017\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது 2017 - 05/09/2017\nஅக்னிப் பரீட்சை - 02/09/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/11/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 15/11/2017\nடென்ட் கொட்டாய் - 09/11/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 07/11/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 07/11/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 13/10/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 06/10/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 06/10/2017\nநடிப்பின் திலகம் சிவாஜி குறித்து சிறப்பு தொகுப்பு | 01/10/17\nபர்மியப் படுகொலை - 09/09/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 13/09/2017\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது 2017 - 05/09/2017\nஅக்னிப் பரீட்சை - 02/09/2017\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26813/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=3&%3Brate=KAtny7hmuip1OYcf2GvUMo_ltdy5-qdzxjAnUW2xF80", "date_download": "2019-06-18T23:47:35Z", "digest": "sha1:YZFUG2JXTXIBSDLZ5APKQYFBLZCRDQWC", "length": 12047, "nlines": 212, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது | தினகரன்", "raw_content": "\nHome பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nபெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா என்பவர், தாய்லாந்தின் பெங்கொக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையினால், சர்வதேச பொலிசாரின் பிடியாணை கோரிக்கை பிறப்பிக்கப்பட்ட டப்ளியூ.ஏ. சாலிய பெரேரா எனப்படும் குறித்த நபர், சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்திற்கு தப்பிச்சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nசாலிய பெரேரா, ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, இலங்கை பொலிசார், அறிவித்திருந்ததாக, அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தின் குடியேற்ற காரியாலயம், சுற்றுலா பொலிசார் மற்றும் விசேட செயற்பாட்டு பிரிவு ஆகியவற்றின் உதவியுடன், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தாய்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு, சுற்றுலா வீசாவில் பெங்கொக் சென்றுள்ள குறித்த சந்தேகநபர், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது வீசாவை புதுப்பித்துள்ளார். சர்வதேச பொலிசாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கடவுச்சீட்டை புதுப்பிப்பதைத் தவிர்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nநேற்றையதினம் (08) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அவசியமான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு; ஆளுநர் விஜயம்\nவடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்...\nகோத்தாபயவின் இரு மனுக்கள் நிராகரிப்பு\nமூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nநாளை 08 மணித்தியால நீர்வெட்டு\nவவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நாளை (19) காலை 08.00...\nசவால்களை எதிர்கொண்டு இலக்கை அடைவோம்\nசுமந்திரன் எம்.பி சூளுரைநாம் முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று...\nநுளம்புகளை விரட்ட எளிய வழிகள்\nதென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நாட்டின் சில இடங்களில் டெங்கு நோய்...\nஇன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை...\n\"அன்பைக் காணமுடிந்தால் மூவொரு இறைவனையும் காணமுடியும்\"\nபடைப்பின் தொடக்கத்தில் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இவ்வுலகை மகிழ்வில்...\nதீர்வு விடயத்திலும் பிக்குகள் தலையிடும் சாத்திய நிலை\nமுஸ்லிம் உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி...\nபூராடம் பகல் 1.29 வரை பின் உத்தராடம்\nதுவிதீயை பகல் 3.34 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/north-province.html", "date_download": "2019-06-18T23:13:12Z", "digest": "sha1:7K5ZAPYEO5KXJM6AJK5NCQ4N6YRUHVT4", "length": 16337, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக வ.மா.ச எதிர்க்கட்சித் தலைவர் அவசர பிரேரணை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவி��்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக வ.மா.ச எதிர்க்கட்சித் தலைவர் அவசர பிரேரணை\nஉடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக வ.மா.ச எதிர்க்கட்சித் தலைவர் அவசர பிரேரணை\nஉடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,\n'உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாக அக் கல்லூரி மாணவிகளினால் நடாத்தப்பட்ட அமைதியான போராட்டத்தின் போது சில கல்லூரி ஆசிரியர்களும், மதகுரு ஒருவரும், வேறு வெளியாட்களும் மாணவிகள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்தும், மிரட்டியும், தாக்குதல்களையும் நடாத்தியுள்ளதாக மாணவிகளின் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு ஆதாரமாகக் காணொளிப் பதிவுகளும் இருக்கின்றன.\nஅத்துடன் இக் கல்லூரியில் கடந்த பல வருடங்களாகப் பல சீர்கேடுகள் இருந்து வந்துள்ளதாகவும், அவை மூடி மறைக்கப்பட்டிருந்ததாகவும், தற்சமயம் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாகப் பாடசாலையைச் சேர்ந்த சில ஆசிரியர்களும் (இருபாலாரும்) சில விடுதிப் பணியாளர்களும், பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாகவும் முறையிட்டுள்ளனர். பாடசாலை நிர்வாகம் இதனைக் கண்டும் காணாமலிருந்து தவறு செய்பவர்களிற்குத் துணைபோயிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமாணவிகளின் விடுதிகளின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாகவும் வேதனையளிக்கக் கூடிய தகவல்கள் பரவியுள்ளன.\nமேலும் தற்போது கடமையாற்றும் ஆசிரியர���களில் ஒரு பகுதியினர் பொருத்தமான கல்விசார் தகமைகளைக் கொண்டிராதுள்ளனரென்றும், தமது தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாணவிகள் விளங்கிக்கொள்ளும் வகையில் விரசமாகப் பயன்படுத்துவதாகவும், ஒரு சில ஆண் ஆசிரியர்கள் ஒழுக்கப் பிறழ்வான வகுப்பறை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.\nதொண்ணூறு வீதத்திற்கும் மேலாக சைவசமயத்தைப் பின்பற்றும் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில், அவர்கள் வழிபடுவதற்கு வழிபாட்டிடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறான முறைப்பாடுகளின் உண்மைகளை வெளிக் கொணர்ந்து உரிய நடவடிக்கைகளிற்காக பரிந்துரை செய்வதற்கேதுவாக கௌரவ முதலமைச்சர் அவர்கள் ஓர் விசாரணைக் குழுவை அமைத்து, அவை தொடர்பான உண்மையை வெளிக் கொணர்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்'.\nஎன அச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு ச��ல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/v0-40/", "date_download": "2019-06-18T22:39:39Z", "digest": "sha1:S4SUXKS2CC4EMQ2XVRVQ3KTSLE3TF7DE", "length": 5623, "nlines": 184, "source_domain": "ezhillang.blog", "title": "v0.40 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\nசொல்திருத்தி – தெறிந்தவை 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:03:20Z", "digest": "sha1:7FMEULGFFOYR2PFNAQ6E4SBM473XCGTK", "length": 19130, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனில் காகோட்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)\nவீ ஜே டீ ஐ, மும்பை பல்கலைக்கழகம்\nஅனில் காகோட்கர் (Anil Kakodkar) என்பவர் பிறப்பு 11 நவம்பர் 1943) ஓர் இந்திய அணு விஞ்ஞானி மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார். இவர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்திய அணுசக்தி துறையின் தலைவராக பணியாற்றிய இவர், இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும் இருந்துள்ளார். மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 1999 ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை செயலாற்றினார். இவர் 2009 ம் ஆண்டு சனவரி 26 இல் இந்திய அரசின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.\nஇந்தியாவின் அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்ததைத் தவிர காகோட்கர் அணு ஆற்றலுக்கு தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றினார்.\n3 வேலை மற்றும் சாதனைகள்\n4 வேலை மற்றும் சாதனைகள்\nஇந்திய அணுவிஞ்ஞானியான அனில் காகோட்கர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் மத்தியபிரதேசத்தில் உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர் ஆவர். இவர்கள் இருவரும் காந்தியவாதிகள் ஆவர்.\nஇவர் பள்ளிப்படிப்பை பர்வானி மற்றும் மும்பையில் முடித்தார். கல்லூரிப்படிப்பை மும்பை ரூபாரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963 இல் பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அனில் காகோட்கர் 1964 இல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார்.\nபாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அணுஉலை பொறியியல் பிரிவில் காகோட்கர் சேர்ந்தார். முற்றிலும் உயர் தொழில்நுட்பத் திட்டமான துருவா அணு உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் இவர் முக்கியப்பங்கு வகித்தார். 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். மேலும் இவர் இந்தியாவின் அழுத்தப்பட்ட கனரக நீர் அணு உலை தொழில் நுட்பத்தின் உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களை வழிநடத்தியுள்ளார். கல்பாக்கத்திலுள்ள இரண்டு அணு உலைகள் மற்றும் ஒரு கட்ட்த்தில் கைவிடப்படுவதாக இருந்த ராவத்பாட்டாவில் உள்ள முதல் அலகு ஆகிய அணு உலைகளைப் புணரமைத்ததில் இவரது பங்கு மகத்தானது. 1996 ஆம் ஆண்டில் அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அணு சக்தி ஆணையத்தை முன்னெடுத்து வருபவராகவும் இந்திய அணுசக்தித் துறையின் செயலாளராகவும் இருந்து வருகிறார். 250 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளை இவர் வெளியிடுள்ளார்.\nகுறிப்பாக மலிவான தோரியம் வளங்களை அணு ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவதில் இந்தியா தன்னிறைவு அடைமுடியுமென இவர் தீவிரமாக நம்பினார் [2].புளூட்டோனியத்தால் இயங்கும் தோரியம்-யுரேனியம் 233 தனிமங்களை தொடக்கநிலை அணு ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தும் மேம்பட்ட கன நீர் அணு உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எளிமையான ஆனால் பாதுகாப்பான தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட உலை அமைப்பு மூலமாக தோரியத்தில் இருந்து 75 சதவிகித மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் [3].\nடாக்டர் காகோட்கர் பல கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். அவற்றில் சில\nஇந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பம்பாய் - 2006-15 ஆளுநர்களின் குழு தலைவர். அணு சக்தி ஆணையத்தின் உறுப்பினர்[4]\nஓஎன்ஜிசி எரிசக்தி மையம் அறக்கட்டளையின் உறுப்பினர்\nஇந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் {ஐஐடி }சீர்திருத்தங்கள் மீது அதிகாரம் கொண்ட குழுவின் தலைவர்\n1999-2000 ஆண்டுகளில் இந்திய தேசிய அகாடமி ஆஃப் என்ஜினியரின் ஜனாதிபதியாக பணியாற்றினார்\nசர்வதேச அணுசக்தி எரிசக்தி அகாடமி மற்றும் உலக கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் கெளரவ உறுப்பினர் ஆகியவற்றில் இவர் உறுப்பினராக உள்ளார்.\n1999-2002 இல் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (INSAG) உறுப்பினராக இருந்தார்\nஅவர் VJTI, மும்பை ஆளுநர்களின் குழுவில் இருக்கிறார்\nரெயில்வே அமைச்சகத்தின் ரயில்வே பட்ஜெட் உரையில் 2012 ஆம் ஆண்டில் ரெயில் பாதுக��ப்புக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.\nராஜிவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம், மகாராஷ்டிரா அரசு, மந்திராலயா, மும்பையின் தலைவராக இருந்துள்ளார்\nமஹாராஷ்டிரா மாநிலம்-மகாராஷ்டிரா பூஷண் விருது (2012)\nகோவா மாநில-கோமண் விபுஷான் விருது (2010)[5][6]\nஹரி ஓம் ஆசிரமம் விக்ரம் சாராபாய் விருது (1988)\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான எச்.கே. ஃபைரோடியா விருது (1997)\nதொழில்நுட்பத்தில் சிறப்புக்கான ராக்வெல் பதக்கம் (1997)\nஅணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பிற்கான FICCI விருது (1997-98)\nANACON - 1998 அணு ஆய்விற்கான வாழ்நாள் சாதனை விருது\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் H.J. பாபா மெமோரியல் விருது (1999-2000)\nகோதாவரி கௌரவ விருது (2000)\nடாக்டர். Y. நாயுடம்மா நினைவு விருது (2002)\nகெம்டெக் அறக்கட்டளையின் ஆற்றலுக்கான ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருது(2002)\nகுஜார் மால் மோடி புதுமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது 2004\nஹோமி பாபா வாழ்நாள் சாதனையாளர் விருது 2010.\nவராகமிர் நிறுவனத்தின் ஆச்சார்யா வராகமிர் விருது (2004)\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nதிருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-18T23:12:21Z", "digest": "sha1:MTD24SZA3U4AQZYJ472UCDKYMGFW4S3U", "length": 6760, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெரு விளக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரிலுள்ள திரைப்படம் பற்றி அறிய தெரு விளக்கு (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.\nஇரவு வேளைகளில் தெருவைப் பயன்படுத்துபவர்களின் வசதிக்காக தெருவுக்கு இடப்படும் விளக்குகள் தெரு விளக்குகள் அல்லது வீதி விளக்குகள் எனப்படும். வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டின் வாயிலில் சிலவேளைகளில் விளக்குகளைப் பொருத்துவர். ஆயினும் பொதுவாக கிராமாட்சி மன்றங்கள், மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் இத்தகைய வீதி விளக்குகளைப் பராமரிக்கின்றன.\nஆபிரகாம் லிங்கன் தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருந்தே இரவுக் கற்றலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.\nபொன்னகரம் (சிறுகதை) சிறுகதையில் ஒளிராத தெருவிளக்கு முக்கிய சுட்டுதலாக சொல்லப்படுகிறது.\nநில அடையாளமாக தெரு விளக்கு[தொகு]\nகொழும்பிலுள்ள அஞ்சு லாம்புச் சந்தி.\nமின்சாரத்தால் இயங்கக்கூடிய தெரு விளக்குகள்\nசூரிய ஆற்றால் இயங்கக்கூடிய தெரு விளக்குகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2016, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T22:58:44Z", "digest": "sha1:SBMRTZQ22N2SL3IVMYZJLB5CW4LGWBNU", "length": 9515, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதா் அல்லது முட்செடி என்பது சியதுமுதல் நடுத்தர அளவுள்ள சிலவகையான தாவரங்களைக் குறிக்கும் சொல்லாகும். செடிகள் போலல்லாமல், புதர்கள் தரையில் மேலே விறைப்புத்தன்மை வாய்ந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. இவை பல நெருங்கிய கிளைகள், குறுகிய உயரம் ஆகியவற்றால் மரங்களிலிருந்து வேறுபடுகிறன, பொதுவாக இவை 6 மீ (20 அடி) உயரத்துக்கு கீழ் உள்ளன.[1] பல இனத் தாவரங்கள் வளர்ந்து வரும் நிலைமையைப் பொறுத்து, புதர்கள் அல்லது மரங்களாக வளரலாம். சிறிய, உயரம் குறைந்த புதர்கள், பொதுவாக 2 மீ (6.6 அடி) உடையவை பொதுவாக லாவெண்டர், பெரிவிங்கில் மற்றும் மிகச் சிறிய தோட்ட வகை ரோஜாக்கள் போன்றவை பெரும்பாலும் \"சப்ராபுகள்\" என அழைக்கப்படுகின்றன.[2]\nதரிசுநிலங்களில் புதா் மண்டிக் காணப்படும். மிதமான மழையைப் பெறும் நிலப்பகுதிகளில் பொதுவாகப் புதா்கள் காணப்படுகின்றன. அதிகமான மழைப்பொழிவைப் பெறும் பசுமை மாறாக்காடுகளிலும் உயரமான மரங்களின் கீழ் அடுக்கில் புதா்கள் அமைந்துள்ளன.\nதுத்தி, சுண்டைக்காய், எலந்தை, கடுக்காய், தூதுவளை, செம்பருத்தி, ஆவாரை, பெருந்தும்பை போன்ற செடிவகைத் தாவரங்களும் கோரை, நாணல், சம்பு போன்ற புல்வகைத் தாவரங்களும் புதா்த்தாவரங்களாகும்.\n1)\tபுதா் ஒரு வகையான சூழியல் வாழிடம் ஆகும். 2)\tமூலிகைப் போன்ற பயன்மிக்க தாவரங்கள் இயற்கையாக வளருமிடமாகும். 3)\tகாற்று, மழையினால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-06-18T23:08:53Z", "digest": "sha1:K3F4VTPEC3VU5JXWV7LBFLITE3A2RXFX", "length": 20998, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேட்டு சுமித்து (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nசுமித்து ,2013-ல் நடந்த சான் டிகோ காமிக்-கான்\nநார்தாம்டன், நார்தாம்டன்சயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nநார்தாம்டன் சுகூல் என்ற சிறுவர்ளுக்கான பள்ளி\nயுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்க்லியா\nமாத்யு இராபர்ட்டு சுமித்து (பிறப்பு 28 அக்டோபர் 1982) ஒரு ஆங்கில நடிகர் ஆவார். பிபிசி தொடரான தி டாக்டர் கூ வில் 11வது அவதாரம் எடுத்த டாக்டர் கதா பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் ஆவார் சுமித்து ஆரம்பத்தில் கால் பந்து கைதேர்ந்த விளையாட்டு வீரராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் முதுகு தண்டுவட உபாதையினால் விளையாடுத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[1] தி நேசனல் யுத் தியேட்டரில் சேர்ந்து நாடகம் மற்றும் யுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்லியாவில் ஆக்கபூர்வமாக எழுதுதல் படிப்பு படித்த பிறகு, அவர் 2003 ஆம் ஆண்டு இலண்டன் இலுள்ள நாடக அரங்கு களில் மர்டரு இன் தி கதிட்ரலு , பிரெசு கில்ல்சு, தி ஹிசுடரி பாய்சு மற்றும் ஆன் தி சோர் ஆப் தி வைடு வோர்ல்டு முதலிய நாடகங்களில் நடித்தபின் நடிகரானார், பின்பு வெசுடு எண்டு தியேட்டர்சு வரை தனது திறமையை நீட்டித்தார். நாடகத்தழுவலான சுவிம்மிங்க்கு வித்து ஷார்க்கு- வில் கிரிசுடியன் சிலேடர் [2] என்பவருடன் நடித்தார். அதன் பி��கு ஒரு ஆண்டு கழித்து தட்டு ஃபேசு என்ற நாடகத்தில் என்றி என்ற பாத்திரத்தில் மிகத்திறமையாக நடித்து மிகுந்த பாராட்டைப் பெற்றார்.[3]\nசுமித்து வின் முதல் பாத்திரம் 2006-ல் பிலிப்பு புல்மான் என்பவரின் பிபிசி தழுவல்களான தி ரூபி இன் தி சுமோக்கு அண்டு தி சேடோ இன் தி நார்த்து சிம் இடைலர் என்பது. தொலைக்காட்சியில் அவரின் முதல் முக்கிய பாத்திரம் 2007-ல் இடேன்னி பார்டி அனிமல்சு என்ற ஒரு பிபிசி தொடராகும். பிபிசி தொடரில் நடித்த எல்லாரையும் விட குறைந்த வயதுடையவர்[4]. 2013- முடிவில் கிறிசுமசு சுபெசலான தி டைம் ஆப் தி டாக்டர் -ல் நடித்த பிறகு அவர் தொடரை விட்டு விலகினார்[5]. அவர் இடெர்மினேடர் செனிசிசு -இல் சுகைநெட்டு உடலோடு வடிவமெடுத்து த் தோன்றினார் (2015)[6][7].2016 முதல் 2017 வரை, அவர் பீடர் மார்கன் என்பவரின் நெட்ப்லிக்சு சுய சரிதை நாடகத்தொடரான தி கிரவுன் பிரின்சு பிலிப்பு , ட்யுக் ஆப் எடின்பரோவாக சித்தரிக்கப்பட்டார்.[8]\nமேத்யு ராபர்ட்டு சுமித்து 28 அக்டோபர் 1982 [9] நார்தாம்டன், நார்தாம்டன்சயரில் பிறந்தார். அங்கேயே வளர்ந்தார். அவர் இடேவிட் மற்றும் இலைன் சுமித்து [10] என்பவர்களின் மகன் ஆவார். அவருக்கு எரிக் பிரைட்டு என்பவரின் கால் ஆன் மீ (2004) என்ற பாட்டு கொண்ட இசை காணொளியில் பங்கு பெற்ற பல நாட்டிய பெண்களுள் ஒருவரான இலாரா செய்ன் என்ற நாட்டிய வல்லமை பொருந்திய சகோதரி உண்டு.[11]\nசுமித்து நார்தாம்டன் சுகூல் என்ற சிறுவர்ளுக்கான பள்ளியில் பயின்றார். அவரது தாத்தா கால் பந்து விளையாட்டில் கை தேர்ந்தவர். அவர் நாட்ட்சு கவுன்டி எப் சி க்காக திறமையாக விளையாடினார். இளம் வீரர்கள் கொண்ட குழுவுக்காக நார்தாம்ப்டன் டவுன் , நாட்டிங்காம் பார்சுடு மற்றும் இலைசெசுடர் சிடி[12], இங்கெல்லாம் விளையாடி பின்னர் இளைஞர் குழுவுக்கு கேப்டன் ஆனார். அதனால் பிறகு சுமித்து கைதேர்ந்த கால் பந்து வீரராவதற்கு திட்டமிட்டார்.[13]\nஅவருக்கு ஒரு தீவிர முதுகு காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக சுபாண்டிலொசிசு அதாவது முதுகு தண்டுவட நோய் ஏற்பட்டது, அதனால் அவரால் கால்பந்து வீரராக தொடர முடியவில்லை.[13] அவரது நாடக ஆசிரியர் அவர் சம்மதமின்றி நாடகத்தயாரிப்பில் சேர்த்து நடிப்பில் அறிமுகம் செய்தார்[13]. முதல் இரண்டு தடவை பங்கு பெறத் தவறியபின்[13] , டுவல்வு ஆங்க்ரி மென் என்பதன் தழுவலான டென்த்து ஜுரரு என்ற நாடகத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். இந்த நாடகத்தில் பங்கு பெற்றாலும் அவர் ஆசிரியர் ஏற்கனெவே ஏற்பாடு செய்திருந்த நாடக விழாவில் பங்கு பெற மறுத்தார், ஏனெனில் தன்னை ஒரு கால்பந்து வீரராக மட்டும் பார்த்தார். மேலும் நடிப்பதை சமூகம் ஏற்காது என்று நினைத்தார். அவரது நாடக ஆசிரியர் விடா முயற்சியாலும் இலண்டன் இலுள்ள நேசனல் யுத்து தியேட்டரில் சேரும்படி வற்புறுத்தியதாலும் நடிப்பதற்கு சம்மதித்தார்[3] .\nபள்ளி படிப்பு முடிந்த பிறகு , யுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்க்லியாவில் நாடகம், ஆக்கபூர்வமாக எழுதுதல் படித்து 2005-ல் பட்டம் பெற்றார்[3][14]. நேசனல் யுத்து தியேட்டரில் அவரது முதல் நாடக பாத்திரங்கள் மர்டர் இன் தி கதீட்ரல் -ல் தாமசு மற்றும் தி மாசுடர் அண்டு மார்கரிடா வில் பசுசூன் ஆகும் . அவரது பிந்தைய பாத்திரம் ஆரம்பப் பணிகளான பிரசு கில்ல்சு மற்றும் ஆன் தி சோர் ஆப் தி வைடரு வேர்ல்டு இவற்றில் அவருக்கு ஒரு முகவரைப் பெற்றுத் தந்தது. அவரது புதிய பாத்திரங்கள் அவர் படித்த பல்கலைக்கழகமுடன் ஒரு ஒப்பந்தம் மூலம் அவர் படிப்பின் இறுதியாண்டில் வகுப்பில் அமராமல் பட்டம் பெறுவதற்கு உதவியது.[13]\n↑ தன் முதுகு காயத்தின் தன்மையை நிகழ்வில் தோன்றும் போது சுமித்து உறுதிப்படுத்தினார் டாப்பு கியர்(2002 தொ கா தொடர்)|டாப்பு கியர்.வார்ப்புரு:Verification needed\n↑ \"கேளிக்கை: யார் இந்த மேட்டு சுமித்து\n↑ 3.0 3.1 3.2 ஓக்கார்டு, லிசு (6 மே 2008). \"தட்டு ஃபேசு டு வாட்ச்சு\". இலண்டன் மாலை சுடான்டர்டு. மூல முகவரியிலிருந்து 23 சனவரி 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 மார்ச்சு 2009.\n↑ \"லாக்டர் கூ – தி எண்டு ஆப் டயம், பகுதி 2\". பிபிசி பிரசு ஆபீசு. பார்த்த நாள் 30 ஏப்ரல் 2010.\n↑ \"மேட்டு சுமித்து டாக்டர் கூ வை விடப்போவதாக அறிவிக்கிறார்\". பிபிசி பிலாக்சு (1 சூலை 2013). பார்த்த நாள் 3 ஆகசுடு 2013.\n↑ அன், ஏங்கீ (3 சூலை 2015). \"'டெர்மினேடர்: செனிசிசு': மேட்டு சுமித்து வின் பாத்திரத்துக்கு என்ன\n↑ ஓ கானலு, சீன்n (2016). \"வில் டெர்மினேடர் செனிசிசு ஈவன் கெட் ய சீக்வல்\n↑ சிங், அனிதா (19 ஆகசுடு 2015). \"£100m நெட்ப்லிக்சு சீரீசு அரச திருமணத்தை மீண்டும் படைக்கிறது\". மூல முகவரியிலிருந்து 22 மார்ச்சு 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 திசம்பர் 2016.\n↑ \"மேட்டு சுமித்து – 11வது டாக்டர் கூ – முன்னாள் என் எசு பி தலைமை சிறுவன்\". Northampton School for Boys. மூல முகவரியிலிருந்து 14 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 மார்ச்சு 2013.\n↑ \"மீட்டு தி இலவன்த்து டாக்டர்\". டாக்டர் கூ மைக்ரோசைட்டு. பிபிசி (5 சனவரி 2009).\n↑ 13.0 13.1 13.2 13.3 13.4 \"மேட்டு சுமித்து\". டெசர்டு ஐலண்டு டிச்க்சு. பிபிசி. பிபிசி ரேடியோ 4.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/reasons-for-home-loan-rejection/", "date_download": "2019-06-19T00:14:05Z", "digest": "sha1:UU6PVPEZ4FDYRRN7PFZUDJKPFA7I6KMP", "length": 14626, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "reasons-for-home-loan-rejection - பல முறை அலைந்தும் வங்கியில் ஹோம் லோன் கிடைக்கலையா? இதுதான் காரணம்!-", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nபல முறை அலைந்தும் வங்கியில் ஹோம் லோன் கிடைக்கலையா\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இதைச் செய்வது நல்லது.\nசொந்த வீடு.. இன்றும் பலரின் கனவும் சொந்த வீடு ஒன்றை கட்டி செட்டில் ஆகிவிடும் என்பது தான். வீட்டு விசேஷங்கள், ஆபிஸ் பார்ட்டிகள், நண்பர்களுடன் விசிட் என எங்கும் சென்றாலும் பெயருக்கு அடுத்தப்படியாக கேட்கப்படும் ஒரே கேள்வி நீங்கள் இருப்பது சொந்த வீடா வாடகை வீடா\nஇந்த காரணத்திற்காகவே இன்றைய தலைமுறையினர் வீடு கட்டுவதில் அதிகமான கவனத்தை செலுத்துகின்றனர். அவர்களுக்கு உதவுவது போல் வங்கிகளிலும் ஹோம்லோன் சேவை எளிமையாக்கப்பட்டுள்ளது.\nஇருந்த போதும் பலருக்கும் வங்கிகளில் மாதக்கணக்கில் அலைந்தால் கூட ஹோம்லோன் அவ்வளவு எளியாத கிடைப்பதில்லை . அதற்கு என்ன காரணம் தெரியுமா ஆவணத்தில் தொடங்கி வீட்டு முகவரி வரை நீங்கள் செய்யும் சிறு தவறுகள் ஹோம்லோன் ஓகே ஆவதை தாமதப்படுத்துகின்றன.\nநீங்கள் வங்கியை பிற இடங்களிலோ அல்லது நிறுவனங்களிலோ ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று இருக்கலாம். அதற்கான நீங்கள் மாதம் ஒருதொகையை மாதத் தவணையாக கட்டலாம். அதனால், உங்களுக்குக் கடன் கொடுப்பவர் உங்கள் வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் வழங்குவதற்குத் தயங்கலாம்.\nஉங்களின் சக்திக்கு மீறிய பெரிய தொகையை வீட்டுக் கடனாக��் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே வீட்டுக் கடனுக்குப் பெரிய தொகையைப் பெறுவதாக இருந்தால், இரண்டு பேராக விண்ணப்பிப்பது சரியாக இருக்கும்.\nஎதிர்பார்க்கும் கடனுக்கான மாதத் தவணை உங்கள் மாத வருமானத்துடன் ஒப்பிடப்படும். அது அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புண்டு.\nமேலும் வாசிக்க.. பிக்சட் டெசாபிட் திட்டத்தில் பட்டையை கிளப்பும் ஐசிஐசிஐ\nவீட்டுக் கடன் பெறுவதற்குக் கடன் மதிப்பெண் (Credit Score) அவசியம். மூன்றிலிருந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை, வங்கியில் உங்கள் கடன் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்வது நல்லது. உங்களது கடன் மதிப்பெண் போதுமான அளவுக்கு இல்லையென்றால், உங்கள் வங்கியை அணுகி, நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்திவிடுவது அவசியம். வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இதைச் செய்வது நல்லது.\nதெரிந்துக் கொள்ளுங்கள்…எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு வழக்கும் அல்டிமேட் திட்டங்கள் என்னென்ன\nஇந்தியன் வங்கியில் இனி லோன் வாங்குவது ரொம்ப ஈஸி\nகோல்டு லோன் வாங்க போறீங்களா : இந்த செய்தி உங்களுக்குத்தான்…\nபெண்களுக்கு அதிக சலுகைகளை அள்ளி வழங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி\nபேலன்ஸ் குறித்து பிரபல வங்கிகளின் அறிவிப்பு\nவங்கிகள் நமக்கு முதலில் வைக்கும் ஆப்பு மினிமம் பேலன்ஸ் தான்\nசெக் டெபாசிட் செய்த 1 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்.. இந்த வங்கியில் மட்டுமே\nஐசிஐசிஐ பேங்க் உங்களுக்கு மாதம் 50 ரூ. அபராதம் விதிக்க என்ன காரணம் தெரியுமா\nவட்டியே இல்லாமல் அவசர தேவைக்கு கடன் ஐசிஐசிஐ வைத்திருக்கும் சூப்பரான திட்டம் இதுவே.\nபுகழ்பெற்ற தனியார் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம்\nபாலியல் புகார்… பணம் கையாடல்… சி.பி.எம். கட்சியின் முக்கிய தலைவர் பதவி நீக்கம்\nவேகமாக உடல் எடையை குறைக்க 5 எளிய டிப்ஸ்\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வெள்ளக்��ோவில் சாமிநாதன், தி.மு.க ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2017ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் ஏற்கனவே வகித்து பல பதவிகளில் ஒன்றான மாநில இளைஞர் அணி செயலாளர் […]\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/06/08123143/1038559/French-Open--Jokovich-Vs-Theme.vpf", "date_download": "2019-06-18T23:51:04Z", "digest": "sha1:3R2GAHB6OCK3O65W35WBZRRMGP64YSEB", "length": 8382, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரெஞ்ச் ஓபன் - ஜோகோவிச் Vs தீம் இன்று மீண்டும் பலப்பரீட்சை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரெஞ்ச் ஓபன் - ஜோகோவிச் Vs தீம் இன்று மீண்டும் பலப்பரீட்சை\nபிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜோகோவிச்(DJOKOVIC) மற்றும் டோமினிக் தீம் (DOMINIC THIEM) இடையிலான அரையிறுதி போட்டி மழை காரணமாக தடைபட்டது.\nபாரீஸில் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்(NOVAK DJOKOVIC), ஆஸ்திரியாவைச் சேர்ந்த டோமினிக் தீமை(DOMINIC THIEM) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகோவிச்சிற்கு, டோமினிக் தீம் ஆட்டம் காட்டினார். 6-2, 3-6, 3-1 என்ற செட் கணக்கில் டோமினிக் தீம் முன்னிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள், இன்று போட்டி தொடரும் என அறிவித்துள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வீரர், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நடாலுடன் மோத உள்ளார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு வழங்கிய பிரகாஷ் புரப் தினம் : பொற்கோவிலில் வண்ண மயமான வாண வேடிக்கை\nசீக்கிய மதத்தின் 6வது குருவான ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு மற்றும் அருளுரை வழங்கியதை 'பிரகாஷ் புரப்' தினமான சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.\nமதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்\nஎனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி\nஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.\nகுடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக���களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/08/08/grade5-2/", "date_download": "2019-06-18T22:40:59Z", "digest": "sha1:VEKGMJXVCVHKMHO5XX3JNM5YCEGJL4SD", "length": 7336, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "புலமைப் பரிசில் கருத்தரங்குகளுக்கு தடை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபுலமைப் பரிசில் கருத்தரங்குகளுக்கு தடை\nகொழும்பு: தரம் 05 புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு அப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள், கருத்தரங்குகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 16 நள்ளிரவு முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் வரையான காலப் பகுதியில் குறித்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅது தொடர்பான கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துதல், எதிர்பார்க்க வினாக்கள் உள்ளிட்டவற்றை அச்சிடல், விநியோகித்தல் போன்றவற்றிற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.\nஅவ்வாறே, குறித்த விடயங்கள் தொடர்பான விளம்பரங்களை இலத்திரனியல், அச்சு மற்றும் இணையத்தளங்களில் பிரசுரித்தல், பதாதைகள், துண்டுப் பிரசுரம் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nகுறித்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடிக்கும் மட்டு- படுவான்கரை இளைஞன்\nசஊதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nவெற்றி ���ட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்\nநீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் முகமத் மூர்சி\nஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\nசஹ்ரானின் பழைய ஆவணங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசாங்கமும் ஊடகங்களும்\nஇந்தியர்களை கேலி செய்து எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் கிரிக்கட் விளம்பரம்\n\"சஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் தொடர்பு\" - அசாத் சாலி\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/4638/Work_at_Air_Force_for_Engineering_graduates.htm", "date_download": "2019-06-19T00:10:17Z", "digest": "sha1:25GWN7CPOEYLUKIU57PWT2K7YXYM4TI6", "length": 5367, "nlines": 48, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Work at Air Force for Engineering graduates | எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை! - Kalvi Dinakaran", "raw_content": "\nஎஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை\nநன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி\nநிறுவனம்: ஏர்ஃபோர்ஸ் எனப்படும் இந்திய விமானப்படையில் பயிற்சியுடன்கூடிய வேலை. ஏர்ஃபோர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட்(AFCAT) எனும் பொதுத்தேர்வு மூலம் இந்த கமிஷன்ட் ஆபீசர் வேலை நிரப்பப்படும்\nவேலை: ஃப்ளையிங், கிரவுண்ட் டியூட்டியில் டெக்னிக்கல், நான் - டெக்னிக்கல் மற்றும் என்.சி.சி., ஸ்பெஷல் எண்ட்ரி அடிப்படையில் ஃப்ளையிங் வேலை\nகாலியிடங்கள்: மொத்தம் 163. இதில் ஃப்ளையிங் வேலையில் 25, கிரவுண்ட் டெக்னிக்கல் வேலையில் 80, மற்றும் கிரவுண்ட் நான் - டெக்னிக்கல் வேலையில் 58 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது\nகல்வித் தகுதி: ஃப்ளையிங் வேலைக்கு பி.இ., அல்லது பி.டெக்., கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் வேலைக்கு பி.இ. அல்லது ஏரோனாட்டிக்கல், கிரவுண்ட் டியூட்டி நான்-டெக்னிக்கல் வேலைக்கு பி.காம்., எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்பு\nவயது வரம்பு: ஃப்ளையிங் வேலைக்கு 20 முதல் 24 வரை. இரண்டு பிரிவு கிரவுண்ட் டியூட்டி வேலைக்கும் 20 முதல் 26 வரை\nதேர்வு முறை: எழுத்து, உளவியல் சோதனை, குரூப் சோதனை மற்றும் நேர்முகம்\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.12.18\nஎல்லைக் காவல்படையில் ஹெட்கான்ஸ்டபிள் பணி\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி\nஇந்திய ராணுவத்தில் பல் மருத்துவர் பணி\nகடலோர காவல்படையில் நேவிக் பணி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைவர் பணி\nசென்னை ஐகோர்ட்டில் ‘கார்டனர்’ பணி\nகடலோர காவல்படையில் அதிகாரி பணி\nஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு DRDO-ல் வேலை\nபட்டதாரிகளுக்கு LIC-ல் அதிகாரி பணி\nஎல்லைக் காவல்படையில் ஹெட்கான்ஸ்டபிள் பணி\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி\nஇந்திய ராணுவத்தில் பல் மருத்துவர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/17/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-06-18T22:40:06Z", "digest": "sha1:SMNAKJCE4MOXLHQY74DE7TMF3FXHXWYJ", "length": 4507, "nlines": 37, "source_domain": "ulavan.adadaa.com", "title": "வணங்காமண் நிவாரணப் பொருள்களை வெளியேற்றுவதில் இழுபறி | உழ‌வ‌ன்", "raw_content": "\n← ஊடகவியலாலர்களுக்கு அதிகபட்ச தண்டனையை கொடுக்க முயற்சி;அரசாங்கத்தின் மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு\nஈ.என்.டி.எல்.எப்பை பயன்படுத்தி மீண்டும் தலையிட இந்தியா வகுத்துள்ள புதிய உபாயம் →\nவணங்காமண் நிவாரணப் பொருள்களை வெளியேற்றுவதில் இழுபறி\nகேப் கொலோராடோ கப்பலிலில் கொண்டுசெல்லப்பட்ட நிவாரணப் பொருள்களை கொழும்புத் துறைமுகத்திலிருந்து வெளியேற்றுவதில் சிக்கல்\nஇடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டது.\nஇந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிவாரணப் பொருள்களை வெளியே எடுத்துச்செல்வதற்கான உரிய ஆவணங்கள் வழங்கப்படாமையே, இந்தத் தாமதத்திற்கு காரணமெனவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.\nவணங்காமண் கப்பலிலிருக்கும் நிவாரணப் பொருள்களை ஏற்றிய கேப் கொலோராடோ கப்பல் கடந்த 9ஆம் திகதி இலங்கையை வந்தடைந்திருந்தது.\nஇந்தக் கப்பலிலிருந்த பொருள்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விநியோகிப்பதற்கு நடவடிக்;கையெடுத்திருந்தபோதும் துறைமுகத்திலிருந்து பொருள்களை வெளியே எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/31195327/1007258/Nithya-Kalyana-Perumal-Temple.vpf", "date_download": "2019-06-18T23:19:50Z", "digest": "sha1:PEGIAWFYSMLP4WSDRXT5ORAM6MID7KAJ", "length": 12686, "nlines": 91, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திருமண தோஷம் போக்கும் நித்திய கல்யாண பெருமாள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருமண தோஷம் போக்கும் நித்திய கல்யாண பெருமாள்\nதிருமண தோஷத்தை போக்கி தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வழிகாட்டும் நித்ய கல்யாண பெருமாளின் சிறப்புகள்\n* சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கிறது திருவிடந்தை. இங்கு அழகிய தோற்றத்துடன் வீற்றிருக்கிறார் நித்ய கல்யாண பெருமாள்.\n* ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் பெருமைகளை கேள்விப்பட்டு இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.\n* கர்ப்ப கிரகத்தில் இருக்கும் பெருமாள் வராக அவதாரத்தில் கோமளவள்ளி தாயாருடன் இருக்கும் காட்சி பேரழகு. தினமும் இங்குள்ள சுவாமிக்கு திருமணம் நடைபெற்றதால் இவர் நித்ய கல்யாண பெருமாளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.\n* திருமணத் தடை உள்ள பெண்கள், ஆண்கள் இந்த கோயிலுக்கு வந்து ஒரு மாலையை வாங்கி சுவாமிக்கு படைத்து வழிபடுகின்றனர்.\n* மற்றொரு மாலையை தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை 9 முறை சுற்றி வந்து வழிபட்ட பிறகு அதை தங்கள் வீட்டின் பூஜையறையில் வைத்து பத்திரப்படுத்துகின்றனர்.\n* இவ்வாறு செய்தால் தோஷம், தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.\n* திருமணம் நடந்து முடிந்ததும் அவர்கள் வீட்டில் வைத்த மாலையை கோயிலுக்கு கொண்டு வந்து அங்குள்ள தொட்டியில் போட்டு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.\n* அதேபோல் குழந்தை பேறு இல்லாத பெண்களும் இங்கு வந்து மனமுருக வேண்டி நின்றால் வீட்டில் மழலை தவழும் பாக்கியம் கிடைக்குமாம்.\n* மாசி மகத்தன்று பெருமாளுக்கு நடக்கும் நீராட்டு விழா, சித்திரையில் நடக்கும் பிரம்மோற்சவ விழா பிரசித்தம்.\n* சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்த கோயிலுக்கு செல்லலாம். கோயிலின் நடை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் ��ுழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி\nஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.\nகுடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nசென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை\nசென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு\nசென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரச��ணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/121.html", "date_download": "2019-06-18T23:12:07Z", "digest": "sha1:ZNYOJLVDJVI6Z4L57ZHVVNYPS4FYNYFR", "length": 8089, "nlines": 95, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தெரிவுக்குழு வாக்கெடுப்பில் 121 வாக்குகள்! மகிந்த தரப்பு வெளிநடப்பு | Ceylon Muslim - ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome / News / தெரிவுக்குழு வாக்கெடுப்பில் 121 வாக்குகள்\nதெரிவுக்குழு வாக்கெடுப்பில் 121 வாக்குகள்\nபாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு இன்று (23) நடைபெற்றது.\nகுறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். இந்நிலையில் வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய தேசிய கட்சி சார்பாக 05வரும், மகிந்த தரப்பு சார்பாக ஐவரும் தெரிவு செய்யது நியாயமான முறையில் சபாநாயகர் வழி நடத்தும் போது இவர்கள் வெளிநடப்பு செய்தமை எதற்காக இவர்களால் தெரிவுக்குழு வாக்கெடுப்பிலும் வெல்ல முடியாது என அவர்களே ஒத்துக்கொண்டனர்.\n“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”\nஅரசியல் எனக்கு சரிப்பட்டு வருமா “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” “டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் மாகான சபை உறுப்ப...\nதாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு தொடர்பு : - உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி\n\"மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும்...\nகபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்..\nமுன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அமைச்சுப் பதவியை ஏற்று மீண்டும் மக்கள் சேவ...\nகோரிக்கை ஏற்காதவரை அமைச்சை ஏற்க மாட்டோம் : 450+ விடுவிப்பு :ரிஷாத் பதியுதீன்\nRishad Bathiudeen - ACMC Leader அரசாங்கத்துக்கு நாங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் காெள்ளாதவரை அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொற...\nமுஸ்லீம் அமைச்சர்கள் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் :சர்வதேசம் தவறாக நினைக்கின்றது\nபதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/20/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-18T23:56:29Z", "digest": "sha1:WU5D3NI3DYBSJFGLMOO7V2HUV6AICEHZ", "length": 12133, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி\nபொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி\nபொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி\nஅரசு தேர்வுகள் இயக்ககம் ��ார்பில், கடந்தாண்டு முதல், பள்ளிக்கல்வி தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான நாமினல் எண், வழங்கப்பட்டு வருகிறது.ஹால்டிக்கெட் விநியோகிக்கும் பணிகளை எளிமையாக்க, தற்போது எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் புகைப்படம் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nNext articleபுத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதலாம்; தேர்வு முறையில் வருகிறது மாற்றம்\nதேர்வு முறைகளில் மாற்றங்கள் – News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு – அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு.\nஆசிரியர்கள் மாணவர்களிடம் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nஇளநிலை அல்லது முதுநிலை படிப்பில் சேர்ந்து பாதியில் தொடர முடியாதவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையிலான புதிய திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nகல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/I_Farzan.html", "date_download": "2019-06-18T22:58:07Z", "digest": "sha1:S4BGA2E3H5XS64JV6HTQO3XEKQA536CD", "length": 5712, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "I Farzan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nI Farzan - சுயவிவரம்\nஇயற்பெயர் : I Farzan\nபிறந்த தேதி : 07-Apr-1979\nசேர்ந்த நாள் : 09-Apr-2011\nஎன் தாய்க்கு நான் ஒரு செல்ல பிள்ளை\nI Farzan - படைப்பு (public) அளித்துள்ளார்\nமல்லிகைக்கும் மயக்கமாம் அவள் கூந்தலின் மனம் நுஹர்ந்து\nபாவம் நானும் மயக்கமானேன��� அவள் புன்னகையில்\nநக்கீரர் இன்றிருந்தால் என்ன சொல்வார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:22:53Z", "digest": "sha1:IUFRHZKM6BBI74CKGKAXSZU7NZDUR6DF", "length": 33928, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏரணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரிசுட்டாட்டிலின் ஏரணம் பற்றிய நூல்\nஏரணம் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல் (Logic) [1] என்பது அறிவடிப்படையில் ஓர் உண்மை ஆகும், ஒரு பொருள் பற்றி அது ஏற்கக்கூடியது (= ஏலும்) என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய ஓர் அறிவுத்துறையாகும். ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று [2] ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (= இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது, பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட ஒரு துறையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை Logic (லா’சிக்) என்று கூறுவர். மேற்குலக மெய்யியலில் லாச்யிக் (ஏரணம்) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகிய லோகோசு (λόγος, logos) என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும்.[1] இதன் பொருள் “சொல், எண்ணம், சொற்கருத்தாடல், காரணம், கொள்கை” \"[3][4] என்பதாகும்.\nஆரம்பத்தில் ஏரணம் என்ற சொல் \"வார்த்தை\" அல்லது \"என்ன பேசப்படுகிறது\" என்ற நோக்கத்துடனும் சிந்தனை அல்லது காரணம் என்ற புரிதலுடனும் பார்க்கப்பட்டது. பொதுவாக வாதங்கள் வடிவத்தில் முறையான ஆய்வுகளை ஏரணம் கொண்டிருக்கும். வாதம் மற்றும் அதன் ஊகங்களின் முடிவு இவற்றிடையே நிலவும் தருக்க ஆதரவே சரியான வாதம் என்பதாகும். சாதாரண சொற்பொழிவுகளில், அத்தகைய வாதத்தின் முடிவுகள் எனவே, அதனால், ஆகையால், இதனால் போன்ற வார்த்தைகளால் குறிப்புணர்த்தப்படுகிறது.\nஏரணம் என்பதன் சரியான நோக்கம் மற்றும் பொருள் தொடர்பான உலகளாவிய உடன்பாடு எதுவும் இல்லை, ஆனால் அது பாரம்பரியமாக வாதங்களின் வகைப்பாட்டையும், அனைத்து வாத வடிவங்களுக்கும் பொதுவான சரியான வாதத்தை முறையாக விரித்துரைத்தலையும், போலித்தனம் உள்ளிட்ட நம்பகத்தன்மையை ஆய்வு செய்தல் மற்றும் முரண்பாடுகள் உட்பட சொற்பொருள்களின் ஆய்வு ஆகிய அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது. வரலாற்று ரீதியாக, தத்துவ துறையில் ஏரணம் ஆராயப்பட்டு வந்தது. 1800 களின் நடுப்பகுதியில் பண்டைய காலத்திலிருந்து கணிதப் பிரிவிலும் ஏரணம் ஆராயப்பட்டது. மற்றும் சமீபத்தில் கணினி அறிவியல், மொழியியல், உளவியல் மற்றும் பிற துறைகளில் எரணம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்தியா,[5] சீனா,[6] பேர்சியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாகரிகங்களில் ஏரணமானது ஆராயப்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளில் ஏரணமானது அரிசுடாட்டிலால் முறையான கட்டுப்பாடாக நிறுவப்பட்டது. மெய்யியலில் ஏரணத்திற்கு அடிப்படை இடம் கொடுத்தவர் அரிசுடாட்டில் ஆவார். பின்னர் அல் ஃபராபி என்பவர் ஏரணத்தை மேலும் விரிவாக்கி அதை யோசனைகள் மற்றும் ஆதாரங்கள் என இரு வகையாகப் பிரித்தார். கிழக்கு நாடுகளில் பௌத்தர்களாலும் சமணர்களாலும் ஏரணம் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டது.\nதர்க்கவியல் படிவம் தர்க்கத்தை மையமாகக் கொண்டே இருக்கிறது. ஒரு வாதத்தின் செல்லுபடியாகும் காலம், அதன் உள்ளடக்கத்தால் அல்ல அதன் தர்க்கரீதியான படிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது, அரிசுடாட்டிலின் பாரம்பரியமான நேரியல் வாத தர்க்கமும், நவீன குறியீட்டு வாத தர்க்கமும் சாதாரண தர்க்கத்திற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nஇயல்பான மொழி வாதங்களைப் ஆய்வு செய்வது முறைசாரா தர்க்கமாகும். தவறான கருத்துக்கணிப்பு முறைசாரா தர்க்கத்தின் ஒரு முக்கியமான பிரிவாகும். ஆழ்ந்த முறைசாரா வாதங்கள் எதையும் கண்டறிந்து துல்லியமாக பேசுவதில்லை என்பதால், தர்க்கத்தின் சில கருத்தாக்கங்களில் இம்முறைசாரா தர்க்கக் கோட்பாட்டை ஒரு தர்க்கமாகவே கருதுவதில்லை.\nமுறையான தர்க்கம் என்பது முற்றிலும் முறையான உள்ளடக்கத்துடன் தொடர்புடையது என்பதை ஆய்வு செய்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது சொத்தை பற்றி அல்லாமல், ஒரு முழுமையான தொகுப்பு விதிமுறையின் ஒரு குறிப்பிட்ட பயன்பாடாக அனுமானம் வெளியிடப்பட்டால் அது முற்றிலும் சாதாரண உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். முறையான ஆதாரமுள்ள விதிமுறைகளால் உருவாக்கப்படும் தேற்றங்கள் எனப்படும் சில சூத்திரங்களை உள்ளடக்கியதாகும்.\nஅரிசுடாட்டிலின் படைப்புகள் தர்க்கத்தின் ஆரம்பகால அறியப்பட்ட முறையான ஆய்வுகளைக் கொண்டிருக்கின்றன. நவீன முறையான தர்க்கம் அரிசுடாட்டிலின் கோட்பட்டை மேலும் விரிவுபடுத்தி பின்பற்றுகிறது. தர்க்கத்தின் பல வரையறைகளிலும் தர்க்கரீதியான ஒப்புமையும் முற்றிலும் சாதாரண உள்ளடக்கம் கொண்ட அனுமானமும் ஒன்றாகவே கருதப்படுகின்றன. இயல்பான மொழியின் நுணுக்கங்களை எந்த முறையான தர்க்க வழிமுறையும் கைப்பற்றுவதால் இது முறைகேடான தர்க்கரீதியான வெறுமையான ஆதாரங்களை அளிக்காது. ஓர்கனன் என்பது ஏரணம் தொடர்பாக அரிஸ்டோட்டிலால் எழுதப்பட்ட நூலாகும். இது முறையான ஏரணத்தில் முந்தைய பகுப்பாய்வுகளை உள்ளடக்கியிருப்பதாகக் கூறப்படும் வெளிப்படையான படைப்பு ஆகும். இந்த நூலிலேயே முதன்முதலில் நியாய ஏரணம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகுறியீட்டு தர்க்கம் என்பது தர்க்கரீதியான அனுமானத்தின் முறையான அம்சங்களைக் கைப்பற்றும் குறியீட்டுச் சுருக்கங்களை ஆய்வு செய்கிறது [7] சித்தாந்த தர்க்கமான இக்குறியீட்டு தர்க்கம் பெரும்பாலும் இரண்டு முக்கிய கிளைகளாகப் பிரிக்கப்படுகிறது: அவை உள்நோக்க தர்க்கம், பயனிலை தர்க்கம் என்பனவாம்.மொழிகளில் வினைச்சொல்லின் பாங்கியலானது வசனத்தின் சில உப பகுதிகளான சிறப்புச் சொற்கள், மாதிரி குறியீடுகள் என்பவற்றால் சொற்பொருளியல் மாற்றம் பெறுகின்றது. இது ஒரு பாங்கியல் ஏரணமாகும்.\nபயனிலை ஏரணம் என்பது முதல் வரிசை ஏரணம், இரண்டாம் வரிசை ஏரணம், பல வரிசை ஏரணம் மற்றும் முடிவிலா ஏரணம் எனப்படும் அடையாளப்படுத்தும் முறையான அமைப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல் ஆகும்.\nகனிதவியல் தர்க்கம் என்பது குறியீட்டு தர்க்கத்தின் ஒரு நீட்டிப்புக் கோட்பாடாகும். குறிப்பாக மாதிரியாக்கக் கோட்பாடு, ஆதாரக் கோட்பாடு, கணக் கோட்பாடு மற்றும் மறுநிகழ்வு கோட்பாடு ஆகியவற்றிணை இக்கோட்பாடு ஆய்வுக்கு உட்படுத்தும்.\nமுறையான ஏரணத்தின் உத்திகளை கணிதம் மற்றும் கணிதக் காரணங்காட்டல் என்பவற்றில் பிரயோகித்தல்.\nகணித உத்திகளை முறையான ஏரணத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் பகுப்பாய்வு என்பவற்றில் பிரயோகித்தல்.\nஎவ்வாறாயினும், எந்த தர்க்கத்தின் மீதான உடன்பாடு மழுங்கியதாக இருந்தாலும், உலகளாவிய தர்க்கத்தின் பொதுவான கட்டமைப்பை ஆவு செய்திருந்தாலும் 2007 ஆம் ஆண்டில் மோசாகோவ்சுகி ஏரணத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். தர்க்கம் பற்றி பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான வரையறையை கொடுக்க முடியாதது ஒரு சங்கடமாகும்[8].\nஐரோப்பாவில் தர்க்கம் முதலில் அரிசுடாட்டிலால் உருவாக்கப்பட்டது [9] அரிசுடாட்டிய தர்க்கம் அறிவியல் மற்றும் கணிதத் துறைகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மேற்கு உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டது[10]. கருதல்நிலை முக்கூற்று தர்க்கம்[11], காலஞ்சார்ந்த மாதிரி தர்க்கம் [12][13], தொகுத்தறிமுறை தர்க்கம்[14] போன்ற முறைகளை இவருடைய கோட்பாடு அறிமுகப்படுத்தியது. மேலும், பயனிலையாதல், முக்கூற்று ஏரணம், கருத்து விளக்கம் போன்ற செல்வாக்கு வாய்ந்த சொற்களின் பயன்பாடுகள் அதிகரித்தன. ஐரோப்பாவின் பிந்தைய இடைக்கால காலத்தில், அரிசுடாட்டிலின் கருத்துக்கள் கிறித்துவ நம்பிக்கையுடன் ஒன்றியிருந்தன் என்பதைக் காட்ட முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் இடைக்காலத்தின்போது ஏரணம் தத்துவஞானிகளின் முக்கிய தத்துவமாக மாறியது, தத்துவார்த்த வாதங்களின் விமர்சன தருக்க பகுப்பாய்வில் ஈடுபட்டு கற்றறியும் முறைகளில் மாறுபாடுகள் பயன்படுத்தப்பட்டன.\nமேற்குலக மெய்யியல் வரலாற்றில் முற்காலத்தில் இலக்கணம், ஏரணம், உரைதிரம் (அணியியல்) (rhetoic) ஆகிய மூன்றும் முக்கியமானதாகக் கருதப்பெற்றன. இந்திய மெய்யியல் உலகில் ஏரணம், தருக்கம், நியாயம் முதலான கருத்தியல் துறைகள் இருந்தன.[5]\nஅரிசுட்டாட்டில் வளர்த்தெடுத்த சில்லாஜிஸ்ட்டிக் (syllogistic) அல்லது ஏரண முறையீடு என்னும் முறை 19 ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் முன்னணியில் இருந்தது. அதன் பின்னர் கணிதத்தின் அடித்தளங்கள் பற்றி கூர்ந்தெண்ணிய போது குறியீட்டு ஏரணம் அல்லது கணித ஏரணம் என்னும் துறை தோன்றியது. 1879 இல�� ஃவிரெகெ (Frege) எழுதிய எழுத்து என்று பொருள் படும் பெக்ரிஃவ்ஷ்ரிஃவ்ட் (Begriffsschrift) என்னும் தலைப்பில் குறியீடுகள் இட்டுத் துல்லியமாய் ஏரணக் கொள்கைகள் பற்றி விளக்கும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இதுவே தற்கால ஏரணத்தின் தொடக்கம் எனலாம். இந்நூலை குறியீடு மொழியில், எண்கணித முறையை ஒற்றிய, தூய எண்ணங்கள் (\"a formula language, modelled on that of arithmetic, of pure thought.\") என்னும் துணைத்தலைப்புடன் வெளியிட்டார். 1903 இல் ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஃகெட் மற்றும் பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவரும் சேர்ந்து பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா[15] (கணித கருதுகோள்கள்) என்னும் புகழ்பெற்ற நூலை எழுதி கணிதத்தின் அடித்தள உண்மைகளை குறியீட்டு ஏரண முறைகளின் படி முதற்கோள்கள் (axioms) மற்றும் முடிவுகொள் விதிகளால் அடைய முற்பட்டு பல உண்மைகளை நிறுவினார்கள். 1931 இல் கியோடல் என்பார் முடிவுடைய எண்ணிக்கையில் முதற்கோள்கள் இருந்தால் குழப்பம் தராத (ஐயத்திற்கு இடம்தரா) உறுதியான முடிவுகளை ஏரண முறைப்படி அடைய இயலாது என்று நிறுவினார். இதன் பயனாய் இவ்வகையான வழிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.\nஎந்தவொரு சரியான வாதத்தின் வகையையும் பகுப்பாய்வு செய்து, பிரதிநிதித்துவப்படுத்தும் போது தர்க்கம் பொதுவாக சாதாரணமாக கருதப்படுகிறது. ஒரு வாதத்தின் வடிவம் அதன் உள்ளடக்கம் பொருந்தக்கூடிய வகையில் முறையான இலக்கணத்துடனும், தருக்க மொழியின் குறியீட்டு முறையிலும் வெளிப்படுத்தப்படுகிறது. எளிமையாக, ஆங்கிலேய வாக்கியங்களை தர்க்கத்தின் மொழியில் மொழிபெயர்ப்பது என்பது சாதாரணமானதாகும். வாதத்தின் தர்க்கரீதியான படிவத்தை இது காட்டுகிறது. சாதாரண மொழியின் சுட்டிக்காட்டும் வாக்கியங்கள் அவற்றின் பயன்பாட்டினை அனுகூலமற்றவையாக மாற்றுகின்ற வடிவ மற்றும் சிக்கலான பல்வேறு வகைகளைக் காட்டுகின்றன. முதலில், பாலினம், பெயர்திரிபு போன்ற தர்க்கரீதியாக பொருத்தமற்ற இலக்கண அம்சங்களை விலக்கிவிடுதல் அவசியமாகும். இதேபோல வாதத்துடன் பொருத்தமற்ற ஆனால், மற்றும் ஒவ்வொரு, ஏதேனும் போன்ற இணைப்புச் சொற்களையும் விலக்கிவிடுதல் வேண்டும்\n↑ கழகத் தமிழ் அகராதியில் இருந்து: ஏலல்= ஒப்புக்கொள்ளல். ஏலாதது = இயலாதது, பொருந்தாதது; ஏலாதன = தகாதன. ஏல் = பொருத்தம். ஏல = இயல, பொருந்த; ஏல் = ஏற்றல் என்றாகும். ஒப்புநோக்குக: கல்-கற்றல், தோல்-த��ற்றல், வில்-விற்றல், நில்-நிற்றல், நூல் - நூற்றல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/31/govt.html", "date_download": "2019-06-18T23:29:52Z", "digest": "sha1:YNL47JWXHY6SLFABW5CAATVYCH6TKJA2", "length": 11679, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை- அரசு எச்சரிக்கை | Govt warns striking transport employees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை- அரசு எச்சரிக்கை\nஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ள போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மெய்யப்ப��் கூறியதாவது:\nசென்னையில் ஒரு சில தொழிற்சங்க ஊழியர்கள் தான் பணிக்கு வரவில்லை.\nவேலைக்கு வராத ஊழியர்களுக்குப் பதிலாக தாற்காலிகப் பணியாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநகரில் 85 சதவீத பஸ்கள் வழக்கம்போல் ஓடுகின்றன. ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ள ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதே போல பஸ்கள் மீது கல் வீசித் தாக்கிய பிற ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த ஊழியர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்கள் மீது ஊதிய உயர்வு ரத்து, சஸ்பெண்ட், டிஸ்மிஸ் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.com/product/aadhavan-kamajeevi-capsules/", "date_download": "2019-06-18T22:45:46Z", "digest": "sha1:GZBEIPLK36WR46ST2YB3KV5OQ7VNOW2J", "length": 2724, "nlines": 91, "source_domain": "www.drarunchinniah.com", "title": "AADHAVAN KAMAJEEVI CAPSULE | Dr Arun Chinniah", "raw_content": "\nBYAZ. E. KABIR VOL. II, HAB E MUKAWWI, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, அக்ரகாரம், குங்குமப்பூ, பாக்கு, நாகப்பூ, கசகசா ஆகிய மூலிகைகள் கலந்தவை.\nவிரப்பின்மை(DYSFUNCTION), காமம் பெருக, SEX இயலாமை (ED), துரிதஸ்கலிதம், (PREMATURE EJACULATION), விந்தில் உயிரணுக்கள் இல்லாத நிலை(AZOOZ SPERMIA) போன்ற குறைபாடுகளை நீக்கி குழந்தை பாக்கியம் உண்டாகும் .\nவெளிநாட்டிற்கு மருந்துகளை அனுப்ப ரூ.5000 செலவாகும். மருந்துகளை DHL கூரியரில் அனுப்புவோம்.\nவெளிநாட்டில் இருந்து மருந்துகளை ஆர்டர் செய்வதற்க்கு முன் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும். Dr’s 8124176667 / 8124076667\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/ltte/80/106087?ref=ibctamil-recommendation", "date_download": "2019-06-18T23:24:19Z", "digest": "sha1:64YDI4KAPRSII2K34VFH57TB4BYIA7CQ", "length": 18786, "nlines": 134, "source_domain": "www.ibctamil.com", "title": "கேணல் ரமேஷை இராணுவமே கொன்றது; உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரம்! - IBCTamil", "raw_content": "\nதமிழருடன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த பிக்கு கடும் எச்சரிக்கையுடன் இரண்டுநாள் காலக்கெடு விதித்த ஞானசார\nமீண்டும் உருவெடுத்தது புதிய சர்ச்சை சைவக் கோவிலில் தோன்றிய பாரிய பௌத்த விகாரை\n வெளிநாடொன்றில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புக்கள்\nதிருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படையின் சிறப்பு அணி\nதீவிரவாதிகள் ஏன் அங்கு வெடிக்கவில்லை திடுக்கிடும் தகவலை வெளியிட்ட தயாசிறி\nசிறிலங்கா பொலிஸ் உயர் மட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர உத்தரவு\n70 ரூபாயில் பயணத்தை ஆரம்பித்து 43 நிறுவனங்களுக்கு சொந்தக்காரனான சிறிலங்கா அரசியல்வாதி\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\nஹொங்கொங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்; உலக மக்களை மெய்சிலிர்க்க வைத்த காட்சி\nதிருகோணமலையில் திடீர் மோதல்; ஒருவரையொருவர் மோசமாக தாக்கிய சம்பவம்\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nகேணல் ரமேஷை இராணுவமே கொன்றது; உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரம்\n2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உள்ளூர்மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பலம்பெயர் தமிழ்அமைப்புக்களும் கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டுக்களைசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரையும்,முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட மஹிந்தவாதிகளையும்இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்குழுவின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவே இந்தத் தகவலை கூறியிருக்கின்றார்.\nகொழும்பு பொரளை பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பிலேயே எஸ்.பி.திஸநாயக்க இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இந்தஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் மற்றுமொருமுக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் கலந்துகொண்டிருந்த போதிலும், எஸ்.பி.திஸாநாயக்கவின்கூற்றுக்களை நிராகரிக்கவில்லை.\nஇன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்குபதிலளிக்கையில், “ எங்களுக்கும் தெரிந்த சிலர் சரணடைந்தனர். ஆனால் அவர்களையும் கொன்றுவிட்டனர்என யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் மஹிந்தவின் அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.\nஇதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கான சிறப்புத் தளபதி கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயேசிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபாலசிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராக எஸ்.பி குறிப்பிட்டார்.\nகருணா என்ற பெயரில் பிரபல்யமடைந்திருந்த விநாயகமூர்த்திமுரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சிறிலங்காஇராணுவத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களுக்கானசிறப்பு இராணுவத் தளபதியாக தம்பிராஜா துரைராஜசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதிரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.\nயுத்தகாலத்தில் கேர்ணல் ரமேஷ் என அறியப்பட்ட அவர் சிறிலங்காஇராணுவத்திடம் சரணடைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக தனக்கு தொலைபேசி அழைப்பொன்றைஎடுத்திருந்ததாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தான் சரணடையப்போவதாகவும் ஆங்கிலத்தில் கூறியதாகவும் குறிப்பிட்டார்.\nரமேஷ் சரணடைந்தார், ரமேஷ் கொல்லப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள்நிகழ்ந்திருக்கின்றன என்றும் எந்தவித பொருட்டும் இல்லாமல் மஹிந்தவாதியான எஸ்.பி. திஸநாயக்க ஊடகவியலாளர் முன்னிலையில் கூறினார்.\nசிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பில் கேர்ணல் ரமேஷ் இருந்தகாட்சிகளும், அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் அடங்கியகாணொளியொன்றை பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. எனினும் சிறிலங்காவின்மமுன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அதனை நிராகரித்திருந்ததுடன்,குறித்த காணொளி சோடிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது.\nகுறித்த காணொளியில் கேர்ணல் ரமேஷிடம் கேள்விகளை கேட்கும்இராணுவ சீருடையுடன் காணப்பட்ட சிப்பாய்களின் கூற்றுகளுக்கு அமைய அன்றைய தினம் 2009மே மாதம் 22 ஆக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் 2009 மே மாதம் 19 ஆம்திகதியே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்காவின் அப்போதைய அரச தலைவர���மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.\nஇதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதானச் செயலகத்தின் தலைவர் சீவரத்னம் புலித்தேவன்ஆகியோர் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்த போதிலும், வெள்ளைக்கொடியுடன்அவர்கள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதாக நம்பகரமானசாட்சிகளுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகளானஇவர்கள் தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மறைமுகமாக சில தகவல்களைவெளியிட்டார்.\n“ நீங்களும், நாங்களும் குறிப்பிடாதஇன்னும் சிலரும் இருந்தனர். அவர்களும் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர் என்பதை நாம்பகிரங்கமாக கூறாதிருக்கும் பலரும் இருக்கின்றனர் என்பதை அனைவரும் நன்கு அறிவோம்”என்று டஎஸ்.பி.கூறினார்.\nஇன்றைய இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமுன்னாள் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புஅமைச்சராக இருந்தசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, போரின்போது அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.\nஅப்பாவி பொது மக்களை படுகொலைசெய்ததற்கான முழுப் பொறுப்பையும்இறுதிக்கட்ட போரின் போது சிறிலங்கா இராணுவத்திற்கு தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல்சரத் பொன்சேகாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான பெரேராகுறிப்பிட்டார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/07/18/baahubali-movie-thanks-meet/", "date_download": "2019-06-18T22:55:06Z", "digest": "sha1:KWOOQUJ36GW3BE6ZKNFIRERUIA5XLPHR", "length": 8350, "nlines": 51, "source_domain": "jackiecinemas.com", "title": "'Baahubali' Movie Thanks Meet | பாகுபலி சக்சஸ் மீட் | Jackiecinemas", "raw_content": "\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\nபாகுபலி இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்துக்கொண்டு இருப்பது பெரிய விஷயமே இல்லை.. ஆனால் தமிழ் நாட்டில் பாகுபலி ரிலிஸ் அன்று ஒரு பெரிய மாஸ் நடிகருக்கு கிடைக்க வேண்டிய ஓப்பனிங்கை பாகுபலி படத்துக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்தது சினிமாக்காரர்களையே ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்தது என்றால் அது மிகையில்லை…\nஇப்போதைக்கு பாகுபலியும் பாபநாசமும் பேமிலி ஆடியன்ஸ்களால் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன…பாகுபலி தமிழில் வெற்றி பெற்றதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.,… விழாவில் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்…. இயக்குனர் ராஜமவுலி வரவில்லை.. காரணம் மூன்று வருட காலம் இந்த படத்தோடு பட்ட அவஸ்த்தைக்கு ரிலாக்சாக…குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டதாக கேள்வி..\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா… பாகுபலி திரைப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nபிரபாஸ் பேசுகையில் இப்படியான ஓப்பனிங் கொடுத்து சக்சஸ் அடைய செய்த தமிழ் ரசிகர்களுக்குட்ம பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்…\nமேலும் பிரபாஸ் பாகுபலி இரண்டாம் பாகம் கண்டிப்பாக 2016 இல் வெளிவரும் என்றும், 40 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாக பத்திரக்கையாளர்கள் கேள்விக்கு பதில் சொன்னார்… அது மட்டுமல்ல.. சத்யராஜ் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்ட்… தன் காலை தலையில் வைத்து நடித்து கொடுத்தது எல்லாம் உடம்பையே சிலிர்க்க செய்த செயல் என்றதோடு… தமன்னா உங்களை டார்லிங் என்று அழைப்பதன் நோக்கம் என்ன என்று ஒரு பத்திரிக்கையாளர் வினவ…\nஆந்திராவில் ஆண் பெண் எல்லோரும் என்னை செல்லமாக டார்லிங் என்றுதான் அழைப்பார்கள் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.. அதே போல பாகுபலி முடிந்தவுடன் தன் திருமணம் என்பதும் வதந்தியே என்று தன் பேச்சுனுடே தெரிவித்தார்…\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\nதமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் திரு.சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும்...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது...\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/09/11035438/1008203/Petrol-Diesel-Price-Hike-Tamilisai.vpf", "date_download": "2019-06-18T22:54:03Z", "digest": "sha1:7BYJIYS6I4D6H422EDURMTCAD7IVKUHU", "length": 8856, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு உரிமையில்லை\" - தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு உரிமையில்லை\" - தமிழிசை\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 03:54 AM\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியா முழுவதும் 5 இடங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்க மத்திய அரசு தொழிற்சாலைகள் அமைத்து உள்ளதாக கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ர��தாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு\nசென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது\nநாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்\nநடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nசென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி\nஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-50%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-18T23:37:10Z", "digest": "sha1:EFSZECVODKKEGWTTBWU2L6KMBLS4YTMG", "length": 18945, "nlines": 176, "source_domain": "www.envazhi.com", "title": "அஜீத்தின் 50வது படம் ‘மங்காத்தா’! | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome கோடம்பாக்கம் அஜீத்தின் 50வது படம் ‘மங்காத்தா’\nஅஜீத்தின் 50வது படம் ‘மங்காத்தா’\nமங்காத்தா… அஜீத்தின் 50வது படம்\nஅஜீத்தின் 50 வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்துக்கு ‘மங்காத்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nதயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅஜீத் – கவுதம் மேனன் பிரிவது இது முதல்முறையல்ல… அஜீத்தின் 49 வது படமான அசலை இயக்கவிருந்தார் கவுதம் மேனன். ஆனால் இருவருக்கும் இடையில் சரியான புரிதல் இல்லாமையால் அந்தப் படத்திலிருந்து கவுதம் விலக, சரண் இயக்கினார். படத்தின் ரிசல்ட் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.\nஅடுத்து தயாநிதி அழகிரி தயாரிக்க, அஜீத்தின் 50 வது படத்தை கவுதம் இயக்குவார் என்று கூறப்பட்டது. கடந்த ஆறுமாத காலமாக இதுகுறித்து பல செய்திகள். ஆனால் அஜீத்தோ எந்த ரியாக்ஷனும் காட்டாமல், ரேஸ்களில் பங்கேற்று வந்தார்.\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு வாய்ப்புகள் கவுதமைத் தேடி வந்ததால், அவற்றை உரிய காலத்தில் படமாக்கிட வேண்டும் என கவுதம் மேனன் விரும்பினார்.\nஇன்னொரு பக்கம், அஜீத் கேட்ட போது கதை சொல்ல மறுத்திருக்கிறார் கவுதம். சில தினங���களுக்குப் பிறகு, ‘கதை சொல்லட்டா’ என கவுதம் கேட்க, கண்டுகொள்ளாமல் போய்விட்டார் அஜீத்.\nஇதனால் கடுப்பான கவுதம், ‘அஜீத் படம் குறித்து என்னிடம எதுவும் கேட்காதீர்கள். அவரிடமே கேளுங்கள்” என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.\nதனது 50 வது படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுக்கு அஜீத் கொடுத்த பின்னணி இதுவே.\n‘வெங்கட் பிரபு இழுத்த இழுப்புக்கு வருவார். கதையில் தனது இமேஜுக்கேற்ப சில மாறுதல்கள் பண்ண முடியும். ஆனால் கவுதம் பிடிவாதம் பிடிப்பார். தேவையற்ற பிரச்சினைகள் வரும்’ எனஅஜீத்தும், இதேபோல அஜீத் குறித்து கவுதம் நினைத்ததும்தான் இந்த முறிவுக்குக் காரணம் என்கிறார்கள்.\nஇந்தப் படத்துக்கு மங்காத்தா என்று பெயரிட்டுள்ளனர். இதனை இயக்குநர் வெங்கட் பிரபுவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆகஸ்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.\n‘மங்காத்தா ‘ஆட்டத்தில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில்.\nTAGAjith goutham menon mangaatha venkat prabhu அஜீத் கவுதம் மேனன் மங்காத்தா வெங்கட் பிரபு\nPrevious Postஇலங்கை அரசின் கபட நாடகத்தில் ஏமாறாதீர்கள் - விடுதலைப் புலிகள் அறிக்கை Next Postசெம்மொழி மாநாடு... செலவு எவ்வளவு\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகமல், விஜய், அஜீத்… இது தலைவர் சூப்பர் ஸ்டார் ஏரியா… தள்ளிப் போய் விளையாடுங்க\n17 thoughts on “அஜீத்தின் 50வது படம் ‘மங்காத்தா’\nசூப்பர் டீம் பட் கழுதை வாயன் பிரேம்ஜி மட்டும் வேணாம் அப்போ தான் படம் ஓடும் அவன் ஒரு ராசி இல்லாதவன் அவன் அப்பன் கங்கை அமரன் மாதிரி\nபாலா :- கதை நல்லா இருந்தா எந்த குப்பனும் சுப்பனும் நடிச்சாலும் ஓடும்… இதுல ராசி எங்க வந்துச்சு \nபடம் பார்க்க சினிமா கொட்டகைக்கு போகலாமா வேண்டாமா என்று ரசிகர்கள் உள்ளே வெளிய விளையாட பொருத்தமா டைட்டில் தான்.\nதலைப்பைப் பார்த்தா கிராமத்து சப்ஜெக்ட் மாதிரித் தெரியுது. அப்புறம் எப்படி டை கட்டி சூட் போட்டு ஸ்டைலா நடக்கறது\nநல்லதொரு பொழுது போக்கு படமாக வந்தால் சரி\nநன்றாக படம் அமைய எங்களது வாழ்த்துக்கள்\nகபடி ஆடி கலகுநாறு விஜய்\nமங்காத ஆடி கலகுவாறு அஜித்\nஅடிசு துல் கலப்பு தல\nசார் pls change தி டைட்டில்\nதல போல வருமா இல்ல வால சுருட்டிகிட்டு உக்காருமனு ப��ப்போம் பாவம் டா அவனையே ஏன் போட்டு வேணாம் வலிக்கும்ல…. வந்தது மொத்தம் 49 படம் அதுல 30 படம் வரைக்கும் flap போதும் போதும்….\nமங்காத்தா என்றாலே நினைவுக்கு வருவது\nஇந்தப் படத்தை தயாரித்த துரை தயாநிதி\n“உள்ளே” இருப்போமொன்னு பயந்து இப்போ படத்தை வித்துட்டாராம் \nநல்ல தலைப்புதான் மங்காத்தா ரொம்பப் பொருத்தம்.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்��ார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2019/04/blog-post_8.html", "date_download": "2019-06-18T22:45:40Z", "digest": "sha1:JVVS3CHYQI3IFUHWWD2ZAPSSFP54DTMB", "length": 4652, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: மக்களவை தேர்தலை முன்னிட்டு  டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தள்ளிவைப்பு", "raw_content": "\nமக்களவை தேர்தலை முன்னிட்டு  டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தள்ளிவைப்பு\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தள்ளவைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தின் செயலாளர் நந்தக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஜவுளி தொழில்நுட்பத்துறையில் முதுநிலை மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு மே 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற இருந்த வேதியியலர், இளநிலை வேதியியலர் (தொழில் மற்றும் வணிகத்துறை), உதவி புவியியலர், புவி வேதியியலர் (பொதுப்பணித்துறை) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் (சமூக நலத்துறை) ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வானது மே 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் படுகிறது. இந்த தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை, மதுரை, மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெறும். கணக்கு அலுவலர் தேர்வு ஏற்கெனவே அறிவித்தபடி மே 5-ம் தேதி கணக்கு அலுவலர் (கருவூலத்துறை) பதவிக் கான எழுத்து தேர்வும் மே 11, 12-ம் தேதிகளில் அரசு குற்றவியல் உதவி வழக்குரைஞர் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வும் நடைபெறும். அதில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. முதுநிலை மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு மே 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமை���ளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4814", "date_download": "2019-06-18T23:14:58Z", "digest": "sha1:KGNSY6R6VSTV443WVKYB5E4E3IHR2KNG", "length": 7887, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n''டிக் டாக்'' செயலியை தடைசெய்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான்\nசெவ்வாய் 12 பிப்ரவரி 2019 16:46:53\nதமிழகத்தில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான் என பாஜக தமிழக தலைவர் தமிழசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசட்ட சபையில் இரண்டாம் நாள் விவாதமான இன்று மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி சட்டசபையில், ''டிக் டாக்'' எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள் சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்த செயலியால் உருவாகும் வீடியோக்கள் பல வன்முறையை தூண்டி விடுகிற, சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்துகிற ஒன்றாகவும். வெளியாகும் வீடியோக்கள் ஆபாசமாக சித்தரிக்க ப்பட்டும் வருகிறது எனவே அரசு இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\nஇதற்கு பதிலளித்த தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், இதேபோல் இதற்கு முன் ப்ளுவேல் என்ற உயிரை கொல்லும் விளையாட்டானது தடை செய்யப்பட்டது. அந்த ப்ளுவேல் கேம் தொடர்பான சர்வர் அமெரிக்காவில் இருந்தது. அங்கு தொடர்புகொள்ளப்பட்டு அந்த கேம் தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த டிக் டாக் ஆப்பின் தலைமை இடம் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆப்பிற்கு விரை வில் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழசைசவுந்தரராஜன்,தம்பிதுரையின் மக்களவை பேச்சு அதிமுகவின் கருத்தாக இருக்காது என்பது எனது கருத்து. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை மறுநாள் ஈரோடு வருகிறார். கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் மக்களவை தேர்தலில் போட்டி யிடுவேன். தமிழகத்தில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான் என கூறினார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/page/1047", "date_download": "2019-06-19T00:03:14Z", "digest": "sha1:7ZQREWKW2CXLKMPARCK26O7MMA3ONWPJ", "length": 13882, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி | Page 1047", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு\nசிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவித்தார்.\nவிரிவு May 21, 2015 | 3:37 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஅடுத்த மாதம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை ஆரம்பம் – சிறிலங்கா அதிபர்\nபுதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 21, 2015 | 3:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமாத்தறை அணிவகுப்பில் மைத்திரி மீது கல்வீச திட்டம்- இரு கடற்படையினர் கைது\nமாத்தறையில் நேற்று முன்தினம் நடந்த போர்வீரர்கள் நினைவு அணிவகுப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மீது கல் வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தில் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிரிவு May 21, 2015 | 2:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்\nபுங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிற���லங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.\nவிரிவு May 21, 2015 | 0:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரித்தானியத் தூதுவர் சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு\nசிறிலங்காவுக்கான, பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ் டௌரிஸ் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு May 21, 2015 | 0:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தாவைப் பாதுகாக்கும் மகிந்த நியமித்த நீதியரசர்கள் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nமகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கிய அதே உச்சநீதிமன்றமே தற்போது கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாத்துள்ளது.\nவிரிவு May 21, 2015 | 0:18 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nமாணவி கொலைக்கு எதிரான போராட்டத்தில் ஈனச்செயல்கள் – முதல்வர் கண்டனம்\nமாணவி வித்தியா கொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களின் போது, ஈனச் செயல்களில் ஈடுபடுபவர்களையிட்டு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 20, 2015 | 17:15 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ். நீதிமன்றப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 127 பேர் கைது- மீண்டும் இராணுவ ரோந்து\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 20, 2015 | 17:01 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர்க்களமானது யாழ். நீதிமன்ற வளாகம் – கல்வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச்சூடு\nயாழ்.நீதிமன்ற வளாகத்தைச் சூழ்ந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்றத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதையடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும், அவர்களை கலைத்தனர்.\nவிரிவு May 20, 2015 | 10:07 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமாணவி வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் முற்றாக முடங்கியது குடாநாடு\nபுங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உச்சத் தண்டனையை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியும், நடத்தப்படும் பொதுமக்களின் போராட்டங்களினால் யாழ். குடாநாடே இன்று செயலிழந்து போயுள்ளது.\nவிரிவு May 20, 2015 | 6:57 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -3\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள்\t0 Comments\nகட்டுரைகள் தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanmugamiasacademy.in/all-tamil-current-affairs-details.php?type=placeinnews", "date_download": "2019-06-18T23:27:50Z", "digest": "sha1:CTS7ENLPDEPHKKK6KEDDJKPR3ORLVTHK", "length": 13439, "nlines": 189, "source_domain": "www.shanmugamiasacademy.in", "title": "IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All தற்போதைய நிகழ்வுகள்\nView All குறுந்தகவல்கள் PDF FILES\nபொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nView All பொதுஅறிவு குறுந்தகவல்கள் PDF FILES\nசாபா - புயலுக்கு தென் கொரியாவில் 6 பேர் பலி\nதென் கொரியாவில் \"சாபா' புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேரைக் காணவில்லை. கொரிய தீபகற்பத்தின் தென்கடல் பகுதியில் உருவாகிய சாபா புயல் காரணமாக கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூசான் துறைமுகம், உல்ஸான் நகரம் ஆகியவை கடும் பாதிப்புக்குள்ளாகின.\nசாபா புயலுக்கு இதுவரையில் 6 பேர் பலியாகினர். மேலும், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2.30 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்னர் நிலைமை சீரானது. புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை \"மாத்யூ புயல்\" தாக்கியுள்ளது. இந்த புயலில் சிக்கி இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.\nஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேலம், மதுரை, தஞ்சை, வேலூர்\nமத்திய அரசின் நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சேலம், மதுரை, தஞ்சை, வேலூருக்கு இடம் கிடைத்தது. இதனை மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் நகர் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பல்வேறு போட்டிகள் மத்தியில் நகரங்கள் தேர்வு செய்யப்படும். ஏற்கனவே பல்வேறு நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று 3 வது பட்டியல் வெளியானது.\nஇதில் உத்திரபிரதேசம், அசாம், தமிழகம், மத்தியபிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 67 நகரங்கள் போட்டியிட்டதில் தற்போது 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சேலம், மதுரை, தஞ்சை, வேலூர், திருப்பதி, மங்களூரு, அமிர்தசரஸ், குவாலியர், ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nசார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு\nபிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது.\nஞாயிறன்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஜெனீவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது.\nபேசாப்படக் காலத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற ��ாப்ளின் அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.\nஇந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி மற்றும் பிரம்புத்தடி உட்பட அவரது படைப்புகளுடன் தொடர்புடைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த 1960ஆம் ஆண்டுகளில் அவர் அமெரிக்காவிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்து வந்தார்.\nஅவர் கம்யூனிஸ் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து வந்தார்.\nகங்கை சுத்திகரிப்புத் திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும்\nமத்திய அரசின் மகத்தான திட்டமான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பலன்கள், வரும் அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு கிடைக்கும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார். கான்பூரில் பாயும் கங்கை நதி கழிவுநீராலும், தொழிற்சாலைக் கழிவுகளாலும் கடுமையாக மாசடைந்துவிட்டது. கங்கையை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரும் அக்டோபர் மாதம் முடிவடையும். கங்கை தூய்மையடைந்த பிறகு, அதன் பலன்கள்ளை மக்கள் பெறுவர் என்றார்.\nவிண்வெளியில் நீண்ட நேரம் நடந்து வீரர்கள் சாதனை\nகூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது\nஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைந்தது 'ஐயோ'\nஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் நியமனம்\nஅமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு\nதாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ் காலமானார்\nகாமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/18.html", "date_download": "2019-06-18T23:21:21Z", "digest": "sha1:STATHLAS3UU27XFT54B7BVBMVOUZXJO3", "length": 22992, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18 ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது என்ற வினாவிற்குச் சரியான விடை இன்று வரை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இதன் படி சிந்து வெளி எழுத்தில் இருந்து அநேகமாக ��மிழி அல்லது தமிழ்-பிராமி ஏற்பட்டு இருக்கலாம் என்றும், பின் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால், கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழு த்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கி, அது நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்று, வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. இங்கு, வளைந்த கோடுகள் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால், கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும் என்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கலாம் என நாம் கருதலாம். இது, கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். கி.பி 8ஆம்\nநூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது. சமஸ்கிருதமும் திராவிட மொழி யொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் மணிப்பிரவாளம் என பொதுவாகக் குறிப்பர். மேலும் வட்டெழுத்து க்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள் ஆகும் என அறிஞர்கள் கூறுகிறார்கள். கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது. இவையை தவிர, இன்னும் இரண்டு எழுத்து முறைகள் பண்டைய தமிழ் இலக்கியத்தில் காணப் படுகின்றன.அவை கண்ணெழுத்து,கோலெழுத்து ஆகும்.\nவட்டெழுத்திற்கும் கோலெழுத்திற்கும் இடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. வட்ட வடிவில் அமைந்த கோடுகளைத் தன்னுள் கொண்டு அமைந்தவை வட்டெழுத்துகள் என்றும் இதற்க்கு சற்று மாறுபட்டதாக, எழுத்துகள் நீள் வடிவில் அமைவது கோலெழுத்து ஆகும். கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என பொதுவாக விளக்கப்படுகிறது. கோலெழுத்து என்றால் அரச ஆணைகள் எழுதப்படும் எழுத்து என்றும் ஒரு விளக்கம் உண்டு. கோல் = செங்கோல், எனவே அரசனைக் குறிக்கும் என கருதலாம் பழங்கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது. இவ்வாறு அடையாளம் காட்டி எழுதப்படுவது கண்ணெழுத்து எனப்படுகிறது.உதாரணமாக,\n\"வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயில்..\" என்றும்,\n\"கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மண்ணுடை\nமுடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு\" என்றும்\nசிலப்பதிகாரம் கூறுகிறது. இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது\nபெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் அல்லது ஏதாவது அடையாளம் போடுகிறோம் அல்லவா, அதேபோல ஒன்றே கண்ணெழுத்து ஆகும். மேலும் கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது. இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது. இன்னுமொரு கருத்து, \"கோடு எழுத்துக்கள்\" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது. திருக்குறளில்,\n“எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல் கொண்கன்\nபழி காணேன் கண்ட இடத்து\"--குறள் 1285\nஇல்,மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல், என்ற வரி எழுது கோலை சுட்டிக் காட்டுகிறது.\nஇவ்விரண்டு எழுத்து முறையிலும் எந்த அடிப்படை மாற்றமும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழன் எழுத்து கோல் கொண்டு எழுதினான் என்பதற்கும் இது சான்றாகிறது. இன்றும் பேனாவை எழுத்து கோல் என்றே அழைக்கின்றோம். சிந்து வெளி குறியீடுகள் , அதன் வீழ்ச்சிக்கு பின்பும் தொடர்ந்து பாவிப்பதை, இந்தியாவின் முத்திரைக் காசுக்கள் எடுத்து காட்டுகிறது. முத்திரை காசுக்களும் அதற்கு இணையான சிந்து வெளி குறியீடுகளும் இணைக்கப் பட்டு உள்ளன. அதே போல,கி பி நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி நகரின் ஒரு பகுதியான, சிறுகடம்பூரில் உள்ள \" திருநாதர் குன்று \" என்னுமிடத்தில் கிடைத்த வட்டெழுத்தில் எழுதப்பட்ட சாசனமும் [கல் வெட்டும்] மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தன்னவாசல் பிராமி கல் வெட்டும் இணைக்கப் பட்டுள்ளது.\nதாய் மொழியில் தமிழருடன் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nsrilanka tamil news யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு வட மாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலி...\nஇந்தியா செய்திகள் 📺 18,june,2019\nIndia news குடிநீருக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி பலி புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில்பொதுமக்கள் குடிநீர் குழ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019'',\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவி���ர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபுறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers: சங்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகணவன்ஸ் படும் பாடு இந்த மனைவிகளிடும்.......\nவாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல , உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து . நடுத்தர வயதினர் , முதியவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-06-16", "date_download": "2019-06-18T23:00:15Z", "digest": "sha1:NG7FKYEPUAH3XN7H6VFXAY3SPWYV6HI7", "length": 22052, "nlines": 267, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிசா விதிகள் தொடர்பாக புதிய முடிவு: பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்\nபிரித்தானியா June 16, 2018\nஃபுட் பாய்சன் ஏற்பட்டால் இத மட்டும் செய்யவே கூடாது தெரியுமா\nஆரோக்கியம் June 16, 2018\nகனடாவில் வாள்வெட்டுக்கு பலியான இளைஞர்: ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ஒருவர் கவலைக்கிடம்\nஆயுத சந்தையில் களமிறங்கும் சுவிஸ்: வலுக்கும் எதிர்ப்பு\nசுவிற்சர்லாந்து June 16, 2018\nகணித விஞ்ஞான வினாப் போட்டியில் களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடம்\nரஷ்யாவில் கால்பந்து ரசிகர்கள் மீது பாய்ந்து மோதிய கார்: அதிர்ச்சி சம்பவம்\nஏனைய நாடுகள் June 16, 2018\nஇளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்த இளைஞர்கள்: திரைப்பட பாணியில் சம்பவம்\nகால்பந்து உலகின் ஹீரோவென முத்திரை பதித்த ரொனால்டோ: சொதப்பிய மெஸ்ஸி\nபிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லட் குறித்து தந்தை வில்லியம் வெளியிட்ட அரிய தகவல்\nபிரித்தானியா June 16, 2018\nமகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த தாயார்: அம்மா மகள் இருவரையும் ஒரே நேரத்தில்அடக்கம் செய்த ம���்கள்\nஎனது மனைவியுடன் தகாத உறவு: பொலிஸ் மீது புகார் அளித்த கணவர்\n4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கழிவறையில் வைத்து பூட்டிய தந்தை: அதிர்ச்சி சம்பவம்\nஏனைய நாடுகள் June 16, 2018\nரஜினிகாந்த் மீது பொலிசில் புகார் அளித்த சிலம்பரசன்\nபாலாஜி இருப்பதால் எனது மகள் என்னை கவனமாக இருக்க சொன்னாள்: நித்யா\nஇலங்கையர்களை மிகவும் கேவலமாக வர்ணித்த பிரபல விஞ்ஞானி\nதாய் தந்தையற்ற ப்ளஸ் ஒன் மாணவி திடீர் தற்கொலை: காரணம் தெரியாமல் போலீஸ் திணறல்\nகோடிகளை கொட்டும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு: முழு விவரங்கள்\nசொகுசு காரில் சென்றவர்கள் செய்த செயல்\nஏனைய விளையாட்டுக்கள் June 16, 2018\nபிரித்தானிய பன்றியின் கணிப்பு பலிக்குமா கால்பந்து அரையிறுதிக்குள் நுழையப்போகும் நாடுகள் இவைதான்\nமெர்க்கலுக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருளை அளித்த பிரித்தானிய மகாராணி\nபிரித்தானியா June 16, 2018\nபிக் பாஸ் போட்டியாளர்கள் யார் யார் \nபொழுதுபோக்கு June 16, 2018\nஎன் மகளையா கிண்டல் செய்றீங்க கோபப்பட்டு கேட்ட தந்தைக்கு நேர்ந்த விபரீதம்\nபரபரப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்\nசிறந்த வீரருக்கான விருதுகளை துறக்கவும் தயாராக உள்ளேன்: லயோனல் மெஸ்ஸி அதிரடி\nகடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nபொழுதுபோக்கு June 16, 2018\nகாட்டு விலங்கோடு உயிருக்கு போராடிய பெண்மணி: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதமது அபார ஆட்டத்தால் வவுனியா வோரியர்ஸ் அணியை இலகுவாய் வீழ்த்திய தமிழ் யுனைரட் அணி\nடிரம்ப்பின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு\nஏனைய நாடுகள் June 16, 2018\n80 அடி ஆழ மலைக் குழிக்குள் விழுந்த சிறுவன்: போராடி மீட்ட மீட்புக் குழுவினர்\nபிரித்தானியா June 16, 2018\nஉபேர் கால் டாக்சிக்கு திடீர் தடை: காரணம் தெரியுமா\nஏனைய நாடுகள் June 16, 2018\nரகானேவுக்கு முன்னாடியே டோனி செய்துவிட்டார்\nகிரிக்கெட் June 16, 2018\nகால்பந்து உலகின் ஹீரோ ரொனால்டோவுக்கு 2 ஆண்டுகள் சிறை\nகிட்னியை விற்றால் 1.5 கோடி: பிரபல மருத்துவமனை பெயரில் பெண்ணிடம் மோசடி\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்: புதிய சாதனை படைத்த ரொனால்டோ\nஏரிக்கு நீர் கொடுக்கும் புயல்: ஆச்சரிய வீடியோ\nஏனைய நாடுகள் June 16, 2018\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வயிற்றை கிழித்து வெளியே எடுத்த மக்கள்\nஏனைய நாடுகள் June 16, 2018\nஅவ்வப்போது காலைவாருகின்றதா பேஸ்புக் மெசெஞ்சர்\nதங்கை பட்ட வேதனையை பார்க்க முடியவில்லை: குழந்தைகளை கொலை செய்த தாய்மாமா உருக்கம்\nவானிலிருந்து பெய்த கழிவு மழை: மறுக்கும் அதிகாரிகள்\nநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு\nபொழுதுபோக்கு June 16, 2018\nரம்ஜான் தினத்தன்று காஷ்மீரில் வன்முறை: கல் வீச்சில் வாலிபர் உயிரிழப்பு\nபிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்க தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்த பிரபல தமிழ் நடிகை: சிக்கியது எப்படி\nநொதேர்ன் எலைட்டை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற மன்னார் எப்.சி அணி\nபூமியின் புதிய புகைப்படத்தனை வெளியிட்டது சீன செயற்கைக்கோள்\nஏனைய நாடுகள் June 16, 2018\nஇங்கிலாந்தில் பணத்தை தொலைத்த தென் ஆப்பிரிக்க வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் June 16, 2018\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து June 16, 2018\nஹெட்செட் அதிகம் உபயோகிப்பவர்களா நீங்கள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்\nமருத்துவம் June 16, 2018\nஉங்கள் கண்கள் அடிக்கடி இப்படி சிவந்து இருக்கா இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nஆரோக்கியம் June 16, 2018\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய மேனேஜர் செய்த விதி மீறிய செயல்\nகிரிக்கெட் June 16, 2018\nஅகதிகள் பிரச்சினைக்கு ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்பு வேண்டும்: பிரான்ஸ், இத்தாலி வேண்டுகோள்\nபேஸ்புக்கில் இனி 18 வயதிற்குட்பட்டவர்கள் இதை பார்க்க முடியாது\nஏனைய தொழிநுட்பம் June 16, 2018\nமுழுவதுமாக மாறிவிட்டார் மேகன் மெர்க்கல்: மகாராணி பாராட்டு\nபிரித்தானியா June 16, 2018\nஏஞ்சலா மெர்க்கலுடன் சிரித்து பேசும் டிரம்ப்: புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nபாக்டீரியாக்களின் வினோத செயற்பாட்டை முதன் முறையாக படம் பிடித்த விஞ்ஞானிகள்\nவடகொரியா ஜனாதிபதியிடம் இதை கொடுத்துள்ளேன்: நல்லது நடக்கும் என நம்புவதாக டிரம்ப் தகவல்\nமுதலையின் கழிவை பெண்களின் பிறப்புறுப்பில் வைத்து கருக்கலைப்பு\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு தான் சாதகமான நாள்\nகொழும்பு மயானத்திற்குள் நடந்த விபரீதம்- ஒருவர் பலி - கல்லறைக்��ுள் அமானுஷ சக்தியா\nஜியோவை மிஞ்சும் ஆஃபர்கள்: பெண்களிடம் இமாலய மோசடி\nமிமிக்கிரி நவீன் அந்த பெண்ணை மதுரையில் திருமணம் செய்து கொண்டார்\nஜேர்மனியை பதற வைத்த வதந்தி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\n சிறுமியின் கன்னத்தில் அறைந்த இளைஞர்\nநீதிமன்றத்துக்குள் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்: நான் அப்பாவி என்று புலம்பல்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை அணித்தலைவர் சண்டிமால்\nகிரிக்கெட் June 16, 2018\nநாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்றுள்ள நோன்பு பெருநாள் தொழுகை\nநிகழ்வுகள் June 16, 2018\nஎனது மனைவி கொடுத்த அதிக முத்தங்கள்: டொனால்ட் டிரம்ப்\nஐபிஎல் தொடரில் ரன் வேட்டை நடத்திய முக்கிய வீரர் இந்திய அணியிலிருந்து நீக்கம்\nகிரிக்கெட் June 16, 2018\nவாடகை தாய் மூலம் வந்த ஆண் குழந்தைகள்: சன்னி லியோனின் கணவர் என்ன சொன்னார் தெரியுமா\nபொழுதுபோக்கு June 16, 2018\nகமல்ஹாசன் பணத்திற்காகத்தான் இப்படி செய்தாரா\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்க்கை இனிக்கும்\nவாழ்க்கை முறை June 16, 2018\nவிமான கேப்டனின் மனித நேயமற்ற செயல்\nதெற்காசியா June 16, 2018\nஅன்று காதல் கணவனை பறிகொடுத்த மனைவி: இன்று கம்பீரமான கல்லூரி மாணவி\nநடனமாடும் வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: காரணம் இதுதான்\nஏனைய நாடுகள் June 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-06-18T22:45:04Z", "digest": "sha1:BCAYP6FC4KITYNRZXJAP5W6ZIXTETC2X", "length": 5255, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "வைகறை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவைகறை, பொழுது விடியும் நேரம்\nகதிரவன் கிழக்கே எழத்தொடங்கும் சிறுகாலைப் பொழுது. பொழுது விடியத்தொடங்கும் காலம் (பொழுது=கதிரவன்). அதிகாலைப் பொழுது\nவைகுசுடர். வைகுறு, வைகுபுலர்விடியல், வைகுறுமீன், வைகிருள்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 12:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு���்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-player-junaid-khan-protest-against-national-cricket-board-014547.html", "date_download": "2019-06-18T23:01:42Z", "digest": "sha1:6QRDROLL3QGUFKZXWMHH4FMVD4AT6MXD", "length": 17133, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க..ஏன்? கறுப்பு பிளாஸ்திரியை வாயில் ஒட்டி எதிர்த்த கிரிக்கெட் வீரர் | Pakistan player junaid khan protest against national cricket board - myKhel Tamil", "raw_content": "\n» இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க..ஏன் கறுப்பு பிளாஸ்திரியை வாயில் ஒட்டி எதிர்த்த கிரிக்கெட் வீரர்\nஇப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க..ஏன் கறுப்பு பிளாஸ்திரியை வாயில் ஒட்டி எதிர்த்த கிரிக்கெட் வீரர்\nஇஸ்லாமாபாத்: உலக கோப்பை அணியில் முதலில் சேர்த்துவிட்டு, பின்னர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர் ஜூனைத் கான், நூதன முறையில் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் போட்டி உட்பட மொத்தம் 46 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.\nவீரர்களின் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், வரும் 23ம் தேதிக்குள் மாற்றங்கள் செய்து,இறுதி பட்டியலை ஐசிசியிடம் சமர்பிக்க வேண்டும். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி வீரர்களின் பட்டியலில் சில மாற்றங்களை செய்துள்ளது.\nஜாம்பவான்கள் கோலி, ஸ்மித் ஆகியோரின் ரசிகன் நான்... இங்கிலாந்து ஆல் ரவுண்டரின் அசால்ட் பாராட்டு\nமுதலில் அறிவிக்கப்பட்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இடம் பிடித்திருந்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அபிட் அலி, ஜூனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.\nபாகிஸ்தான் தேர்வு குழு செய்த இந்த அதிரடி மாற்றம் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கானை கடுமையாக கோபமடைய செய்திருக்கிறது. அதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதை அவர் வெளிப்படுத்திய விதம் தான் தற்போதைய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅதாவது, தனது வாயை பிளாஸ்திரியால் ஒட்டி, (அதுவும் கறுப்பு நிற பிளாஸ்திரியால்) புகைப்படம் எடுத்து ட்விட்டரில் ப��ிவிட்டு இருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் எதையும் சொல்வதற்கு விரும்பவில்லை. உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும் என்று கூறியுள்ளார்.\nஅவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்கள் வருவதால் அந்த பதிவை ஜூனைத் கான் உடனடியாக நீக்கிவிட்டார். அவர் இந்த எதிர்ப்பை வெளிப் படுத்தியதற்கு ஒரு முக்கிய காரணத்தை கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஅதாவது, ஜுனைத் கானுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வஹாப் ரியாஸ் 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில்லை. அதனை முன் வைத்து தான் ஜூனைத் கான் கோபம் அடைந்திருக்கிறார் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.\nதோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nமுட்டாப்பசங்க… இந்தியாவுடன் தோத்துட்டா, நாங்க சாப்பிடக்கூடாதா பொங்கிய சானியா மிர்சா.. இது சரியா\nபாய்ஸ்…. ஒழுங்கா விளையாடல.. நாம ஊர் போயி சேரமுடியாது.. வீரர்களுக்கு வார்னிங் தந்த கேப்டன்\nவிஜய் சங்கர் விக். மேக்ஸ்வெல் ரன் அவுட்.. பாக். எதிரான தரமான சம்பவங்கள்..\n2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nபர்கரும், ஐஸ்க்ரீமும் தின்று.. போட்டியில் கொட்டாவி விட்டு.. தூங்கி வழிந்த பாக். கேப்டன்\n சாமர்த்தியமாக பதில் சொன்ன சாதனை வீரர்..\nஅந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இந்தியாவை வீழ்த்தி இருக்குமா பாக்.\nதல தோனியின் மகள் ஸிவாவின் இந்த கொண்டாட்டத்தை பாருங்க…\nஇப்படியா பண்ணுவாங்க.. பாகிஸ்தான் கேப்டனுக்கு விவரம் பத்தலை.. சச்சின் அதிரடி விமர்சனம்\nபாகிஸ்தான் தோத்தா இப்படியா பண்ணுவீங்க… என்னா கோபம் அவருக்கு..\nதோனி எப்படி தவற விட்டார்.. முக்கியமான நேரத்தில் சொதப்பிட்டாரே.. முதல்முறை விமர்சனத்தில் சிக்கினார்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n4 hrs ago 397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\n8 hrs ago 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\n12 hrs ago தோனிதானே ���வறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nWORLD CUP 2019: SemiFinal Prediction: அரையிறுதிக்கு போகப்போகும் 4 அணிகள் யார்\nWORLD CUP 2019 தொடரும் குழப்பம் இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி\nWORLD CUP 2019: BAN VS WI: மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி-வீடியோ\nWORLD CUP 2019: IND VS PAK : இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த சுனில் கவாஸ்கர்-வீடியோ\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/02/tanuja.html", "date_download": "2019-06-18T23:59:59Z", "digest": "sha1:ELTEODJTYOTBNADO2ZOW5XN4WSEGFBHJ", "length": 17199, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனுஜாவிடம் ஏமாந்த தயாரிப்பாளர் வழக்கு! | Producer drags Actress Tanuja to court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n8 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n8 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n9 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்��ெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதனுஜாவிடம் ஏமாந்த தயாரிப்பாளர் வழக்கு\nநடிகை தனுஜாவுக்கு அவ்வப்போது சுமார் ரூ. 10லட்சம் வரை கொடுத்து, ஏமாந்த தயாரிப்பாளர் ஒருவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nதயாரிப்பாளர்களுக்கும், நடிகைகளுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம் போலும். வரிசையாக பல நடிகைகள் செக் மோசடி, பணம் வாங்கி விட்டு ஏமாற்றியது எனவழக்குகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் நடிகை அனாமிகா மீது ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக போலீஸில் புகார் செய்தார்.பதிலுக்கு, ஜாகுவார் தன்னை அடைய நினைத்ததாக அனாமிகா பதில் புகார் கொடுத்தார்.\nஇந்த சந்தடி ஓய்ந்துள்ள நிலையில், தற்போது நடிகை தனுஜா ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் குல்தஜா என்பவர் சென்னை எழும்பூர் கூடுதல்தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஅவரது புகார் விவரம்: நான் ஒரு சினிமா தயாரிப்பாளர். கடந்த 10 வருடங்களாக படம்தயாரித்து வருகிறேன். ரத்னா, முள்ளில் ரோஜா ஆகிய இரு படங்களைஇதுவரை தயாரித்துள்ளேன். கடந்த 2004ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பாபு கணேஷ் மூலமாக நடிகை தனுஜா எனக்கு அறிமுகமானார்.\nதன்னை மிஸ் மெட்ராஸ் என்றும், சட்டக் கல்லூரி மாணவி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். டேய் என்ற படத்தில் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறிக்கொண்டார். எனக்கு டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸைத் தெரியும், அவர் மூலம் நடிகர் விஜய்யைத் தெரியும் என்று கூறினார்.\nஅவரது பேச்சு, செயல்பாடுகளினால் கவரப்பட்ட நான் அவரது விலையில் விழுந்தேன். பின்னர் படிப்படியாக என்னிடம் பணத்தைக் கறக்க ஆரம்பித்தார். கல்லூரியில்விழா நடக்கப் போவதாகவும், என்னை சிறப���பு விருந்தினராக அழைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி ரூ. 50,000 பணம் கேட்டார். கொடுத்தேன்.\nபின்னர் செல்போன் வாங்க வண்டும் என்று கூறினார். இதனால் 24,000 ரூபாய்க்கு செல்போன் வாங்கிக் கொடுத்தேன். விஜய் கால்ஷீட் வாங்கித் தருவதாககூறியிருந்தார். அது குறித்து கேட்டபோது, பெங்களூரில் விஜய் இருப்பதாகவும், அங்கு போய் சந்திக்கலாம் எனவும் கூறி என்னை பெங்களூருக்கு அழைத்துப் போனார்.\nஅங்கு அனைத்து செலவுகளையும் நான்தான் செய்தேன். நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். அப்போது என்னை தனது வலையில் வீழ்த்தி தனக்கும், தனதுஅம்மாவுக்குமாக ரூ. 25,000க்கு துணிகள் எடுத்துக் கொண்டார். ஆனால் விஜய்யை கண்ணில் கூட காட்டவில்லை.\nஅதன் பின்னர் அந்த செலவு, இந்த செலவு என்று கூறி 50,000 ரூபாய் வரை வாங்கினார். பிறகு உடம்பு சரியில்லை என்று கூறியும்,ஜிம்முக்கு பணம் கட்ட வேண்டும்என்று கூறியும் 26,000ரூபாய் பெற்றார். பிறகு விஜய்யின் கால்ஷீட் வேண்டுமானால் ரூ. 5 லட்சம் முன்பணமாக கொடுக்க வேண்டும் என்றார். அதையும் கொடுத்தேன்.\nபிறகு கார் வாங்க வேண்டும் என்றார். அதற்கும் ரூ. 4 லட்சம் கொடுத்தேன். இத்தனையும் கொடுத்தும் விஜய்யின் கால்ஷீட்டை அவர் வாங்கித் தரவேயில்லை.அப்போதுதான் இவரது மோசடிகளை புரிந்து கொண்டேன்.\nஇதுவரை கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, தனுஜாவும், அவரது தாயாரும் சேர்ந்து எங்களுக்கு அமைச்சரைத் தெரியும், ஒழித்து விடுவோம் என்றுகூறி மிரட்டினர்.\nஎன்னைப் போல பலரையும் தனுஜா ஏமாற்றியுள்ளார். இப்போது 2 வீடு, 3 கார், வங்கியில் ரூ. 80 லட்சத்திற்கு பணம் என சொகுசாக வாழ்ந்து வருகிறார். என்னைஏமாற்றி அவர் பெற்ற பணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.\nமனுவைப் பரிசீலித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/10094837/1003195/TamilNaduNEETNEET-TrainingSengottaiyan.vpf", "date_download": "2019-06-18T23:11:47Z", "digest": "sha1:INEMJ4S56HJ6YJSEJYB7NAPGAGCUY5H4", "length": 10414, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி\" - அமைச்சர் செங்கே���ட்டையன் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி\" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு அலுவலர்களுக்கான நிர்வாகப்பயிற்சி, மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் ​ விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nசென்னை புற���கரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை\nசென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு\nசென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது\nசென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nசென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-18T23:05:55Z", "digest": "sha1:M5DOA7KDP3Z4PKFRRILHJZ5KMOYJKLVQ", "length": 10107, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விடுதலைப்புலி | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீ���் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nஅறிவுபூர்வமாகச் செயற்படாவிட்டால் பாரிய மதப் பிரச்சினையாக பெரிதாகும் - சம்பிக்க\nவிடுதலைப்புலிகளைப் போன்று ஆட்சியைக் கைப்பற்றுவது இவர்களது நோக்கம் கிடையாது. உயிர்களைப் பலியெடுப்பது மாத்திரமே இவர்களது எ...\n“முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” என அமைச்சரொருவர் கூறியதன் நோக்கம் என்ன \nஆளும் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சினைகளையும் தமிழர் பிரச்சனைகளையும் ஒன்றாக இணைத்துவிட கங...\nவிடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது (படங்கள் இணைப்பு)\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடை...\nவவுனியாவில் ரி 56 ரக துப்பாக்கி மீட்பு\nவவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொல...\nதத்துவார்த்த புரிதல் தேவை - திருமுருகன் காந்தி பிரத்தியேக செவ்வி\nஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் மே17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தினைச் சேர்ந்த சமுக ஆர்வலருமான திருமுரு...\nமஹிந்த, கோத்தா, பொன்சேகாவை கொலை செய்ய சதித் திட்டம் : இருவருக்கு விடுதலை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆக...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இருந்த உறவு அம்பலமாகியது.\nவிடுதலைப்புலிகளின் காலத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது.\n“புலிப் பயங்கரவாதத்தை அழித்த மாபெரும் தலைவனே எங்களுடைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ” (காணொளி இணைப்பு )\nஇந்த நாட்டுக்கே ஒரு விடுதலையைத் தேடித்தந்த ஒரு மாபெரும் தலைவன் தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜப...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய பெண் ; பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு\nயாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள...\nஜோர்ஜ் மாஸ்டர் விடுதலையானார் ; தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான...\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/07/09/trisha-illana-nayanthara-trailer-review-g-v-prakash-kumar-anandhi-manisha-yadav/", "date_download": "2019-06-18T22:57:29Z", "digest": "sha1:FD64GOGYWEESO3DJISN62FLXBGLICTU4", "length": 7372, "nlines": 60, "source_domain": "jackiecinemas.com", "title": "Trisha Illana Nayanthara Trailer Review | G. V. Prakash Kumar, Anandhi, Manisha Yadav|திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர் விமர்சனம் | Jackiecinemas", "raw_content": "\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\nஏசி ரூமில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு இசையமைப்பாளரை… தரை டிக்கெட்டு ரேஞ்சுக்கு இறக்கி ஆட விட்டு இருக்கின்றார்கள்..\nசினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது… இறங்கி உஷ்னத்தோடு வெட்கம் மறந்து ஆடவேண்டும்..\nஜிவி பிரகாஷ் ஆடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்…\nஎனக்கு தெரிந்து சமீபத்தில் வந்த கலர் புல்லான டிரைலர்… திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர்தான்..\nதெலுங்கு படத்துக்கே சவால் விடும் வகையில் பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்… சான்சே இல்லை…\n‘ படத்தில் ஆர்ட் டிப்பார்ட்மென்ட்டை பிரித்து மேயவிட்டு இருக்கின்றார்கள்..\nஎன் கழுத்துல கொடுத்த முத்தத்தை திருப்பிக்கொடுடி என்று சொன்னதும் செருப்பு வந்து விழ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஜிவி பிரகாஷ் என் முத்தத்தை திருப்பிக்கொடுத்துட்டா என்று சொல்லும் போது அவரை பிடித்து விடுகின்றது…\nஆனந்தி நடனத்தில் செம குத்து குத்துகின்றார். அதுக்காகவே முதல் நாள் படம் பார்க்க உத்தேசம்.. மனிஷாயாதவ் குண்டடித்து செக்சியாக இருக்கின்றார்\nலிப்லாக் சீனுக்கு 34 டேக்காம்…\nபோங்கய்யா… போங்க வயித்தெறிச்சலை கிளப்பிக்கிட்டு அடுத்த ஜென்மத்திலாவது இசையமைப்பாளாரா பொறக்கனும்…\nமெயின் பிக்சரிலும் அசத்த ஜாக்கிசினிமாஸ் சார்பாக வாழ்த்துகள்.\nUrumeen Movie Trailer review | உறுமீன் டிரைலர் விமர்சனம்\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\nதமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் திரு.சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும்...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது...\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/11/25/hello-naan-pei-pesuren-audio-launch-press-meet/", "date_download": "2019-06-18T22:54:30Z", "digest": "sha1:INYXXASLIT6T764VKS5I5ASXIE5HXJIP", "length": 13388, "nlines": 55, "source_domain": "jackiecinemas.com", "title": "\" HELLO NAAN PEI PESUREN \" AUDIO LAUNCH & PRESS MEET | Jackiecinemas", "raw_content": "\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\nஎன்னுடைய குழந்தைக்கு தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களின் பெயரை தான் வைத்துள்ளேன் – இயக்குநர் பாஸ்கர் \nஅவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் தயாரித்துள்ள திரைப்படம் “ ஹலோ நான் பேய் பேசுறேன்”. இவ்விழாவில் நடிகர்கள் வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா ,வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , இயக்குநர் பாஸ்கர் , தயாரிப்பாளர் சுந்தர்.சி , இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் , பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நடிகர் வைபவ் பேசியது , இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் குஷ்பூ அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் என்னுடன் ஐஸ்வர்யா , ஓவியா என்று இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவரும் பேய்களாக நடித்துள்ளனர் , அதுவும் அழகான பேய்களாக நடித்துள்ளனர் என்றார் நடிகர் வைபவ்..\nநடிகை ஐஸ்வர்யா பேசியது , இப்போது வாராவாரம் எக்கச்செக்க பேய் படங்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் இந்த படம் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த படத்தின் இடைவேளை பகுதியில் தான் பேய் வரும். இது ஒரு கை பேசி பேய் கதை என்று கூட சொல்லலாம். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் இடைவேளை பகுதி இயக்குனர் என்னிடம் கதை சொல்லும்போது இடைவேளை பகுதிவரை பேய் வரவேயில்லை. முதல் பாதி முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையிலும் இரண்டாம் பாதி முழுவதும் நம்மை மிரட்டும் வகையிலும் இப்படம் இருக்கும்.\nநான் இந்த படத்தில் முழு எனர்ஜியுடன் ஒரு சாவு குத்து பாடல் ஒன்றில் ஆடியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் அது பிடிக்கும்.\nநடிகை ஓவியா பேசியது…. நான் இந்த படத்தில் முதன் முதலாக பேய் வேடத்தில் நடிக்கிறேன் வைபவ் கூறியதுபோல் அழகான பேயாக வருகிறேன். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நம்மை சிரிக்க வைக்கும் படமாக இருக்கும். இந்த படத்தில் எனக்கு வாய்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களுக்கும், இயக்குனர் பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன் என்றார்.\nவி.டி.வி.கணேஷ் பேசியது…. நான் பல்வேறு பேய் படங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போதுதான் முதல் முதலாக ஒரு பேய் படத்தில் நடிக்கிறேன். இது உங்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை என்றார்.\nயோகி பாபு பேசியதாவது…. இதுவரை நான் எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதல் தடவையாக இசை வெளியிட்டு விழா மேடையில் ஏறி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சிஅவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.\nபடத்தின் பாஸ்கர் இயக்குனர் பேசியதவாது , நான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படம் , திரைப்படம் இயக்கி இன்று திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளேன்.பிப்பிரவரி இருபதாம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றே சொல்லவேண்டும் , இந்த நாளில் தான் நான் இயக்குநரிடம் கதையை கூறினேன். முதல் பாதியை கேட்ட இயக்குநர் என்னை இந்த படத்தை இயக்க சொன்னார். அப்படி என்னிடம் சொன்ன பிறகு தான் இரெண்டாம் பாதியின் மீதி கதையை கேட்டார். இயக்குநர் சுந்தர் சி அவர்களிடம் கதை கூறிய பிறகு தான் என்னுடைய வாழ்க்கையே மாறியது என்று கூறலாம். என்னுடைய குழந்தைக்கு நான் என்னுடைய தயாரிப்பாளரின் பெயரை தான் வைத்துள்ளேன். என்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்ததும் அவர் தான் என்றார் இயக்குநர் பாஸ்கர்.\nதயாரிப்பாளர் சுந்தர்.சி பேசியது , இயக்குநர் பாஸ்கரை எனக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் தான் தெரியும். அவர் எடுக்கும் நகைச்சுவை குறும்படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவரை வைத்து நான் படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்ததும் அவர் என்னிடம் “ திருடர்கள் ஜாக்கிரதை” என்னும் கதையை தான் கூறினார். பிறகு என்னிடம் பேய் கதை இருக்கிறது என்று அவர் கூறியதும். அந்த கதை டெவலப் செய்து வர்ற பத்து நாள் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவர் மூன்றே நாட்களில் கதை முடித்து வந்து என்னிடம் பேசினார். படம் நன்றாக வந்துள்ளது , மக்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் என்று கூறினார் தயாரிப்பாளர் சுந்தர்.சி.\nஎங்க டைரக்டர் சுந்தர் சி – சிங்கம் புலி நெகிழ்ச்சி\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\nதமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் திரு.சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும்...\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது...\nவால்டர் கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை…\n900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-06-18T22:58:24Z", "digest": "sha1:LW3V5CZDK65IYZVOVWILJXVABAU24FE6", "length": 18566, "nlines": 166, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: இரு மாறுபட்ட அனுபவங்கள்", "raw_content": "\nஎனக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருந்ததால் ஹியரின் எய்ட் (Hearing Aid) வைத்துக்கொள்ள சென்னை பூந்தமல்லி ஹைரோடிலுள்ள ஒரு பிரபல காது, மூக்கு, மற்றும் தொண்டை நிபுணரின் மருத்துவ மனையை தென்காசியிலிருந்து தொடர்பு கொண்டபோது வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணிக்கு வரச்சொன்னார்கள்.\nஒரு தனியார் பேருந்தில் அவசரமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு தென்காசியிலிருந்து வியாழன் மாலை ஆறு மணிக்குக் கிளம்பி சென்னை வந்தபோது காலை ஏழேகால் மணி. வழியில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பார்சல் லோடு அதிகமாக ஏற்றிக்கொண்தில் ஒரு முக்கால் மணி நேரம் வீணானது. அதிக லோடு ஏற்றியதாலோ என்னவோ பேருந்தும் மெதுவாகவே ஊர்ந்தது. சென்னையில் அவசர அவசரமாக குளித்து ஒரு ஆட்டோ பிடித்து காலை நேர சென்னையின் டிராஃப்பிக்கின் ஊடே பறந்து சென்றேன். மருத்துவ மனை இருக்கும் சாலை ஒரு வழிப்பாதை. இருக்குமிடமோ தெரியவில்லை. உத்தேசமாக கொடுக்கப்பட்ட ஒரு லக்கை மனதில் வைத்துக்கொண்டு விரைந்தேன்.\nமணி 8.40. மருத்துவ மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவ மனையை என் செல் ஃபோனில் தொடர்பு கொண்டேன். வெகு நேரம் மணி அடித்தது. யாரும் எடுக்கவில்லை. ஆட்டோக்காரர் ‘’ஒரு வழிப் பாதை, இடத்தை தவற விட்டால் இன்னும் பெரிய சுற்று சுற்றவேண்டும்’ என்று. எரிச்சல் பட்டுக்கொண்டார். ஒரு வழியாக மருத்துவ மனையைக் கண்டுபிடித்தோம்.\nவரவேற்பில் உட்கார்ந்திருந்தவர்கள் மிக இறுக்கமாக இருப்பது போலத் தோன்றியது. யாரிடமும் ஒரு சிறிய புன்முறுவல் கூட இல்ல���. வரவேற்பில் அப்படி ஒன்றும் கூட்டம் இன்னும் சேரவில்லை. ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்மணியிடம், ‘காலை எட்டரை மணிக்கு என்னை வரச்சொல்லி விட்டு, மருத்துவ மனையை எட்டு நாற்பதுக்குக்கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே, ஏன்’ என்று குறை பட்டுக்கொண்டேன். அந்தப் பெண்மணி ‘பொறுப்பில்லாமல் ஏதோ ஒரு பதிலைக் கூறினாள்.\nஒரு ஜூனியர் டாக்டர் என்னிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டார். நான் சர்க்கரை நோய் உள்ளவன் என்பதால் என்னுடைய பழைய ரிப்போர்ட்டுகளையெல்லாம் எடுத்துக் காட்டினேன். எல்லாம் பார்த்து விட்டு, விட்டுப்போன பல ரத்தப் பரிசோதனை, காது, மூக்கு எக்ஸ்ரே, ஆடியோகிராம் பரிசோதனை எல்லாவற்றிற்கும் எழுதிக்கொடுத்தார். சுமார் இரண்டாயிரத்து முன்னூறு ரூபாய்க்கு பில்.\nஎல்லா பரிசோதனைகளையும் முடித்த பின்பு பெரிய டாக்டரைப் பார்க்க என்னைக் கூப்பிட்டார்கள். மிகவும் பிஸியான டாக்டர் என்றுதான் தோன்றியது. ஜூனியர் டாக்டர் பரிசோதித்துப் பார்த்தது போலவே இவரும் காது, மூக்கு, தொண்டையை பரிசோதனை செய்தார். என்னுடைய எக்ஸ்ரே படங்களை திரையில் ஒரு நர்ஸ் மாட்டினார். எல்லாம் இரண்டு, மூன்று நிமிடங்கள்தான். “உங்களுக்கு HEARING AID பொருத்த வேண்டும். மருந்தினால் உங்கள் குறையை சரி செய்ய முடியாது. மேல் மாடியிலுள்ள HEARING AID டிவிஷனில் போய் பேசிவிட்டு வாருங்கள்.’. என்றார். என்னுடைய பல ரிப்போர்ட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.\nஇவ்வளவு செலவு செய்து வெகு தொலைவிலிருந்து வந்த எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். ஒரு ஜூனியர் டாக்டரிடம் அனுப்பியிருந்தால் கூட பரிசோதனை ரிப்போர்ட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி கொஞ்சமாவது சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன். சீனியர் டாக்டர் அறையிலிருந்து நான் வெளியே வருவதற்குள்ளேயே இன்னொரு நோயாளியை உள்ளே உட்கார வைத்து விட்டார்கள்.\nபிரபலமான ஒரு மருத்துவ மனையில் ஓரு சீனியர் டாக்டருக்கு ஒரு நோயாளியுடன் ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் கூடப் பேச நேரமில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகத் தோன்றியது. எதற்காக இத்தனை சோதனைகள் செய்தார்கள் என்று எனக்குப் புரியவைக்கவில்லை. சென்னையில் பல இடங்களில் ஆடியோகிராம் பரிசோதனை மட்டும் குறைந்த செலவில் அல்லது செலவில்லாமல் செய்து கொடுக்கிறார்கள். இன்னொரு ஜூனியர் டாக்டர் வைட்டமின் மருந்துகளை எழுதிக்கொடுத்தாள். ஆனால், HEARING AID டிவிஷனில் இருந்த ஆடியாலோஜிஸ்ட் என்னுடைய ஆடியோகிராம் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதை விவரமாக எடுத்துரைத்தாள். அவளுக்கு நன்றி சொன்னேன். அவர் ஒருவர் தான் ஒரு நோயாளியை மதித்து புன்சிரிப்புடன் தனது வேலையை முழுமையாக செய்தாள் என்று தோன்றியது.\nஅமெரிக்காவுக்கு பல முறை போய் வந்திருக்கிறேன். அங்கே எங்கு சென்றாலும் – கடையோ, மருத்துவ மனையோ, - வாடிக்கையாளர்களைக் கையாளும் விதமே தனி. எப்பொழுதும் அவர்கள் முகத்தில் ஒரு புன் சிரிப்பு, வாடிக்கையாளரை நிதானப்படுத்துவது, அவரது நலனை விசாரிப்பது என்பதெல்லாம் உண்மையில் அனுபவித்துப் பார்க்க வேண்டும். இங்கு நமது ஊரில் டாக்டர்களுக்கு நோயாளிகளைக் கவனிப்பதற்கு நேரமில்லை. எனக்குத் தெரிந்து தென்காசியில் கூட வெளியூரிலிருந்து பல மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு வருகிறார்கள். மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைந்தது நூறு நோயாளிகளைப் பார்க்கிறார்கள். ஒரு நோயாளிக்கு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம்தான்.\nமுடிவில் எனக்கு மிஞ்சியது ஏமாற்றமும், வருத்தமும் தான். அதனால் HEARING AID அந்த மருத்துவ மனையில் வாங்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டேன். மேலும் விலையுயர்ந்த மாடல்களை மட்டுமே அவர்கள் விற்பார்கள் போல. விலையைக் கேட்டால் ஷாக் அடிக்கும். மிக சிறப்பாக விளக்கிச் சொன்ன அந்த ஆடியாலோஜிஸ்ட் என்னை மன்னிக்கட்டும்.\nஅதே நாளில் என் கண்பார்வை பரிசோதனையும் செய்துகொள்வதற்கு மாலை நாலு மணிக்கு வளசரவாக்கத்திலுள்ள இன்னொரு பிரபல கண் மருத்துவ மனைக்குச் சென்றேன்.\nஇங்கே எல்லாம் முற்றிலும் வேறுபாடு. சீருடையணிந்த பணிப்பெண்கள் வரவேற்புப் பகுதியில் ‘புன்சிரிப்புடன் வரவேற்று ‘மூத்த குடிமக்களுக்கு இங்கு முதல் மருத்துவப் பரிசோதனை இலவசமாக அளிக்கிறோம்’ என்று கூறினார். வரவேற்பில் பதிவு செய்துகொண்டு முடிவில் மருத்துவரைப் பார்த்து விட்டு வெளியே வரும் வரை, ராஜ உபசாரம்தான். இடையில் ‘உங்களுக்கு காஃப்பி வேண்டுமா” என்று கூட இன்னொரு பணிப்பெண் கேட்டாள். படிப்பதற்கு கண்ணாடிக்காக பரிசோதனை செய்த பொழுது பரிசோதித்த நிபுணர் கொடுத்த சீட்டுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதால் ஒரு பெரிய டாக்டரே மீண்டும் என்���ை பரிசோதித்தார். மருத்துவ மனையை விட்டு வெளியே வரும்பொழுது ஒரு பணிப்பெண்ணிடம் ‘உங்களுக்கு மிக அதிகமான ஊதியம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தும் நீங்களெல்லாம் இவ்வளவு பணிவாக நோயாளிகளுக்கு பணி செய்கிறீர்களே, எப்படி” என்று கூட இன்னொரு பணிப்பெண் கேட்டாள். படிப்பதற்கு கண்ணாடிக்காக பரிசோதனை செய்த பொழுது பரிசோதித்த நிபுணர் கொடுத்த சீட்டுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதால் ஒரு பெரிய டாக்டரே மீண்டும் என்னை பரிசோதித்தார். மருத்துவ மனையை விட்டு வெளியே வரும்பொழுது ஒரு பணிப்பெண்ணிடம் ‘உங்களுக்கு மிக அதிகமான ஊதியம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தும் நீங்களெல்லாம் இவ்வளவு பணிவாக நோயாளிகளுக்கு பணி செய்கிறீர்களே, எப்படி” என்று கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டார்கள். சீனியர் டாக்டரிடமும், அந்தப் பணிபெண்ணிடமும் என்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்து விட்டு மிக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தேன். என் புதிய கண்ணாடிக்கும் அந்த மருத்துவ மனையிலேயே அமைந்திருந்த கடையில் ஆர்டரும் கொடுத்து விட்டேன்.\nஒரே நாளில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட அனுபவங்கள். மருத்துவ மனைகள் எவ்வளவு வேறுபடுகின்றன.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\nசங்கீத சீசன் 2014-15: எனது இசைப் பயணத்தின் சாராம்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Sports/2018/09/03212238/1007484/Vilayaatu-thiruvizha-18thAsianGames.vpf", "date_download": "2019-06-18T23:05:26Z", "digest": "sha1:FR3OSRUE6OCVM3N7C54LJ54NVSYVB4CA", "length": 20206, "nlines": 98, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "விளையாட்டு திருவிழா 03.09.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா 03.09.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 09:22 PM\nஇந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.\n18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கியது. 15 நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டி நிறைவுபெற்றது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 570 வீரர் மற்றும் வ��ராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. கடந்த 2010ல் 65 பதக்கங்கள் வென்றதே ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. தற்போது கூடுதலாக 4 பதக்கங்கள் தட்டி சென்று புதிய வரலாற்றை படைத்துள்ளது.\nஇதே போல் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். தமிழக வீரர்கள் மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர். வழக்கம் போல இந்த தடவையும் பதக்கப்பட்டியலில் சீனாவே முதலிடத்தை ஆக்கிரமித்தது. ஜப்பான், கொரியா இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்த நான்கு இடங்களையும் கைப்பற்றின. போட்டியின் நிறைவு விழா ஜகார்தா நகரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.\nநிறைவு விழா அணிவகுப்பில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார். 2022-ம் ஆண்டிற்கான 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி : இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nடெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது. இங்கிலாந்தை காட்டிலும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும், இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முதல் காரணம் தொடருக்கு முன் போதுமான பயிற்சி போட்டியில் பங்கேற்காமல் இருந்தது தான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது குறைந்தது 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும். ஆனால் இந்திய அணியோ பயிற்சி ஆட்டத்தால் எந்த வருமானமும் கிடைக்காது என்பதால் ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் தான் விளையாடுகிறது.\nபொதுவாக இந்திய அணியின் பலமாக பேட்டிங் கருதப்படும். ஆனால் சமீப காலமாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அசுர பலத்துடன் உள்ளது. இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினாலும், வெற்றி வாய்ப்பை பறிகொடுப்பது பேட்ஸ்மேன்கள் மட்டுமே. டெஸ்ட் போட்டிக்கு மிகவும் முக்கியம் தொடக்க ஆட்டக்காரர்கள் தான். ஆனால் இங்கிலாந்து தொடரில் தவான், ராகுல், முரளி விஜய் என மூவரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.\nஇந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் பார்மில் இல்லாததும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ரஹானே, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் வெற்றி அருகில் இருந்தும் இந்திய அணியால் எட்டமுடியவில்லை. சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளிக்கும் வல்லமை கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள், மொயின் அலி பந்துவீச்சில் மட்டும் இந்த ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர்.மேலும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடையாத அஸ்வினை அணியில் விளையாட வைத்ததும், ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதும் இந்திய அணி நிர்வாகம் செய்த மெகா தவறுகளில் ஒன்று. தொடரை இழந்த நிலையில் கடைசி போட்டியில் பிரித்திவ் ஷா , ஹிமன்சு ரானா,கருண் நாயர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே சரியான முடிவாக அமையும்.\nஅமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு நடால் முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் நடால் முன்னேறினார். நியூயார்க்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் ஜார்ஜியா வீரர் பசில்லாவை எதிர் கொண்ட நடால் 6க்கு 3, 6 க்கு 3, 6க்கு 7, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.\nகாலிறுதியில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டின் டெல்\nஇதேபோல, அர்ஜென்டீன வீரர் மார்ட்டின் டெல் போட்ரோவும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். குரோசிய வீரர் கோரிச்சை அவர் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.\nமகளிர் ஆட்டத்தில் செரினா முன்னேற்றம்\nஇதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். எஸ்தோனிய வீராங்கனை கான்பியை அவர் வீழ்த்தினார்.\nஇத்தாலி பார்முலா ஓன் கிராண்ட் பீரி : சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன்\nஇத்தாலி பார்முலா ஓன் கிராண்ட் பீரி கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார். மோன்சா கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சுற்றில் வீரர்கள் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். 4 முறை உலக சாம்பியனும், ஜெர்மனி வீரருமான செபாஸ்டியன் விட்டல், தொடக்கத்தில் பின்தங்கி 18வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் கடுமையாக போட்டியிட்டு அவர் 4 இடத்தில் பந்தயத்தை நிறைவு செய்தார். 306 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை 1 மணி நேரம் 16 நிமிடம் 54 விநாடிகளில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் நிறைவு செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் புள்ள பட்டியலில் 256 புள்ளிகளுடன் ஹாமில்டன் முதலிடத்திலும், 226 புள்ளிகளுடன் விட்டல் 2வது இடத்திலும் உள்ளார். இந்த சீசலில் இன்னும் 7 தொடர்கள் எஞ்சி உள்ளன.\nஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வோம் : தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் நம்பிக்கை\nவருகின்ற ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பதக்கம் வெல்வோம் என ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி. நாளை முதல் டி-20 போட்டி\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவி���ையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61918-7die-as-lorry-and-mini-van-collide-in-anantapur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-18T23:26:27Z", "digest": "sha1:Z7AA2RRYSC7DRZRILP5J3EAQ6J7DIUNV", "length": 9476, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு | 7die as lorry and mini van collide in Anantapur", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nலாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nமினி வே��ும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.\nஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கன்டி பகுதியில் இருந்து ஒரு மினிவேனில் கதிரி என்ற இடத்துக்கு 16 பேர் சென்று கொண்டிருந்தனர். மினிவேன் இன்று காலை தேசிய நெடுஞ்சாலை 42-ல் தனகல்லு என்ற ஊர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேராக மோதியது. மோதிய வேகத்தில் மினிவேன் நொறுங்கியது.\nஇதில், வேனில் இருந்த ஏழு பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு, படுகாயமடைந்தவர்களை மீட்டு கதிரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பாஜக பெண் எம்.பி\nமே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nநடுவானில் நிலைகுலைந்த விமானம் : 10 பயணிகள் காயம்\nதம்பியின் மீதிருந்த பாசத்தால் உயிரைவிட்ட அண்ணன் - உச்சகட்ட சோகம்\nகோவையை சேர்ந்த வினோத் அருணாசல விமான விபத்தில் பலி\nசென்னை விமான நிலையத்தில் திடீர் தீவிபத்து\n‘ஏஎன்-32 விமானத்தில் பலியானோர் குடும்பம்பங்களின் பரிதாப நிலை’- எந்த அதிகாரியும் சந்திக்கவில்லை\nசாலையோரம் வசித்த குடும்பம் மீது மோதிய கார்.. மனைவி கண்முன்னே இறந்த கணவர்..\nவிபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்\nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nRelated Tags : ஆனந்தப்பூர் , மினி வேன் , விபத்து , லாரி , Lorry , Mini van\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nவெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\n“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பாஜக பெண் எம்.பி\nமே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61078-the-chennai-high-court-has-said-that-it-will-not-be-able-to-open-a-sterlite-plant-for-maintenance-work.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-19T00:01:26Z", "digest": "sha1:HSY6VPTHTEEMRCL32NE7ASVT6XVWC5I5", "length": 12414, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம் | The Chennai High Court has said that it will not be able to open a Sterlite plant for maintenance work.", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்\nபராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்ல��்பட்டனர்.\nஇதனையடுத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி அளித்தது.\nஇதையடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது. அத்துடன் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி இந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. அதில்,ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் சுற்றுச்சூழல், குடிநீர் தரம் உயர்ந்துள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்\n4 மணி நேர தாமதத்திற்கு பிறகு கனிமொழி வேட்புமனு ஏற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிவேகமாக வாகனம் ஓட்டினால் உடனடி தண்டனை\n“நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவை” - நீதிமன்றத்தில் விஷால் மனு\nதொழிற்சாலை வளாகத்திற்குள் போராடுவது சட்ட விரோதம் - நீதிமன்றம்\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..\n“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை” - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎ���்சி ஒப்புதல்\nதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை \n“நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்” - நீதிமன்றம் கேள்வி\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘டிக்டாக்’ விபரீதம் - கழுத்து எலும்பு முறிந்த இளைஞர் வீடியோ\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nவெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\n“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்\n4 மணி நேர தாமதத்திற்கு பிறகு கனிமொழி வேட்புமனு ஏற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Biodiversity?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-18T22:38:30Z", "digest": "sha1:ZDBDNX7ASXAY5LB74PLVMOZXQVNNAJ22", "length": 4693, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Biodiversity", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nஆபத்தின் விள��்பில் 10 லட்சம் உயிரினங்கள் \n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\nஆபத்தின் விளம்பில் 10 லட்சம் உயிரினங்கள் \n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Teachers+Day?utm_source=google_amp_article_related", "date_download": "2019-06-19T00:05:53Z", "digest": "sha1:TFD44BQLO5FM43OVS3H3AIZZ4PYWE7WJ", "length": 9580, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Teachers Day", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nஇன்று இதுவரை முக்கிய செய்திகள் சில..\nநடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 108 பேர் ரத்ததானம்\n“தன் ஆரோக்கியத்தை விட குழந்தைகள் நலனையே சிந்திக்கும் தந்தைகள்”\nகனிம வளங்களுள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்க எதிர்ப்பு : எடியூரப்பா போராட்டம்\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nஅஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" டிரைலைர் இன்று மாலை வெளியீடு\nபதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்\nகிரண்பேடியின் 70வது பிறந்த நாள் : விமர்சையாக கொண்டாட்டம்\nஆக்சிஜனை அள்ளி தரும் கடலை காப்பாற்றுகிறோமா நாம்\nவிண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வான உதயகீர்த்திகா : துணை முதல்வரிடம் கோரிக்கை\nடாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்: கூகுள் வெளியிட்ட டூடுள்\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nஇன்று இதுவரை முக்கிய செய்திகள் சில..\nநடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 108 பேர் ரத்ததானம்\n“தன் ஆரோக்கியத்தை விட குழந்தைகள் நலனையே சிந்திக்கும் தந்தைகள்”\nகனிம வளங்களுள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்க எதிர்ப்பு : எடியூரப்பா போராட்டம்\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nஅஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" டிரைலைர் இன்று மாலை வெளியீடு\nபதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்\nகிரண்பேடியின் 70வது பிறந்த நாள் : விமர்சையாக கொண்டாட்டம்\nஆக்சிஜனை அள்ளி தரும் கடலை காப்பாற்றுகிறோமா நாம்\nவிண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வான உதயகீர்த்திகா : துணை முதல்வரிடம் கோரிக்கை\nடாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்: கூகுள் வெளியிட்ட டூடுள்\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26849/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-06-19T00:01:29Z", "digest": "sha1:3AW5PXL2FO3LTRVTPJD56HQGLNNOS6UM", "length": 16989, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசாங்கம் மீண்டும் விசாரணை நடத்தும் | தினகரன்", "raw_content": "\nHome அரசாங்கம் மீண்டும் விசாரணை நடத்தும்\nஅரசாங்கம் மீண்டும் விசாரணை நடத்தும்\nநாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை கொள்ளை இலாபமீட்டுகின்றவர்களுக்கு தேவையான வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தும் முறையான செயற்திட்டமொன்றை நடை முறைப்படுத்துதல் தொடர்பில்அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை, மாகம்புர, ருகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை விவசாய சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nதேசிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் வகையில் கைவிடப்பட்ட வயல் நிலங்களை மீண்டும் விளைச்சல் நிலங்களாக மாற்றும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக விவசாய சமூகத்திற்கு அறிவூட்டுவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஜின், - நில்வள கங்கை திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி: இத்திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும் என தெரிவித்தார்.\nஜின், - நில்வள நீர்ப்பாசன திட்டத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் தாமதம் மற்றும் மந்தகதியான நிலையினை கவனத்திற்கொண்டு இத்தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வாறான போதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அனைவரும் தமது அரசியல் பெறுமானங்களை பாதுகாத்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்தியில் புதிய மாற��றத்தை கொண்டுவரும் இம்மாவட்ட விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ள நில்வளவ திட்டம் மிகவும் அவசியமான ஒன்று என்ற கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nவிவசாயத் துறையில் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார். விவசாய சமூகத்தின் பிரச்சினைகள் உள்ளடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.\nஅமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தென் மாகாண விவசாயத்துறை அமைச்சர் யூ.ஜீ.பீ. ஆரியதிலக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதேவேளை அம்பலாந்தொட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டிடம் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச நிர்வாக நடவடிக்கைகளை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்குடன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதியில் கீழ் 990 இலட்ச ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அதனை சுற்றிப் பார்வையிட்டார்.\nபிரதேச மக்களுக்கு காணி உறுதி வழங்குதல், அங்கவீனமுற்றவர்களுக்கு உபகரணம் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விவசாயத்துறை அதிகாரிகளின் சேவையை பாராட்டி பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஅமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.பீ. கொடிகார, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எம்.கே. ஹரிஸ்சந்திர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு; ஆளுநர் விஜயம்\nவடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்...\nகோத்தாபயவின் இரு மனுக்கள் நிராகரிப்பு\nமூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nநாளை 08 மணித்தியால நீர்வெட்டு\nவவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நாளை (19) காலை 08.00...\nசவால்களை எதிர்கொண்டு இலக்கை அடைவோம்\nசுமந்திரன் எம்.பி சூளுரைநாம் முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று...\nநுளம்புகளை விரட்ட எளிய வழிகள்\nதென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நாட்டின் சில இடங்களில் டெங்கு நோய்...\nஇன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை...\n\"அன்பைக் காணமுடிந்தால் மூவொரு இறைவனையும் காணமுடியும்\"\nபடைப்பின் தொடக்கத்தில் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இவ்வுலகை மகிழ்வில்...\nதீர்வு விடயத்திலும் பிக்குகள் தலையிடும் சாத்திய நிலை\nமுஸ்லிம் உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி...\nபூராடம் பகல் 1.29 வரை பின் உத்தராடம்\nதுவிதீயை பகல் 3.34 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://draft.blogger.com/profile/15270788164745573644", "date_download": "2019-06-18T23:15:53Z", "digest": "sha1:KTLIFQCVPXIDINUHSSD4SSHEJMEKZOP7", "length": 33190, "nlines": 464, "source_domain": "draft.blogger.com", "title": "Blogger: User Profile: உண்மைத்தமிழன்", "raw_content": "\n| * | சங்கப்பலகை | * |\n #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\n- தமிழில் - தொழில்நுட்பம் -\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\nIn My world - என் உலகத்தில்...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஅது ஒரு கனாக் காலம்\nஆயிரம் ஆசைகள் - - - பழைய கதைகள்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஉலவு www.ulavu.com | சிறந்த உலவுகள்\nஎன் ஓட்டைப்பையிலிருந்து சில சில்லறைகள்...\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nக-விதை . . .\nகவின் மலர் Kavin Malar\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\nசின்ன உலகத்தில் பெரிய அறிவாளி\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican\nதமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம்\nநாம் - இந்திய மக்கள்\nநிகழ்வுகள் தகவல்கள் அரட்டை மொக்கை புத்தகங்கள் \nநிலவின் ஒளியில் மின்மினி பூச்சிகள்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. தொடர்புக்கு : 98409-98725 tamilsaran2002@gmail.com\nதமிழ் இலக்கியம், விளையாட்டு, பொது அறிவு, சினிமா, கதை எழுதுதல்.\nஅவள் ஒரு தொடர்கதை, நெஞ்சில் ஓர் ஆலயம், கர்ணன், பாசமலர், அரங்கேற்றம், பாமா விஜயம், 16 வயதினிலே, கடலோரக் கவிதைகள், அஞ்சலி, நாயகன், மகாநதி, மூன்றாம் பிறை, குணா, ஆட்டோகிராப், பருத்தி வீரன்\nஇளையராஜாவின் தேனிசைப் பாடல்கள், எம்.எஸ்.விஸ்வநாதனின் மறக்க முடியாத பாடல்கள். டி.எம்.எஸ்ஸின் சோகப் பாடல்கள். பி.சுசீலாவின் தூங்க வைக்கும் பாடல்கள்.\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அர்த்தமுள்ள இந்துமதம், போய் வருகிறேன், இது ராஜபாட்டை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:07:33Z", "digest": "sha1:HDM2BZOQ76OA5OIZ62KUMC6VKPALD4AA", "length": 13978, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்லாம் வல்ல சித்தரான படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எல்லாம் வல்ல சித்தரான படலம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல்லாம் வல்ல சித்தரான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 20 ஆவது படலமாகும்.(செய்யுள் பத்திகள்: 1333- 1356)[1] இப்படலம் நான் மாடக்கூடலான படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.\nஇறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். காணும் மக்களிடம் தன்னுடைய சித்தால் பலவித அற்புதங்களை செய்தார். மண்ணை பொன்னாக்குதல், முதியவனை இளைஞனாக்குதல், இளைஞனை முதியவனாக்குதல், ஊனத்தினை குணம் செய்தல் என அற்புதங்கள் தொடர்ந்தன. மக்கள் மீனாட்சியம்மன் சொக்கநாதர் கோயிலில் இருக்கும் சித்தரை காண கூட்டம் கூட்டமாக வந்தனர். வந்தவர்கள் அனைவரும் சித்தரின் சித்தால் அதிசயித்துப் போயினர்.\nஎல்லாம் வல்ல சித்தரின் பெருமைகள் மன்னரின் கவனத்திற்கு சென்றன. அவர் மந்திரிகளை அனுப்பி எல்லாம் வல்ல சித்தரை அழைத்து வரும் படி கட்டளையிட்டார். ஆனால் எல்லாம் வல்ல சித்தரை மக்களே காண வேண்டும் என்றும், தான் அரசனை காண அங்கு வரமுடியாது என்றும் சித்தர் கூறிவிட்டார். அவருக்குத் துணையாக மக்களும் இருந்தார்கள். மன்னரிடம் இதனை தெரிவிக்க அமைச்சர்கள் சென்றார்கள். [2]\n↑ \"பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 28. நாகமெய்த படலம் (1603 - 1625)\". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.\nமூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2018, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:11:16Z", "digest": "sha1:ZT77P5T6IDDCJSRATXRBVKKRVY7L45KG", "length": 10286, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பருந்து கடற்படை வானூர்தி தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பருந்து கடற்படை வானூர்தி தளம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐஏடிஏ: none – ஐசிஏஓ: none\nதமிழ்நாடு, இராமேஸ்வரம் சேர்வைகாரன் ஊரணி\nபருந்து கடற்படை வானூர்தி தளம் (INS Parundu) என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சேர்வைகாரன் ஊரணி ஊருக்கருகே அமைந்துள்ள ஒரு இந்திய கடற்படை விமான நிலையம் ஆகும்.[1] இது இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படுகிறது.[2][3]\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் இதற்கு முன்னர் பொதுப் பயன்பாட்டில் இருந்த வானூர்தி நிலையமாகும். பின்னர் இது கைவிடப்பட்ட நிலையில், இலங்கையில் ஈழப்போர் தொடங்கிய நிலையில் பாக்கு நீரிணையைக் கண்காணிக்க இந்தியக் கடற்படையின் வசதிக்காக இங்கு உரிய வசதிகள் 1982 இல் ஏற்படுத்தப்பட்டன.\nஇங்கு முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 1985 சூன் 9 ஆம் தேதி கடற்படை வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. துவக்கத்தில் ஐஎன்எஸ் ராஜாளி இரண்டு என அழைக்கப்பட்டது.\n2009 மார்ச்சு 26 இல், இதன் பெயர் மாற்றப்பட்டு, பருந்து என்னும் தமிழ்ச் சொல்லை இணைத்து ஐஎன்எஸ் பருந்து என பெயர்மாற்றப்பட்டது. இதில் உள்ள வசதிகள் பெரிய விமானங்களை இயக்குவதற்கு ஏதுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய கடற்படையால் தென்கிழக்கு வங்காள விரிகுடா, வட இந்தியப் பெருங்கடல், மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகிய பகுதிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nஐஎன்எஸ் பருந்தின் முதன்மை அலகுகள் அடிப்படையில் கடற்படை விமான படைப்பிரிவுகளின் (INAS) எச்ஏஎல் சேட���் உலங்கு, ஐலாண்டர், டோரின்னர் டோ 228 உளவுபார்க்கும் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஓடுபாதை மேம்படுத்தப்பட்டு, இந்த கடற்படை விமான நிலையத்தில் இருந்து வானூர்திகள் வலம்வரவும் செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.[1][4] இங்கு INAS 344, IAi ஹெரான், IAI சேர்ச்சர், Mk II ஆகியவகை வானூர்திகள் வலம்வரவும் இயக்கவும் ஐஎன்எஸ் பருந்துவில் நிலைத்திருக்கின்றன.[5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2018, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/state-bank-of-india-has-introduced-repo-rate-linked-home-loans/articleshow/69739398.cms", "date_download": "2019-06-18T22:59:28Z", "digest": "sha1:PMMTRLVPJGBGOW4KVWR22NS7DZA5HKGH", "length": 14989, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "SBI: SBI Home Loans:ரெப்போ ரேட் தொடர்புள்ள ஹோம் லோன்கள் அளிக்கும் எஸ்பிஐ - state bank of india has introduced repo rate linked home loans | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nSBI Home Loans:ரெப்போ ரேட் தொடர்புள்ள ஹோம் லோன்கள் அளிக்கும் எஸ்பிஐ\nஇந்திய மத்திய வங்கிக்குக் கீழ் செயல்படும் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர் வட்டி விகிதத்தை 5.75 சதவீதமாக குறைத்துள்ளது. கடைசியாக 2010ம் ஆண்டு இந்த அளவு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி ஹோம் லோன்கள் தற்போது அறிமுகமாகியுள்ளதைத் தொடர்ந்து எளிதில் ஹோம் லோன்கள் கிடைக்கும் என நம்பப் படுகிறது.\nSBI Home Loans:ரெப்போ ரேட் தொடர்புள்ள ஹோம் லோன்கள் அளிக்கும் எஸ்பிஐ\nஇந்திய மத்திய வங்கிக்குக் கீழ் செயல்படும் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர் வட்டி விகிதத்தை 5.75 சதவீதமாக குறைத்துள்ளது. கடைசியாக 2010ம் ஆண்டு இந்த அளவு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nரிசர்வ் வங்கியின் ’மனி பாலிசி கமிட்டி(எம்பிசி)’ கடந்த வியாழன் அன்று ரெப்போ விகிதத்தை ஒருமனதாக 25 புள்ளிகள் குறைத்துள்ளது. அகாமடேட்டிவ் ஸ்டேன்ஸில் இருந்து நியூட்ரல் ஸ்டான்சுக்கு குறைத்துவிட்டது.\nவேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி சீனா முன்னேறியதாக இந்த வட்டி விகித குறைப்ப��� நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து ஆர்பிஐ கவர்னர் ஷக்தி காந்ததாஸ் கூறுகையில் பாலிசி அறிக்கை வெளியிட்ட பின்னர் வணிகரீதியான வங்கிகளை தங்கள் வாடிக்கையாளருக்கு குறைந்த வட்டி விகிதத்தின் பலன்களை முழுமையாக சென்று சேர உதவ பரிந்துரைத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல அதிருப்தி ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. நடுத்தர வர்க்க முதியவர்கள் பலர் நம் நாட்டில் வங்கி அளிக்கும் வட்டிப் பணத்தை நம்பியே உள்ளனர். அவர்களுக்கு வட்டி விகிதம் குறைந்து, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி ஏறினால் சிக்கல்தான். இதனைத் தீர்க்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ரெப்போ வட்டி ஹோம் லோன்கள் தற்போது அறிமுகமாகியுள்ளதைத் தொடர்ந்து எளிதில் ஹோம் லோன்கள் கிடைக்கும் என நம்பப் படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:வட்டி விகிதம்|வங்கி வட்டி|குறைவு|SBI|rate of interest|interest|bank\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nஊழல் புகாரில் மேலும் 15 அதிகாரிகள் வேலை பறிப்பு: நிர்மலா அதி...\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (14-06-2019)...\nஇ.எஸ்.ஐ திட்ட சந்தா விகிதம் அதிரடியாக குறைப்பு; சலுகையை வாரி...\nசுட்டெரிக்கும் வெயிலால் சூடு பிடித்த ஏசி விற்பனை\nரியல் எஸ்டேட்: சென்னையில் சொகுசு வீடுகளுக்கு மவுசு அதிகம்\nநாலு நாள் வீழ்ச்சிக்கு நல்ல முடிவு: பங்குச்சந்தையில் முன்னேற்றம்\nஊழல் புகாரில் மேலும் 15 அதிகாரிகள் வேலை பறிப்பு: நிர்மலா அதிரடி\n39,000க்குக் கீழ் சரிந்த ��ென்செக்ஸ்: சுமார் 500 புள்ளிகள் இழப்பு\nயசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி செய்துவிட்டார்: யுகோ வங்கி அறிவிப்பு\nசொதப்பலாக தொடங்கிய சந்தை: ஜெட் ஏர்வேஸ்க்கு செம அடி\nநாலு நாள் வீழ்ச்சிக்கு நல்ல முடிவு: பங்குச்சந்தையில் முன்னேற்றம்\nஊழல் புகாரில் மேலும் 15 அதிகாரிகள் வேலை பறிப்பு: நிர்மலா அதிரடி\nGold Rate: இன்று தங்கம் விலை எவ்வளவு\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவரி ஏய்ப்பு செய்துவிட்டு அவ்வளவு ஏசியா தப்ப முடியாது இன்று முதல் புதிய விதிகள் ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nSBI Home Loans:ரெப்போ ரேட் தொடர்புள்ள ஹோம் லோன்கள் அளிக்கும் எஸ்...\nUIDAI: ஆதார் எண் தொடர்பாக ஆன்லைனில் இத்தனை வசதிகள் இருக்கு தெரிய...\n12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்த நிர்மலா சீதாராமன்...\nஇனி ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் புதிய வரி...\n2வது முறை அடிச்சு தூக்கிய பங்குச்சந்தை; சென்செக்ஸ், நிஃப்டி உயர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/06140950/1240290/CBSE-will-declare-class-10th-results-today-at-3-pm.vpf", "date_download": "2019-06-19T00:08:05Z", "digest": "sha1:E7XJHYILEZI5Q7FN36PAIEZIYSO6VEZL", "length": 16592, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் || CBSE will declare class 10th results today at 3 pm", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. சிபிஎஸ்இ இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #CBSE #CBSE10thResults\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. சிபிஎஸ்இ இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #CBSE #CBSE10thResults\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன. மே மாதம் 3-வது வாரத்தில் வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் முன்னதாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென வெளியானது. பாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-���் தேதி வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய கல்வி வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஅதன் அடிப்படையில் பிளஸ்-2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டது போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவையும் முன்கூட்டியே வெளியிட திட்டமிடப்பட்டது. வழக்கமாக பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த ஒரு வாரத்தில் 10-ம் வகுப்பு முடிவு வெளிவரும். அதன்படி மே 5-ம் தேதி சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல் கசிந்தது. ஆனால், தேர்வு முடிவு வெளியாகவில்லை.\nஇந்நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ இணையதளங்கள் வாயிலாக, மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nகடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 27 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். #CBSE #CBSE10thResults\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை - டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்\nமத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தின்மீது கையெறி குண்டு வீச்சு\nசபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு\nகவனம் சிதறாமல் படித்ததால் சாதிக்க முடிந்தது - பாலக்காடு மாணவி\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடி���ுகள் வெளியீடு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது - சிபிஎஸ்இ\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/05/15101347/1241774/trade-war-China-raised-tariffs-on-US-goods.vpf", "date_download": "2019-06-19T00:02:51Z", "digest": "sha1:6N7HSMYLZJMMT4EER5HIAPEPA7EK5Q55", "length": 17757, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி || trade war China raised tariffs on US goods", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது.\nரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது.\nஉலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.\nஉடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.\nஇதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.\nமேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஅமெரிக்கா சீனா | வர்த்தக போர் | சீனா இறக்குமதி வரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 5 பேர் பலி\nஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 தலிபான் பயங்கரவாதிகள் பலி\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை\nசீன பொருட்கள் மீது மேலும் ரூ.20 லட்சம் கோடி வரி- டிரம்ப் மிரட்டல்\nஅமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் 5ஜி சேவை தொடங்க அனுமதி அளித்தது சீனா\nவர்த்தகப்போரை விரும்பவில்லை- சீனா சொல்கிறது\nஅமெரிக்கா - சீனா மோதல் போக்கால் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் - சர்வதேச நிதியம் எச்சரிக்கை\nசீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு - டிரம்ப் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/08212433/1007992/ThanthiTV-House-Full-Suriya.vpf", "date_download": "2019-06-18T23:54:37Z", "digest": "sha1:J7MRP6552PVIZPZQK3UNP5TGNJNPYUGT", "length": 8687, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சினிமாவில் 21 வருடங்களை கடந்த சூர்யா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசினிமாவில் 21 வருடங்களை கடந்த சூர்யா\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 09:24 PM\nசூர்யா சினிமாவிற்குள் வந்து 21 ஆண்டுகளை கடந்துவிட்டார்.\nநடிகர் சூர்யாவின் முத��் படமான நேருக்கு நேர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. இதன்மூலம், சூர்யா சினிமாவிற்குள் வந்து 21 ஆண்டுகளை கடந்துவிட்டார். இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். சமூக வலைதள பக்கங்களிலும் ட்ரெண்டிங் செய்தனர் . இந்நிலையில் சூர்யாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த முக்கிய படங்கள் குறித்து ஒரு சின்ன ரீவைண்ட் இந்த தொகுப்பு.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nபதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்\nஎனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nநாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்\nநடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nதங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது : எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nயோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.\n\"கபீர் சிங் \" இந்தி படம் : ஜூன் 21 - ல் வெளியீடு\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம் பாலிவுட்டில் கபீர்சிங் என்ற பெயரில் ரீ- மேக் செய்யப்பட்டு உள்ளது.\nரசிகர்களுடன் யோகா செய்த ஷில்பா ஷெட்டி\nஉடலை �� பிட் ஆக வைத்திருக்கும் ஒரு சில நடிகைகளில் பாலிவுட் நாயகி ஷில்பா ஷெட்டி முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs16.html", "date_download": "2019-06-18T23:31:05Z", "digest": "sha1:RRBQQ6TFF33BV4LDOYJTN3ZE3FPSPX22", "length": 5569, "nlines": 57, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 16 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், சக்கரம், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், பாடல், horary", "raw_content": "\nபுதன், ஜூன் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 16 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஆரூடத்தில் பதினாறு வந்திருப்பதால், இப்போது இருக்கும் இடமும் உனக்கு சுகப்படாது, வேறிடம் மாறினாலும் பயனில்லை. காரியத் தடை உண்டாகும். எண்ணிய எண்ணம் எதுவும் ஈடேறாது போகும். மனைவி, மக்களும் மதிக்கமாட்டார்கள். அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நிலை நீடிக்கும். எனவே இந்தக் காலத்தில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டுமென கூறுகிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 16 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக��கரம், ஆரூடங்கள், ஜோதிடம், சக்கரம், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், பாடல், horary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186605", "date_download": "2019-06-18T23:20:04Z", "digest": "sha1:UYMGIH2GQDYDWEY4J4GQLVLXCX5HYFH6", "length": 12399, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "திரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் திரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்”\nதிரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்”\nதமிழ் திரையுலகம் சென்டிமெண்ட் காரணமாக வைக்கவே தயங்கும் எதிர்மறையான படத் தலைப்புகளோடு, கதையையும், உள்ளடக்கத்தையும் மட்டுமே நம்பி வரிசையாக சாதித்து வருபவர் விஜய் ஆண்டனி. ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் இன்னொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்த முறை அவருக்குக் கைகொடுத்திருப்பது போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் வேடத்தில் அர்ஜூன்.\nமுழுக்க முழுக்க போலீஸ் அதிகாரி ஒருவர் மர்மக் கொலைகளை துப்புத் துலக்கும் படம். எந்தவித மசாலாவும் கலக்காமல், நேரடியாக விறுவிறுப்பாக கதையைச் சொல்லியிருக்கிறார்கள். நிறைய இடங்களில் கதாபாத்திரங்கள் குறிப்பாக போலீஸ்காரர்கள் பேசிக் கொண்டே இருந்தாலும், போரடிக்கவில்லை. கொலையின் மர்மத்தைப் பற்றிப் பேசுவதால் சுவாரசியமாகவே இருக்கிறது.\nகணக்குப் பார்த்தால், விஜய் ஆண்டனியை விட அர்ஜூனுக்கு காட்சிகள் அதிகம் இருக்கும் போலும். அந்த அளவுக்கு ‘ஈகோ’ பார்க்காமல் அர்ஜூனுக்கு விட்டு கொடுத்து நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தின் வெற்றிக்கும் அதுவே காரணமாக அமைகிறது.\nமுதலில் ஒரு கொலையோடு தொடங்கும் படத்தில் அடுக்கடுக்கான கொலைகள் இல்லை. மொத்தம் நடப்பது மூன்றே கொலைகள்தான். அதிலும் நடப்புக் கதையில் இரண்டே கொலைகள்தான். முதல் கொலை ‘பிளாஷ்பேக்’ கொலையாக – முன்பு நடந்த கொலையாக – காட்டப்படுகிறது.\nஓர் ஆணின் சடலம் கிடைக்க, அந்தக் கொலையைச் செய்��து யார் எனப் போலீஸ் அதிகாரி அர்ஜூன் துப்புத் துலக்கத் தொடங்க, நான்தான் செய்தேன் என விஜய் அந்தோணி சரணடைகிறார்.\nஅவரது பின்புலம் என்ன, ஏன் அந்தக் கொலையைச் செய்தார் எனக் கதை விரிகிறது. எனினும் பிரபாகரனாக வரும் விஜய் ஆண்டனியின் சில ஒப்புதல் வாக்குமூலங்களை அர்ஜூன் நம்ப மறுக்கிறார். அர்ஜூனுக்கு ஆலோசனைகள் கூறி உதவி செய்வது ஓய்வு பெற்ற முன்னாள் காவல் துறையின் உயர் அதிகாரி நாசர். இருவரும் இருவித கோணங்களில் சிந்தித்து கொலையின் பின்னணியை விவாதிப்பது படத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.\nஇறுதியில் அர்ஜூன் படம் பார்ப்பவர்களுக்காக மட்டும், தான் கண்டுபிடித்த கொலைக்கான உண்மையான மர்மங்களை இறுதியில் அவிழ்க்கிறார்.\nஇரண்டு பாடல்கள் என்பதைத் தவிர, நகைச்சுவையோ, மற்ற வழக்கமான மசாலாக் கலவைகளோ இல்லை. விறுவிறுவென்று கதை சொல்லியிருப்பதால் மொத்த படமுமே ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nகொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரிகளின் பார்வைக் கோணத்திலும், கொலைகாரனின் கோணத்திலும் கதையைக் கொண்டு போயிருப்பதால் நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.\nபடத்திற்கு துணை நிற்கும் மற்றொரு அம்சம் பின்னணி இசை. பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் புதியவரான சைமன் கே.கிங். படத்தின் விறுவிறுப்பை அதிரடி இசை அதிகரிக்கச் செய்கிறது.\nகதாநாயகி, அஷிமா நர்வால் இரசிக்க முடியவில்லை. காதல் காட்சிகளில் மட்டும் விஜய் ஆண்டனியோடு நெருக்கம் காட்டுகிறார்.\nஇயக்குநர் அண்ட்ரூ லூயிஸ் மிகச் சில கதாபாத்திரங்களோடு, கதைக்குள் புதைந்திருக்கும் மர்மங்களை குழப்பமில்லாமல் முடிச்சுகளை அவிழ்த்து பாராட்டு பெறுகிறார்.\nதமிழில் ஒரு நல்ல மர்மப் படத்தைப் பார்த்த திருப்தி\nPrevious articleகிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது நியூசிலாந்து\nNext articleவி ஷைன் கிரியேஷன் வழங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்கள்\nதிரைவிமர்சனம்: ‘என்ஜிகே’ – செல்வராகவனின் குழப்பலும், சொதப்பலும் இணைந்த கலவை\nதிரைவிமர்சனம்: ‘மிஸ்டர் லோக்கல்’ – சிவகார்த்திகேயன், நயன்தாரா இருந்தும் சுவாரசியமில்லை – போரடிப்பு\nதிரைவிமர்சனம்: “அயோக்யா” – விஷாலின் பாராட்டத்தக்க “கர்ண” அவதாரம்\n“வடிவேலு தாம் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்\nகாணொளி வெளியிட்டதில் விஷாலுக்கு கடும் கண்டனம், கமல்ஹாசனை சந்தித்தது பாண்டவர் அணி\nதென்னிந்திய நடிகர் சங்கம்: விமல், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா மனுக்கள் தள்ளுபடி\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ளது, விஷால் வெளியிட்ட பிரச்சாரக் காணோளி\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் சிகிச்சை\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/Actively-support-the-struggle-Jallikattu-Madurai-police-batons-on-students-Thousands-attend-rally-in-Trichy.html", "date_download": "2019-06-18T23:16:25Z", "digest": "sha1:TQJ3Z2BLHV2TS62UEHZ6OK6LCW4UIF5Q", "length": 9595, "nlines": 54, "source_domain": "www.tamilinside.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரம்: மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- திருச்சியில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரம்: மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- திருச்சியில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். திருச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரையில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, மதுரை சட்டக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கே.கே.நகர் ஆர்ச் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்றடைந்தனர். அங்கு ஏற்கெனவே திரண்டிருந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர்.\nதடுப்பு வேலிகளை மீறி மாணவர்கள் உள்ளே செல்ல முயன்றதையடுத்து மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.\nசுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின், சட்டக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் ராஜ்குமார் தலைமையில் 10 பேர் ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித் தனர்.\nஇதற்கிடையில் மாணவர்கள் தங்களை ஆட்சியர் நேரில் சந்திக்க மறுத்தார் எனக் கூறி கோரிப் பாளையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மதுரையில் மாணவர்களின் ஊர்வலம், மறியலால் கோரிப் பாளையம், தல்லாகுளம், நீதிமன்றம், தமுக்கம் மைதானம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர் அமைப்பி னர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் என 2,500-க்கும் அதிகமானோர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமெழுப்பிய மாணவர்கள், திடீரென ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் சிலர் திடீரென ஜல்லிக்கட்டுக் காளையை அங்கு ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவலறிந்து அங்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மாணவர்கள் போராட் டத்தைக் கைவிட மறுத்து, ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.\nஇதையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அபிராமி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அபிராமி அலுவலகத்துக்குத் திரும்பிச் சென்றார். பேச்சுவார்த்தை நடத்திய காவல் துணை ஆணையர் மயில்வாகனன், போராட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாநில, மத்திய அரசுகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.\nஆயிரக்கணக்கானோர் மறிய லில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகச் சாலையில் போக்கு வரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டது. ஆட்சியர் அலுவலகச் சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.\nஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கும், விலங்குகள் நல உரிமை அமைப்பான ‘பீட்டா’வுக்கும் எதிராகவும் முழக்கமிட்டனர். தொடர்ந்து, தடையை மீறி பேரணியாகச் சென்றனர். இதேபோல, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மன்னார்குடியில் சமூக வலைதள நண்பர்கள் 500 பேர் பேரணியாகச் சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-is-the-best-direction-for-bed-room/", "date_download": "2019-06-18T23:12:38Z", "digest": "sha1:6EP2757Z4W6JXQDXF2O4G4BNH6NVSWKX", "length": 9277, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் படுக்கை அரை எந்த திசையில் இருப்பது சிறந்தது தெரியுமா? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை வீட்டில் படுக்கை அரை எந்த திசையில் இருப்பது சிறந்தது தெரியுமா\nவீட்டில் படுக்கை அரை எந்த திசையில் இருப்பது சிறந்தது தெரியுமா\n”உண்ணுவது எவ்வளவு அவசியமோ அந்த அளவு நல்லபடியாக உறங்குவதும் அவசியம். நல்ல உணவும், நல்ல ஓய்வும் இருந்துவிட்டால் போதும், நாம் செய்ய வேண்டிய வேலைகளை உற்சாகமாக செய்யமுடியும். நம்முடைய வேலைகளில் நமக்கு தெளிவான மனநிலை காணப்படும். அந்த வகையில் நம்முடைய படுகை அரை எந்த திசையில் இருப்பது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.\nஒன்றிற்கு மேற்பட்ட படுக்கை அரை உள்ள வீடுகளில் மாஸ்டர் பெட்ரூம் தென்மேற்கு பகுதியில் இருப்பதே சிறந்தது. அதே போல ஒரே படுக்கை அரை உள்ள வீடுகளிலும் தென்மேற்கு பகுதியில் படுக்கை அரை இருப்பதே சிறந்தது.\nதென்கிழக்கு படுக்கை அறை உஷ்ண ரோகத்தை உண்டாக்கும்.\nவடமேற்கு படுக்கை அறை சலனத்தை உண்டாக்கும்.\nஈசான்யப் படுக்கை அறை நமது இலக்கை நாம் அடையத் தடையாக இருப்பதுடன், வம்சவளர்ச்சிக்குத் தடை அல்லது குழந்தைகளால் நிம்மதியில்லாமையை உண்டாக்கும். குறைப்பிரசவம், மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் உண்டாவது, கருச்சிதைவு போன்றவை ஏற்படும்.\nபடுக்கை அறையில் படுக்கும்போது, தெற்கே தலைவைத்து வடக்கே கால் நீட்டி தூங்குவது மிக நல்லது. நன்றாகத் தூக்கம் வரும். மேற்கே தலை வைத்தும் படுக்கலாம்.\nகிழக்கே தலை வைத்து குழந்தைகளைப் படுக்க வைப்பது நன்மை தரும். அறிவு நன்றாக வளரும். சிந்தனைகள் சிறக்கும். வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால், மன உளைச்சலும், தூக்கமின்மையும், ஞாபகமறதியும் ஏற்படும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு.\nஆகா ஈசான்ய மூலையை தவிர மற்ற திசையில் படுக்கை அரை இருக்கலாம். ஆனால் வயதானவர்களும் குழந்தைகளும் தென்மேற்கு திசையில் உள்ள படுக்கை அறையில் உறங்குவதே சிறந்தது.\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \nசிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல். பயங்கரவாதம் ஒழியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Assam", "date_download": "2019-06-18T22:38:14Z", "digest": "sha1:H7YD5JSAHVSRRIBOWUHMIQ6G3TZQOLEZ", "length": 8093, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nஅசாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. அசாமில் மொத்தம் 15 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.\nஅசாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாம் மாநிலம் தெற்கு இமய\nஅசாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. அசாமில் மொத்தம் 15 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nதமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன\nபா.ஜ.க. மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை\n‘தமிழர்களின் மொழி உணர்வோடு விளையாட வேண்டாம்’ மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியை கட்டாயப்படுத்தி திணிக்க முயல்வதா அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/nzwD0/fresh", "date_download": "2019-06-19T00:09:04Z", "digest": "sha1:NY5YJ4W5P2JDVXSON66YZROSZSCYWVRZ", "length": 5181, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "🍱 my favourite food 🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள் லைப் ஸ்டைல் Whatsapp Status Tamil - ShareChat", "raw_content": "🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n2 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n7 மணி நேரத்துக்கு முன்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n8 மணி நேரத்துக்கு முன்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n9 மணி நேரத்துக்கு முன்\nநீங்கள் எப்படி நீருக்கு நன்றி பங்களிக்க முடியும்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n12 மணி நேரத்துக்கு முன்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n13 மணி நேரத்துக்கு முன்\nMakeup Products வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை பட்டீங்களா அப்போ இந்த 50% Offer மிஸ் பண்ணிடாதீங்க\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n13 மணி நேரத்துக்கு முன்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\nஉடல் எடை குறைய, உடல் எடை குறைக்க,உடல் எடை குறைய உணவு முறை,உடல் எடை குறைய உடற்பயிற்சி,\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-18T23:46:39Z", "digest": "sha1:OZ2Z23FVELWLFBZIWVUP44E7MOIWSMO6", "length": 7758, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ணதேவராயன் · ஐஸ்வர்யா ராய் · ஷில்பா ஷெட்டி\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nதுளு (தாய் மொழி), கன்னடம்\nநாகவம்ச சத்திரியர், நாயர், சமபந்த சத்திரியர்\nபந்த் அல்லது துளுநாட்டு சத்திரியர் (துளு: ಬಂಟರ; கன்னடம்: ಬಂತವರು) என்றழைக்கப்படுவோர் துளு மொழியை தாய்மொழிகளாக கொண்டவர் ஆவர். இவர்கள் கர்நாடகத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் துளுநாட்டைச் சேர்ந்தவர்கள்.\nபந்த் என்றால் துளு மொழியில் வீரர் என்று பொருள். பந்துகள் இந்து மதத்தினர் ஆவர். இவர்களின் முதல் தெய்வம் ஆதி சக்தி எனினும், பிற தெய்வங்களான சிவன், விஷ்ணுவையும் வணங்குகின்றனர். மேலும் வினாயகர், கிருட்டினன், முருகன், மாரியம்மன் போன்ற கடவுள்களையும் வணங்குவர். அனைத்து கடவுள்களும் ஆதி சக்தியின் வடிவமே என்று எண்ணுகின்றனர். இவர்கள் தங்கள் நாடான துளுநாடு பரசுராமரால் உருவாக்கப்பட்டது என நம்புகின்றனர். இவர்களின் அடிப்படை உணவு அரிசி உணவாகும். மீன் போன்ற அசைவ உணவுகளையும் உண்பர். கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் போன்ற பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இந்த பந்த் மக்களின் பாரம்பரிய வீடுகளான குத்தூ வீடுகள் புகழ்பெற்றவை.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2016, 02:27 மணிக்குத் ���ிருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/117836?ref=rightsidebar", "date_download": "2019-06-18T22:46:17Z", "digest": "sha1:RDWXRB57X7S43OQD7YVTU3FE5XVCH5BL", "length": 10268, "nlines": 130, "source_domain": "www.ibctamil.com", "title": "அவசர எச்சரிக்கை: கண்டிப்பாக வெளியில் நிற்கவேண்டாம்! பாதுகாப்பான இடங்களை நாடவும்!! - IBCTamil", "raw_content": "\nதமிழருடன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த பிக்கு கடும் எச்சரிக்கையுடன் இரண்டுநாள் காலக்கெடு விதித்த ஞானசார\nமீண்டும் உருவெடுத்தது புதிய சர்ச்சை சைவக் கோவிலில் தோன்றிய பாரிய பௌத்த விகாரை\n வெளிநாடொன்றில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புக்கள்\nதிருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படையின் சிறப்பு அணி\nதீவிரவாதிகள் ஏன் அங்கு வெடிக்கவில்லை திடுக்கிடும் தகவலை வெளியிட்ட தயாசிறி\nசிறிலங்கா பொலிஸ் உயர் மட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர உத்தரவு\n70 ரூபாயில் பயணத்தை ஆரம்பித்து 43 நிறுவனங்களுக்கு சொந்தக்காரனான சிறிலங்கா அரசியல்வாதி\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்புப் பத்திரிகைகளில் இன்று வெளிவந்த செய்திகள்\nஹொங்கொங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்; உலக மக்களை மெய்சிலிர்க்க வைத்த காட்சி\nதிருகோணமலையில் திடீர் மோதல்; ஒருவரையொருவர் மோசமாக தாக்கிய சம்பவம்\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nஅவசர எச்சரிக்கை: கண்டிப்பாக வெளியில் நிற்கவேண்டாம்\nதென்னிலங்கையின் மாகாணங்கள் சிலவற்றுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இடி மின்னல் தொடர்பான கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளது.\nஅதன்படி மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய ஐந்து மாகாணங்களுக்கே திணைக்களம் மேற்படி கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.\nஅடுத்துவரும் நாட்களில் மேற்படி மாகாணங்களில் பலத்த மழை பெய்யவிருப்பதாகவும் இதனால் கடுமையான இடிமின்னல் தாக்கங்கள் காணப்படும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.\nஇடிமின்னல் தாக்கத்திலிருந்து உங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ளலாம்\nஇடிமின்னலின்போது மக்கள் அவசியமாக சில நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. அவையாவன,\n1.மரங்களுக்கு கீழாக ஒருபோதுமே நிற்கவேண்டாம். கூடிய வகையில் பாதுகாப்பான இடங்களை தேடவும். எப்பொழுதும் வீடு அல்லது ஏதாவது கட்டடத்தின் உள்ளே இருப்பதையே உறுதிப்படுத்தவும்.\n2.இடி மின்னலின்போது திறந்தவெளியான நெல்வயல்கள், தேயிலை முதலான பெருந்தோட்டங்கள், நீர் நிலைகளில் குளித்தல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.\n3.மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்களையும் தொலைபேசியையும் மின்னலின்போது பயன்படுத்துவதை முற்றாகவே தவிர்க்கவும்\n4.திறந்த வாகனங்களான சைக்கிள், உந்துருளி மற்றும் கூரையற்ற வாகனங்கள், உழவு இயந்திரங்கள் போன்றவற்றிலும் படகுகள், மரக்கலங்கள் போன்றவற்றிலும் பிரயாணிப்பதை தவிர்க்கவும்.\n5.விழுந்த மரங்களில் அறுந்த மின்னிணைப்பு உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.\n6.அவசர நிலைமையின்போது பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊழியரை தொடர்புகொள்ளுங்கள்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2019-06-18T22:42:48Z", "digest": "sha1:G3UKBTX4NE2IQZO4CZW2FSF2IPAO5LTS", "length": 11555, "nlines": 114, "source_domain": "www.pothunalam.com", "title": "ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try பண்ணுங்க..!", "raw_content": "\nரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா அப்போ இதை Try பண்ணுங்க..\nரோஸ் செடிக்கு (rose plant) மண் கலவை தயார் செய்ய டிப்ஸ்..\nரோஸ் செடி (rose plant) வாங்கிடிங்களா, அப்போ மண் கலவை எப்படி தயார் செய்வது என்று யோசிக்கிறீங்களா அப்படினா இதை ட்ரை பண்ணுங்க.. உங்கள் ரோஸ் செடி நன்றாக வளரும். அதுமட்டும் இன்றி ரோஸ் செடியில் அதிக தளிர்கள் விட்டு, பூக்களும் பூக்க ஆரமித்து விடும்.\nசரி வாங்க ரோஸ் செடிக்கு மண் கலவை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nசெம்மண் – இரண்டு மடங்கு\nஆற்றுமண் – ஒரு மடங்கு\nதொழு ���ரம் அல்லது ஆடு கழிவு (அதாவது ஆட்டு புழுக்கை) அல்லது மண்புழு உரம்- இவற்றில் ஏதேனும் ஒரு மடங்கு எடுத்து கொள்ளுங்கள்.\nகாய்ந்த வேப்பிலை – ஒரு மடங்கு\nமுட்டை ஓடு தூள் செய்தது – ஒரு ஸ்பூன்\nசாம்பல் – ஒரு கைப்பிடி அளவு\nசூடோமோனாஸ் – 1 ஸ்பூன்\nடிரைக்கோடெர்மா விரிடி – 1 ஸ்பூன்\nஅசோஸ்பைரில்லம் – 1 ஸ்பூன்\nபாஸ்போ பேக்டீரியா – 1 ஸ்பூன்\nஇப்போது மண் கலவை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்…\nஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா\nரோஸ் செடிக்கு (rose plant) செம்மண் சிறந்தது. செம்மணலில் அனைத்து செடிகளை வைத்தாலும் நன்றாக வளரும். எனவே செம்மண் இரண்டு மடங்கு எடுத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு மடங்கு ஆற்றுமண் எடுத்து செம்மனுடன் சேர்க்கவும்.\nபிறகு தொழு உரம் அல்லது மண்புழு உரம் இரண்டில் ஏதேனும் ஒன்றை ஒரு மடங்கு எடுத்து செம்மண்ணுடன் கலந்து கொள்ளவும். தொழு உரம் மற்றும் மண்புழு உரம் கிடைக்க வில்லை எனில் ஆடு புழுக்கையை கூட பயன்படுத்தி கொள்ளலாம். ரோஸ் செடி செழிப்பாக வளரும்.\nபின்பு காய்ந்த வேப்பிலையை ஒரு மடங்கு சேர்த்து கொள்ளவும்.\nபிறகு சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா ஆகிய உரங்களை ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். தங்களுக்கு இந்த உரங்கள் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை மற்ற அனைத்து கலவைகளையும் கட்டாயமாக சேர்த்துவிடுங்கள்.\nஅடுத்ததாக பொடி செய்து வைத்துள்ள முட்டை ஓடை ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.\nபின்பு சாம்பல் ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து இந்த கலவையில் சேர்த்து கொள்ளவும்.\nஅவ்வளவு தான் இந்த அனைத்து கலவைகளையும் ஒன்றாக கலந்து ஐந்து நாட்கள் வரை ஈரப்பதத்துடன் வைத்திருந்த பிறகு இந்த மண் கலவையில் (rose plant) ரோஸ் செடியை நடவும்.\nஇந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் இந்த டிப்ஸை பகிர்த்திடுங்கள்.\nமண் கலவை தயார் செய்த உடனேயே ரோஸ் செடியை நட்டுவிட கூடாது, ஐந்து நாட்களுக்கு பிறகுதான் நடவேண்டும். ஏன் என்றால் இந்த மண் கலவையில் சேர்க்கப்பட்டுள்ள உரங்கள் நூன்னுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். எனவே ஐந்து நாட்களுக்கு பிறகு ரோஸ் செடியை நடவும்.\nரோஸ் செடி நன்கு வளர டிப்ஸ்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கிய��், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..\nமாடி தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடும் முறை மற்றும் அறுவடை\nஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா\nரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..\nமாடித்தோட்டம் முள்ளங்கி சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nமாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகண் துடிப்பு காரணம் மற்றும் கண் துடிப்பு நிற்க வைத்தியம்..\nபருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள் – பகுதி 2\nஅக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..\nசௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஏசி பொருந்தாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/rav/", "date_download": "2019-06-18T23:59:56Z", "digest": "sha1:OKFUEVTRF35F3PT4ZKVVS63TKTCNPPZE", "length": 17237, "nlines": 183, "source_domain": "www.vinavu.com", "title": "இராவணன், Author at வினவு", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்��ிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by இராவணன்\n6 பதிவுகள் 2 மறுமொழிகள்\nபார்வதியம்மாள் தொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த (30-04-2010) அன்றே பார்வதியம்மாளிடம் இருந்து கருணாநிதிக்கு கடிதமும் வந்து விட்டது.\nபார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL \nசொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும் - அரசியல் நேர்மையின்மை - டோண்டு ராகவனின் திமிர் - நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு கருணை கோராதே, அரசியலாக்கு\n நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு \n ரௌடி அரசியலின் காவி முகம் ரஞ்சிதாவுடன் காதலா சாமியார் மோசடி செக்சில் மட்டுமா ச.தமிழ்ச் செல்வனின் கரிசனம் சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால ...\nலீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி \nபாலஸ்தீனம், பொதுவுடைமை, ஈழம், புலிகள். அதிகார ஆண்kuri. கவிதை, கோடம்பாக்கம், சினிமா, இலக்கியம், செங்கடல், சமுத்திரகனி, சோபா சக்தி , லீனா மணிமேகலை. விளம்பர யோni.\n“இனியொரு” தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்\n\"இனியொரு\" தளத்தை நடத்தும் குழுவைச் சேர்ந்த தோழர் சபா.நாவலன் ஈழத்தை சேர்ந்தவர், தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த போது அவரிடம் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது.\nஅழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி \nதன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs59.html", "date_download": "2019-06-18T23:58:05Z", "digest": "sha1:XOB7INCQEUA44SOVR36AHKNVXWKEUIT2", "length": 5980, "nlines": 57, "source_domain": "diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 59 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், உனக்கு, உண்டாகும், அடைந்தாய், கோபத்தால், horary, காரர்களால்", "raw_content": "\nபுதன், ஜூன் 19, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ���ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 59 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது வந்திருப்பதால், கடந்த சில நாட்களாக துன்பப்பட்டாய், நட்டமும் அடைந்தாய். கோபத்தால் பல பொருட்களை இழந்தாய். ஏமாற்றுக் காரர்களால் ஏமாற்றப்பட்டு கவலை அடைந்தாய். இனி பயப்பட தேவையில்லை. தினமும் நவக்கிரகங்களை வணங்கிவர உனக்கு நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். இந்த வாரம் கழிந்த பிறகு உனக்கு நன்மையாக அமையும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 59 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், உனக்கு, உண்டாகும், அடைந்தாய், கோபத்தால், horary, காரர்களால்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8767:2012-11-07-172703&catid=359:2012", "date_download": "2019-06-18T22:49:31Z", "digest": "sha1:JE76N7NHWYLM4F5DCLZ3FFXBQPQLAMLI", "length": 15254, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "வாழ்வுக்காக மக்கள் போராடுகின்றனர், போராட வேண்டியவர்கள் போராடுவதற்கே அஞ்சுகின்றனர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவாழ்வுக்காக மக்கள் போராடுகின்றனர், போராட வேண்டியவர்கள் போராடுவதற்கே அஞ்சுகின்றனர்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nநாம் கொண்டிருக்கக் கூடிய கருத்துக்கள், கட்சிகள் எதற்காக அதிலும் பாசிசத்தைக் கண்டு அஞ்சுபர்களுக்கு, கருத்துக்களும் கட்சிகளும் எதற்கு அதிலும் பாசிசத்தைக் கண்டு அஞ்சுபர்க��ுக்கு, கருத்துக்களும் கட்சிகளும் எதற்கு பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, கருத்துக்களுக்கும் கட்சிகளுக்கும் என்ன தான் பயன் பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, கருத்துக்களுக்கும் கட்சிகளுக்கும் என்ன தான் பயன் பாசிசத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், மக்களை ஒரு நாளும் அணிதிரட்ட முடியாது. ஒரு வர்க்கத்தின் கட்சி இலங்கையில் இன்னும் உருவாகாமல் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. பாசிசத்தை பகைக்காத வண்ணம் அரசியலை முன்னிறுத்திக் கொள்ளுகின்ற கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, மக்களை பாசிசத்துக்கு அடிபணிய வைக்கின்றனர். அதைத்தான் தங்கள் கருத்துகளாலும் கட்சிகள் மூலமாயும் செய்கின்றனர்.\nஅச்சமும், பீதியும், போராட முன்வரும் சக்திகளைக் கூட போராடாமல் இருக்குமாறு வழிநடத்துகின்றனர். தாங்கள் போராடாமல் இருக்கும் வண்ணம், கோட்பாட்டு அடிப்படைகளைக் கண்டுபிடிக்கின்றனர். வாழ்வதற்கும் - போராடுவதற்கும் இடையிலான இடைவெளியை அகலப்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வுடன் சம்மந்தமில்லாத வண்ணம், கருத்துக்களை கட்சிகளை உருவாக்குகின்றனர். மனிதவாழ்வு என்பது போராட்டம் என்பதைக் கைவிடுகின்றனர். இந்த இடத்தில் முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகம் புறக்கணிக்கும் அதே காரணிகளைக் கொண்டு, கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் தங்கள் செயற்பாட்டை வரையறுக்கின்றனர். தங்கள், பாசிசத்தை கண்டுகொள்ளாத கருத்துகள் கட்சிகள் மூலம், பாசிசத்தை மேலும் பலப்படுத்துகின்றனர்.\nமுன்பு புலிகளில் இருந்தவர்கள், யுத்தத்தின் பின், தாங்கள் கட்டிப் பாதுகாத்த இந்த சமூக அமைப்பில் வாழ்வது என்பது பாரிய போராட்டமாகியுள்ளது. அரச பாசிச பயங்கரவாதத்தைக் கண்டு அஞ்சம் மக்கள், முன்னாள் புலிகளுடனான உறவைத் தவிர்க்கின்றனர். இதற்கு பின்னால் பொதுவாக இரண்டு காரணங்கள் காணப்படுகின்றது.\n1. அரச பாசிசம் தொடர்ந்து மக்களையே கண்காணிக்கின்ற நிலையில், முன்னாள் புலிகளுடன் மக்கள் உறவாடுவதை தவிர்க்கின்றனர்.\n2. புலிகளின் கடந்தகால நடத்தைகள், அவர்கள் மேலான நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவதில்லை.\nஇவ்வாறாய் முன்னாள் புலிகள் சந்திக்கின்ற வாழ்வியல் நெருக்கடிகள் மிகக் கடுமையானவை. குறிப்பாக பெண்கள் பாதிப்பு மேலும் தனித்துவமான ���ேலதிகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த வகையில்\n3.ஆணாதிக்கம் வரையறுத்த அடக்க ஒடுக்கமான பெண் என்ற கட்டமைப்பை தாண்டிப் போராடிய பெண்ணை, சமூகம் அடக்கமற்றவளாக அச்சத்துடன் தன்னில் இருந்து விலக்கி வைக்கின்றது.\nஇப்படி முன்னாள் புலிகள் முன்பு தாம் போராடிய போராட்டத்தைவிட, இன்று வாழ்வதற்கான போராட்டம் கடுமையானதாக இலக்கின்றி மாறியுள்ளது. தனித்தனியாக தொடங்கும் போராட்டம் ஒரு நேர உணவுக்கு கூட வழியற்ற பொதுச் சமூக புறக்கணிப்புக்குள் உள்ளாகிறது. அவர்களுக்கு பிச்சையைக் கூட போட அஞ்சும் சமூக அமைப்பில், அவர்கள் பிச்சை கூட எடுக்க முடியாது.\nஇதன் பின்புலத்தில் எந்த வாழ்வுக்கான அடிப்படையுமற்றவர்கள், வாழ்வதற்காக குற்றங்களில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். அரசின் எடுபிடிகளாக வாழுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பெண்கள் உடலை விற்று வாழுமாறு கோரப்படுகின்றனர். இப்படி சாதாரணமான சமூகத்தில் இருந்து, விலக்கி வாழுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முன் நின்று கைகொடுத்து சமூகத்தை வழிநடத்திப் போராட வேண்டியவர்களோ, போராடவே அஞ்சுகின்றனர். கருத்துகளை, கட்சிகளை வைத்துக்கொண்டு, போராடுவதைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். சமூகம் கூட இந்த அவலத்தைக் கண்டும் காணாமல் உதவும் குறைந்தபட்ச எல்லைக்குள் உதவும் மனப்பாங்கு கூட, போராட வேண்டியர்களிடம் இல்லை.\nமக்கள் பாசிசத்தைக் கண்டு அஞ்சுவதைவிட, போராட வேண்டியவர்கள் கூடுதலாக அஞ்சுகின்றனர். பாசிசத்துடன் முரண்படாமல், பகைக்காமல் கருத்தையும், கட்சியையும் கொண்டு புரட்சி பற்றி, சமூக மாற்றம் பற்றி பேச முனைகின்றனர். அரசுக்கும் சமூகத்திற்கும் இடையில் பல முரண்பாடுகள் பல முனையில் காணப்படுகின்ற நிலையில், அரசியல் இலக்கியம் பேசுகின்ற கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை இதற்கு வெளியில் தங்களை முன்னிறுத்துகின்றனர். வெறும் கருத்துகளைக் கொண்டு, சமூகத்தை பாசிசத்தின் கீழ் தொடர்ந்து அடிமையாக வாழுமாறு இவர்கள் வழிகாட்டுகின்றனர். கருத்து கருத்துக்காகவே, செயலுக்கானதல்ல என்பது இவர்கள் நிலை. கருத்து மக்களுக்காக தான், ஆனால் செயலுக்கானதல்ல என்பது இவர்களின் அரசியல் வரையறை.\nபாசிசத்தின் கீழ் சமூகத்தின் அவலம் அங்குமிங்குமாக மனிதனை சிதைக்கின்ற போது, போராடவென கருத்த��களை கட்சிகளை வைத்திருகின்றவர்கள் கூட போராட அஞ்சும் நிலையில், மக்கள் வாழ்வதற்கு கூட வழிகாட்டும் எந்த நம்பிக்கையையும் கொடுக்க எவரும் இல்லை. இந்த உண்மை தான் சமூகத்தின் முன் நிதர்சனமாக இருக்கின்றது.\nஇந்த சமூக அமைப்பில் நாங்கள் பேசும் தத்துவங்கள், கோட்பாடுகள்… மட்டுமின்றி அறிவு முதல் நடைமுறைகள் வரை மக்களுக்கு பயன்படாத போது, இதைக் கொண்டிருப்பதால் இந்த சமூகத்துக்கு என்ன பயன் சமூகத்தை இந்தப் பாசிச சூழலில் இருந்து மீட்கவும், வழிகாட்டாதவரையும் இவையெல்லாம் எதற்கு சமூகத்தை இந்தப் பாசிச சூழலில் இருந்து மீட்கவும், வழிகாட்டாதவரையும் இவையெல்லாம் எதற்கு மார்க்சியம் என்பது சமூகத்தை விளக்கி வியாக்கியானம் செய்வதற்கல்ல, சமூகத்தை மாற்றுவதற்கே. இதை நடைமுறையில் செய்யாத கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, தங்களை தங்கள் மீளாய்வுக்கு உள்ளாக்கியாக வேண்டும். இதையே வரலாறு மீண்டும் இன்று கோருகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/05/25100720/1000399/Ayutha-Ezhuthu--Thoothukudi-Violence--Is-CMs-Explanation.vpf", "date_download": "2019-06-18T23:50:17Z", "digest": "sha1:LLLZUHFVOFX4BEC6FVGP2NAMAW7FTB6N", "length": 8889, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா \nஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா \nஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா சிறப்பு விருந்தினர்கள் அப்பாவு, திமுக,ஆவடி குமார், அதிமுக,ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர், எஸ்.கே.டோக்ரா, முன்னாள் டி.ஜி.பி நேரடி விவாத நிகழ்ச்சி...\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(18/06/2019) ஆயுத எழுத்து : நடிகர் சங்கத்தேர்தல் குழப்பம் - இயக்குவது யார்...\n(18/06/2019) ஆயுத எழுத்து : நடிகர் சங்கத்தேர்தல் குழப்பம் - இயக்குவது யார்......சிறப்பு விருந்தினராக - எஸ்.வி.சேகர், நடிகர்// பிரவீண் காந்த், பாண்டவர் அணி// குட்டி பத்மினி, சங்கரதாஸ் அணி// பிஸ்மி, பத்திரிகையாளர்\n(17/06/2019) ஆயுத எழுத்து : தவிப்பில் தமிழகம் : தாகம் தீர்ப்பது யார்..\n(17/06/2019) ஆயுத எழுத்து : தவிப்பில் தமிழகம் : தாகம் தீர்ப்பது யார்....சிறப்பு விருந்தினராக - எக்ஸ்னோரா நிர்மல், சமூக ஆர்வலர்// குமரகுரு, பா.ஜ.க// சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக்// கண்ணதாசன், திமுக\n(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன \n(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன - சிறப்பு விருந்தினராக - பி.டி.அரசுகுமார், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // பத்மாவதி, சமூக ஆர்வலர் // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)\n(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன \n(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன - சிறப்பு விருந்தினராக - ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // செல்வகுமார், வானிலை ஆய்வாளர் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவ.ஜெயராஜ், திமுக\n(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி..\n(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி.. - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // நாராயணன், பா.ஜ.க // சுந்தர் ராஜன், பூவுலகின் நண்பர்கள் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...\n(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்... - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயி��் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/daily-one-temple-uppiliappan-thirunageswaram.html", "date_download": "2019-06-18T22:45:56Z", "digest": "sha1:JZLBSQF6FJFNIBSPS54XGMMXOJDLUWZR", "length": 7671, "nlines": 64, "source_domain": "www.tamilinside.com", "title": "தினம் ஒரு திருத்தலம் உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்", "raw_content": "\nதினம் ஒரு திருத்தலம் உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்\nதினம் ஒரு திருத்தலம் உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்\nதினம் ஒரு திருத்தலம் உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்\n🌀 உப்பிலியப்பன் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவு ர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.\nஅம்மன் - பு மா தேவி\nபழமை - 1000 - 2000 வருடங்கள்\nமாவட்டம் - தஞ்சாவு ர்\n🌠 மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பு மாதேவி, விஷ்ணுவிடம், எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள், என்று கேட்டாள்.\n🌠 மகாவிஷ்ணு அவளிடம், நீ பு லோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய், என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார்.\n🌠 லட்சுமியின் அம்சமான பு மாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சு ட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை.\n🌠 மேலும், சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார்.\n🌠 தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள்.\n🌿 மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.\n🌿 உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.\n👉 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது. திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார்.\n👉 இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/14/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-09-2018/", "date_download": "2019-06-18T23:17:12Z", "digest": "sha1:62BF4B4KY7JTKAQFULCX7PMAECTDRUKE", "length": 17411, "nlines": 375, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 14.09.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.09.2018\n81 – டைட்டசு என்ற தனது சகோதரன் இறந்ததை அடுத்து டொமீசியன் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.\n1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.\n1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.\n1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அ��ைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.\n1846 – யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.\n1847 – மெக்சிக்கோ நகரத்தை “வின்ஃபீல்ட் ஸ்கொட்” தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர்.\n1886 – தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.\n1901 – அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலைமுயற்சியின் பின்னர் இறந்தார்.\n1917 – உருசியா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்ட முதலாவது டச்சு நகரம் ஆனது.\n1954 – சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.\n1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.\n1960 – எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.\n1962 – கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்.\n1979 – ஹஃபிசுல்லா அமீனின் கட்டளைப் படி ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.\n1982 – லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.\n1984 – ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.\n1999 – கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகியன ஐநா அவையில் இணைந்தன.\n2000 – எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.\n2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.\n2003 – சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.\n2003 – ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.\n2005 – நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.\n2008 – உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் கரை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதி���் அனைத்துப் 88 பயணிகளும் கொல்லப்பட்டனர்.\n1853 – சேர் பொன் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர். (இ. 1924)\n1939 – சோ. பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்\n1965 – திமித்ரி மெட்வெடெவ், ரஷ்யாவின் மூன்றாவது அதிபர்\n1973 – நாஸ், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்\n407 – யோவான் கிறிசோஸ்தோம், பைசாந்தியப் பேராயர் (பி. 347)\n1852 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1769)\n1965 – ஜே. டப்ளியு. ஹர்ண், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (பி. 1891)\n2015 – கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)\n2015 – இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)\nஅனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்\nPrevious articleவட்டார கல்வி அலுவலகங்களில் கணினி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nNext articleரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடுபவர்கள் இதை படித்து விட்டு சாப்பிடுங்க…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஉங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்பதையும், நீரின் தண்மை மற்றும்...\nஉங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்பதையும், நீரின் தண்மை மற்றும் அதன் ஆதார விபரங்கள் பற்றி தெரிந்து கொள்ள http://indiawater.gov.in/IMISReports Google ல் type பண்ணி search பண்ணுங்க உங்கள் கிராமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/europe", "date_download": "2019-06-18T23:43:27Z", "digest": "sha1:ORDQ6HBWH2SZYR22HQBUCLVR2IJ6V5GH", "length": 12009, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Europe Tamil News | Latest News | Airopa Seythigal | Online Tamil Hot News on European News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐ.எஸ்-யின் அடுத்த குறி.. பிரித்தானியா நட்டவருக்கு எச்சரிக்கை: 40,000 பொலிஸ் குவிப்பு\nஸ்வீடன் தேவலாயத்தில் வெடிகுண்டு தாக்குதல்.. பொலிஸ் திணறல்\nதிரைப்பட காட்சி போல்.. முனையத்திற்குள் புகுந்த பெரிய கப்பல்: அலறியடித்து ஓடிய மக்கள்\nஐ.எ���்-ல் 5000 ஐரோப்பியர்கள்... அவர்களின் புது தந்திரம் இது தான்: ஐரோப்பிய ஆணையம் திடுக் தகவல்\nதண்ணீர் வாங்க 50 பவுண்டு.. பிரித்தானியா குடும்பத்திற்கு ஸ்பெயினில் நேர்ந்த கதி\nசெல் போன் யுகம் முடிவுக்கு வருகிறதா\n35,000 அடி உயரத்தில் ஒரு காதல்; நடுவானில் கலங்கிய பெண்\nமெத்தையில் ஒளிந்து சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள்: சோதனையில் சிக்கிய வீடியோ\nகஜா புயல் பாதிப்பு.. தமிழக மக்களுக்கான நிதியுதவியை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்\nபெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கெதிரான போராட்டத்திற்காக ஐக்கிய ஒன்றிய பிரபலம் செய்த வித்தியாசமான செயல்\nமூவாயிரம் ஆண்டுகளாக தழுவியபடி இருக்கும் கணவன் மனைவி: நெஞ்சை நெகிழ வைக்கும் உக்ரைன் காதல்\nஅமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள்: இன்று முதல் அமல்\nகாட்டு விலங்கோடு உயிருக்கு போராடிய பெண்மணி: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி: வியக்கவைக்கும் வரலாறு\n நிறைமாத கர்ப்பிணி பசுவிற்கு மரணதண்டனை விதித்த ஐரோப்பிய அதிகாரிகள்\nதேனீக்களை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை: ஐரோப்பிய நாடுகள் முடிவு\nஓநாய்களால் காட்டில் வளர்க்கப்பட்ட மனிதர்: நிஜ டார்ஜானின் வாழ்க்கை\nஉலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களுக்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா\nஐரோப்பாவில் எந்த நாட்டு பெண்கள் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள் தெரியுமா\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் பனி: மக்கள் அச்சம்\nகூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய யூனியன்\nகுடிபோதையில் தள்ளாடியபடி விமானத்தை ஓட்டச்சென்ற விமானி\nபணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாறுகிறதா ஐரோப்பா\nஐரோப்பாவை தாக்கிய புயல்: போக்குவரத்து, ரயில் சேவை முடக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிதிச்சலுகைகளை அதிகரிக்க இணக்கம்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபிரித்தானியா November 11, 2017\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உறவினர்கள் விண்ணப்பங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமதிய உணவிற்கு மட்டும் 526 யூரோவை வசூலித்த உணவகம்: புகார் தெரிவித்த பிரித்தானிய பெண்\nபிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalkin-wishes-to-sslc-students/", "date_download": "2019-06-19T00:13:48Z", "digest": "sha1:UR4CF3YNTXKB7ODRWVFO7FQ66XQQPWYY", "length": 13387, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சமச்சீர் கல்வியால் கல்வியால் மாபெரும் புரட்சி... முக ஸ்டாலின் வாழ்த்து - mk-stalkin-wishes-to-sslc-students", "raw_content": "\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\nசமச்சீர் கல்வியால் மாபெரும் புரட்சி... முக ஸ்டாலின் வாழ்த்து\nதேர்வில் தோல்வியடைந்தவர்கள் துவண்டு விடக்கூடாது\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 100,000 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில், 94.4 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களை விட இந்த ஆண்டும் அதிகமாக உள்ளது. இதில் மாணவர்கள் 92.5 சதவீத தேர்சியும், மாணவிகள் 96.2 தேர்சியும் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதியவர்களில் 94.4 சதவீதம் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் சமச்சீர் கல்வியால் மாணவ மாணவிகள் கல்வியில் மாபெரும் புரட்சி செய்து வருகிறார்கள் என்பது ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெளிப்படுகிறது.\nவெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் கல்லூரி கல்விக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு விருப்பமான பிரிவுகளில் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து எதிர்காலத்தில் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் உழைக்கும் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, நல்ல நிர்வாகிகளாக உருவாக வேண்டும் என்று வாழ்த்தி, தேர்வில் தோல்வியடைந்தவர்களும் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் மேல்படிப்பை தொடருவதற்கான அனைத்து முயற்சிக���ிலும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\n‘லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை’ – மு.க.ஸ்டாலின்\n‘கட்டாயமாக இந்தியை திணிக்க முயன்றால் திமுக போர் தொடுக்கும்’ – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nதிடீரென்று ட்ரெண்டான #SRMcollegesuicudes… உயிரிழந்த மாணவர்களுக்காக பொங்கி எழுந்த இணையவாசிகள்\nSRM University Students Suicide: அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை- என்ன சொல்கிறது பல்கலைக்கழகம்\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nElection Results: ‘மாபெரும் வெற்றி; ஆனாலும் ஓர் வருத்தம்’ – ஸ்டாலின் உருக்கம்\nவெயில் மண்டையை பிளப்பது ஏன் வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்\nரஜினிக்கு முதல்வராகும் தகுதி இல்லை: சீமான் கணிப்பு\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், தி.மு.க ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2017ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் ஏற்கனவே வகித்து பல பதவிகளில் ஒன்றான மாநில இளைஞர் அணி செயலாளர் […]\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்���ுகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு.. என்னன்னு பாருங்க\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nநீட் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-says-he-wont-afraid-anything-future-329810.html", "date_download": "2019-06-18T23:42:29Z", "digest": "sha1:3P7TL7PMNNTTLVVRUUWAGQGVZ7WEVOKX", "length": 20597, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி நான் பயப்பட மாட்டேன்.. கல்லூரி விழாவில் கொந்தளித்த கமல்ஹாசன் | Kamal Haasan says he wont afraid of anything in future - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 min ago அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கு.. உடந்தையாக இருந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n14 min ago அரபிக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க 6 தடுப்பணைகள் கட்டப்படும்... பொள்ளாச்சி ஜெயராமன்\n20 min ago யாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்\n25 min ago இனி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க பெட்ரோல் பங்க் போக தேவையில்லை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nAutomobiles அலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\nSports தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇனி நான் பயப்பட மாட்டேன்.. கல்லூரி விழாவில் கொந்தளித்த கமல்ஹாசன்\nவேலூர்: இனி கட்சி நடத்துவதற்கான செலவுக்காகத்தான் சினிமாவில் நடிப்பேன் என்றும், அச்சப்படப்போவதில்லை என்றும், கமல்ஹாசன் தெரிவித்தார்.\nவேலூரிலுள்ள புகழ்பெற்ற, சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில், மருத்துவ மாணவர்கள் கலை விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:\nஇந்த மருத்துவக் கல்லூரியை உருவாக்கியவர் ஐடாஸ்கடர். அவர் பெயரும் முகமும் மறந்து போகலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற இந்த கல்வி காட்டில் மலர்கள் மலர்ந்து கொண்டும், கனிகள் கனிந்து கொண்டே இருக்கும்.\nநல்ல தமிழகம் என்பது ஒரு மனிதரிடம் இருந்து வருவது அல்ல. பலர் அதை நினைக்க வேண்டும். நாங்கள் திட்டமிடுவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் அரசு அல்ல, அன்பு அரசு. இந்த அரசு 100 ஆண்டுகள் கூட இருக்கும். நான் இப்போது செய்துகொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் நான் இப்படி உங்களுடன் சேர்ந்து புலம்பிக்கொண்டிருக்க மாட்டேன். தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதை பற்றி நாம் சிந்தித்துகொண்டிருப்போம். நமக்கு எதுக்கு இதெல்லாம், நமது சட்டை கசங்கிவிடும் என்று நினைத்து பயந்தேன். ஆனால் இனி பயப்பட மாட்டேன்.\nவேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் (Chirstian Medical College ) நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இன்று நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள் கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முன் சிறப்புரைஆற்றினார்.#Nammavar#MakkalNeedhiMaiam pic.twitter.com/FyTvfV8xxQ\nநாங்கள் மற்றவர்களுக்காக சிரிப்பவர்கள், அதேபோலதான், அழுபவர்கள். எனவே நான் இப்போது பேசுவதை நீங்கள் நம்பி ஆகவேண்டும். மீதம் இருக்கும் என் நாட்கள் என்னை வாழ வைத்த மக்களுக்காகத்தான் செலவு செய்யப்போகிறேன். இனி நான் சினிமாவில் வேலை பார்த்தால், அதுகூட என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான்.\nஅரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இதை உங்கள���டம் சொல்லக் காரணம் என்ன என்று யோசிக்கலாம். இவரே செய்யும்போது நான் செய்யக்கூடாதா என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன். ஒரு சினிமா நடிகனாக சம்பாதித்து செட்டில் ஆகி நிம்மதியாக சென்று இருக்கலாம். 63 வயதில் நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் அவர் 63 வயதிலும் கூட மக்களுக்காக களமிறங்கியுள்ளாரே, நாம் ஏன், 23 அல்லது 24 வயதில் இதை செய்ய கூடாது என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.\nகல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், கட்சி அரசியல் தான் கூடாது. மக்களுக்கான அரசியல் பேசலாம். ஏனெனில் உங்களை ஆட்டுவிப்பதே அரசியல் தான். அதை பேச நாம் ஏன் தயங்க வேண்டும் உங்கள் பங்களிப்பு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். அரசியலை அசிங்கம் என்று நினைத்து ஒதுங்கக்கூடாது.\nமாணவர்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும் என்று நான் சொல்வேன். வருங்காலம் உங்களை ஆட்டி வைக்க போகிறதா அல்லது நல்லதாக அமைய போகிறதா என்பதை அரசியல் தான் முடிவு செய்கிறது. பின்னர் மாணவர்கள் பேச கூடாது என்பது நியாயமில்லை. அரசியலை கண்டு ஒதுங்காமல் புரிந்து கொள்ளுங்கள். அரசியலில் மாணவர்கள் பங்களிப்பு கண்டிப்பாக இருந்தால்தான் தான் நாட்டை திருத்த முடியும். காசு வாங்கி கொண்டு ஓட்டுபோடும் கொடுமையை மூழ்கடிக்க மாணவர்களால்தான் முடியும். இப்போது ஒதுங்கிவிட்டால் வயதான பிறகு என்னை போல் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால், இந்த கொடுமை என்னோடு போகட்டும். அடுத்த தலைமுறைக்கு அந்த வருத்தம் இருக்க கூடாது.\nமேலும் kamal haasan செய்திகள்\nவெற்றிலை, பாக்கு, சீவல் போல .. காலாகாலத்துக்கும் நின்று மணம் வீசும்.. கிரேஸியின் காமெடி\nதேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்\nஅன்று மாற்று அரசியலை முன்வைத்ததாக புகழாரம்.. இன்று மநீமவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை- செ.கு.தமிழரசன்\nதேர்தல் முடிவு தந்த உற்சாகம்.. கமல் கட்சியில் பிறக்கிறது இளைஞரணி..\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சு.. கமலுக்கு கிடைத்தது முன்ஜாமீன்\nநான் இந்தி படங்களில் நடித்திருக்கிறேன்.. இந்தி மொழியை திணிக்கக்கூடாது.. சொல்கிறார் கமல்ஹாசன்\nமத்திய அமைச்சரவையில் இடமில்லைன்னா.. தமிழகத்திற்கு வாய்ப்பில்லைன்னு அர்த்தம்.. கமல்\nபல வருடமாக கஷ்டப்பட்டு வேலை செஞ்சதெல்லாம் வீணாகிடுச்சே.. கமல் மீது கடும் கோபத்தில் நாம் தமிழர்\nபதவியேற்பு விழாவுக்கு நாங்க கமலை கூப்பிடவே இல்லையே.. பாஜக என்ன இப்படி சொல்லுது\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nமோடி, ஸ்டாலினுக்கு அன்றே பாராட்டு.. கமலுக்கு மட்டும் 5 நாள் கழித்தா.. என்னா தலைவா இது\nபாஜக வேணாம்னு பேசினது எல்லாம் நாங்க.. ஆனா திமுக அறுவடை செய்திருக்கு.. சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan speech politics கமல்ஹாசன் வேலூர் கல்லூரி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/samsung-galaxy/", "date_download": "2019-06-18T22:44:52Z", "digest": "sha1:66IDVTPWE65LSYSR3YCVOTVIFBEUOUZS", "length": 10608, "nlines": 103, "source_domain": "www.pothunalam.com", "title": "கேலக்சி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு", "raw_content": "\nகேலக்சி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு\nகேலக்சி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு:-\nசாம்சங் நிறுவனம் சமீபகாலமாக புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த சாம்சங் நிறுவனத்தின் முயற்சிகள் அனைத்துமே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி (samsung galaxy) ஏ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மாட்போன்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளதாம்.\nஅதுமட்டும் இல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுவும் விலை குறைக்கப்பட்ட இந்த ஸ்மாட்போன் மாடலை அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் வலைத்தளங்களில் வாங்க முடியும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி (samsung galaxy) ஏ6 பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.25,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி (samsung galaxy) ஏ8 ஸ்டார் சாதனத்தின் முந்தைய விலை ரூ.34,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்��ுள் இடம்பெற்றுள்ளது.\nமேலும் விலை குறைக்கப்பட்ட இந்த சாதனத்தை அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.\nஇதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nகேலக்ஸி ஏ6 பிளஸ் செயலி:\nகேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nமேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்.\n6.3 இன்ச் FHD பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் 3டி கிளாஸ் உடன் ஸ்லிம்மாக வருகிறது.\nகுவல்கோம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் , மேலும் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா கொண்ட டூயல் கேமரா வசதியுடன் வருகிறது.\n24 எம்பி செல்ஃபி கேமரா வசதி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\n குறைந்த விலையில் Bladeless Fan\nதிருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..\nஉங்க வீட்டு கரண்ட் பில்லை குறைக்க சூப்பர் TRICKS..\nஎப்படி புதிய SBI ATM DEBIT Card ஆன்லைனில் அப்ளை பண்ணுவது..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nகண் துடிப்பு காரணம் மற்றும் கண் துடிப்பு நிற்க வைத்தியம்..\nபருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள் – பகுதி 2\nஅக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..\nசௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஏசி பொருந்தாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faaique.blogspot.com/2011/06/blog-post_19.html", "date_download": "2019-06-18T23:46:19Z", "digest": "sha1:7U45WZGAMTSJGEFGPMBQZJKB5HITPJVA", "length": 16036, "nlines": 174, "source_domain": "faaique.blogspot.com", "title": "புன்னகையே வாழ்க்கை: பீரோவுக்குள் மலையாளி - அபூதாபியில் சம்பவம்", "raw_content": "\nஇங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.\nபீரோவுக்குள் மலையாளி - அபூதாபியில் சம்பவம்\nமலையாளிக்கு கெட்டது நடந்தா, அதுல் அதிகமா சந்தோசப்படுரவன் தமிழந்தான். அந்த சந்தோசத்தை கொண்டாட வந்த அனைவரும் வருக... வருக....\nஅபூ தாபியில் ஒரு மைத்துனர் இருக்க, அவரை அடிக்கடி பார்க்க போவது வழக்கம். (ஓ.சி சோத்துக்கு என்னமா அலையுரான்யா...\nஒரு நாள் (வார்த்துல ஒரு நாள்’னு சொல்லு) அவர் தங்கியிருந்த அறைக்கு போன போது, அவரது நன்பர் ஒருவர் பீரோவைத் திறந்தவர் ( நீ போயிருந்ததால, பீரோவுக்கு Double lock போடிருப்பனுங்களே) அதிர்ச்சியுடன் “ பீரொவுக்குள்ள 4, 5 மலையாளி’னு சத்தம் போட, ’அடப்பாவி மலையாளிகளா) அதிர்ச்சியுடன் “ பீரொவுக்குள்ள 4, 5 மலையாளி’னு சத்தம் போட, ’அடப்பாவி மலையாளிகளா பீரோவுக்குளுமா இருக்கீங்க’னு (அங்கு டீ கடையும் வைக்க முடியாதே பீரோவுக்குளுமா இருக்கீங்க’னு (அங்கு டீ கடையும் வைக்க முடியாதே) எனக்கு அதிர்ச்சி தாங்க முடியல.. அதைக் கேட்ட இன்னொரு நன்பர், 2 நாளுக்கு முன்னாடிதான் என் பெட்டியை சுத்தம் பண்ணினேன், இன்று பார்த்தால் அதிலும் மலையாளி, எவ்வளவு மருந்து அடிச்சாலும் வந்துர்ரானுங்க’னு இன்னும் அதிர்ச்சியளித்தார்.. நம்பாமல் இருக்கவும் முடியல, ஏன்னா, மலையாளிங்க அதற்குள்ளும் இருந்த்தாலும் இருப்பானுங்க... ஆனாலும் மருந்து அடிச்சு விரட்டுர அளவுக்கு வளந்துட்டானுங்களா\nஎனக்கு அதிர்ச்சி தாங்க முடியல... அவர்கள் ஓரளவு பழக்கம் உள்ளவர் என்பதால வெக்கத்த விட்டு (அதுதான் எப்பவோ கப்பலேறிடுச்சே)கேட்கவும் முடியல.. மைத்துனர் வந்ததும் மெதுவாக அவரிடம் விஷயத்தை கேட்க, சிரித்தவாறே பதில் சொன்னார்..\n”அமீரகத்துல மலையாளிகளுக்கு Equalஆ கரப்பான் பூச்சியும், கரப்பான் பூச்சுக்கு Equal'ஆ மலையாளியும் அதிகரித்துப் போய் இருப்பதால, நாம கரப்பானுக்கு மலையாளி’னு செல்லமா கூப்பிடுறோம்.”\n இதுவும் சரியாதானுள்ள இருக்கு’னு, இன்றுவரை நானும் அதையே சொல்லி, அடுத்தவருக்கும் பரப்பி வருகிறேன்.\nடிஸ்கி:- இதுக்கு பதிலாக மலையாளியை கரப்பான் பூச்சு’னு கூப்பிட்டு, அவன் கிட்ட அடி வாங்கின�� அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது.\nயார் மனதையும் புண்படுத்தாத சிரிப்பு இன்னும் சிறப்பு\nஅட பயபுள்ள மலையாளிய கலாய்க்கிறிங்களா.. இருங்க சேட்டங்கிட்ட மாட்டிவிடுறன்..\nமலயாளிங்க கரப்பான் பூச்சியை விடவும் மட்டுமல்ல மூட்ட்பூச்சியவிடவும் அதிகமாக இருக்காங்க..\nஇந்தப்பதிவு மிகப்பிரபலமாக வாய்ப்பிருக்கிறது.. மலயாளியை கலாய்ச்சாலே தமிழ் மக்களுக்கு கொண்டாட்டம்தான்.\nஉதாரணம் எனது பிரபலமான 5 பதிவுகளில் 2 பதிவுகள் மலயாளிகளை பற்றி எழுதியது..\nசி.பி.செந்தில்குமார் 22 June 2011 at 01:16\nhaa haa ஹா ஹா பதிவு செம காமெடின்னா ரியாஸோட பின்னூட்டம் அதை விட சூப்பர்... அண்ணன் ஹிட்ஸூக்கு ஐடியா தர்றாரு..\nஃஃஃஃஇதுக்கு பதிலாக மலையாளியை கரப்பான் பூச்சு’னு கூப்பிட்டு, அவன் கிட்ட அடி வாங்கினா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது.ஃஃஃஃ\nவேணாம்பா இந்த விபரீத விளையாட்டு...\nகுழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)\nஎன்ன தான் சிரிப்பு வந்தாலும் இப்படி வலை தளத்தில் போட்டு விட்டீர்களே\nமூட்டை பூச்சியை அப்படி அழைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.\nஇது என் சொந்தக் கருத்தல்ல நன்பரே என் அனுபவத்தையே எழுதி வரிகிறேன். அவ்வளவுதான். எனக்கும் ஏகப்பட்ட மலையாள நன்பர்கள் இருக்கிறார்கள்.\nபீரோவுக்குள் மலையாளி - அபூதாபியில் சம்பவம்\nஇந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-...\nPIT புகைப்ப்ட போட்டி - June\nஷேய்க் சையத் மஸ்ஜித் (sheik zayed masjid )\nஷேய்க் சையத் மஸ்ஜித் (sheik zayed masjid ) ஐக்கிய ...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது ...\nஒரு நிமிடத்தில் தூக்கம் வர என்ன வழி\nநம் நண்பன் ஒருவன் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தான். (மற்றவன் எல்லாம்......) ஒரு நிலையத்தில் வண்டி நிற்க, ஒரு வயதாளி வண்டியில் ஏறினார். இதை பா...\nடுபாய் மெயின் ரோட்டுல மலையாளி\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம நண்பன் ஒருத்தன் டுபாய் வந்தான். அவன் கெட்ட நேரம்’னு நினைக்கிறேன் வரும் போதே எவனோ ஒருத்தன் என் தொலைபேசி இலக்...\nநித்தியானந்தா எந்த குற்றமும் அற்றவர் என்பதை நிரூபிக்கும் ஒரு ஆதாரம் சிக்கியுள்ளது..\nதமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ\nஉங்கள் அனைவரின் ம��தும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக... பதிவுகத்திலேயே இப்போதைய HOT TOPIC என்ன`ன்னா தமிழ் மணம் பற்றிய சர...\nசர்வதேச முட்டாளுங்க... போன வாரம் க்ரேஸி’ய சந்திக்க போனால், பார்ட்டி (க்ரேஸியோட பாட்டி’யானு கேட்க கூடாது) பயங்கர சோகத்துல இருக்கு.. (நீ ...\nவேலை செய்யப் பிடிக்கவில்லை உடன் வேலை செய்பவர்களையும் பிடிக்கவில்லை தங்குமிடமும் பிடிக்கவில்லை உடன் தங்குபவர்களையும் பிடிக்கவில்ல...\nபீரோவுக்குள் மலையாளி - அபூதாபியில் சம்பவம்\nமலையாளிக்கு கெட்டது நடந்தா, அதுல் அதிகமா சந்தோசப்படுரவன் தமிழந்தான். அந்த சந்தோசத்தை கொண்டாட வந்த அனைவரும் வருக... வருக.... அபூ தாபியில...\nதமிழக சிற்பங்கள் பற்றி நீங்கள் அறியாதவைகள்\nப ல்ப் - எடிசன் ரேடியோ - மார்கோனி பை-சைக்கிள் - மேக் மில்லன் போன் - க்ராஹாம் பெல் க்ராவிடி - நியூட்டன் கரண்ட் - பாரடே எக்ஸா...\n00971504408553 Dubai, UAE இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் நிககொள்ள எனும் ஊரில் பிறந்தவன் நான். மலை நாட்டின் பாயும் ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரில் குளித்து வீசும் குளிர் காற்றில் மிதந்து பச்சை புல்வெளிகளில் புரண்டவன். இன்று மனசாட்சியை அடகுக்கடையில் வைத்து விட்டு, இதோ மத்திய கிழக்கில் வேகும் வெயிலிலும் அனல் காற்றிலும் சில ஆயிரம் \"திர்கம்\"களுக்காய் அலைந்து கொண்டிருக்கேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2017/10/11/415/", "date_download": "2019-06-18T23:39:25Z", "digest": "sha1:PSBWAHMHFTIPI7KR2YMZLFCOC35FYFNS", "length": 4467, "nlines": 110, "source_domain": "sivankovil.ch", "title": "அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome ஆன்மிகப் பொன் மொழிகள்\nஉன்னை பலவீனன் என எண்ணாதே\nசெல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.\nஅறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/9zeQSlOZ288", "date_download": "2019-06-18T23:41:45Z", "digest": "sha1:PWAZJ2ZUPH6YWFILR5Q4PQ7NIZFLH5C5", "length": 2438, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "Tamil Bayan | புகை மூட்டம் ஏற்படுதல் மறுமையின் அடையாளம். - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "Tamil Bayan | புகை மூட்டம் ஏற்படுதல் மறுமையின் அடையாளம். - YouTube\nமஹதி (அலை) வருகை (உண்மைக்கும் கற்பனைக்கும் மத்தியில்\nTamil Bayan யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை | Yajuj and Majuj\nஅல்லாஹ்வை சந்திக்கும் அந்நாளில் | Abdul Basith Bukhari | Tamil Bayan\nமங்கோலியர்களும் மறுமை நாளின் அடையளமும்.\nலுஹா தொழுகையின் முக்கியத்துவமும்... அதன் சட்டங்களும்...\nநபி ஈஸா (அலை) அவர்கள மீண்டும் பூமிக்கு வருகை | Return to The Earth of Prophet ISA Jesus\nTamil Bayan | தஜ்ஜால் வருகை.\n15 நிமிடம் போதும் சர்க்கரை வியாதியை குணமாக்க,தடுக்கl Diabetic permanent Cure approach Dr SJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-16-09-2017/", "date_download": "2019-06-18T23:10:28Z", "digest": "sha1:JCCQQW77XH7UNE6DG3HB4E3FX45VB5QI", "length": 17122, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் - 16-09-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 16-09-2017\nஇன்றைய ராசி பலன் – 16-09-2017\nஉற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nகாலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ளவும். சிறிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை ஆபரணங்���ள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஉறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nகாலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.\nமுற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அன்றாடப் பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த தெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும்.\nகாலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். உங்களுடைய அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.\nகாலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.\nஇன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.\nஅனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/06/2019): முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் கிடைக்கும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (18/06/2019): வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (17/06/2019): திடீர் பொருள்வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன ���லன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-18T23:03:24Z", "digest": "sha1:XHX5MNOEN2ADWH4LPHQABP6WNDTB4OB2", "length": 15970, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோகிணி (நட்சத்திரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோகிணி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ஆகும். இது இடப ராசியிலுள்ள பெரிய சிவப்புப் பேருரு நட்சத்திரம். இதனுடைய அறிவியற் பெயர் α T a u r i {\\displaystyle \\alpha Tauri} . வழக்கிலுள்ள பொதுப்பெயர் அல்டிபாரன் (Aldebaran) ஆகும். இதை வானில் எளிதில் கண்டுபிடித்துக்கொள்ளலாம். Orion Belt என்று சொல்லப்படும் மூன்று நட்சத்திரங்களில் இடமிருந்து வலம் (வட அரைகோளத்தில்) சென்று அதே நேர்கோட்டில் பார்த்துக் கொண்டே போனால் முதலில் காணப்படும் பிரகாசமான நட்சத்திரம் ரோகிணிதான்.\n2 இரவில் மணி அறிதல்\nசூரியனையும் ரோகிணியையும் ஒப்பிட்டுப் பார்த்தல்\nரோகிணி ஒரு 0.8 ஒளியளவுள்ள முதல் அளவு நட்சத்திரம். சூரியனைப் போல் 36 மடங்கு பெரியது. சூரியனை விட 100 மடங்கு பிரகாசமானது. 65 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.\nஇரவில் நட்சத்திரங்களைக்கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் ரோகிணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:\nஉரோகிணி ஊற்றால் பன்னிரு மீனாம்\nஇங்கு உரோகிணி பன்னிரு நட்சத்திரங்களைக்கொண்டது என்று சொல்லும் இந்தச் செய்யுளின் கருத்து தற்கால அறிவியல் ரோகிணியைப்பற்றிக் கொடுத்திருக்கும் தகவல்களுக்கு ஒப்புவதாக இல்லை. அதனால் செய்யுளின் இரண்டாம் பாகத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம். ரோகிணி உச்சத்திற்கு வரும்போது சிங்கராசியில் 3 1/4 நாழிகை யளவு தொடுவானத்திற்கு மேலே வந்திருக்கும் என்பது பாட்டின் கருத்து. இது சரியான கருத்து என்பதை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.\nகார்த்திகை மாதம் 22ம் நாள் சூரியன் விருச்சிகராசியில் முக்கால் பாகத்தைக்கடந்திருக்கும். அன்றிரவு நாம் ரோகிணியை உச்சவட்டத்தில் பார்க்கும்போது நேரம் என்னவாக இருக்கும் என்று பாட்டின் இரண்டம் பாகம் சொல்கிறது. கீழ்த்தொ��ுவானத்தில் சிங்கராசியினுடைய மிகுதி 1 3/4 நாழிகை -- எல்லா ராசிகளுக்கும் ராசிச்சக்கரத்தில் சராசரி ஐந்து நாழிகை அல்லது 30 பாகையளவு இடம் இருப்பதாக, நாம் கணிப்பு வசதிக்காகக் கொள்கிறோம் --, அதற்குக் கீழே கன்னிராசியில் 5 நாழிகை, பிறகு துலா ராசியில் 5, அதற்குப் பிறகு விருச்சிக ராசியில் முக்கால் பகமான 3 3/4 நாழிகை, (பார்க்க: படிமம்) இவ்வளவும் சேர்ந்த தூரம் தான் கீழ்த்தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் உள்ள இடச்சுழி தூரம். அதாவது 15 1/2 நாழிகை. அதாவது, 6 மணி 12 நிமிடங்கள். சூரியன் கீழ்த்தொடுவானத்திற்கு வர இன்னும் இவ்வளவு நேரம் இருப்பதைக் காட்டுகிறது. ஆக, நேரம் (ஏறக்குறைய) 11-48 P.M. இதே முறையில் இதர நாட்களிலும் கணக்கிட்டு மாதிரிக்காக கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஆவணி 22 சிங்க ராசியில் நுழைந்து\nபுரட்டாசி 22 கன்னி ராசியில் நுழைந்து\nஐப்பசி 22 துலா ராசியில் நுழைந்து\nகார்த்திகை 22 விருச்சிக ராசியில் நுழைந்து\nமார்கழி 22 தனுசு ராசியில் நுழைந்து\nதை 22 மகர ராசியில் நுழைந்து\nவானத்தில் ஒரு மாடு : ரிஷபம்\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/18/relief.html", "date_download": "2019-06-18T23:32:46Z", "digest": "sha1:RO6BQM2KM7RE7AL5K6B5ZNIPMT5BP5XA", "length": 15183, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி | Chennai stampede claims 42 lives - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n7 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n7 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n8 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n8 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயு��ுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி\nஅரசு மருத்துவமனையில் கிடக்கும் பிணங்கள்\nசென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெள்ள நிவாரணம் பெற வந்த பொதுமக்களிடையே பெரும் நெரிசல் ஏற்பட்டதில் 42 பேர்பரிதாபமாக இறந்தனர்.\nசென்னை வியாசர்பாடி பகுதியில் கடந்த மாதம் வெள்ள நிவாரணம் பெற வந்த பொதுமக்களிடையே நெரிசல் ஏற்பட்டதில் 6 பேர்பரிதாபமாக இறந்தனர். இந்த துயரச் சம்பவம் இன்னும் சென்னை நகர மக்களின் மனதிலிருந்து அகலாத நிலையில் இன்னொருதுயரச் சம்பவம் நடந்துள்ளது.\nசென்னை கிண்டி-மாம்பலம் வட்டத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 3 ரேஷன் கடைகளுக்குட்பட்ட மக்களுக்கு வெள்ளநிவாரணம் ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.\nஇதையடுத்து நிவாரணம் வழங்கப்படவிருந்த மையத்தில் சனிக்கிழமை இரவே மக்கள் கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட5000க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வியாசர்பாடியைப் போல இங்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீஸார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறும், காலையில் தான் நிவாரணம் தருவார்கள் என்றும் கூறியபோது லேசான தடியடி நடத்திக் கலைத்த வண்ணம் இருந்தனர்.\nஆனாலும், போலீஸாரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத மக்கள் தொடர்ந்து, கொட்டும் மழையில் விடிய விடிய நின்றுகொண்டேயிருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மையத்தின் இரும்பு கேட்திறக்கப்படுவதாக செய்தி பரவியது. இதையடுத்து அனைவரும் முண்டியடித்து உள்ளே சென்றனர்.\nஇதில் பெரும் நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் கீழே விழுந்தனர். இதில் 42 பேர் பரிதாபமாக மித��பட்டு இறந்தனர். பலர்படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.சம்பவம் நடந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் செருப்புகளாக காணப்படுகிறது.\nஉயிர்கள் விட்டுச் சென்ற காலணிகள்\nகூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த தகவல் பரவியதும் கே.கே.நகர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தஏராளமானோர் அங்கு கூடினர். தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்ன ஆனார்களோ என்று ஏராளமானோர் அழுதுபுலம்பியபடி அங்குமிங்கும் அலைந்தைதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.\nபோலீஸார் உரிய முறையில் பாதுகாப்பு அளிக்காததே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால்கூட்டம் சேர வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் அதை பொதுமக்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நெரிசலைஉருவாக்கிய வண்ணம் இருந்ததால் தான் இந்த துயரச் சம்பவம் நடந்து விட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.com/product/aadhavan-vvq-ds/", "date_download": "2019-06-18T23:00:44Z", "digest": "sha1:36WMFEUAP54PH53B425AAEL4E7RX27U6", "length": 2870, "nlines": 89, "source_domain": "www.drarunchinniah.com", "title": "AADHAVAN VVQ DS | VARICOCELE TREATMENT | AADHAVAN SIDDHA", "raw_content": "\nதொட்டாற்சுருங்கி, லாவெண்டர், கரிசாலை, நொச்சி, கர்பூரவள்ளி, கற்றாழை அகியவற்றை கலந்தது.\nகடுக்காய், பப்பாளி, கற்றாழை, மரமஞ்சள், சிவதை, சாரணை, சிரகம், நாகப்பூ, தனியா, ஓமம் கரிசாலை மேலும் பல மூலிகைகள் கலந்தது.\nAADHAVAN VVQ DS குணப்படுத்தும் நோய்கள்:-\nவெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருளல் நோய், விரைவாதம், நரம்புவாதம், அரைவாழை, தொடைவாழை அரையாப்பு ஆகியவற்றை நீக்கி நலம் பெற உதவும்.\n•நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் இருத்தல்.\n•கால் மேல் கால் போட்டு நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்.\n•தினம் உடற்பயிற்சி செய்வதனால் கால்களுக்கு பலம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/controversy-talks-kamalhassan-filed-a-petition-seeking-anticipatory-bail-2038323", "date_download": "2019-06-18T23:14:40Z", "digest": "sha1:LLYLELZRCSPMYALIPEACPGPNBV3M26EG", "length": 9177, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Controversy Talks, Kamalhassan Filed A Petition Seeking Anticipatory Bail | சர்ச்சை பேச்சு: முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல்!", "raw_content": "\nசர்ச்சை பே���்சு: முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல்\nஇந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.\nகமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனிடையே, கமலுக்கு எதிராக கரூர் மாவட்டக் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கமல் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறைக்கால அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விடுமுறைக்கால அமர்வு, ஒரு வழக்கை தள்ளுபடி செய்யவோ, தடை விதிக்கவோ இயலாது என கூறிய நீதிபதிகள், வேண்டுமென்றால் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துகொள்ளலாம்' என்று அறிவுறுத்தினர்.\nஅதனையடுத்து, தற்போது, கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை நடுரோட்டில் எட்டி உதைத்த பாஜக எம்.எல்.ஏ - வீடியோ\nகாவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்கள் 10 பேர் படுகாயம்\nகாவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்கள் 10 பேர் படுகாயம்\n'கரடியை நாய் என எண்ணினேன்' மலேசிய பாடகர்\nமெட்ரோவில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்ததாக புகார்\nமருத்துவர்களின் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது - கொல்கத்தா உயர் நீதிமன்றம்\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமீன்\nகடன் மோசடி வழக்கு : நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு\nகாவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்கள் 10 பேர் படுகாயம்\n'கரடியை நாய் என எண்ணினேன்' மலேசிய பாடகர்\nமெட்ரோவில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்ததாக புகார்\nசென்னையில் 'பஸ் டே' கொண்டாடி அலப்பரை செய்யும் கல்லூரி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-06-18T23:03:39Z", "digest": "sha1:XZ2BCQJESDVITKB6TR34KQMENQ4FO5P3", "length": 9548, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலை மாணவி | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாடசாலை மாணவி\nவவுனியாவில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு\nவவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி அன்று வீட்டின் சமயலறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில்...\nபாடசாலை மாணவிக்கு பஸ்ஸில் நடந்தேறிய ஆபாச லீலை: மடக்கிப் பிடித்து கைத�� செய்யப்பட்ட ஆசாமியால் பரபரப்பு\nகம்பஹாவில் பாடசாலை மாணவியை ஆபாசமாக முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவிசமருந்தி 11 வயது சிறுமி தற்கொலை\nஅங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் விசமருந்திய 11 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மாமனார் கைது\nமாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் 9 வயதான பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்ற சந்தேகத்தின்...\nயாழில் பதற்றம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு\nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால...\nமாணவிக்கு மதபோதகரால் வந்த வினை\nஇந்தியாவின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜல்காம்பாறை எனும் கிராமத்தில் 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்...\nகாதல் ஆசை காட்டி சிறுமி துஷ்பிரயோகம் : வவுனியாவில் சம்பவம்\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 17 வயதுடைய சிறுவன் கைது செ...\nகடத்திச் சென்ற மாணவியை புதுவருட பிறப்பின் பின்னர் ஒப்படைப்பதாக கூறிய மொடலிங் வடிவமைப்பாளர்\nஅநுராதபுரம் - எலயாபத்துவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை அவரது உறவினரான மொடலிங் வடிவமைப்பாளர் கடந்த 27ஆம் திகதி கடத்தி...\nபாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை...\nகராத்தே கற்க சென்ற சிறுமியை கதி கலங்க வைத்த கராத்தே பயிற்றுனர்\nகராத்தே பயிற்சிக்கு சென்ற பதினொரு வயதுடைய பாடசாலை மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார் என கிடைக்...\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186482", "date_download": "2019-06-18T23:17:13Z", "digest": "sha1:K3WERAQLZQ7WEYYYEFKG6BG33BZI3ITY", "length": 8842, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் : 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கிரிக்கெட் : 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா\nகிரிக்கெட் : 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா\nநோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை இங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம் பரபரப்பான ஒன்றாக அமைந்தது.\nமுதல் பாதி ஆட்டத்தில் பந்து வீசிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியா 150 ஓட்டங்கள் எடுப்பதற்கு முன்பாகவே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெகு சுலபமாக இந்த ஆட்டத்தில் வென்று விட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், வலுவான ஆஸ்திரேலியா அணியின் ஆட்டக்காரர்கள் நின்று நிதானமாக விளையாடி, 49-வது ஓவருக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தாலும் 288 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தனர்.\nஅதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் முதல் ஆட்டக்காரராகக் களமிறங்கிய கிரிஸ் கேல்லுக்கு எதிராக ஆட்ட நடுவர் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்தத் தீர்ப்புகளுக்கு எதிராக கிரிஸ் கேல் மறு ஆய்வு செய்யுமாறு கோரியதைத் தொடர்ந்து அந்த இரண்டு தீர்ப்புகளும் மறு ஆய்வில் கிரிஸ் கேல்லுக்கு சாதகமானதாக அமைந்தன.\nஇதுவும் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஎனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவடைந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nஇதனைத் தொடர்ந்து 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nஎதிர்வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவைச் சந்திக்கிறது.\nஇன்று வெள்ளிக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019\nவெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்திய தீவுகள்)\nPrevious article“5ஜி” தொழில்நுட்பம் 100 நாட்களில் இந்தியா��ில் சோதனை முன்னோட்டம்\nNext articleலத்தீஃபா கோயா: ஒருதலைப்பட்சமான முடிவுகள் ஜனநாயக சூழலுக்கு ஏற்புடையதல்ல\nகிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்\nகிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது\nகிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா\nகிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்\nகிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது\nகிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா\nகிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் இரத்து\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/video/index.html", "date_download": "2019-06-19T00:00:54Z", "digest": "sha1:43RGH76HULO6PPVIMTZFVDVBXRVPLW6P", "length": 3074, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "ஒலி&ஒளி - தமிழ்", "raw_content": "ஆசிய நாகரிக உரையாடல் மாநாட்டின் அழைப்பிதழ்\nஆசிய நாகரிக உரையாடல் மாநாடு தொடங்கவுள்ளது. ஆசியப் பண்பாட்டை உணர்ந்து கொள்ள, சீன ஊடகக் குழுமம் உங்களை வரவேற்கிறது.\nசீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மீது தெற்காசிய நாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனம்\nசீனப் புத்தாண்டு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்\nசீன வானொலி நிலையத்தில் பொங்கல் விழா\nவுஷூ செயல்திறன் \"மை மற்றும் தூரிகை ரிதம்\"\nபாடல் \"மலர்கள் மற்றும் காற்றின் விளிம்பில் அண்டைவீட்டுக்காரர்கள்\"\nபாடல் மற்றும் நடனம் (ஆசியாவின் பரந்த தோற்றம்)\nஆசிய கலாச்சார கார்னிவலில் ஷிச்சின்பிங்கின் உரை\nஆசிய நாகரிகங்கள் வேற்றுமையில் இணக்கம்\nட்சிங் தாவிலுள்ள அருமையான வாழ்க்கை\nபெய்ஜிங்கில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்\nசீனா, இந்திய மாணவனின் இரண்டாவது ஊர்\nசி ஆன் நகரின் எதிர்கால வளர்ச்சி\nசி ஆன் நகரின் பழமையும் புதுமையும்\nசியாமென் நகரில் எனது வாழ்க்கை\nசீனாவில் தாமரை பற்றிய சிறப்புப் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiladvt.blogspot.com/2016/", "date_download": "2019-06-19T00:10:56Z", "digest": "sha1:GWCKBIKKC5NNZ7H2XE7OGLQ5ZMXBXTQH", "length": 20249, "nlines": 432, "source_domain": "tamiladvt.blogspot.com", "title": "2016 | தமிழ் விளம்பரங்கள் / Tamil Advertisements / Publicité Tamoul", "raw_content": "\n#RaagavinDeepavali 2016 THR Raaga ராகாவின் தீபாவளி வாழ்த்துகள்\n2016 Singapore Deepavali சிங்கப்பூர் அரசின் தீபாவளி வாழ்த்துகளுடன் நீரிழிவு நோய் பற்றிய பரப்புரை.\nசிங்கப்பூர் அரசின் தீபாவளி வாழ்த்துகளுடன் நீரிழிவு நோய் பற்றிய பரப்புரை.\nநன்றி : சிங்கப்பூர் அரசு\nThe journey of Silk காஞ்சிபுரம் பட்டு சேலையின் பயணம் \nகாஞ்சிபுரம் பட்டு சேலையின் பயணம் பற்றிய கலை செயல்முறை காணொளி \nதுளசி சில்க்ஸ் நிறுவனத்துக்காக திரு. மாதவன் பழனிசாமி அவர்களால் இயக்கப்பட்ட ஒரு குறும்படம்.\nகாணொளி அழகாக பதிவு : திரு. தீபக் மேனன்\nஇசை : திரு. அரவிந்த் முரளி மற்றும் திரு. ஜெய் சங்கர்\nசெம்மையாக்கல் : திரு மாதவன் பழனிசாமி + ராதா ரதி\nகருத்து : திரு. விவேக் கருணாகரன்.\nவாடிக்கையாளர் : துளசி சில்க்ஸ், சென்னை.\nகௌரவ தோற்றம் : செல்வி. வர்த்திகா சிங்\n2016 AirasiaIndia எர் ஆசியா சுதந்திர தின வாழ்த்துக்கள்\n\" ஆஸ்ட்ரோ உலகம் \" தொலைக்காட்சி ,\nஉலகம் முழுவதும் இருந்து 5 வெவ்வேறு திரு முருகன் ஆலயங்களில் இருந்து ஒரு இடைநில்லா 50 மணி நேரம் நேரடி ஓளிபரப்பு செய்கிறது \nமலேஷியா : பத்துமலை , ஈப்போ , பினாங்கு\nஇலங்கை / ஈழம் : நல்லூர் ( யாழ்ப்பாணம் )\n22 ஜனவரி , 2016 அன்று இரவு 7:00 மணிக்கு தொடங்கி 25 ஜனவரி 2016 மலேசியா நள்ளிரவு வரை தொடரும்.\nதமிழ் வெளி Tamil Veli\n2016 Singapore Deepavali சிங்கப்பூர் அரசின் தீபாவ...\nThe journey of Silk காஞ்சிபுரம் பட்டு சேலையின் பய...\n2016 AirasiaIndia எர் ஆசியா சுதந்திர தின வாழ்த்து...\nஅமீரகம் / UAE (1)\nஆரோக்கியம் / Health (4)\nஆர்.எம்.கே.வி / RMKV (3)\nஇலங்கை இனப்படுகொலை / Srilanka Genocide (1)\nஐக்கிய ராஜ்யம் / UK (1)\nஐரோப்பிய ஒன்றியம் / Europe (2)\nகல்யாணி 'கோல்டு' கவரிங் (1)\nகாமெடி சிரிப்பு / Comedy (7)\nகார்த்திகா ஷாம்பூ / Karthiga Shampoo (1)\nகுளிர்பானம்/ Cold Drink (6)\nகையடக்க தொலைபேசி / Mobile Phone (5)\nகோல்டு வின்னர் / Gold Winner (2)\nசமூக விழிப்புணர்வு / social awareness (1)\nசமையல் அறை சாதனங்கள் / Kitchen Appliances (5)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் (1)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் / Saravana Selvarathinam (1)\nதங்க நகை / நடிகை சிநேகா / Actress Sneha (1)\nதிருநெல்வேலித் தமிழ் / நெல்லைத் தமிழ் (1)\nதேங்காய் எண்ணெய் / Coconut Oil (3)\nநகைச்சுவை சிரிப்பு / Comedy (7)\nநடிகர் கார்த்தி / Actor Karthi (1)\nநடிகை அமலா பால் / Amala Pal (1)\nநடிகை அனுஷ்கா செட்டி / Anushka Shetty (7)\nநடிகை ஓவியா / Oviya (2)\nநடிகை காஜல் அகர்வால் / Kajal Agarwal (4)\nநடிகை குஷ்பூ / Kushboo (1)\nநடிகை சிம்ரன் / Simran (2)\nநடிகை தமன்னா / Tamanna (17)\nநடிகை பிரியாமணி / Priyamani (1)\nநடிகை ரம்யா கிருஷ்ணன் / Ramya Krishnan (5)\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய் / Richa Gangopadhyay (1)\nநடிகை ஸ்ரீ தேவி / SriDevi (1)\nநடிகை ���ன்சிகா மொத்வானி / Hansika Motwani (1)\nபாதுகாப்பு காணொளி / Safety Video (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (1)\nபெட்ரோனாஸ் மலேசியா / Petronas Malaysia (8)\nபொங்கல் தை திருநாள் / Pongal (1)\nபொன்வண்டு சோப்பு / Soap (1)\nப்ரூக்பாண்ட் / Brookebond (2)\nமுருகப்பா குழுமம் / Murugappa Group (3)\nரமலான் / ரம்ஜான் / Ramadan (2)\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் / Vaddukoddai Referendum (2)\nவிளையாட்டு வீரர் / Sportsman (1)\nஜாய் அலுக்காஸ் ஜூவல்லரி / Joyalukkas Jewellery (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?385-iNayak-kavi-arangam/page15&s=84363273b53eda537c3906817cc2b266", "date_download": "2019-06-18T22:39:53Z", "digest": "sha1:QS6HF5YRBZCDH3WCQ5YD2AILWTWXJC64", "length": 16509, "nlines": 411, "source_domain": "www.mayyam.com", "title": "iNayak kavi arangam - Page 15", "raw_content": "\nதமிழுலகம் தனக்கொன்று துன்பச் செய்தி\nஅமிழ்தெடுத்தே அளிக்கின்ற அரிய பேச்சு,\nஅமிழ்ந்துள்ள தமிழார்வம் எழுச்சி கொள்ள\nஅவர்தொண்டும் அளப்பரிதே ஐய மில்லை\nகமழ்கின்ற மலர்களிலே உறங்கும் நல்லார்\nஅவரான்மா அமைதிபெற வணங்கி நிற்போம்.\nஅன்பின் சிவமாலா இறைக்குருவனார் யார்.. நான் அறிந்தவரா தெரியவில்லையே\nஇறைக்குருவனார் மறைவு: வைகோ ...\n1 நாளுக்கு முன்னர் ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, தமிழ்கூறும் நல் உலகின் தலைசிறந்த தமிழ் ...\nபுலவர் இறைக்குருவனார் மறைவு ...\n1 நாளுக்கு முன்னர் ... பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்பு மருமகனும், தனித்தமிழ் ஆர்வலருமான இறைக்குருவனார் அவர்கள் வாழ்நாள் ...\nதமிழறிஞர் இறைக்குருவனார் - நக்கீரன்\n1 நாளுக்கு முன்னர் ... தமிழறிஞர் இறைக்குருவனார் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் || திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் காலமானார் || பெண் ...\nதமிழறிஞர் புலவர் இறைக்குருவனார் ...\n21 மணிநேரங்களுக்கு முன்பு ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் செய்தி, வெளியிட்டுள்ளார். தமிழ்கூறும் நல் ...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan ...\n1 நாளுக்கு முன்னர் ... //திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் மறைவு//தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி, 2012, திசம்பர் 14,15. இடம்: ஃபிந்தாசு அரங்கம் ...\nகவலைக்கிடமான நிலையில் ... - www.seithy.com\n9 மணிநேரங்களுக்கு முன்பு ... தமிழறிஞர் புலவர் இறைக்குருவனார் மறைவு - வைகோ இரங்கல் ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் ...\nபுலவர் இறைக்குருவனார் - தேன்கூடு ...\nபட்டதாரி ஆசிரியர் 15 ஆயி���ம் ... Posted by திருக்குறள் ... 8. திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் மறைவு - தேன்கூடு | தமிழ் பதிவுகள் திரட்டி ...\nகேஜ்ரிவாலின் கட்சிக்குப் ... - www.seithy.com\n20 மணிநேரங்களுக்கு முன்பு ... தமிழறிஞர் புலவர் இறைக்குருவனார் மறைவு - வைகோ இரங்கல் ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் ...\nமருத்துவர் தெய்வநாயகம் அவர்களின் ...\n5 நாட்களுக்கு முன்னர் ... மருத்துவர் தெய்வநாயகம் அவர்களின் மறைவு ... புலவர் இறைக்குருவனார் மறைவு தமிழ் இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத ...\nஇறைக்குருவனார் மறைவு: வைகோ இரங்கல். PostDateIcon சனிக்கிழமை, 24 நவம்பர் 2012 20:19. புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு வைகோ ...\nமுகப்பு > தற்போதைய செய்திகள்\nஇறைக்குருவனார் மறைவு: வைகோ இரங்கல்\nபுலவர் இறைக்குருவனார் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, தமிழ்கூறும் நல் உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞர், இலக்கியச்செம்மல் புலவர் இறைக்குருவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அன்பு மருமகனும், தனித்தமிழ் ஆர்வலருமான இறைக்குருவனார் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் உயர்வுக்காகவும், தமிழ் இனத்தின் உரிமை வாழ்விற்காகவும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றியவர் ஆவார்.\nபுலவர் இறைக்குருவனார் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழ்யின உணர்வாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்..\nதமிழறிஞர் ஆலயப் பெயர்கள் ஊர்ப்பெயர்கள் பற்றியும் ஆய்வுகள் செய்ததாகத் தெரிகிறது.\nஇணையத்தில் கிடைத்த செய்திகளைத் தொகுத்து ஒரு சிறு\nதமிழ்ப்பாவே றென் பெருஞ்சித் திரன்மனைக்காம்\nஇரங்கற்பா மேலும் வருத்தப் பட வைக்கிறது..\nமரணச் செய்தி கேட்டுவிட்டால் எனக்கும்\nவரணம் கலைந்த சித்திரம் ஆகியே\nஎங்குசென் றாரோ சுதாமர் கவியரங்கில்\nமறைவாம் வாழ்க்கை மாபெரும் வாழ்வென்\nறுறைவோர் உலகிற் பலர்இது நன்றே.\nமறைவாம் வாழ்க்கை = பிறர் அறியாமல்,விளம்பரமற்று, மறைந்து வாழ்வது, மாபெரும் = உன்னதமான, மிக உயரிய. உறைவோர் உலகிற் பலர் (இங்ஙனம் ) வாழ்வோர் உலகில் பலர்; இதுவும் நல்லதே எனபது பொருள்.\nஇப்பாடல் குறள் வெண்பா அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/06/blog-post_99.html", "date_download": "2019-06-18T23:44:19Z", "digest": "sha1:GM6G5LJNVGHGOOQATSF7YALDHJUSW2QV", "length": 19833, "nlines": 179, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு", "raw_content": "\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கப்படுகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். ரேண்டம் எண் வெளியீடு விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியீடு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு ரேண்டம் எண்ணை வெளியிட்டு பேசியதாவது:- ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் எடுத்திருந்தால் ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். கடந்த வருடம் 27 மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளக்கம் என்ஜினீரியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு அவர்களின் கட் ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வில் இடம் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட் ஆப் மதிப்பெண் ஒரே மாதிரி இருந்தால் மாணவர்கள் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்களை முதலில் பார்ப்பார்கள். கணிதத்தில் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், 2-வதாக இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அதிலும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், 4-வதாக விருப்ப பாடத்தில் உள்ள மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மதிப்பெண் ஒன்று போல இருந்தால் சீனியரிட்டி கணக்கிடப்படும். ஒரேநாளில் மாணவர்கள் பிறந்தவர்களாக இருந்தால் ரேண்டம் எண் கணக்கிடப்படும். ரேண்டம் எண்ணில் அதிகமதிப்பு உடையவர்களை கலந்தாய்வுக்கு முதலில் அழைப்பார்கள். மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 1 லட்சத்து 214 பேர். மாணவிகள் 59 ஆயிரத்து 416 பேர். திருநங்கை 1. முதல் தலை முறை பட்டதாரிகளாக வர இருப்பவர்கள் 82 ஆயிரத்து 727 பேர்கள். மாற்றுத்திறனாளிகள் 320 பேர்கள். தொழில்கல்வி மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 249 பேர். விளையாட்டு பிரிவினர் 7 ஆயிரத்து 4 பேர். முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதார்கள் 2 ஆயிரத்து 171 பேர். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்த்தல் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும். சான்றிதழ் சரிபார்த்தல் 42 உதவி மையங்களில் நடைபெறும். சான்றிதழ் சரிபார்க்கும் மையம், தேதி மற்றும் நேரம் ஆகியவை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். கலந்தாய்வு உத்தேசமாக ஜூலை 7-ந்தேதி தொடங்கப்படும். ஆனால் மருத்துவ கலந்தாய்வு நடந்த பின்னர் தான் இந்த கலந்தாய்வு தொடங்கும். சென்னையில் மட்டும் 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். இவ்வாறு கே.பி.அன்பழகன் கூறினார். துணைவேந்தர் ரேண்டம் எண் வெளியீடு நிகழ்ச்சியில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே.சுரப்பா, அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன், உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் கே.விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புபதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in\nTRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்\nNAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுநிலை ஆசிரியர், இளந���லை ஆசிரியர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128. விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.\nNAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.இணைய முகவரி : www.navodaya.gov.in.\nமத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. தற்போது இந்த கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் மற்றும் சிஸ்டம் அட்மின் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு 128 இடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 172 இடங்களும், பகல்டி கம் சிஸ்டம் அட்மின் பணிக்கு 70 இடங்களும் உள்ளன. முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள் முதுநிலை ஆசிரியர் பணிக்கும், இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், பட்டதாரிகள், சிஸ்டம் அட்மின் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணை…\nதட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பம். கடைசி நாள் : 13.6.2019\n2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில்நுட்ப கல்வி துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பப்படிவத்தை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் 13.6.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-1233.html", "date_download": "2019-06-18T23:57:21Z", "digest": "sha1:HJDZYFGDT6OKIIWHGS7D3SB2YW5GUCPY", "length": 3084, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "1233. தணந்தமை சால அறிவிப்ப - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1233. தணந்தமை சால அறிவிப்ப\n1233. தணந்தமை சால அறிவிப்ப\n1233. தணந்தமை சால அறிவிப்ப\n1233. தணந்தமை சால அறிவிப்ப\nஉறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)\nதணந்தமை சால அறிவிப்ப போலும்\nகூடி இன்புற்ற நாளில் இன்ப மிகுதியால் பூரித்த தோள்கள், இன்று அவர் பிரிந்தமையை நன்கு காட்டுவன போல் வாடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/04/21/on-meeting-with-sk/", "date_download": "2019-06-19T00:07:28Z", "digest": "sha1:6JD3I2HTDJMUTK5TWJIUQPU3SZ7YYHSN", "length": 58323, "nlines": 127, "source_domain": "padhaakai.com", "title": "சந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபதாகை டிசம்பர் 2018 – ஜனவரி 2019\nபதாகை ஜனவரி 2019 – பிப்ரவரி 2019\nபதாகை – மார்ச் 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nசந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா\nமலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன். அவருடன் ஒருங்கமைக்கப்பட்ட உரையாடல் அமர்வில் அவரது கதைகளின் பரிணாமத்தை பற்றி பேசினார். அதற்கு முன் ஒன்றிரண்டு கதைகள் உதிரியாக வாசித்திருக்கிறேன். அச்சந்திப்பின் விளைவாக அவருடைய ‘நடன மங்கை’ தொகுப்பை வாசித்தேன். அதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகக் குறிப்பையும் எழுதி இருந்தேன். தமிழின் தனித்துவமான குரல் அவருடையது. அதன் பொருட்டே வெகு மக்கள் பரப்பை எளிதில் அடைய முடியாததும் கூட.\nபதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழ் எப்போதும் பெரும் உழைப்பைக் கோருவது அதற்கிணையான நிறைவையும் அளிப்பது. எழுத்தாளர் ந. முத்துசாமிக்கு அடுத்த சிறப்பிதழ் என அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதை முன்னெடுக்க இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் எழுத்தாளர் சிறப்பிதழ்கள் புதுப்பிப்பது பற்றி பேசினோம். சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், கீரனூர் ஜாகிர்ராஜா, திலீப் குமார், யூமா வாசுகி, தமிழ் மகன், கண்மணி குணசேகரன், விட்டல் ராவ், சுப்ரபாரதி மணியன் என்றொரு உத்தேச பட்டியல் மனதில் ஓடியது. நண்பர் எழுத்து அலெக்சின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்ற போது ஜெயமோகன் அறையில் சுரேஷ்குமார இந்திரஜித்தை சந்தித்ததும் அவரே சரியான தொடக்கம் எனத் தோன்றி அவரிடம் அனுமதியும் பெற்று வந்தேன். அவருடைய சிபாரிசின் பேரில் முருகேச பாண்டியன், ஜயபாஸ்கரன், சமயவேல், தேவேந்திர பூபதி, சுகுமாரன் என பல மூத்த எழுத்தாளர்களை தொடர்புகொண்��ு கட்டுரைகளைக் கேட்டேன். ராமேஸ்வரத்தை பின்புலமாகக் கொண்ட கதையில் நானறிந்த ஒருவரை அடையாளம் காண முடிந்தது, ஆர்வம் தாங்காமல் அவரிடமே கேட்டேன். வியப்படைந்தார். இது வரையிலான ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களையும், முந்தைய நேர்காணல்களின் பிரதிகளையும் அவரே கூரியரில் அனுப்பி வைத்தார். வாங்கிக் கொள்கிறேன் அதுவே முறை என்றேன். இலவசமாகப் பெறுவதில் ஏதோ கூச்சம், சங்கடம். தயங்க வேண்டியதில்லை என அவரே அனுப்பினார். தீராநதி, பேசும் புதிய சக்தி, காலச்சுவடு, பவுத்த அய்யனார், ஷங்கர் ராம சுப்பிரமணியன் என அவர்கள் எடுத்த நேர்காணல்களை வாசித்து முடித்த போது உண்மையில் சோர்வே உண்டானது. இக்கேள்விகளை மீறி என்ன கேட்டுவிட முடியும் என்று குழப்பம் நேரிட்டது. மேலும் நாஞ்சில் நாடன் மற்றும் சு. வேணுகோபால் ஆகியோரின் நேர்காணல் கோவை நண்பர்கள் உதவியால், குறிப்பாக கண்ணன் தண்டபாணியின் உழைப்பில் உருவானது. கடலூர் சீனுவும் கடைசி நேரத்தில் வர முடியவில்லை. சிறப்பிதழின் மிக முக்கியமான பணி என்பது நேர்காணல்தான். அதுவே இதழின் தரத்தை நிலைநிறுத்துகிறது. அவ்வகையில் இதுவரையிலான மூன்று நேர்காணல்களும் எழுத்தாளர்களின் வாழ்வை, எழுத்தை, துயரங்களை, அவர்களை எழுதத் தூண்டும் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன. இந்தக் கவலைகளை மனதில் சுமந்து கொண்டு சந்திப்புக்காக நாள் குறித்தோம்.\nஅரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் கூட டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆலோசகராக திகழ்கிறார் ஆகவே “ரெண்டு நாள் முன்னாடியே சொல்லுங்க” என்றார். நவம்பர் 12, ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிலேயே சந்திக்கலாம் என்று முடிவானது. காலையில் காரைக்குடியில் இருந்து கிளம்பி பத்தேகாலுக்கு மாட்டுத்தாவணியில் இறங்கி அவரை அழைத்தேன். வியூகம் அமைத்த ஆட்டோக்காரர்களிடம் இருந்து பிளந்து கொண்டு வெளியே வந்தேன். மதுரை வெயில் உறைக்கவில்லை. இடம் சொல்வதற்காக ஆட்டோக்காரரிடம் கொடுங்கள் என்றார். யாதவா பெண்கள் கல்லூரிக்கு அருகே,பொறியாளர் நகர் என வழி சொன்னார். ஆட்டோ புறப்பட்டதும் தான் “எவ்ளோ வேணும்” என்று கேட்டேன். “ஓங்கட்ட வாங்க வேணாம்னு சொல்லிருகாறு” என்றார் ஆட்டோகாரர்.\nமதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் எ���்.ஆர்.சுரேஷ் குமார், தாசில்தார் எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன். நேர்த்தியான சட்டை பேண்ட்டுடன் வாசலில் வந்து வரவேற்றார். அவரை எப்போதும் இப்படி நேர்த்தியான தோரணையிலேயே கண்டிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. அப்படி நானறிந்த மற்றொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எப்போதும் காலுறை, சப்பாத்துக்கள் அணிந்து, முழுக்கை சட்டை போட்டுத் தான் வருவார். “வீட்ல மக வீட்டுக்கு போயிருக்காங்க. இல்லைனா ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்.” என்றார். ஒற்றை ஆண் தனித்திருக்கும் இல்லங்களைப் போல் அல்லாமல் வீடு நேர்த்தியாக இருந்தது. சொற்சிக்கனம் அல்லது கட்டுப்பாட்டின் மீது மிகுந்த கவனம் கொள்வது என்பதும் கூட அவருடைய ஆளுமையின் நீட்சியாகவே தென்பட்டது. கூடத்தில் தட்டையான எல்.ஈ.டி தொலைக்காட்சியில் கருப்புவெள்ளைப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. காரைக்குடி செட்டிநாட்டு பலகாரங்களையும் எனது இரு மொழியாக்கப் புத்தகங்களையும் அவருக்கு அளித்தேன். “பேரு சுரேஷ்குமார் இந்திரஜித் இல்ல, சுரேஷ்குமார இந்திரஜித், புத்தகத்த படிச்சவங்க கூட இந்த தப்ப பண்ணிருவாங்க” என்று எனது ஃபேஸ்புக் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி கூறினார். அவர் சொன்ன பிறகுதான் நான் அதைக் கவனித்தேன். ஒரு பெரிய அலுவலக மேஜை, பக்கவாட்டில் இரும்பு அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு. ஆகவே இன்சுலின் போட்டுக் கொள்கிறார். “என்ன வேணாலும், எப்ப வேணாலும் ஆகலாம் இல்லியா, கண்ணன் கிட்ட சொன்னேன், ஒரு ஆள அனுப்பினார், வண்டில வெச்சு பைண்டு செஞ்ச சிறுபத்திரிக்கைகளை எடுத்துகிட்டு போனார். காலச்சுவடு ஆபீஸ் மாடில ஒரு லைப்ரரி இருக்கு.” என்றார். புத்தக விரும்பிகளின், இலக்கியவாதிகளின் மிக முக்கியமான சிக்கல் இது. தனக்குப் பின் வாசிக்க எவருமில்லை என்றால் இப்புத்தகங்களை என்ன செய்வது எனும் கேள்வி அவர்களைத் தொந்திரவு செய்கிறது. கடிதங்களை கவிஞர் சமயவேல் கணினியில் ஏற்றிப் பின்னர் கே.என்.செந்திலுக்கு அனுப்பியதாகச் சொன்னார். மீட்சி இதழ்கள் மட்டும் மிக முக்கியமானவை எனக் கருதியதால் அதை மட்டும் வைத்திருந்தேன், தற்பொழுது அதையும் தேவேந்திர பூபதியிடம் அளித்துவிட்டேன் என்றார். சுருக்கமாக என்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டேன். அவருடைய குடும்பத்தைப் பற்றி சொன்னார். கூடத்தில் அவருடைய இரு மகள்களுடன் அவரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. உடன் பிறந்தவர்களைப் பற்றியும் தாய் தந்தை பற்றியும் சுருக்கமாகக் கூறினார்.\n“பிரசுரமான நேர்காணல்கள அனுப்பிச்ச உடனேதான் யோசிச்சேன், அனுப்பியிருக்க வேணாம்னு, ஆனா ஒரே கேள்விகளுக்கு வேற பதில்கள் கூட வரலாம்” என்றார். பதினோரு மணியிருக்கும். நேர்காணல் துவங்கலாம் என்றேன். உள்ளே ஒரு ஏ.சி அறையில் துல்லிய நிசப்தத்தில் உரையாடத் துவங்கினோம். ஒரு தட்டில் தட்டுசீடை, முறுக்கு சகிதம் இரண்டு பீர் புட்டி மற்றும் கண்ணாடி லோட்டாவுடன் அமர்ந்தார். என்னிடம் முன்னரே “பீர் சாப்பிடலாமா” என கேட்டிருந்தார். வழக்கமில்லை என்றேன். “கொஞ்சம் சாப்டாதான் பேச வசதியா இருக்கும்” என்றார். உரையாடலுக்குத் தேவையான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டார். செல்போனில் குரல் பதிவு ஆப்பை தரவிறக்கி வைத்திருந்தேன். சிறு சிறு பகுதிகளாக சேமித்து அவ்வப்போது பதாகை குழுவில் ஏற்றினேன்.\nபேச்சு நீண்டு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே சில குடும்பச் சிக்கலுக்கு சட்ட ஆலோசனைகள் கோரி அவருக்கு அழைப்புகள் வந்தன. தற்செயலாக அறையிலிருந்த கடிகாரத்தை நோக்கினால் மணி இரண்டரை ஆகியிருந்தது. அதுவரை மறைந்திருந்த பசி சட்டென ஆட்கொண்டது. பேச்சு வாக்கில் ஒரு பாக்கெட் தட்டு சீதையை உண்டிருந்தேன். அவரும் இதை கவனித்தார். “சாப்புட போவோமா” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கி��்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா” என்று கேட்டேன். “புத்தகம் வர்றதே பெருசு” எனச் சிரித்தார். எப்போதும் ஒரு கதையை எழுதத் துவங்கினால் முடித்துவிட்டுத் தான் அடுத்த கதைக்குச் செல்வேன் என்றார���. ஒரு தருணத்தில் கதை நகராமல் நின்ற போது சரோஜா தேவியின் கருப்பு வெள்ளை நடனம் அந்தத் தடையை உடைத்தது என்று சொல்லிச் சிரித்தார். நடனமங்கை கதையே கூட “ரங்கு ரங்கம்மா” பாடலின் ஒரு காட்சியின் தூண்டுதலில் உருவனாது தான் என்றார்\nவீடு திரும்பியதும் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. நாலறை வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஆட்டோவை அழைத்தார். மீண்டும் அலுவலக மேஜைக்கு வந்தோம். அவருடைய முதல் தொகுப்பு அலையும் சிறகுகள், நேர்காணலில் அவர் குறிப்பிட்ட லாவண்யாவின் ‘the clowns’ , வண்ணநிலவனின் அக்காலகட்டத்து ‘பாம்பும் பிடாரனும்’ (விலை 2 ரூ), ஜெயகாந்தனின் புத்தகங்கள் என எல்லாவற்றையும் காண்பித்தார். அழகாக பைண்டு செய்யபட்டிருந்தது. திலீப்குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் அவருடையதும் இடம் பெற்றிருக்கிறது எனக் கூறித் தொகுப்பைக் காண்பித்தார். மறைந்து திரியும் கிழவன் தொகுப்பு சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது, அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன் என்றார். அவரிடம் இருக்கும் இரண்டு கைபேசிகளைக் காண்பித்தார். “நீங்க எதாவது சொல்லனும்னா, போன் அடிச்சுருங்க இல்லன்ன மெசேஜ் போட்ருங்க, வாட்சப் அப்பப்பத்தான் பாப்பேன்” என்றார். நீண்டநேரம் நாற்காலியில் இப்போதெல்லாம் அமர்வதில்லை. முதுகு வலி வந்து விடுகிறது. இன்று ஏதோ ஆர்வத்தில் அமர்ந்து விட்டேன் என்றார். “நீங்க அந்த கட்டில்ல சாஞ்சு வசதியா உக்காந்து இருக்கலாமே சார்” என்றேன். “உக்காந்திருக்கலாம்ல” என்றார். “வீடு சொந்தவீடா” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்ற���ர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா” என கேட்டேன்.”இல்லை” என்றார். “ஆனால் அதற்காக வருத்தமெல்லாம் இல்லை, தமிழில் கிளாசிக் கதைகளே எப்போதும் விரும்பி வாசிக்கபடுகின்றன, நானே கூட கிளாசிக் கதைகளின் ரசிகன் தான்” என்றார். ஒரு மாதிரி மனம் அமைதி இழந்தது. ஆட்டோ வந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினார். “வேற நேர்காணல் எல்லாம் கேள்வி கேப்பாங்க , பதில் சொல்லிட்டு அமைதி ஆய்டுவேன், ஆனா இது சம்பாஷன மாறி ஆய்டுச்சு, சரியா வந்திருக்கான்னு தெரியல, இப்பல்லாம் கொஞ்சம் நியாபகம் குறையுற மாதிரி இருக்கு, பேசினதையே திரும்ப திரும்ப சொன்ன மாதிரி இருக்கு” என்றார். எல்லாம் சரி செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பினேன். ஆட்டோக்காரர் பணம் வாங்கவில்லை. காரைக்குடி பேருந்தில் ஏறியதும் அன்றைய நாளின் நினைவுகளை மனம் ஒட்டிக்கொண்டிருந்தது. நிறைவும், அமைதியின்மையும் ஒருங்கே மனதைக் குடைந்தது. எழுத்துக், கலை என்பதொரு மாபெரும் சூதாட்டம். எழுத்தாளன் எனும் சூதாடி எப்போதும் தோற்கிறான். ஒருக்கால் அவனுடைய இன்மையில் அவன் வென்றவனாகக் கூடும். ஆனால் அவனால் ஒருநாளும் சூதாடாமல் இருக்க முடிவதில்லை.\nPosted in எழுத்து, சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ், நரோபா on April 21, 2018 by பதாகை. 1 Comment\nஎழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளை முன்வைத்து- பாலா கருப்பசாமி →\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (104) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்த��ுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (5) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,435) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (32) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (576) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (31) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (48) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (51) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (325) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (1) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (9) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (1) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன��� (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nGeetha Sambasivam on வெயில் சாலை – முத்துக்கு…\nGeetha Sambasivam on மொய்தீன் – அபராஜிதன்…\nபதாகை - ஜூன் 2019\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் - குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping - Gunnhild Oyehaug) - பீட்டர் பொங்கல்\n2015 புத்தக வெளியீடுகள் - பேயோன்\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா ச���சித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\nவெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை\n​​பயன்படாதவை – கா.சிவா கவிதை\nஇறுகின முடிச்சு – பானுமதி சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nசேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-cricket-world-cup-2019-anil-kumble-says-england-could-have-used-more-covers-015055.html", "date_download": "2019-06-18T23:10:05Z", "digest": "sha1:3AAK2GTC4D47BJZ73VJUDO46YLONGFEM", "length": 18929, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "அந்த கவர்ல இருந்து தாங்க தண்ணி வடியுது.. அனில் கும்ப்ளேவுக்கு தெரிஞ்சது உங்க யாருக்குமே தெரியலையா? | IND vs NZ Cricket World cup 2019 : Anil Kumble says England could have used more covers - myKhel Tamil", "raw_content": "\nENG VS AFG - வரவிருக்கும்\n» அந்த கவர்ல இருந்து தாங்க தண்ணி வடியுது.. அனில் கும்ப்ளேவுக்கு தெரிஞ்சது உங்க யாருக்குமே தெரியலையா\nஅந்த கவர்ல இருந்து தாங்க தண்ணி வடியுது.. அனில் கும்ப்ளேவுக்கு தெரிஞ்சது உங்க யாருக்குமே தெரியலையா\nWORLD CUP 2019 IND VS NZ | அனில் கும்ப்ளேவுக்கு தெரிஞ்சது இங்கிலாந்துக்கு தெரியலையா\nநாட்டிங்ஹாம் : உலகக்கோப்பை தொடரில் மழையால் பல போட்டிகள் கைவிடப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்தியா - நியூசிலாந்து மோதிய உலகக்கோப்பை லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால், இந்தப் போட்டியை காண ஆவலாக இருந்த இந்திய ரசிகர்கள் மனம் வெறுத்தனர்.\nஇந்த போட்டியின் ஒளிபரப்பில் பேசிய முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்பளே, மைதானங்களை பாதுகாக்க மழையின் போது செய்யப்படும் பணிகளில், ஒரு அடிப்படை பிரச்சனையை சுட்டிக் காட்டியுள்ளார்.\n மழை வரும் போது என்ன செய்யணும்னு இந்தியா, இலங்கை கிட்ட கத்துக்கங்க\nகிரிக்கெட் போட்டிகளின் இடையே மழை பெய்யும் போது, மைதானத்தை தார்பாலின் கவர்கள் கொண்டு மூடுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக, ஆடுகளத்தில் பிட்ச் தான் முக்கிய பகுதி. எனவே, பிட்ச்சை பாதுகாக்கும் வகையில், அதை மட்டும் கவர்கள் கொண்டு மூடுவது வழக்கம்.\nபின்னர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முழு மைதானத்தையும் தார்பாலின் கவர்கள் கொண்டு மூடினர். இதற்கு முக்கிய காரணம், பிட்ச் மட்டுமல்லாது, அவுட் பீல்ட்டில் தண்ணீர் தேங்கி மோசமாக இருந்தாலும் போட்டியை துவங்க முடியாது.\nஆனால், உலகக்கோப்பை தொடர் நடந்து வரும் இங்கிலாந்து நாட்டில், மழை நேரத்தில் பிட்ச்சை மட்டுமே கவர்கள் கொண்டு மூடி வருகின்றனர். இதனால், அவுட் பீல்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டு, மழை நின்றாலும் போட்டியை துவங்க முடியாத நிலை இருக்கிறது.\nஇது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து போட்டி மட்டுமல்லாமல், மூன்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து பேசிய அனில் கும்ப்ளே, ஆடுகளத்தின் சில பகுதிகளில் மட்டுமே மூடப்பட்டு இருக்கும் கவர்களின் மேல் இருக்கும் தண்ணீர், கீழே வடிகிறது. அது தான் அவுட் பீல்டில் தண்ணீர் தேங்க முக்கிய காரணம் என்றார்.\nஏற்கனவே, இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடரின் போது மழை வரும் என தெரிந்தும், அதிக கவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு மைதானம் முழுவதும் மூடி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்காது. அதை ஏன் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார் கும்ப்ளே.\nஆடுகளத்தின் சில பகுதிகளை மட்டும் நல்ல பெரிய கவர்கள் கொண்டு மூடுகிறார்கள். அதனால் அந்த பகுதி மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால், பந்து வீசும் பகுதி தவிர்த்து மற்ற இடங்கள் எல்லாம் ஈரமாக, தண்ணீர் தேங்கி இருக்கிறது என்றார்.\nஅனில் கும்ப்ளே கூறுவது போல, சில கவர்கள் மட்டுமே பயன்படுத்துவதால் அதன் மேல் உள்ள மழை நீர், ஆடுகளத்தின் பிற பகுதிகளில் வடிந்து, அந்த இடத்தை மோசமாக மாற்றி விடுகிறது. இது ஒரு அடிப்படை விஷயம் தான். இதிலேயே இங்கிலாந்து சொதப்பியுள்ளது.\nICC World Cup 2019:அதிர்ச்சி அளிக்க காத்திருக்கும் அணிகள் வரிசையில் வங்கதேசம்...\nவெஸ்ட் இண்டீஸ்-ஐ பற்றித்தான் ஊரே பேசப் போகுது.. காரணத்தோடு கணிச்சு சொல்லும் அனில் கும்ப்ளே\nஅந்த டீமுக்கு இதெல்லாம் நல்லா தெரியும்.. செமி ஃபைனல் போறது உறுதி.. அடிச்சு சொல்லும் அனில் கும்ப்ளே\n 2009ல் கும்ப்ளே, இப்போ பும்ரா.. ஐபிஎல் பைனலில் நடந்த இந்த சாதனையை பாருங்க\nலேட்டாக வரும் வீரர்கள்.. தல தோனி தரும் நூதன தண்டனை…\nஇந்த ஐபிஎல் தொடரிலும் சொதப்பிய கோலி அணி.. காரணத்தை புட்டு.. புட்டு.. வைத்த அனில் கும்ப்ளே\nதினேஷ் கார்த்திக், ராகுலுக்கு இடமில்லை.. என்ன அனில் கும்ப்ளே இப்படி பண்ணிட்டாரு\nஇந்திய அணி ஒரு நிலையா இல்லையே தோனியை பேசாம 4வது இடத்தில் இறக்குங்க.. அனில் கும்ப்ளே அறிவுரை\nஇந்தியாவின் 2-1 வெற்றியை சரியாக கணித்த அனுபவ அனில் கும்ப்ளே.. உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்\nநாங்கள் சொன்னதை கும்ப்ளே கேட்கவில்லை.. கோலி - கும்ப்ளே சர்ச்சை பற்றி பேசிய விவிஎஸ் லக்ஷ்மன்\nசத்தமில்லாமல் சாதித்த ஷமி.. அனில் கும்ப்ளேவின் 12 ஆண்டு கால சாதனை முறியடிப்பு\nகோலி விடாமல் எஸ்எம்எஸ் அனுப்பி அனில் கும்ப்ளேவை காலி பண்ணினார் பிசிசிஐ சண்டையில் வெளியான உண்மை\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசிக்ஸ்ன்னா.. இப்படி அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n4 hrs ago பிசிறு தட்டாமல்.. வெ.இண்டீஸ் கதையை முடித்த ஷகிப் அல் ஹசன்.. வங்கதேசம் மறக்க முடியாத வெற்றி\n6 hrs ago 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\n6 hrs ago ஆத்தாடி.. எம்புட்டு தூரம்.. சிக்ஸ்ன்னா.. இப்படி பெருசா அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை\n9 hrs ago என்னய்யா ஏற்பாடு இது.. வேஸ்ட்.. இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த முன்னாள் கேப்டன்..\nNews புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\nAutomobiles பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nFinance ஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு Job.. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும் கல்வித் துறை..\nTechnology ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன் துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை\nMovies என்னை 'வருது'ன்னு அழைத்த கே.பி.யும் இல்லை, கிரேஸி மோகனும் இல்லையே: நட���கர் கண்ணீர்\nLifestyle வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nWORLD CUP 2019 IND VS PAK பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்\nWORLD CUP 2019 IND VS PAK சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nWORLD CUP 2019 IND VS PAK ROHIT CENTURY பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் ரோஹித் சர்மா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22", "date_download": "2019-06-18T23:48:29Z", "digest": "sha1:7U7BWCPNGYIJLV7QV5IDHESK2HZTFLFB", "length": 30528, "nlines": 679, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4553) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nமலையகம் (261) + -\nஅம்மன் கோவில் (258) + -\nபிள்ளையார் கோவில் (226) + -\nகோவில் உட்புறம் (193) + -\nகோவில் முகப்பு (177) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (140) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (105) + -\nவைரவர் கோவில் (90) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதேவாலயம் (76) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nசனசமூக நிலையம் (64) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nகைப்பணிப் பொருள் (59) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nபாடசாலை முகப்பு (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகடற���கரை (37) + -\nகோவில் (37) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nதூண் சிற்பம் (35) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nகோவில் கேணி (24) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nகோவில் பின்புறம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nகாவல் தெய்வங்கள் (17) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (617) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (97) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஆதவன், தெய்வேந்திரம் (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1817) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (297) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nயாழ்ப்பாணம் (151) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nதும்பளை (67) + -\nநல்லூர் (67) + -\nமாவிட்டபுரம் (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (50) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (44) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nசுன்னாகம் (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nஊர்காவற்துறை (28) + -\nராகலை தோட்டம் (28) + -\nமன்னார் நகரம் (27) + -\nகீரிமலை (26) + -\nகொழும்புத்துறை (25) + -\nபுங்குடுதீவு (25) + -\nகொடிகாமம் (24) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவற்றாபளை (21) + -\nஉடுத்துறை (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nகிளிநொச்சி (17) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவல்வெட்டித்துறை (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nகொக்குவில் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nபேராதனை (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nலூல்கந்துர தோட்டம் (9) + -\nவண்ணார்பண்ணை (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதேனுகா (1) + -\nதேன்மொழி (1) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (1) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபாலேந்திரா, க. (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (49) + -\nநூலக நிறுவனம் (22) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஞான வைரவர் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (3) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/when-is-best-day-to-change-thaali-kairu/", "date_download": "2019-06-18T23:15:04Z", "digest": "sha1:NYXP2X7DT7J5GRJN5ODGSC4LWAK65ZBC", "length": 9161, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "தாலிக்கயிற்றை எந்த நாளில் மாற்றலாம் | thali kayiru matrum naal", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பெண்கள் தங்கள் தாலி கயிறை எப்படி, அப்போது மாற்றுவது சிறந்தது தெரியுமா\nபெண்கள் தங்கள் தாலி கயிறை எப்படி, அப்போது மாற்றுவது சிறந்தது தெரியுமா\nஒரு பெண்ணிற்கு மிக மிக முக்கியமாக கருதப்படுவது அவளின் மாங்கல்யம். ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை ஜபித்த பின்னரே மாங்கல்யம் ஒரு பெண்ணின் கழுத்தில் ஏறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மாங்கல்யத்தின் கயிறை ஒரு பெண் எங்கு எப்போது மாற்றுவது சிறந்தது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nதாலிக்கயிறு பழசாகிவிட்டால் அதை மாற்றுவது பெண்களின் வழக்கம். ஒரு சிலர், மாங்கல்யம் பழுதாகினால் புது மாங்கல்யத்தை செய்து அணிவதும் வழக்கம். இத்தகைய செயல்களை திங்கள், செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் செய்வது நல்லது.\nமாங்கல்யத்தையோ அல்லது மாங்கல்ய கயிரையோ மாற்ற நினைப்பவர்கள் காலை உணவை அருந்தாமல், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நாளில் கோயிலிற்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது நல்லது. இப்படி செய்வதன் மூலம் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.\nமாங்கல்ய கயிரையோ அல்லது மாங்கல்யத்தையோ கண்டிப்பாக ராகு காலம், எமகண்டம் போன்ற நேரத்தில் மாற்றவே கூடாது. மேலும் மாங்கல்யத்திலும், மாங்கல்ய கயிறிலும் அதிகமாக அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது பெண்களின் முக்கிய கடமையாகும்.\nஎந்த விரலால் திருநீறு இட்டுக்கொள்வது நல்லது தெரியுமா\nஅழுக்கோடு உள்ள தாலிக்கயிறை வெகு நாட்கள் அணிந்திருந்தாள் அந்த பெண் வசிக்கும் குடும்பத்தில் வறுமை வந்தடையும். அதோடு தேவை இல்லாத மன சஞ்சலம் ஏற்படும். ஆகையால் அடிக்கடி தாலிக்கயிறை மாற்றுகிறோமே என்று நினைக்காமல், அதிகமாக அழுக்கு படிந்தால் தாலிக்கயிறை மாற்றுவதே சிறந்தது. அதோடு தலிக்கயிறில் தேவையற்ற பொருட்களான ஊக்கு, சாவி போன்ற எதையும் தொங்க விடமால் தவிர்ப்பது நல்லது.\nரேவதி நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மிகுந்த செல்வங்கள் பெற இவற்றை செய்ய வேண்டும்\nநாளை ஆனி பௌர்ணமி – இவற்றை மறக்காமல் செய்து அற்புதமான பலன் பெறுங்கள்\nகுடிநீருக்காக மக்கள் அலைந்து திரிவர். அன்றே சொன்ன பஞ்சாங்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279379", "date_download": "2019-06-18T23:55:33Z", "digest": "sha1:ZCISQKMRDDXEYO57SV7C77RNGVKPM2DR", "length": 22059, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூவர் கொலை: பகை தீர்த்த கும்பல்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nமாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூவர் கொலை: பகை தீர்த்த கும்பல்கள்\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர் ஜூன் 19,2019\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ். ஜூன் 19,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 19,2019\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள் ஜூன் 19,2019\nபார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங். வியூகம் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை ஜூன் 19,2019\nதிண்டுக்கல்: திண்டுக்கல் நெட்டுத்தெரு ஆறுமுகம் 42. துப்புரவு தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நாகல்நகர் அரண்மனை குளம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தெற்கு போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் 37, மாரியப்பன் 39, ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் இருவரும் நாகல் நகர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அங்கு வந்த ஆறுமுகம் மது அருந்திய நிலையில், அவர்களை அழைப்பதற்காக சிறிய கல்லை அவர்கள் மீது எறிந்துள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தனர்.பழநியில் 2 கொலைகள்பழநி அடிவாரம் மருத்துவநகரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. ஆறு மாதத்துக்கு முன்பு மனைவியுடன் பூலாம்பட்டி ரோடு அமரபூண்டியில் வாடகை வீட்டில் குடியேறினார். இவரது மகன் மண்டையன் என்ற சங்கர் 27. நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் வீட்டில் இருந்தபோது, ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.சங்கர் கடந்த 2017-ம் ஆண்டு அவரது நண்பர் மாரிமுத்து என்பவருடன் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது நண்பர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மாரிமுத்துவை பாலசமுத்திரம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வைத்து சங்கர் கொலை செய்தார்.மாரிமுத்துவின் தம்பி வீரவேல், மைத்துனர் பெரியசாமி இருவரும் சேர்ந்து சங்கரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அவர் சிறையில் இருந்ததால் திட்டத்தை ஒத்தி வைத்தனர். கடந்த ஆண்டு சங்கர் வெளியே வந்த நிலையில், மீண்டும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 நாளைக்கு முன் புதான் வெளியில் வந்தார்.இரவு நேரங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், அவர் வீட்டுக்கு அருகே உள்ள மணி என்பவர் மூலம் நோட்டமிட்ட வீரவேல், பெரியசாமி, நண்பர் அலெக்ஸ் மற்றும் சிலர் சேர்ந்து வீட்டில் இருந்தவரை வெளியே வரவழைத்து வெட்டிக் கொலை செய்தனர். ஆயக்குடி போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.பழநி ஆயக்குடி அப்துல்கலாம் ஆசாத்நகரை சேர்ந்தவர் தாஜூதீன் 44. பிரியாணி கடை வைத்துள்ளார். இவரது தம்பிகள் கமருதீன் 37, ஜாகீர் ஹூசைன் 33. இவர்களுக்கு சொந்தமான தோட்டம் பழநி - கொடைக்கானல் ரோட்டில் உள்ளது. இந்த தோட்டம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு தாஜூதீன் தோட்டத்தின் பூட்டை உடைத்து அங்கு சென்றுள்ளார்.ஆத்திரமடைந்த தம்பிகள் இருவரும் தாஜூதீனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் 3 கொலைகள் அடுத்தடுத்து நடந்ததால் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1.திண்டுக்கல்லில் கணினி ஆசிரியர் தேர்வர்கள்; தேர்வு மையம், ஏற்பாடு பற்றி தெரியாததால் பதற்றம்\n1. கிராமங்களில் நுாலகம் அமைக்க வலியுறுத்தல்\n2. பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்\n3. ஜூன் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\n4. உணவில் கலப்படம் செய்வது குற்றம்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு\n5. வக்கீல்கள் 3 நாள் கோர்ட் புறக்கணிப்பு; காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்\n1. கூடுதல் பள்ளிக்குழந்தைகளுடன்ஆட்டோக்களின் அபாய பயணம்\n2. போக்குவரத்து நெரிசலால் வடமதுரை மக்கள் தவிப்பு\n3. வீரப்புடையான்பட்டி மாணவர்கள் அவதி\n1. தபால் துறையினர் ஆர்ப்பாட்டம்\n2. வழிப்பறி கொள்ளையர்களை நைய புடைத்த பொதுமக்கள்\n3. அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் மர்ம நபர்களுக்கு வலை\n5. வீட்டில் சிக்கிய பாம்பு\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பக��தியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2012/08/15/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-06-18T23:06:05Z", "digest": "sha1:J573LJALVN34YOZYQFIZLKM26TNU22J7", "length": 6643, "nlines": 170, "source_domain": "yourkattankudy.com", "title": "ஆவரத்தன அட்டவணை தரப்படவில்லை! மாணவர்கள் கவலை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஇவ்வருடத்துக்கான க.பொ.த உ-த பரீட்சை ஆரம்பித்த நாள் தொடக்கம் விஞ்ஞான பிரிவுக்கான பாடங்களில் சில தவறுகள் இடம்பெற்று வந்ததை மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்திருந்தனர். இந்தவகையில் இன்றுகாலை நடைபெற்ற உயர்தர விஞ்ஞானப்பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம் பகுதி வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்படும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் ஆவர்த்தன அட்டவணை தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதே வேளை இந்தப் பிரிவில் சிங்கள மொழிமூல வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பரீட்சை சில ���திருப்திகளை ஏற்படுத்தியிருப்பதாக மாணவர்கள் முறையிட்டுள்ளனர்.\n« சூரியனுக்கு அண்மையில் இன்று காத்தான்குடியில் தென்பட்ட மர்மப் பொருள்\nஅட்டாளைச்சேனை சம்வம்: அதாவுல்லாஹ், எஸ்.எஸ்.பி. பின்னணியில்: ஹக்கீம் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nநீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் முகமத் மூர்சி\nஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்\nவெற்றி மட்டும் எப்படி கிடைக்கும் சர்பிராஸ்\nகுழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு\nசஹ்ரானின் பழைய ஆவணங்களை வைத்து பிழைப்பு நடாத்தும் அரசாங்கமும் ஊடகங்களும்\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nஇலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998844.16/wet/CC-MAIN-20190618223541-20190619005541-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}